Skip to content
Home » தமிழகம்

தமிழகம்

கெஜ்ரிவாலின் காவல் ஏப்ரல் 1 வரை நீட்டிப்பு..!

  • by Senthil

டில்லியில் மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், அதில் 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லியின்… Read More »கெஜ்ரிவாலின் காவல் ஏப்ரல் 1 வரை நீட்டிப்பு..!

கரூர் அருகே செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு….

  • by Senthil

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்து பள்ளப்பட்டி நகராட்சி உட்பட்ட சபியா நகரில் குழிகள் பறிக்கப்பட்டு 5 ஜி நெட்வொர்க் டவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அப்பகுதியை சார்ந்த பொதுமக்கள் செல்போன்… Read More »கரூர் அருகே செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு….

தேர்தல் புகார்…. பார்வையாளர்களின் செல்போன் எண்கள் அறிவிப்பு…

இந்தியத் தேர்தல் ஆணையத்தினால் பாராளுமன்ற தேர்தல் 2024 – அரியலூர் மாவட்டம். 27 சிதம்பரம் (தனி) பாராளுமன்றத் தொகுதிக்கு பொதுத் தேர்தல் பார்வையாளராக போர் சிங் யாதவ், சட்டம் மற்றும் ஒழுங்கு பார்வையாளராக ஜன்மேஜெயா… Read More »தேர்தல் புகார்…. பார்வையாளர்களின் செல்போன் எண்கள் அறிவிப்பு…

பள்ளி மாணவியை காதலிக்க கட்டாயப்படுத்திய வாலிபர் போக்சோவில் கைது..

  • by Senthil

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அண்ணா நகரை சேர்ந்த அஜய் என்பவர், பள்ளி மாணவி ஒருவரை (16 வயது சிறுமி) காதலிப்பதாக கூறியுள்ளார். இதற்கு மாணவி சம்மதிக்கவில்லை என தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த அஜய், ஒரு… Read More »பள்ளி மாணவியை காதலிக்க கட்டாயப்படுத்திய வாலிபர் போக்சோவில் கைது..

தமிழ்நாட்டில் 2 நாள்…அமித்ஷா பிரசாரம்

  • by Senthil

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டுக்கு தேர்தல் பிரசாரம் செய்ய 2 நாள் வருகிறார். அவர் 4ம் தேதி சிவகங்கை தொகுதியிலும், 5ம் தேதி சென்னையிலும் பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். … Read More »தமிழ்நாட்டில் 2 நாள்…அமித்ஷா பிரசாரம்

நாளை……புனிதவெள்ளி….. தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி

  • by Senthil

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்த நாளை புனித வெள்ளியாக கிறிஸ்தவர்கள் அனுசரித்து வருகின்றனர்.நாளைய தினம் அந்த புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயம், பூண்டிமாதா ஆலயம் உள்ளிட்ட அனைத்து… Read More »நாளை……புனிதவெள்ளி….. தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி

வாலிபரை வெட்டிக்கொன்ற மர்ம கும்பல்…. பரபரப்பு…

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் நெய்யாற்றின்கரை பகுதியைச் சேர்ந்தவர் 23 வயதான ஆதித்யன். இவர் அதே மாவட்டத்தில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் பணியாளராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆதித்யனுக்கும்,… Read More »வாலிபரை வெட்டிக்கொன்ற மர்ம கும்பல்…. பரபரப்பு…

சிதம்பரம்: திருமாவளவன் மனு ஏற்பு..Ex MP சந்திரகாசி மனு நிராகரிப்பு…

இந்திய நாடாளுமன்ற தேர்தலிலையொட்டி தமிழ்நாட்டில் முதல் கட்டமாக வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை நேற்று மதியம் வரை தாக்கல் செய்திருந்தனர். சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில்… Read More »சிதம்பரம்: திருமாவளவன் மனு ஏற்பு..Ex MP சந்திரகாசி மனு நிராகரிப்பு…

மணிப்பூரில் பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் சந்திக்கவில்லை,…. கரூர் பிரசாரத்தில் கனிமொழி பேச்சு…

  • by Senthil

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலைத் தேர்தலையொட்டி, திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி, இந்தியா கூட்டணியின் கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்துத் தேர்தல்… Read More »மணிப்பூரில் பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் சந்திக்கவில்லை,…. கரூர் பிரசாரத்தில் கனிமொழி பேச்சு…

மயிலாடுதுறை… வேட்பு மனுக்கள் பரிசீலனை துவங்கியது..

  • by Senthil

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி வேட்பு மனுக்கள் பரிசீலனை துவங்கியது. அரசியல் கட்சியினர் உட்பட 30 நபர்கள் மனு தாக்கல் . மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரிசீலனை துவங்கியது.அப்சர்வர் கன்ஹுராஜ் எச். பகேத், மாவட்ட தேர்தல்… Read More »மயிலாடுதுறை… வேட்பு மனுக்கள் பரிசீலனை துவங்கியது..

error: Content is protected !!