Skip to content
Home » தமிழகம் » Page 4

தமிழகம்

தஞ்சை அருகே சட்ட விழிப்புணர்வு முகாம்….. கிராம மக்கள் பங்கேற்பு…

தஞ்சை மாவட்டம், மெலட்டூர் அருகே கொத்தங்குடி ஊராட்சி, உதாரமங்கலத்தில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் ஊராட்சித் தலைவர் பழனி, வக்கீல் சார்லஸ், தன்னார்வலர் ஜெகஜீவன்ராம்… Read More »தஞ்சை அருகே சட்ட விழிப்புணர்வு முகாம்….. கிராம மக்கள் பங்கேற்பு…

தஞ்சை அருகே……. சப்தஸ்தான விழா……கண்ணாடி பல்லக்கில் சுவாமி ஊர்வலம்

  • by Senthil

சுவாமி மலை அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயிலின் உபகோயிலானபாடல் பெற்ற திருத்தலம்  அய்யம்பேட்டை அடுத்த திருச் சக்கராப் பள்ளி அருள் மிகு தேவநாயகி அம்பாள் சமேத அருள்மிகு சக்கரவாகேஸ்வர சுவாமி ஆலய சப்தஸ்தான பெருவிழாவை… Read More »தஞ்சை அருகே……. சப்தஸ்தான விழா……கண்ணாடி பல்லக்கில் சுவாமி ஊர்வலம்

ஐபிஎல் கிரிக்கெட் பார்த்தவாறு பஸ்சை இயக்கிய டிரைவரின் லைசன்ஸ் ரத்து…

கடந்த 24ம் தேதி இரவு கடலூரில் இருந்து விருத்தாசலம் நோக்கி வந்த தனியார் பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அப்போது அந்த பஸ்சை இயக்கிய டிரைவர், தனது செல்போனில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை… Read More »ஐபிஎல் கிரிக்கெட் பார்த்தவாறு பஸ்சை இயக்கிய டிரைவரின் லைசன்ஸ் ரத்து…

மாற்றுதிறனாளிகளுக்கு தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கிய கலெக்டர்..

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி,புதிய பேருந்துநிலையம் வளாகத்தில், பாராளுமன்ற பொதுத்தேர்வு- 2024 தொடர்பாக 24 திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட , 180 புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் தேர்தல் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரஙகளை மாற்றுதிறனாளிகளுக்கு… Read More »மாற்றுதிறனாளிகளுக்கு தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கிய கலெக்டர்..

ரயிலில் மூட்டை-மூட்டையாக கஞ்சா கடத்தி வந்த பெண் பத்திரிகையாளர் கைது…

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கஞ்சா கடத்தி வருவதாக பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது ‌. அதன் பேரில், அமலாக்கபிரிவு போலீஸார் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பில்… Read More »ரயிலில் மூட்டை-மூட்டையாக கஞ்சா கடத்தி வந்த பெண் பத்திரிகையாளர் கைது…

லண்டனில் வேலை வாங்கி தருவதாக ரூ. 22லட்சம் மோசடி செய்த பெண் மீது புகார்..

கரூர் மாவட்டம், சுக்காலியூரை அடுத்த செட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் குணால் (வயது 21). இவர் தனியார் கல்லூரியில் பி.காம்., சி.ஏ படித்து விட்டு ஆங்கிலம் கற்பதற்காக நாமக்கல்லில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் கடந்த… Read More »லண்டனில் வேலை வாங்கி தருவதாக ரூ. 22லட்சம் மோசடி செய்த பெண் மீது புகார்..

தி.மு.க.வேட்பாளர் அருண் நேரு வெற்றி குறித்து ஆலோசனை கூட்டம்…

தி.மு.க.வேட்பாளர் அருண் நேரு வெற்றி குறித்து, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மாநில, மாவட்ட, ஒன்றிய,நகர, பேரூர் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், பெரம்பலூர் மாவட்ட கழக அலுவலகத்தில் கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா தலைமையில் நடைபெற்றது.… Read More »தி.மு.க.வேட்பாளர் அருண் நேரு வெற்றி குறித்து ஆலோசனை கூட்டம்…

விவசாயி கொலை…….அாியலூர் தந்தை, மகனுக்கு 10 ஆண்டு சிறை

அரியலூர் மாவட்டம், சிறுவளூர் கிராமத்தில் சாமிநாதன் என்பவருக்கு சொந்தமாக 7 ஏக்கர் விவசாயநிலம் உள்ளது. அந்த நிலத்தின் அருகில் அதே ஊரை சேர்ந்த கோவிந்தன் என்பவருக்கும் 5 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் இரண்டு… Read More »விவசாயி கொலை…….அாியலூர் தந்தை, மகனுக்கு 10 ஆண்டு சிறை

பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை… திமுக வேட்பாளர் பெருமிதம்

திராவிட முன்னேற்ற கழக இந்தியா கூட்டணி கட்சி சார்பில் பொள்ளாச்சி நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளராக ஈஸ்வரசாமி போட்டியிடுகிறார் . இன்று வால்பாறை சட்டமன்ற தொகுதி ஆனைமலை கிழக்கு ஒன்றியத்துக்குட்பட்ட நல்லூர் , கரையான்பாளையம் ,… Read More »பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை… திமுக வேட்பாளர் பெருமிதம்

கரூர்… அண்ணாமலை உரையாற்றுகையில் காலியாக இருந்த இருக்கைகள்…

கரூர் கோவை சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் கரூர் மாவட்ட பாஜக சார்பில் பாராளுமன்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டம், பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக… Read More »கரூர்… அண்ணாமலை உரையாற்றுகையில் காலியாக இருந்த இருக்கைகள்…

error: Content is protected !!