முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி., பெரம்பலூர் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் டி.ஆர்.சிவசங்கர் சொந்த செலவில், ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள் 155 பேருக்கு, ரூ.1. லட்சம் செலவில் சீருடைகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கழகச் செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன், சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் பா.துரைசாமி,தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் தழுதாழை பாஸ்கர், வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் வீ.ஜெகதீசன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் டி.ஆர்.சிவசங்கர், பூலாம்பாடி பேரூர் கழக செயலாளர் செல்வலட்சுமி சேகர், தொ.மு.ச. மாவட்ட கவுண்சில் பேரவை செயலாளர் ஆர்.ரெங்கசாமி, வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ரா.சிவா,
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.