Skip to content
Home » தமிழகம்

தமிழகம்

தப்புக் கணக்கு முடிவுக்கு வரும்; அவர்கள் திருந்த ஒரு வாய்ப்பு… சசிகலா …

  • by Senthil

தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் ஆர்வத்துடன் வாக்களித்து… Read More »தப்புக் கணக்கு முடிவுக்கு வரும்; அவர்கள் திருந்த ஒரு வாய்ப்பு… சசிகலா …

குறை மட்டும் சொல்றோம்… ஓட்டு போட மாட்டோமா…?.. ரம்யா பாண்டியன் கேள்வி..

  • by Senthil

நடிகை ரம்யா பாண்டியன் தனது அக்கா மற்றும் அம்மா என குடும்பத்துடன் வரிசையில் நின்று இன்று மதியம் வாக்களித்தார். நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட பல்லாவரம் அடுத்த பம்மலில் உள்ள வேளாங்கண்ணி பள்ளியில் தனது… Read More »குறை மட்டும் சொல்றோம்… ஓட்டு போட மாட்டோமா…?.. ரம்யா பாண்டியன் கேள்வி..

மயிலாடுதுறை… 3 மணி நிலவரப்படி 50.91 % வாக்குப்பதிவு….

  • by Senthil

மயிலாடுதுறையில் பாராளுமன்ற தொகுதியில் மதியம் 3.00 மணி வரை 50.91% வாக்குப்பதிவானது. மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்கு சதவீதம்.   மயிலாடுதுறை 50.18 % சீர்காழி 51.20… Read More »மயிலாடுதுறை… 3 மணி நிலவரப்படி 50.91 % வாக்குப்பதிவு….

அங்கனூர் வாக்குச்சாவடியில் தொல். திருமாவளவன் வாக்களித்தார்….

  • by Senthil

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணிகள் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி துவக்கப்பள்ளியில் தனது தாயாருடன் வந்து தனது வாக்கினை பதிவு… Read More »அங்கனூர் வாக்குச்சாவடியில் தொல். திருமாவளவன் வாக்களித்தார்….

கரூர் அருகே ஒருவரின் ஓட்டு ஏற்கனவே போடப்பட்டதால் பரபரப்பு…

கரூர் அருகே ஓட்டு போட அனுமதி மறுப்பு – வாக்காளர் ஒருவரின் ஓட்டு ஏற்கனவே போடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்ததால் குழப்பம் வாக்குப் பதிவு அரை மணி நேரம் நிறுத்தம். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற… Read More »கரூர் அருகே ஒருவரின் ஓட்டு ஏற்கனவே போடப்பட்டதால் பரபரப்பு…

தஞ்சையில் திமுக வேட்பாளர் வாக்களித்தார்..

  • by Senthil

தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் முரசொலி தனது மனைவி பொற்செல்வி மற்றும் அண்ணன் மகள் அனு யாழினி தனது வாக்கினை பதிவு செய்தார்.

நாகையில் 101 வயது மூதாட்டி வாக்குப்பதிவு… இளம் வாக்காளர்கள் பெருமிதம்..

நாகை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 1551 வாக்குச்சாவடிகளும் இன்று காலை 7:00 மணி முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். அதன்படி நாகை மாவட்டம் வாழ்மங்கலம் கிராமத்தைச்… Read More »நாகையில் 101 வயது மூதாட்டி வாக்குப்பதிவு… இளம் வாக்காளர்கள் பெருமிதம்..

மயிலாடுதுறையில் 1.00 மணி வரை 40.50% வாக்குப்பதிவு…

மயிலாடுதுறையில் பாராளுமன்ற தொகுதியில் மதியம் 1.00 மணி வரை 40.50% வாக்குப்பதிவானது. மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்கு சதவீதம். மயிலாடுதுறை 39.76 % சீர்காழி 45.80 %… Read More »மயிலாடுதுறையில் 1.00 மணி வரை 40.50% வாக்குப்பதிவு…

புதுகையில் அமைச்சர் ரகுபதி வாக்களித்தார்…

  • by Senthil

இன்று புதுக்கோட்டை நகர் இராணியார் மகளிர் உயர்நிலைப் பள்ளியில் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்  தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி.

சேலம்… வாக்களிக்க வந்த 2 முதியவர்கள் உயிரிழப்பு..

  • by Senthil

சேலம் மாவட்டத்தில் வாக்களிக்க வந்த 2 முதியவர்கள் உயிரிழந்துள்ளனர்.  சேலம், செந்தாரப்பட்டியில், சின்னப்பொண்ணு (77) என்பவர் வாக்குச்சாவடி மையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.  சேலம் பழைய சூரமங்கலம் பகுதியில், வாக்குச்சாவடியில் மயங்கி விழுந்து பழனிசாமி… Read More »சேலம்… வாக்களிக்க வந்த 2 முதியவர்கள் உயிரிழப்பு..

error: Content is protected !!