Skip to content

January 2025

ஆம் ஆத்மியிலிருந்து எம்.எல்.ஏ.,க்கள் 7 பேர் விலகல்

டில்லியில் வரும் பிப்.5 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. பிப்.8ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன. இந்த நிலையில் இன்று டில்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து… Read More »ஆம் ஆத்மியிலிருந்து எம்.எல்.ஏ.,க்கள் 7 பேர் விலகல்

தமிழ்நாட்டில், கலெக்டர்கள் உள்பட 26 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

  • by Authour

தமிழ்நாட்டில்    திருவாரூர், திருவள்ளூர் கலெக்டர்கள் உள்பட 26 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு உள்ளனர். அதன் விவரம் வருமாறு: ஈரோடு கூடுதல் கலெக்டர்  சதீஷ், தர்மபுரி கலெக்டராக மாற்றப்பட்டார்.  சென்னை  குடிநீர் வடிகால் வாரிய … Read More »தமிழ்நாட்டில், கலெக்டர்கள் உள்பட 26 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

ராஜமௌலி படத்தில் நடிக்க ” பிரியங்கா சோப்ரா” கேட்ட பிரமாண்ட சம்பளம்…

இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் பெறும் நடிகைகளில் முன்னணியில் பிரியங்கா சோப்ரா தான் இருக்கிறார். தமிழ் சினிமாவில் நயன்தாரா அதிகம் வாங்கும் நடிகைகளில் முதலிடத்தில் இருக்கிறார் என்றால் இந்திய சினிமாவில் பிரியங்கா சோப்ரா என்பது… Read More »ராஜமௌலி படத்தில் நடிக்க ” பிரியங்கா சோப்ரா” கேட்ட பிரமாண்ட சம்பளம்…

சுந்தர்.சி உடன் அடுத்த படமா ? …விஷால் கொடுத்த அப்டேட்..

மதகஜராஜா படத்தின் வெற்றியை தொடர்ந்து சுந்தர்.சி உடன் விஷால் மீண்டும் இணைவதாக தகவல் வெளியானது.   விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான படம் ‘மதகஜராஜா’. கடந்த 2013-ம் ஆண்டு உருவான இப்படம் 12 ஆண்டுகள்… Read More »சுந்தர்.சி உடன் அடுத்த படமா ? …விஷால் கொடுத்த அப்டேட்..

கரூர் நொய்யல் ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…. 1500 பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்து வந்தனர்…

  • by Authour

கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் கிராமம் நொய்யல் பகுதியில் அமைந்துள்ள 200 ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஸ்ரீ கன்னிமூல கணபதி, அருள்மிகு ஸ்ரீ செல்லாண்டியம்மன், ஸ்ரீ கருப்பண்ண சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலை புனரமைக்க… Read More »கரூர் நொய்யல் ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…. 1500 பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்து வந்தனர்…

திருச்சி பொன்மலை ரயில்வே பள்ளி கணித ஆசிரியருக்கு பாராட்டு…

தெற்கு ரயில்வேயின் 69வது ரயில்வே வாரவிழாவில் திருச்சி பொன்மலை ரயில்வே பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரியும் ஜே.ரவிச்சந்தர் தெற்கு ரயில்வே பள்ளிகளிலும் சிறந்த ஆசிரியராகத் தேர்ந்தெடுத்து, அவருக்கு தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்… Read More »திருச்சி பொன்மலை ரயில்வே பள்ளி கணித ஆசிரியருக்கு பாராட்டு…

புதுகை சமூக ஆர்வலர் ஜெகபர் அலி உடல் தோண்டி எடுப்பு

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள  வெங்களுரைச் சேர்ந்த சமூக  ஆர்வலர்  ஜெகபர் அலி ஜனவரி 17ம் தேதி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார்.  இது தொடர்பாக  திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து   … Read More »புதுகை சமூக ஆர்வலர் ஜெகபர் அலி உடல் தோண்டி எடுப்பு

திருச்சிக்கு 2ம் தேதி முதல்வர் ஸ்டாலின் வருகை…. டிரோன்கள் பறக்க தடை…

பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைர விழா பெருந்திரளணி (ஜம்போரி) மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு பெருந்திரளணி விழாவை திருச்சி மாவட்டம், மணப்பாறை சிப்காட் வளாகத்தில் ஜன.28-ந்தேதி அன்று தமிழக துணை… Read More »திருச்சிக்கு 2ம் தேதி முதல்வர் ஸ்டாலின் வருகை…. டிரோன்கள் பறக்க தடை…

டூவீலர் திருட்டு.. போதை மாத்திரை விற்பனை.. லாரி டிரைவர் தற்கொலை.. திருச்சி க்ரைம்..

டாஸ்மாக் கடையின் பூட்டு உடைப்பு …  திருச்சி மாவட்டம் , முசிறி, எம்.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (51). இவர் தென்னுார், குப்பன்குளம் டாஸ்மாக்கில் மேல்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவர் சம்பவத்தன்று இவர் டாஸ்மாக்கை பூட்டிவிட்டு… Read More »டூவீலர் திருட்டு.. போதை மாத்திரை விற்பனை.. லாரி டிரைவர் தற்கொலை.. திருச்சி க்ரைம்..

புதுச்சேரி சட்டப்பேரவை பிப். 12ல் கூடுகிறது

புதுச்சேரி மாநில சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர்  பிப்.12ம் தேதி காலை 9.30 மணிக்கு   தொடங்குகிறது.   சபாநாயகர் செல்வம் இதனை அறிவித்துள்ளார்.  இந்த  கூட்டத்தில் செல்வினங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் .

error: Content is protected !!