Skip to content

March 2024

தஞ்சை அருகே வைக்கோல் போர் தீப்பிடித்து எரிந்து பசு உயிரிழப்பு…

  • by Authour

தஞ்சை அருகே குருங்களூரை சேர்ந்தவர் மாணிக்கவாசகம் ( 59). ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர். இவர் தனது வீட்டின் பின்புறம் கொட்டகை அமைத்து பசு மாடுகள் வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மாணிக்கவாசகம்… Read More »தஞ்சை அருகே வைக்கோல் போர் தீப்பிடித்து எரிந்து பசு உயிரிழப்பு…

கரூரில் கூலிப்படை வைத்து தந்தையை கொலை செய்த மகன்..

  • by Authour

கரூர் மாவட்டம், நரிக்கட்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் நல்லுசாமி. இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு சத்யா, சுகாசினி என்ற மகள்களும், சக்திவேல் என்ற மகனும் உள்ளனர். நல்லுசாமி பெயரில் 10 ஏக்கர் நிலமும், கொசுவலை கம்பெனியும்… Read More »கரூரில் கூலிப்படை வைத்து தந்தையை கொலை செய்த மகன்..

திருச்சி அருகே வீட்டில் தீ விபத்து…. கம்யூட்டர் , லேப்டாப் , ஏசி உள்ளிட்ட சாதனங்கள் எரிந்து நாசம்…

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பாலாஜி நகரை சேர்ந்தவர் ராமையா . இவர் இன்டிரியர் ஒர்க் தொழில் நடத்தி வருகிறார். இவரது வீட்டில் தரைதளத்தில் உள்ள வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு முதல்… Read More »திருச்சி அருகே வீட்டில் தீ விபத்து…. கம்யூட்டர் , லேப்டாப் , ஏசி உள்ளிட்ட சாதனங்கள் எரிந்து நாசம்…

கெஜ்ரிவாலின் செல்போன் விபரங்கள்… ஆப்பிள் நிறுவன உதவியை நாடியுள்ள E.D

டில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. அவரிடம் ஒரு நாளைக்கு ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி… Read More »கெஜ்ரிவாலின் செல்போன் விபரங்கள்… ஆப்பிள் நிறுவன உதவியை நாடியுள்ள E.D

அத்வானிக்கு பாரத் ரத்னா… குடியரசு தலைவர் நேரில் வழங்கினார்..

  • by Authour

இந்தியாவின் உயரிய விருதான பாரத் ரத்னா சமீபத்தில் எல்.கே.அத்வானி, மறைந்த முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ், சரண் சிங் மற்றும் கர்பூரி தாக்குருக்கு ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது. டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் பாரத ரத்னா… Read More »அத்வானிக்கு பாரத் ரத்னா… குடியரசு தலைவர் நேரில் வழங்கினார்..

காங்., வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து அமைச்சர் மகேஷ் பிரசாரம்….

  • by Authour

கரூர் பாராளுமன்ற தொகுதியின் இந்திய கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிவேட்பு மனு தாக்கல் செய்துவிட்டுபாராளுமன்ற தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் அதன் ஒரு பகுதியாக இன்று கரூர் மாநகராட்சிக்குட்பட்ட  வேலுச்சாமிபுரம், புலியூர்… Read More »காங்., வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து அமைச்சர் மகேஷ் பிரசாரம்….

சோலார் பேனல் மூலம் மின்சாரம் வழங்க உடனடி நடவடிக்கை… பொள்ளாச்சி பாஜக வேட்பாளர் உறுதி…

  • by Authour

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்டம் முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதில் பொள்ளாச்சி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் வசந்தராஜன் கோவை கே.ஜி.சாவடி கிராமத்தில் “உங்க எம்.பி, நிற்க… Read More »சோலார் பேனல் மூலம் மின்சாரம் வழங்க உடனடி நடவடிக்கை… பொள்ளாச்சி பாஜக வேட்பாளர் உறுதி…

கோவை பேரூர் அருகே வெள்ளியங்கிரி மலை ஏறிய மேலும் ஒரு பக்தர் உயிரிழப்பு…

  • by Authour

கோவையில் தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி கோவிலுக்கு ஆண்டு தோறும் லட்சக் கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர். 7 மலைகளை தாண்டி சுயம்பு வடிவில் இருக்க கூடிய சிவலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் வந்து… Read More »கோவை பேரூர் அருகே வெள்ளியங்கிரி மலை ஏறிய மேலும் ஒரு பக்தர் உயிரிழப்பு…

திருச்சியில் அண்ணாமலை பிரச்சாரத்தால் 700 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு..

  • by Authour

திருச்சி நாடாளுமன்ற அ.ம.மு.க வேட்பாளர் செந்தில் நாதனை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திருச்சியில் நேற்று இரவு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி அண்ணாமலை பிரச்சாரத்தில் ஈடுபட்டார்… Read More »திருச்சியில் அண்ணாமலை பிரச்சாரத்தால் 700 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு..

தஞ்சையில் மத்திய அரசை கண்டித்து காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஒன்றிய அரசை கண்டித்து தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்ஒன்றிய அரசை கண்டித்து தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி… Read More »தஞ்சையில் மத்திய அரசை கண்டித்து காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம்

error: Content is protected !!