Skip to content
Home » இந்தியா » Page 3

இந்தியா

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு…..29ம் தேதிக்குள் ED பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

  • by Senthil

தமிழக அமைச்சராக இருந்த  செந்தில் பாலாஜி கடந்த வருடம் ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவர் ஜாமீன் கேட்டு பல முறை விண்ணப்பித்தும் அவரது மனு நிராகரிக்கப்பட்டது. அத்துடன் கீழமை நீதிமன்றம்… Read More »செந்தில் பாலாஜி ஜாமீன் மனு…..29ம் தேதிக்குள் ED பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

கேரளா……. காரை லாரியில் மோதி ………ஆசிரியை, கள்ளக்காதலன் தற்கொலை

கேரள மாநிலம் அடூர் நூரநாடு பகுதியை சேர்ந்தவர் அனுஜா (வயது 36). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.  சம்பவத்தன்று அனுஜா தன்னுடன் பள்ளியில் வேலை பார்த்து வரும் சக… Read More »கேரளா……. காரை லாரியில் மோதி ………ஆசிரியை, கள்ளக்காதலன் தற்கொலை

கச்சத்தீவை மீட்க 10 ஆண்டுகளில் மோடி செய்தது என்ன?….. காங்கிரஸ் கேள்வி

கச்சத்தீவை காங்கிரஸ் தாரை வார்த்தது என்பதை தெளிவுபடுத்தும் புதிய உண்மைகள் வெளியாகி உள்ளதாகவும், இதன் மூலம் ‘காங்கிரசை எப்போதும் நம்ப முடியாது’ என்பதுமீண்டும் நிரூபணமாகி உள்ளது என்றும் பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட… Read More »கச்சத்தீவை மீட்க 10 ஆண்டுகளில் மோடி செய்தது என்ன?….. காங்கிரஸ் கேள்வி

ஜனாதிபதியை நிற்கவைத்து, பிரதமர் உட்கார்ந்து கொண்டு படம் பிடித்து வெளியிடுவதா? கடும் எதிர்ப்பு

நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது நேற்று பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானிக்கு வழங்கப்பட்டது. வயது மூப்பு காரணமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு, அத்வானியின் வீட்டிற்கே சென்று விருதினை வழங்கினார்.  இதில் பிரதமர்… Read More »ஜனாதிபதியை நிற்கவைத்து, பிரதமர் உட்கார்ந்து கொண்டு படம் பிடித்து வெளியிடுவதா? கடும் எதிர்ப்பு

இன்னொரு தேர்தல் சலுகை….. சுங்கச்சாவடி கட்டண உயர்வு திடீர் நிறுத்தம்

நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு ஏப்.1 முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஒருமுறை, ஒரே நாளில் திரும்பும் கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரையிலும் மாதாந்திர பாஸ் ரூ.100 முதல் ரூ.400… Read More »இன்னொரு தேர்தல் சலுகை….. சுங்கச்சாவடி கட்டண உயர்வு திடீர் நிறுத்தம்

கெஜ்ரிவாலின் செல்போன் விபரங்கள்… ஆப்பிள் நிறுவன உதவியை நாடியுள்ள E.D

டில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. அவரிடம் ஒரு நாளைக்கு ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி… Read More »கெஜ்ரிவாலின் செல்போன் விபரங்கள்… ஆப்பிள் நிறுவன உதவியை நாடியுள்ள E.D

அத்வானிக்கு பாரத் ரத்னா… குடியரசு தலைவர் நேரில் வழங்கினார்..

  • by Senthil

இந்தியாவின் உயரிய விருதான பாரத் ரத்னா சமீபத்தில் எல்.கே.அத்வானி, மறைந்த முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ், சரண் சிங் மற்றும் கர்பூரி தாக்குருக்கு ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது. டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் பாரத ரத்னா… Read More »அத்வானிக்கு பாரத் ரத்னா… குடியரசு தலைவர் நேரில் வழங்கினார்..

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1800 கோடி அபராதம்….வருமானவரித்துறை அதிரடி

  • by Senthil

கடந்த 2018-19ம் நிதியாண்டில், வருமான வரிக் கணக்கை 45 நாள்கள் தாமதமாக தாக்கல் செய்ததற்காக காங்கிரஸ் கட்சிக்கு ரூ.210 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதற்காக சமீபத்தில் இந்திய தேசிய காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் உள்பட… Read More »காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1800 கோடி அபராதம்….வருமானவரித்துறை அதிரடி

இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நினைவு கூர்வோம்….. பிரதமர் மோடி எக்ஸ் தள பதிவு

உலக மக்களின் பாவங்களை போக்க 40 நாட்கள் உபவாசம் இருந்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த இயேசுவின் பாடுகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்கள் தவக்காலத்தை கடைப்பிடித்து வருகிறார்கள்.  அதில் புனித வெள்ளி… Read More »இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நினைவு கூர்வோம்….. பிரதமர் மோடி எக்ஸ் தள பதிவு

ஒரு முதல்வரை கைதுசெய்ய 4 சாட்சிகள் போதுமா?… கோர்ட்டில் விளாசிய கேஜ்ரிவால் ..

  • by Senthil

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள அரவிந்த் கேஜ்ரிவால் டெல்லி முதல்வராக நீடிப்பதற்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல வழக்கை டில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனிடையே, அமலாக்கத் துறையின்… Read More »ஒரு முதல்வரை கைதுசெய்ய 4 சாட்சிகள் போதுமா?… கோர்ட்டில் விளாசிய கேஜ்ரிவால் ..

error: Content is protected !!