அமைதி திரும்பி விட்டது என்று கூறுவது பொய்.. கனிமொழி எம்.பி பேட்டி..
மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி – குகி இனத்தவர் இடையேயான கலவரத்தில் இதுவரை 182 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர். இந்நிலையில் குகி பழங்குடியின பெண்கள் இருவர் ஆடையின்றி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ… Read More »அமைதி திரும்பி விட்டது என்று கூறுவது பொய்.. கனிமொழி எம்.பி பேட்டி..