Skip to content
Home » திருச்சி

திருச்சி

திருச்சி திமுக பிரமுகர் வீட்டில் சரமாரி பெட்ரோல் குண்டு வீச்சு…… மர்ம நபர்கள் அட்டகாசம்

  • by Senthil

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் பெட்ரோல் குண்டு வீசினர். அந்த குண்டு வெடித்து தீப்பி்டித்தது. அப்போது சிலர் வீட்டுக்குள் புகுந்து … Read More »திருச்சி திமுக பிரமுகர் வீட்டில் சரமாரி பெட்ரோல் குண்டு வீச்சு…… மர்ம நபர்கள் அட்டகாசம்

காதல் திருமணம் செய்த மகன் தகராறு…….திருச்சி அருகே தம்பதி தற்கொலை

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி  அண்ணாநகரை சேர்ந்தவர் ரமேஷ்(48), மரம் அறுக்கும் வேலை செய்து வந்தார். இவரது மனைவி  சுமித்ரா(38),  இவர்களுக்கு  ஒரு மகன்,  ஒரு மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது.  மகன்  முருகானந்தம்(21)… Read More »காதல் திருமணம் செய்த மகன் தகராறு…….திருச்சி அருகே தம்பதி தற்கொலை

மதவாதத்திற்கும், பாசிசத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த தேர்தல் அமையும்…. திருச்சியில் துரைவைகோ பேட்டி

இந்தியா கூட்டணியில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரைவைகோ திருச்சி மாவட்ட ஆட்சியர் சாலையில் வெஸ்டரி மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள் வாக்குபதிவு மையத்தில் நடைபெறும் வாக்குப்பதிவை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த… Read More »மதவாதத்திற்கும், பாசிசத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த தேர்தல் அமையும்…. திருச்சியில் துரைவைகோ பேட்டி

திருச்சியில் வாக்களித்தார் அதிமுக மா.செ.ப. குமார்..

  • by Senthil

அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் எம்.பி குமார், திருச்சி விமான நிலையம் பகுதியில், மொராய் சிட்டிக்கு முன்பு உள்ள, ஆபர்ட் மார்ஷல் ஆர்.சி மேல்நிலைப் பள்ளியில் தனது வாக்கினை… Read More »திருச்சியில் வாக்களித்தார் அதிமுக மா.செ.ப. குமார்..

திருச்சி அரியமங்கலம் பகுதியில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி தேர்தல் புறக்கணிப்பு..

  • by Senthil

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் பிரான்மலைநகர் பகுதியில் சாலை வசதி செய்து கொடுக்காததை கண்டித்து தேர்தலை புறக்கணித்து அப்பகுதி மக்கள் வீட்டுக்கு வீடு கருப்பு கொடி ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.… Read More »திருச்சி அரியமங்கலம் பகுதியில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி தேர்தல் புறக்கணிப்பு..

நாகை மீனவர்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு….

இந்திய ஜனநாயக நாட்டின் தேர்தல் திருவிழா தமிழகத்தில் தொடங்கியதை ஒட்டி, நாகை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட நாகை நகராட்சி பகுதிகளில் வாக்காளர்கள் காலையிலேயே வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இதைப்போல் நாகை டாட்டா நகர், 36,வது… Read More »நாகை மீனவர்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு….

திருவெறும்பூர்….பயணிகள் செல்லும் வேனில் அனுப்பி வைக்கப்பட்ட வாக்குபதிவு இயந்திரங்கள்…

  • by Senthil

நாடாளுமன்றத் தேர்தல் (19ஆம் தேதி) நாளை நடைபெற இருப்பதை முன்னிட்டு திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 296 வாக்கு சாவடி மய்யங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 20 வாகனங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. நாடு… Read More »திருவெறும்பூர்….பயணிகள் செல்லும் வேனில் அனுப்பி வைக்கப்பட்ட வாக்குபதிவு இயந்திரங்கள்…

திருச்சி

  • by Senthil

திருச்சி மாநகர் பட்டாபிராமன் தெரு பாலன் நகர் பகுதியில் 80-க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதிக்கு கடந்த 3 மாதமாக குடிநீர் வழங்கவில்லை மற்றும் தெரு விளக்கு சரிவர எரிவது இல்லை இது… Read More »திருச்சி

அடையாளம் தெரியாத வாகனம் மோதி திருச்சி டீக்கடை ஊழியர் பலி…

  • by Senthil

திருச்சி, முதலியாா்சத்திரம் முத்துராஜா தெருவைச் சோ்ந்தவா் கலியபெருமாள் (56). இவர் அப்பகுதியின் டீக்கடை யில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் வேலை முடிந்து வீட்டுக்கு மாநகராட்சி அலுவலகம் அருகே நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அடையாளம்… Read More »அடையாளம் தெரியாத வாகனம் மோதி திருச்சி டீக்கடை ஊழியர் பலி…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ.87.57 லட்சம் காணிக்கை…

  • by Senthil

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடந்த 16ம் தேதி தேரோட்டம் நடைபெற்றது. இந்த நிலையில்  நேற்று   கோவிலில்  உண்டியல்  காணிக்கைகளை  எண்ணும் பணி நடந்தது.  கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் அறங்காவலர்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ.87.57 லட்சம் காணிக்கை…

error: Content is protected !!