Skip to content

2024

மாநகராட்சி அலுவலக கட்டுப்பாட்டு அறையில் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு…

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். தாழ்வான பகுதிகளில் வசித்த 193 பேர் அழைத்து வரப்பட்டு 8 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும்… Read More »மாநகராட்சி அலுவலக கட்டுப்பாட்டு அறையில் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு…

தரங்கம்பாடி கடற்கரை…சுற்றுலாப் பயணிகளுக்கு தடை… பேரிகார்டு வைத்தனர்..

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 21 ஆம் தேதி முதல் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல கூடாது என மீன்வளத் துறையினர் அறிவுறுத்தியபோது 20ஆம் தேதியே மீனவர்கள் 11… Read More »தரங்கம்பாடி கடற்கரை…சுற்றுலாப் பயணிகளுக்கு தடை… பேரிகார்டு வைத்தனர்..

7 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழை எச்சரிக்கை….

வங்க கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக இன்று 7 மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்… Read More »7 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழை எச்சரிக்கை….

அமமுகவினர் திருச்சி தெற்கு அதிமுகவில் ஐக்கியம்….

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர்  ப.குமார் முன்னிலையில் மணப்பாறை சட்டமன்ற தொகுதியை சார்ந்த அமமுக.வின் மாவட்ட பிரதிநிதி S.சாகுல் அமீது ரியாஸ்  தலைமையில், அமமுக மாவட்ட எம்ஜிஆர் மன்ற பொருளாளர் ராஜா… Read More »அமமுகவினர் திருச்சி தெற்கு அதிமுகவில் ஐக்கியம்….

திறமையை வளர்த்து மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்….அமைச்சர் மகேஷ்…

  • by Authour

திருச்சிஇ ஆர் மேல்நிலைப் பள்ளியில் அரசு பொதுத் தேர்தவில் முதல் இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள்… Read More »திறமையை வளர்த்து மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்….அமைச்சர் மகேஷ்…

ரயிலில் அடிப்பட்டு தொழிலாளி பலி…. திருச்சி போலீஸ் விசாரணை…

திருச்சி அருகே மாத்தூர் தனியார் கல்லூரி பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என உடனடியாக… Read More »ரயிலில் அடிப்பட்டு தொழிலாளி பலி…. திருச்சி போலீஸ் விசாரணை…

திருச்சியில் அடமானம் வைத்த காரை விற்று மோசடி… 2பேர் மீது வழக்கு

திருச்சி வாசன் நகர் 1-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் கிருபாகரன் (34 ).இவர் அவசர தேவைக்காக தனது காரின் ஆர்.சி புக்கை ரமேஷ் என்பவரிடம் அடமானமாக வைத்து ரூபாய் ஒன்றரை லட்சம் கடனாக பெற்றார்.… Read More »திருச்சியில் அடமானம் வைத்த காரை விற்று மோசடி… 2பேர் மீது வழக்கு

திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை சோதனை…ரூ.1.89 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்…

  • by Authour

திருச்சி, ரயில் வே பாதுகாப்பு படை இன்ஸ் பெக்டர் செபாஸ்டியன் தலைமையிலான 8 பேர் கொண்ட பாது காப்பு படையினர் கடந்த ஜூலை மாதம் 10ம் தேதி திருச்சி ரயில்வே ஜங்சனில் சோதனை மேற்கொண்ட… Read More »திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை சோதனை…ரூ.1.89 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்…

பெஞ்சல் புயல்…. மின் நுகர்வோர் குறைதீர்க்கும் மையத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு..

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தலைமை அலுவலக வளாகத்தில் 24X7 செயல்பட்டு வரும் மின்னகம் – மின் நுகர்வோர் சேவை மையத்தின் செயற்பாடுகள் மற்றும் பெஞ்சல் (FENGAL) புயலை எதிர்கொள்வதற்காக, தமிழ்நாடு… Read More »பெஞ்சல் புயல்…. மின் நுகர்வோர் குறைதீர்க்கும் மையத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு..

வட்டியுடன் கர்மா வந்து சேரும்”… நயன்தாரா பதிவு… மீண்டும் சர்ச்சை…

  • by Authour

நடிகை நயன்தாராவின் இன்ஸ்டாகிராம் பதிவு மீண்டும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது. நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள Nayanthara: beyond the fairy tale ஆவணப்படத்தில் தனுஷின் ‘Wunderbar films’ தயாரிப்பில் கடந்த 2015இல் வெளிவந்த ’நானும்… Read More »வட்டியுடன் கர்மா வந்து சேரும்”… நயன்தாரா பதிவு… மீண்டும் சர்ச்சை…

error: Content is protected !!