Skip to content

2024

வசதியான ஆண்களை குறிவைத்து வீழ்த்தும் பெண்…….சப்போர்ட்டாக வந்த நாதக நிர்வாகிகள் கைது

திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை சக்தி நகர் பகுதியில் வசித்து வரும் விஜயலட்சுமி, க.பெ.கணபதி என்பவர் உய்யகொண்டான் திருமலையில் பர்னிச்சர் கடை  நடத்திவருகிறார். கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜனனி என்ற பெண், தான்… Read More »வசதியான ஆண்களை குறிவைத்து வீழ்த்தும் பெண்…….சப்போர்ட்டாக வந்த நாதக நிர்வாகிகள் கைது

ஊத்தங்கரை…..வௌ்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்….

  • by Authour

பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாகியுள்ளன. குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் கடுமையான… Read More »ஊத்தங்கரை…..வௌ்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்….

ஊத்தங்கரையில் 50 செ.மீ. மழை….. ஏரி உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது

பெஞ்சல் புயல் நேற்று முன்தினம் இரவு புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. இதனால், விழுப்புரம், திருவண்ணாமலையை தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று காலை முதலே விட்டுவிட்டு மழை பெய்து கொண்டிருந்தது. நேற்று பிற்பகலில் இருந்து… Read More »ஊத்தங்கரையில் 50 செ.மீ. மழை….. ஏரி உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது

விக்கிரவாண்டியில் வெள்ளம்…. பல்லவன், வைகை சோழன் எக்ஸ்பிரஸ்கள் ரத்து

  • by Authour

பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக வரலாறு காணாத மழை பெய்தது. அதி கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகள் நிரம்பி சாலைகளில் வெள்ளநீர் ஓடுவருகிறது. விக்கிரவாண்டியில்… Read More »விக்கிரவாண்டியில் வெள்ளம்…. பல்லவன், வைகை சோழன் எக்ஸ்பிரஸ்கள் ரத்து

திருச்சி மூதாட்டி வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை

திருவெறும்பூர் அருகே மூதாட்டியின் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை நவல்பட்டு போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் அய்யம்பட்டி பெத்தலேகம் நகரை… Read More »திருச்சி மூதாட்டி வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை

வௌ்ளியங்கிரி மலை அடிவாரத்தில் காட்டு யானை அட்டகாசம்…. பக்தர்கள் அச்சம்..

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வெள்ளிங்கிரி மலை அமைந்து உள்ளது. அங்கு சனிக்கிழமை இரவு 7 மணி அளவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக ஒற்றை காட்டு யானை அப்பகுதிக்கு வந்து உள்ளது. நேற்று அம்மாவாசை… Read More »வௌ்ளியங்கிரி மலை அடிவாரத்தில் காட்டு யானை அட்டகாசம்…. பக்தர்கள் அச்சம்..

தஞ்சையில் பழைய வீட்டை இடித்தபோது விபத்து…… 2 வாலிபர்கள் பலி

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை ரயிலடி பகுதியைச் சேர்ந்த பஷீர்அகமது மகன் பைசல் (52). இவர் தனது பழைய வீட்டை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். இதற்காக  நேற்று  ஐந்து தொழிலாளர்கள் வேலைக்கு வந்தனர்.  மாலையில்  முதல்… Read More »தஞ்சையில் பழைய வீட்டை இடித்தபோது விபத்து…… 2 வாலிபர்கள் பலி

திருவண்ணாமலையில் பாறை உருண்டு வீடுகள் தரைமட்டம்….. 7 பேர் பலியா?

  • by Authour

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெஞ்சல் புயல் காரணமாக நேற்று முன்தினம் காலை முதல் கனமழை பெய்தது. தொடர்ந்து இடைவிடாமல் விடிய, விடிய பெய்த மழை நேற்றும் தொடர்ந்தது. பகல் வேளையில் மழையின் வேகம் அதிகரித்தது. இதனால்… Read More »திருவண்ணாமலையில் பாறை உருண்டு வீடுகள் தரைமட்டம்….. 7 பேர் பலியா?

விழுப்புரம் அருகே தண்டவாளத்தில் தண்ணீர்.. வந்தேபாரத், தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து

விழுப்புரம் அருகே தண்டவாளத்தில் தண்ணீர் இருப்பதால் பல்லவன், சோழன், வைகை விரைவு ரயில்கள் இன்று ஒரு நாள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட வேண்டிய, சென்னை – நாகர்கோவில் வந்தே பாரத் வரைவு… Read More »விழுப்புரம் அருகே தண்டவாளத்தில் தண்ணீர்.. வந்தேபாரத், தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து

13 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை.

வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் கரையைக் கடந்த பிறகு காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலு இழந்துள்ளது. வலு இழந்தாலும், இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) என 2 நாட்களுக்கு தமிழ்நாட்டில் அனேக இடங்களில்… Read More »13 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை.

error: Content is protected !!