Skip to content

July 2023

தஞ்சை அருகே சமையல் செய்யும் போது தீப்பிடித்து மாணவி பலி…

தஞ்சை அருகே பிள்ளையார்நத்தம் மேலத்தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகள் லட்சுமி (16). தஞ்சையில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு லட்சுமி வீட்டில்… Read More »தஞ்சை அருகே சமையல் செய்யும் போது தீப்பிடித்து மாணவி பலி…

தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்த மாற்றுத்திறனாளி… பரபரப்பு

  • by Authour

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே கரைமீண்டார் கோட்டை ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் துரைராஜ் (36). மாற்றுத்திறனாளி. இவர் கரைமீண்டார் கோட்டை ஊராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார்.… Read More »தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்த மாற்றுத்திறனாளி… பரபரப்பு

கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து…

கரூர் – வாங்கல் சாலை அரசு காலனி பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கொழுந்து விட்டு எரியும் தீயானது,… Read More »கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து…

வேலைக்கு மலேசியா சென்ற மகன் காணவில்லை… திருச்சியில் தந்தை கண்ணீருடன் மனு..

  • by Authour

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே மேல சிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் சேதுராமன் (67) இவர் டீ கடையில் டீ மாஸ்டராக பணி புரிந்து வருகிறார்.. இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்‌ மக்கள்… Read More »வேலைக்கு மலேசியா சென்ற மகன் காணவில்லை… திருச்சியில் தந்தை கண்ணீருடன் மனு..

விமான கடத்தலில் ‘பவர் பேங்க்’ முதலிடம்..

டில்லியில் உள்ள பிசிஏஎஸ் தலைமையகத்தில் சிவில் விமான பாதுகாப்பு பணியகம் (பிசிஏஎஸ்)இயக்குனர் சுல்ஃபிகர் ஹசன்  நிருபர்களிடம் ஒவ்வொரு நாளும், நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் சுமார் எட்டு லட்சம் கைப்பைகள் மற்றும் ஐந்து… Read More »விமான கடத்தலில் ‘பவர் பேங்க்’ முதலிடம்..

வேங்கைவயல் வழக்கில் அரசுக்கு ஐகோர்ட் அவகாசம்….

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளனூர் காவல்… Read More »வேங்கைவயல் வழக்கில் அரசுக்கு ஐகோர்ட் அவகாசம்….

விஜய்யின் படத்தில் நடித்தது மிகப்பெரிய தவறு….. தமன்னா ஓபன் டாக்…

  • by Authour

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழியில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த 2010-ஆம் ஆண்டு எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில் நடிகை… Read More »விஜய்யின் படத்தில் நடித்தது மிகப்பெரிய தவறு….. தமன்னா ஓபன் டாக்…

ஸ்ரீரங்கம் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய எம்எல்ஏ பழனியாண்டி….

  • by Authour

திருச்சி, ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட சோமரசம்பேட்டை, எட்டரை, அயிலாப்பேட்டை, திருச்செந்துறை, திருப்பராத்துறை, பெட்டவாய்த்தலை ஆகிய அரசு மற்றும் உதவி பெறும் மேல்நிலை பள்ளிகளில் விலையில்லத மிதிவண்டிகளை மாணவர்களுக்கு ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி வழங்கினார். உடன் ஆசிரியர்கள்,… Read More »ஸ்ரீரங்கம் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய எம்எல்ஏ பழனியாண்டி….

விளையாட்டில் முன்பகை….12ம் வகுப்பு மாணவனை கொன்ற 11ம் வகுப்பு மாணவன்…

சிவகங்கை மாவட்டம், சாத்திரசன் கோட்டையில் அமைந்துள்ளது மல்லல்  ஊராட்சி. இந்த கிராமத்தை சேர்ந்தவர் திருமுருகன் (வயது 17). மல்லல் ஊராட்சி அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். திருமுருகன் நண்பர்களுடன் சேர்ந்து சாத்திரசன்… Read More »விளையாட்டில் முன்பகை….12ம் வகுப்பு மாணவனை கொன்ற 11ம் வகுப்பு மாணவன்…

பிரபல நடிகையின் அந்தரங்க வீடியோவை வௌியிட்ட சினிமா தயாரிப்பாளர். …

பிரபல ஒடிசா பட தயாரிப்பாளர் ஒருவர் வேறு ஒரு தயாரிப்பாளரின் படத்தில் நடிக்க சென்றதால் தன்னுடன் உறவில் இருந்த நடிகையின் அந்தரங்க வீடியோக்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு உள்ளார். இது தொடர்பாக நடிகை தரப்பில்… Read More »பிரபல நடிகையின் அந்தரங்க வீடியோவை வௌியிட்ட சினிமா தயாரிப்பாளர். …

error: Content is protected !!