Skip to content
Home » Uncategorized

Uncategorized

கொள்ளைநோய் பரவலைத் தடுக்க இணையதள வசதி… அரியலூர் கலெக்டர்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா விடுத்துள்ள செய்தி குறிப்பில்,…   தொற்றுநோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகளுக்காக ஒருங்கிணைந்த சுகாதார தளம் (IHIP), ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டம் இணையதளத்தை (IDSP) மறுசீரமைப்பு… Read More »கொள்ளைநோய் பரவலைத் தடுக்க இணையதள வசதி… அரியலூர் கலெக்டர்

பொள்ளாச்சி அருகே பத்திரகாளி அம்மன் கோயிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்..

  • by Senthil

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள போடிபாளையத்தில் பிரசித்தி பெற்ற பத்திரகாளி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.. இங்கு வருடம் தோறும் சித்திரை மாதம் குண்டம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருவது வழக்கம்.. இந்த… Read More »பொள்ளாச்சி அருகே பத்திரகாளி அம்மன் கோயிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்..

கழுகு விரட்ட ஏர்கன் துப்பாக்கி… இளம்பெண் குண்டு பாய்ந்து பலி..

சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்த வேங்கிபாளையம் பாப்பாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு தமிழரசி என்ற மகளும், சரத்குமார் என்ற மகனும் உள்ளனர். இவரது அண்ணன் மகன் சதீஷ்குமார் அதே பகுதியில் வசித்து வருகிறார்.… Read More »கழுகு விரட்ட ஏர்கன் துப்பாக்கி… இளம்பெண் குண்டு பாய்ந்து பலி..

மோடியை போட்டியின்றி எம்.பி. ஆக்க ஏற்பாடு? இந்து மகாசபை வேட்பாளர் வாபஸ்

இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உ.பி.யின் 80 தொகுதிகளில், மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. கடைசி கட்டமாக நடைபெறும் தேர்தலில் பிரதமர் மோடியின் வாராணசி தொகுதி இடம்பெற்றுள்ளது. இங்கு 2014 முதல் தொடர்ந்து… Read More »மோடியை போட்டியின்றி எம்.பி. ஆக்க ஏற்பாடு? இந்து மகாசபை வேட்பாளர் வாபஸ்

அமலாக்கத்துறை வழக்கு….அசல் ஆவணங்கள் செந்தில் பாலாஜியிடம் வழங்கப்பட்டது

  • by Senthil

மின்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது  செய்யப்பட்டு  சென்னை  புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர்  ஜாமீன் கேட்டு 3முறை ஐகோர்ட்டில் மனு செய்தும் ஜாமீன்… Read More »அமலாக்கத்துறை வழக்கு….அசல் ஆவணங்கள் செந்தில் பாலாஜியிடம் வழங்கப்பட்டது

இந்தியாவின் நம்பர் 1….. செஸ் வீரர் குகேசுக்கு….. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

  • by Senthil

 இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர் ஆகியுள்ள தமிழகத்தின் குகேஷுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர் ஆகியுள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ். சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தரவரிசைப்… Read More »இந்தியாவின் நம்பர் 1….. செஸ் வீரர் குகேசுக்கு….. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

5 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

  • by Senthil

தமிழகத்தில் நேற்று கடுமையான  வெயில் சட்டெரித்தது.  ஈரோட்டில் 109 டிகிரி வெயில் அடித்தது. இன்றும் காலையிலேயே வெயில்  வாட்டுகிறது. இந்த நிலையில் சென்னை வானிலை  ஆய்வு மையம், தமிழ்நாட்டில் இன்று   5 மாவட்டங்களில் மிதமான… Read More »5 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

பெரம்பலூரில் வாக்களித்தார் ஆ.ராசா…

  • by Senthil

கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, பெரம்பலூர் மாவட்டம்,வேலூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார்! அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்… இந்தியாவை காப்பாற்றவும், அரசியல் சட்டத்தை காப்பாற்றவும் உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன் என்று… Read More »பெரம்பலூரில் வாக்களித்தார் ஆ.ராசா…

ரஷ்யாவில் இருந்து வந்து ஓட்டுப்பதிவு செய்த நடிகர் விஜய்

  • by Senthil

தமிழ்நாட்டில் இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது.தமிழக வெற்றிக் கழக தலைவர்  நடிகர் விஜய்  தனது வாக்கினை பதிவு செய்தார். சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் விஜய் தனது வாக்கினை செலுத்தினார்.  ஓட்டு போடுவதற்காகவே… Read More »ரஷ்யாவில் இருந்து வந்து ஓட்டுப்பதிவு செய்த நடிகர் விஜய்

திருச்சி மாவட்டத்தில் ரூ.13.43 கோடி நகை, பணம் பறிமுதல்…..கலெக்டர் தகவல்

  • by Senthil

திருச்சி கலெக்டரும், திருச்சி  தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியுமான பிரதீப் குமார் கூறியதாவது: தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நாள் முதல்  நேற்று வரை திருச்சி மாவட்டத்தில்  கணக்கி்ல் காட்டப்படாமல் எடுத்து செல்லப்பட்ட … Read More »திருச்சி மாவட்டத்தில் ரூ.13.43 கோடி நகை, பணம் பறிமுதல்…..கலெக்டர் தகவல்

error: Content is protected !!