Skip to content

2024

அரசுக்கு எதிராக பேஸ்புக்கில் கருத்து.. ஏட்டு சஸ்பெண்ட்..

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப் பட்ட சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் திமுக அரசுக்கு எதிராக பல் வேறு… Read More »அரசுக்கு எதிராக பேஸ்புக்கில் கருத்து.. ஏட்டு சஸ்பெண்ட்..

கிரிபாட்டி தீவில் பிறந்தது ஆங்கிலப் புத்தாண்டு

  • by Authour

ஆங்கில புத்தாண்டு 2025ஐ வரவேற்க உலகம் முழுவதும் மக்கள் தயாராக உள்ளனர். இதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள், கேளிக்கை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டன. வாணவேடிக்கை நடத்தவும் தயார் நிலையில் வைக்கப்பட்டது. உலகில் முதலாவதாக, பசுபிக்… Read More »கிரிபாட்டி தீவில் பிறந்தது ஆங்கிலப் புத்தாண்டு

அரியலூர் கலெக்டர் ஆபீசில் திருவள்ளுவருக்கு மரியாதை

  • by Authour

  குமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் திருவுருவச்சிலை அமைத்து 25 ஆண்டுகள் நிறைவடைந்த வெள்ளி விழா தினத்தினை முன்னிட்டு அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள… Read More »அரியலூர் கலெக்டர் ஆபீசில் திருவள்ளுவருக்கு மரியாதை

அகில இந்திய யோகா போட்டி: கரூர் மாணவர் தங்கம் வென்றார்

  • by Authour

கரூர் வாங்கப்பாளையம், தங்க நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம்.  எல்.ஐ.சி முகவர், இவரது மனைவி கலைவாணி, இவர்களுக்கு கபிலன் என்ற மகன் உள்ளார். இவர் சிறு வயது முதலே யோகாசன பயிற்சிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று… Read More »அகில இந்திய யோகா போட்டி: கரூர் மாணவர் தங்கம் வென்றார்

திருச்சி சிட்டி க்ரைம் செய்திகள் ..

  • by Authour

திருச்சி மத்திய சிறையில் கைதி தற்கொலை முயற்சி   தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் முகமது உசேன் (வயது 31) இவர் திருச்சி கண்டோன்மென்ட் மகளிர் போலீஸ் நிலையத்தில்… Read More »திருச்சி சிட்டி க்ரைம் செய்திகள் ..

திருச்சியில் அதிமுக ஆர்ப்பாட்டம் : முன்னாள் அமைச்சர் உதயகுமார் கைது

திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், மாரிஸ் மேம்பாலப்பணிகள் மந்தமாக நடைபெறுவதை கண்டித்தும், திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் இன்று திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்குஜெயலலிதா பேரவை மாநில செயலாளரும்,… Read More »திருச்சியில் அதிமுக ஆர்ப்பாட்டம் : முன்னாள் அமைச்சர் உதயகுமார் கைது

கேரள நர்ஸ்க்கு விரைவில் மரண தண்டனை

கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா. இவர் ஏமனில் செவிலியாகப் பணி புரிந்து வந்தார். அப்போது அவர் தலோல் அப்டோ மஹ்தி என்பவரிடமிருந்து தனது பாஸ்போர்ட்டை மீட்க முயற்சித்துள்ளார். பலமுறை முயற்சித்தும் அது… Read More »கேரள நர்ஸ்க்கு விரைவில் மரண தண்டனை

2024ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் கேப்டனாக பும்ரா தேர்வு

ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் சில முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், வர்ணனையாளர்களும், நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களும் ஒவ்வொரு வடிவிலான போட்டிகளிலும் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20) சிறந்து விளங்கிய வீரர்களை கொண்டு சிறந்த அணிகளை தேர்வு… Read More »2024ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் கேப்டனாக பும்ரா தேர்வு

இரட்டை வலை வழக்கு: தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி மனு

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தார். அதிமுக அடிப்படை உறுப்பினர் என்ற முறையில் அவர் அந்த கோரிக்கை மனுவை வழங்கி உள்ளார். அதில், “அதிமுக… Read More »இரட்டை வலை வழக்கு: தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி மனு

ஜன.9 முதல் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்

தமிழர்களின்  பண்டிகையான பொங்கல் திருநாளையொட்டி தமிழ்நாட்டில் உள்ள ரேசன் கடைகளில்  அனைத்து கார்டுதாரர்களுக்கும்  ஒரு கிலோ  பச்சரிசி, ஒரு கிலோ  சர்க்கரை,  ஒரு முழு கரும்பு மற்றும் வேட்டி சேலை வழங்கப்படும் என  அரசு… Read More »ஜன.9 முதல் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்

error: Content is protected !!