Skip to content
Home » தமிழகம் » Page 37

தமிழகம்

கரூரில் குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு….

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுயில் அமைந்துள்ள சபியா நகரில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இங்கு ஏர்டெல் 5 ஜி நெட்வொர்க் டவர் அமைக்க குழிகள் பறிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில்… Read More »கரூரில் குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு….

வீட்டு சிலிண்டரை கடைகளுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டரில் மாற்றி விற்பனை…

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியில் குடிமைப் பொருள் வழங்கள் குற்ற புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர் அப்பொழுது விளந்த கிராமம் புது பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த முருகன் என்பவர் விநியோகத் திட்டம் அரசின்… Read More »வீட்டு சிலிண்டரை கடைகளுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டரில் மாற்றி விற்பனை…

தமிழ்நாட்டில் அறுவை சிகிச்சை பிரசவங்கள் அதிகரிப்பு ஏன்….. ஐஐடி ஆய்வில் புதிய தகவல்

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி) ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், 2016-2021 ஆண்டுகளுக்கு இடையே நாடு முழுவதும் நடைபெற்ற அறுவை சிகிச்சை முறையிலான பிரசவங்களின் (சி- செக்சன்) எண்ணிக்கை திடீரென கடுமையாக உயர்ந்திருப்பதைக்… Read More »தமிழ்நாட்டில் அறுவை சிகிச்சை பிரசவங்கள் அதிகரிப்பு ஏன்….. ஐஐடி ஆய்வில் புதிய தகவல்

ரம்ஜான் முடிந்ததும் ஆஜராகிறேன்….டைரக்டர் அமீர்… EDக்கு பதில்

  • by Senthil

போதை  பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.  இந்த வழக்கில்  ஜாபர் சாதிக்கின் நண்பர்,சினிமா டைரக்டர் அமீரை விசாரிக்க  அமலாக்கத்துறை   முடிவு செய்துள்ளது.  இதற்காக அவரை… Read More »ரம்ஜான் முடிந்ததும் ஆஜராகிறேன்….டைரக்டர் அமீர்… EDக்கு பதில்

கிடப்பில் கிடக்கும் அனைத்து திட்டமும் நிறைவேறும்.. வால்பாறையில் எஸ்.பி. வேலுமணி உறுதி…

கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதி வால்பாறையில் அதிமுகவின் பொள்ளாச்சி பாராளுமன்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனைக்கூட்டம் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி தலைமையில் நகரச்செயலாளர் மயில் கணேசன்,தோட்டத் தொழிலாளர்… Read More »கிடப்பில் கிடக்கும் அனைத்து திட்டமும் நிறைவேறும்.. வால்பாறையில் எஸ்.பி. வேலுமணி உறுதி…

சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை… பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு…

  • by Senthil

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோடாங்கிபாளையம் , இம்மிடிப்பாளையம் , லட்சுமி நகர் , கிணத்துக்கடவு , பகவதிபாளையம் , கல்லங்காட்டு புதூர் உள்ளிட்ட பகுதியில் பொள்ளாச்சி மக்களவைத் தேர்தல் திமுக வேட்பாளர்… Read More »சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை… பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு…

ஏழை மாணவர்களை படிக்க வைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்… பாரிவேந்தர் தீவிர வாக்கு சேகரிப்பு..

  • by Senthil

பெரம்பலூர் நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சியின் பாரிவேந்தர் மீண்டும் பெரம்பலூரில் போட்டியிடுகிறார் அவர் இன்று பூலாம்பாடி அரும்பாவூர் தழுதாழை கிருஷ்ணாபுரம் போன்ற பல்வேறு கிராமங்களில் தேர்தல் பிரச்சாரத்தில்… Read More »ஏழை மாணவர்களை படிக்க வைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்… பாரிவேந்தர் தீவிர வாக்கு சேகரிப்பு..

கோவை அன்னூர் அருகே நூற்பாலையில் பயங்கர தீவிபத்து…

கோவை மாவட்டம் அன்னூரில் இருந்து மூக்கனூர் செல்லும் சாலையில் விக்ரம் கிருஷ்ணா என்பவருக்கு சொந்தமான அன்னூர் காட்டன் மில்ஸ் என்ற தனியார் நூற்பாலை இயங்கி வருகிறது. இங்கு அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை… Read More »கோவை அன்னூர் அருகே நூற்பாலையில் பயங்கர தீவிபத்து…

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன்…. மருத்துவமனையில் அனுமதி

  • by Senthil

தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே. எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன்(78),  இவருக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை ஆயிரம் விளக்கில் உள்ள  அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை… Read More »அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன்…. மருத்துவமனையில் அனுமதி

பட்டுக்கோட்டையில் மது பாட்டில்கள் விற்ற நபர் கைது….

  • by Senthil

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை டிஎஸ்பி., பாஸ்கர் உத்தரவின் பேரில், மதுக்கூர் இன்ஸ்பெக்டர் துரைராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் ஆகியோர் பல்வேறு இடங்களில் தீவிர சோதனை நடத்தினர். இதில் மதுக்கூர் விக்ரமம் மகேஷ் (46) என்பவர் அனுமதியின்றி மது… Read More »பட்டுக்கோட்டையில் மது பாட்டில்கள் விற்ற நபர் கைது….

error: Content is protected !!