Skip to content
Home » தமிழகம்

தமிழகம்

12 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது…

தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவான இடங்கள்: ☀️ஈரோடு – 108°F ☀️திருப்பத்தூர் – 107°F ☀️சேலம் – 107°F ☀️கரூர் பரமத்தி – 107°F ☀️தருமபுரி – 105°F ☀️நாமக்கல் – 105°F… Read More »12 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது…

கார் ஏற்றி மயிலாடுதுறை ஏட்டு கொலை.. 4 பேருக்கு ஆயுள்…

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம் ஆணைக்காரன் சத்திரம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட கொப்பியம் என்ற பகுதியில் கடந்த 2012 ஆம் ஆண்டு நான்கு பேர் காரில் சாராயம் கடத்தி சென்ற போது நாகை மாவட்ட நடமாடும் சோதனை சாவடி… Read More »கார் ஏற்றி மயிலாடுதுறை ஏட்டு கொலை.. 4 பேருக்கு ஆயுள்…

கரூரில் நீதிமன்ற ஊழியர் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி…

  • by Senthil

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி உரிமையியல் நீதிமன்றத்தில் துணை நாசராக பணியாற்றி வருபவர் நடராஜன். இவர் கடந்த 06.02.2024 அன்று அரவக்குறிச்சி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் முற்பகல் துணை நாசராக பணியில்… Read More »கரூரில் நீதிமன்ற ஊழியர் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி…

செந்தில்பாலாஜி வழக்கு… ஏப்ரல் 30ம் தேதி உத்தரவு…..

  • by Senthil

அமலாக்கத்தறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது ஏப்ரல் 30ம்  தேதி உத்தரவு என சென்னை அமர்வு நீதிமன்றம் அறிவிப்பு வௌியிட்டுள்ளது. செந்தில்பாலாஜி தரப்பு கோரிக்கையை… Read More »செந்தில்பாலாஜி வழக்கு… ஏப்ரல் 30ம் தேதி உத்தரவு…..

நானா நானி குடியிருப்பிற்காக முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு…

கோவை வெள்ளியங்கிரி மலையில் இருந்து வரும் நீரை நானா நானி என்ற முதியோர்கள் வசிக்கும் குடியிருப்பின் பயன்பாட்டிற்காக விதிமீறல் செய்து முறைகேடாக எடுத்து செல்வதாகவும், இது குறித்து குடியிருப்பு தரப்பில் அளிக்கப்பட்டுள்ள கடிதத்தின் உண்மை… Read More »நானா நானி குடியிருப்பிற்காக முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு…

5 ஆயிரம் மாமூல் கேட்டு கத்தியை காட்டி மிரட்டிய வாலிபருக்கு 7 ஆண்டு சிறை..

  • by Senthil

சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் பாபு என்பவர் பெட்டிக்கடை நடத்தி வந்தார். அவரிடம் கடந்த 2022ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த பாலாஜி மற்றும் யுவராஜ் ஆகியோர் காவல்துறைக்கு அபராதம் செலுத்தி இருசக்கர வாகனத்தை… Read More »5 ஆயிரம் மாமூல் கேட்டு கத்தியை காட்டி மிரட்டிய வாலிபருக்கு 7 ஆண்டு சிறை..

காங்கிரஸ் கட்சியில் சேர விண்ணப்பம் கொடுத்த மன்சூர் அலிகான்

  • by Senthil

நடிகர் மன்சூர் அலிகான் என்ற  பெயரை கேட்டாலே  பிரச்னை தானா வரும். பெரும்பாலான கட்சிகளின் ஆதரவாளராக இருந்தவர் இவர். பல கட்சிகளையும் தொடங்கி நடத்தி வந்தார். தேர்தல்ன்னு வந்துட்டா, முதல் ஆளா களத்துக்கு வந்துருவாரு. … Read More »காங்கிரஸ் கட்சியில் சேர விண்ணப்பம் கொடுத்த மன்சூர் அலிகான்

அரியலூர் செந்துறையில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு…

கழகப் பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி.கே. பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க தமிழக முழுவதும் இன்று அதிமுக சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. அதன்படி அரியலூர் மாவட்டம்… Read More »அரியலூர் செந்துறையில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு…

பெரம்பலூர்…. அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 சிறுவர்கள் பலி..

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டம், கவுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோகுல். அவரது நண்பர் நிதீஷ் என்ற சிறுவர்கள் தந்தைக்கு உணவு கொடுத்துவிட்டு திரும்ப வீட்டிற்கு வரும் பொழுது தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நெடுவாசல் பிரிவு சாலையில் கடக்க… Read More »பெரம்பலூர்…. அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 சிறுவர்கள் பலி..

நாகையில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்…

  • by Senthil

நாகையில் கடந்த ஒரு மாதமாக கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.கோடை வெயிலில் இருந்து பொதுமக்களை காப்பதற்கு அதிமுக சார்பாக நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் எதிரில் நாகை… Read More »நாகையில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்…

error: Content is protected !!