Skip to content
Home » மாநிலம்

மாநிலம்

ராஞ்சி ‘இண்டியா’ கூட்டம்.. ராகுல் பங்கேற்கவில்லை

ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதனையடுத்து அவர் பதவி விலகினார். அதேபோல், டில்லி முதல்வர் கெஜ்ரிவாலும் கைதாகி டில்லி திகார்  சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இதனைக் கண்டித்து… Read More »ராஞ்சி ‘இண்டியா’ கூட்டம்.. ராகுல் பங்கேற்கவில்லை

உதயநிதி தண்டிக்கப்பட வேண்டும்.. காங்., முதல்வர் கருத்தால் பரபரப்பு ..

தெலுங்கானா மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, சனாதன தர்மம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்து மிகவும் தவறானது என்றார். அத்துடன், சனாதன தர்மம் குறித்து அவர் கூறிய… Read More »உதயநிதி தண்டிக்கப்பட வேண்டும்.. காங்., முதல்வர் கருத்தால் பரபரப்பு ..

டில்லி வக்புவாரிய முறைகேடு.. ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., கைது

  • by Senthil

டில்லி ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ., அமனாதுல்லா கான். இவர் டில்லி வக்பு வாரிய நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் செய்ததாக புகார் எழுந்தது.இதனை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. கடந்த ஆண்டு இவரது வீடு, அலுவலகத்தில்… Read More »டில்லி வக்புவாரிய முறைகேடு.. ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., கைது

ஜாமின் பெற கெஜ்ரிவால் புது டெக்னிக்… அமலாக்கத்துறை புகார்..

டில்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கடந்த மாதம் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில்  அடைக்கப்பட்டுள்ளார்.  நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், தனது குடும்ப டாக்டருடன் வீடியோ… Read More »ஜாமின் பெற கெஜ்ரிவால் புது டெக்னிக்… அமலாக்கத்துறை புகார்..

பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இன்ஸ்பெக்டர் தற்கொலை…

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் சைஜு. இவர் மீது பெண் டாக்டர் ஒருவர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், சைஜு தன்னை திருமணம் செய்து கொள்வதாக… Read More »பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இன்ஸ்பெக்டர் தற்கொலை…

சத்தீஸ்கரில் 18 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை…

சத்தீஸ்கரின் கான்கெர் மாவட்டத்தின் வனப்பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் நக்சலைட்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், 18 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதில், சங்கர் ராவ் என்ற அந்த அமைப்பின் முக்கிய தலைவனும்,… Read More »சத்தீஸ்கரில் 18 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை…

விஜயவாடா பிரச்சாரத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன் மீது கல்வீச்சு

  • by Senthil

ஆந்திராவில் மே மாதம் 13-ம் தேதி சட்டப்பேரவை மற்றும் மக்களவை தொகுதி களுக்கு ஒரே கட்டத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி தற்போது கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த… Read More »விஜயவாடா பிரச்சாரத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன் மீது கல்வீச்சு

அரியலூர்……. ட்ரோன்கள் மூலம் சிறுத்தை கண்காணிப்பு

அரியலூரில்  சிறுத்தை நடமாட்டம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் விடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், பொன்பரப்பி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் வரப்பெற்றதை தொடர்ந்து வனத்துறை, காவல்துறை… Read More »அரியலூர்……. ட்ரோன்கள் மூலம் சிறுத்தை கண்காணிப்பு

“அம்மா உணவகம் அமைக்கப்படும்” … பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு…

சிக்கிம் மாநிலத்தில் மொத்தமுள்ள 32 சட்டசபை தொகுதிகள் மற்றும் ஒரேயொரு நாடாளுமன்ற தொகுதிக்கு வருகிற 19-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. மாநில கட்சியான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவுடன் கூட்டணி அரசு அமைத்திருந்த பா.ஜனதா, இந்த… Read More »“அம்மா உணவகம் அமைக்கப்படும்” … பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு…

டில்லி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் கட்சியில் இருந்து விலகினார்

டில்லி அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான ராஜ்குமார் ஆனந்த், அமைச்சரவை மற்றும் கட்சிப் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாக இன்று தெரிவித்தார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆனந்த் சமூக நலன் உள்ளிட்ட பல்வேறு… Read More »டில்லி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் கட்சியில் இருந்து விலகினார்

error: Content is protected !!