Skip to content

2024

பாஜகவினருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது.. கோவையில் திமுக வேட்பாளர் பேட்டி..

கோவை பீளமேடு பகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் மற்றும் திமுக மாநகர மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய நா. கார்த்திக், “நேற்று ஆவராம்பாளையம் பகுதியில் 10.40 வரை… Read More »பாஜகவினருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது.. கோவையில் திமுக வேட்பாளர் பேட்டி..

தமிழ்நாட்டில் பரவலாக மழை….. குற்றால அருவிகளில் தண்ணீர்

  • by Authour

தமிழகத்தில்  கடந்த 2 நாட்களாக பரவலாக  மழை பெய்து வருகிறது. நேற்று  தென்காசி மாவட்டம் குற்றாலம் சுற்றுவட்டாரம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை பெய்தது. இன்று காலை  புதுக்கோட்டை மாவட்டத்தின் கடலோர… Read More »தமிழ்நாட்டில் பரவலாக மழை….. குற்றால அருவிகளில் தண்ணீர்

கோடை வெயிலை விட…….சூடு கிளப்பும் நடிகை சமந்தா….

  • by Authour

முன்னணி நடிகையான சமந்தா,  தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்.  மயோசிடிஸ் அழற்சி நோய் காரணமாக  படங்களில் நடிக்காமல் இருந்தார். சிகிச்சைக்கு பின்னர் நோய்… Read More »கோடை வெயிலை விட…….சூடு கிளப்பும் நடிகை சமந்தா….

சிறுத்தை நடமாட்டம்..அரியலூர் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறை அரசு மருத்துவமனை பின்புறம் நேற்று இரவு சிறுத்தை ஒன்று நடமாடியது. அப்பகுதியை சேர்ந்த புண்ணியகோடி என்ற பெண் சிறுத்தையை பார்த்தவுடன் செந்துறை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அரியலூர் மாவட்ட… Read More »சிறுத்தை நடமாட்டம்..அரியலூர் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக உதவி கேட்ட பெற்றோர்….. உதவிய லாரன்ஸ், பாலா

மாற்றுத் திறனாளி குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்காக அவரது பெற்றோர், நடிகர் பாலாவிடம் உதவி கேட்டிருந்தனர். இதற்காக நடிகர் ராகவா லாரன்ஸூடன் கைகோர்த்த பாலா இது குறித்தான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். மலைக்கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கித்… Read More »மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக உதவி கேட்ட பெற்றோர்….. உதவிய லாரன்ஸ், பாலா

அரியலூர்……. ட்ரோன்கள் மூலம் சிறுத்தை கண்காணிப்பு

அரியலூரில்  சிறுத்தை நடமாட்டம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் விடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், பொன்பரப்பி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் வரப்பெற்றதை தொடர்ந்து வனத்துறை, காவல்துறை… Read More »அரியலூர்……. ட்ரோன்கள் மூலம் சிறுத்தை கண்காணிப்பு

அரியலூரிலும் புகுந்தது சிறுத்தை….. மருத்துவமனைக்குகள் நடமாடியதால் மக்கள் பீதி

  • by Authour

மயிலாடுதுறையில் கடந்த 2ம் தேதி ஒரு சிறுத்தை நடமாட்டம் தென்பட்டது. இதனால்  அதனை பிடிக்க மாவட்ட நிர்வாகம், வனத்துறை, காவல்துறை தீவிர நடவடிக்கையில் குதித்தனர். ஆங்காங்கே கூண்டுகள்,  கண்காணிப்பு காமிரா வைக்கப்பட்டு சிறுத்தையை தேடி… Read More »அரியலூரிலும் புகுந்தது சிறுத்தை….. மருத்துவமனைக்குகள் நடமாடியதால் மக்கள் பீதி

கோவை டாப்ஸ்லிப் ரோட்டில் காட்டெருமையை துரத்தும் புலி…. வனத்துறை வேண்டுகோள்…

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடும் வரட்சி நிலவி வருகிறது. இந்நிலையில் வெயிலில் தாக்கம் காரணமாகவும், உணவு மற்றும் தண்ணீருக்காகவும் வனவிலங்குகள் அடர்ந்த காட்டை விட்டு வெளியேறி பொதுமக்கள் பயணிக்கும் சாலைகளிலும், மலைவாழ் மக்களின் குடியிருப்புகளில்… Read More »கோவை டாப்ஸ்லிப் ரோட்டில் காட்டெருமையை துரத்தும் புலி…. வனத்துறை வேண்டுகோள்…

ஜல்லிக்கட்டு காளையுடன் அருண் நேருவுக்கு வாக்கு சேகரித்த நடிகை…

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் கல்லக்குடியில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அருண்நேருவை ஆதரித்து டிவி சீரியல் நடிகை கம்பம் மீனா ஜல்லிக்கட்டு காளையுடன் கல்லக்குடி பேரூராட்சி பகுதிகளில்… Read More »ஜல்லிக்கட்டு காளையுடன் அருண் நேருவுக்கு வாக்கு சேகரித்த நடிகை…

சமயபுரம் சுங்கச்சாவடியில் லாரியில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது….

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் சுங்கச்சாவடி பகுதியில் சமயபுரம் காவல் ஆய்வாளர் சாந்தி உதவி காவல் ஆய்வாளர் ராஜ்குமார் தலைமை காவலர்கள் பிரபாகர் மற்றும் தசரதன் ஆகியோர் கொண்ட குழுவினர் வாகன சோதனை ஈடுபட்டிருந்தனர். அப்போது… Read More »சமயபுரம் சுங்கச்சாவடியில் லாரியில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது….

error: Content is protected !!