Skip to content
Home » Uncategorized » Page 4

Uncategorized

அரியலூர்…. 7ம் வகுப்பு மாணவி பலாத்காரம்….. ஆசிரியர் உள்பட 2 பேர் கைது

  • by Senthil

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை சேர்ந்தவர் அபிமணி (வயது 22). இவர் 7-ம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி… Read More »அரியலூர்…. 7ம் வகுப்பு மாணவி பலாத்காரம்….. ஆசிரியர் உள்பட 2 பேர் கைது

பாரிவேந்தர்…

  • by Senthil

பெரம்பலூர் எம்.பி தொகுதியில் பாஜகவின் தாமரை சின்னத்தில்  போட்டியிடும்  பாரிவேந்தர்  தொகுதி முழுவதும் சென்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். லால்குடி சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட கூகூரில் பாரிவேந்தர் ஓட்டு சேகாித்தார். அப்போது அங்குள்ள … Read More »பாரிவேந்தர்…

திருச்சி முகாமில் இருந்த…முருகன் உள்பட 3 பேரும் இலங்கை சென்றனர்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளான பேரறிவாளன், ரவிச்சந்திரன், நளினி, முருகன், சாந்தன், ராபர்ட்பயஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு விடுதலை செய்தது.… Read More »திருச்சி முகாமில் இருந்த…முருகன் உள்பட 3 பேரும் இலங்கை சென்றனர்

மஞ்சுமெல் பாய்ஸ்’ நடிகரை கரம் பிடிக்கும் அபர்ணா தாஸ்….

  • by Senthil

மலையாளத்தில் ’ஞான் பிரகாஷன்’ என்ற படம் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தார் நடிகை அபர்ணா தாஸ். அதன் பின் ‘மனோஹரம்’ என்ற படம் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமானார். இந்த படத்தில்தான் இவரும் நடிகர் தீபக் பரம்போலும்… Read More »மஞ்சுமெல் பாய்ஸ்’ நடிகரை கரம் பிடிக்கும் அபர்ணா தாஸ்….

தேர்தல் பருவம், தேசத்தின் பெருமிதம் …. கையெழுத்து இயக்கம் தொடக்கம்

வாக்காளர்களிடையே 100 சதவீத வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “தேர்தல் பருவம், தேசத்தின் பெருமிதம்” என்ற கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர்/ சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜா.ஆனி… Read More »தேர்தல் பருவம், தேசத்தின் பெருமிதம் …. கையெழுத்து இயக்கம் தொடக்கம்

கோவை ராயல் கேர் மருத்துவமனை சார்பாக இருசக்கர வாகன ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்..

கோவை நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள்தொகை மற்றும் பெருகி வரும் வாகன எண்ணிக்கைகளால் சாலை விபத்துகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.தமிழகத்தில் சாலை விபத்துக்களால் அதிக உயிரிழப்புகள் ஏற்படும் நகரமாக கோவை மாறி… Read More »கோவை ராயல் கேர் மருத்துவமனை சார்பாக இருசக்கர வாகன ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்..

சின்னத்தை முடக்கி தேர்தல் ஆணையம் மோடியின் கைப்பாறையாக செயல்படுகிறது…. முத்தரசன் குற்றச்சாட்டு…

  • by Senthil

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் இந்தியா கூட்டணி சார்பில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில்… Read More »சின்னத்தை முடக்கி தேர்தல் ஆணையம் மோடியின் கைப்பாறையாக செயல்படுகிறது…. முத்தரசன் குற்றச்சாட்டு…

கோவையில் வேட்புமனு மறுபரிசீலனையில் சலசலப்பு

  • by Senthil

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நேற்று வரை தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று வேட்புமனு மறுபரிசீலனை செய்யப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்திகுமார்,… Read More »கோவையில் வேட்புமனு மறுபரிசீலனையில் சலசலப்பு

நீலகிரி….ஆ.ராசா…. அதிமுக லோகேஷ் மனுக்கள் ஏற்பு

  • by Senthil

நீலகிரி  தொகுதி  கலெக்டரும்,  தேர்தல் நடத்தும் அலுவலருமான  அருணா  இன்று காலை வேட்புமனுக்கள்  பரிசீலனை தொடங்கினார். திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் வேட்புமனுவி்ல் குளறுபடிகள் இருப்பதாக கூறி மனுவை  நிறுத்தி வைத்தார். அதுபோல அதிமுக வேட்பாளர்… Read More »நீலகிரி….ஆ.ராசா…. அதிமுக லோகேஷ் மனுக்கள் ஏற்பு

சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதி வேட்புமனு நிறுத்திவைப்பு….. பரபரப்பு

தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும்வேட்புமனு தாக்கல் நேற்று மாலை முடிவடைந்தது. இன்று அனைத்து தொகுதிகளிலும் வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடந்தது. அதன்படி இன்று காலை திருச்சி மக்களைவ தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி  கலெக்டர் … Read More »சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதி வேட்புமனு நிறுத்திவைப்பு….. பரபரப்பு

error: Content is protected !!