Skip to content

June 2025

கொரோனா அச்சம் தேவையில்லை…..எம்எஸ் சுவாமிநாதன் அறக்கட்டளை தலைவர்

https://youtu.be/wo3aluX7qdk?si=VGdW9Y-AuTAwQqifமயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் இயங்கி வரும் எம்.எஸ். சுவாமிநாதன் அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மீனவர் பெண்களுக்கான மீன் பொருட்கள் மதிப்பு கூட்டல் பயிற்சி முகாம் துவக்க விழா… Read More »கொரோனா அச்சம் தேவையில்லை…..எம்எஸ் சுவாமிநாதன் அறக்கட்டளை தலைவர்

இனி சமாதானத்துக்கு ஒருபோதும் வழியில்லை – பு.தா.அருள்மொழி!

ஒருபுறம் சென்னை சோழிங்கநல்லூரில் இருந்து அன்புமணி மறுபுறம் விழுப்புரம் தைலாபுரத்தில் தோட்டத்தில் இருந்து ராமதாஸ் கட்சி முக்கிய நிர்வாகிகளை நீக்கியும், சேர்த்தும் அறிவிப்பு வெளியிட்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில்… Read More »இனி சமாதானத்துக்கு ஒருபோதும் வழியில்லை – பு.தா.அருள்மொழி!

“இது ஒன்றும் போட்டியல்ல.., இந்த ஒப்பீடு தேவையற்றது” – மனம் திறந்த பாடகி சின்மயி.!

கமல் – சிம்பு உள்ளிட்டோர் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘முத்த மழை’ பாடல் யூடியூப் டிரெண்டிங்கில் 3வது நாளாக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இசை வெளியீட்டு விழாவில் பாடகி சின்மயி பாடிய… Read More »“இது ஒன்றும் போட்டியல்ல.., இந்த ஒப்பீடு தேவையற்றது” – மனம் திறந்த பாடகி சின்மயி.!

ஜூன் 15ம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு.!

ஜூன் 15-ம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2 ஷிஃப்ட் அடிப்படையில் தேர்வை நடத்துவதாக முதலில் அறிவிப்பு வெளியாகி இருந்தது. நீட் முதுநிலை தேர்வை ஒரே கட்டமாக நடத்த… Read More »ஜூன் 15ம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு.!

கோவில்பட்டி இரட்டைக் கொலை வழக்கில் சிறுவன் உள்பட 8 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலையூர் சாலையில் உள்ள டாஸ்மாக் அருகே இரவில் நின்று  கொண்டிருந்த வள்ளுவர் நகரைச் சேர்ந்த 1வது தெருவைச் சேர்ந்த பிரகதீஸ் (27) என்பவரை மர்ம நபர்கள்  அரிவாளால் வெட்டி படுகொலை… Read More »கோவில்பட்டி இரட்டைக் கொலை வழக்கில் சிறுவன் உள்பட 8 பேர் கைது

பொள்ளாச்சி அருகே போலீஸ் ஸ்டேசனில் தஞ்சமடைந்த காதல் ஜோடி

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள வடக்கு நல்லி கவுண்டன் பாளையத்தைச் சேர்ந்தவர் ஜிஷ்னு (21) இவர் வேலாயுதம் பாளையம் பகுதியில் உள்ள தனியார் கோழி பண்ணையில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் பொள்ளாச்சி… Read More »பொள்ளாச்சி அருகே போலீஸ் ஸ்டேசனில் தஞ்சமடைந்த காதல் ஜோடி

ஐபிஎல் இறுதிப்போட்டி : ஆர்சிபி, பஞ்சாப் இன்று மோதுகிறது

18-வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கியது. மொத்தம் நடைபெற்ற 70 லீக் போட்டிகளின் முடிவில் பெங்களூரு, பஞ்சாப், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் முதல் 4… Read More »ஐபிஎல் இறுதிப்போட்டி : ஆர்சிபி, பஞ்சாப் இன்று மோதுகிறது

மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கிய கலெக்டர்

திருப்பத்தூர் மாவட்டம் பிரதி மாதம் முதல் மற்றும் மூன்றாம் செவ்வாய்க்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் அரங்கில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவள்ளி தலைமையில் மாற்றத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெற்றது. மேலும் 3.… Read More »மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கிய கலெக்டர்

மன்னிப்பு கேட்கமாட்டேன் கமல் உறுதி- 5ம் தேதி கர்நாடகத்தில் தக்லைப் வெளியீடு இல்லை

தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம் என  கமலஹாசன் கூறியதற்கு  கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.  தக்லைப் படம்  5ம் தேதி கர்நாடகத்தில்  வெளியாக வேண்டும் என்றால் கமல் பேச்சுக்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என… Read More »மன்னிப்பு கேட்கமாட்டேன் கமல் உறுதி- 5ம் தேதி கர்நாடகத்தில் தக்லைப் வெளியீடு இல்லை

மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் எதிர்பார்த்தது தான் – ஸ்டாலின் பேட்டி

கலைஞர் கருணாநிதியின் 102வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.   உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி… Read More »மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் எதிர்பார்த்தது தான் – ஸ்டாலின் பேட்டி

error: Content is protected !!