Skip to content

November 2025

கரூரில் சிக்கி காயமடைந்த 5 பேரிடம் சிபிஐ 6மணி நேரம் விசாரணை

  • by Authour

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து உச்ச… Read More »கரூரில் சிக்கி காயமடைந்த 5 பேரிடம் சிபிஐ 6மணி நேரம் விசாரணை

பொள்ளாச்சி அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம்

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை அடுத்த குப்புச்சிபுதூர் பாறை மேடு அருகே கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக சிறுத்தை நடமாட்டம் இருப்பது சிசிடிவி மூலம் கண்டறியப்பட்டது இதனை அடுத்து விவசாயிகள் கோரிக்கையை ஏற்று… Read More »பொள்ளாச்சி அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம்

உபியில் கையுந்து பந்துபோட்டி.. பங்கேற்கும் தமிழக மாணவர்களுக்கு சீருடை வழங்கல்

  • by Authour

இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் (SGFI) நடத்தும் தேசிய அளவிலான பள்ளி மாணவ மாணவிகளுக்கான கையுந்துபந்து போட்டி உத்தரபிரதேச மாநிலத்தில் நவம்பர் 11 முதல் 15 வரை நடைபெறுகிறது. போட்டியில் கலந்து கொள்ளும் தமிழ்நாடு… Read More »உபியில் கையுந்து பந்துபோட்டி.. பங்கேற்கும் தமிழக மாணவர்களுக்கு சீருடை வழங்கல்

டில்லி கார் குண்டுவெடிப்பு.. மேலும் 3 டாக்டர்கள் கைது

  • by Authour

டெல்லி செங்கோட்டை அருகே 10.11.2025 அன்று மாலை சாலையில் நின்று கொண்டிருந்த ‘ஹுண்டாய் ஐ-20’ கார் வெடித்துச் சிதறிய சம்பவத்தில் 13 பேர் பலியாகி உள்ளனர். பொதுமக்கள் பலர் காயங்களுடன் டெல்லியில் உள்ள தனியார்… Read More »டில்லி கார் குண்டுவெடிப்பு.. மேலும் 3 டாக்டர்கள் கைது

டில்லி கார் வெடிப்பு சம்பவம்: உமர் முகமதுவின் நண்பர் கைது

  • by Authour

 செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் 10-ஆம் தேதி மாலை நடந்த பயங்கர கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் புதிய திருப்பமாக, காரை ஓட்டியதாக சந்தேகிக்கப்படும் முகமது உமர் நபியின் நெருங்கிய நண்பர் சஜித் அஹமதுவை ஜம்மு-காஷ்மீர்… Read More »டில்லி கார் வெடிப்பு சம்பவம்: உமர் முகமதுவின் நண்பர் கைது

SIR-க்கு எதிராக அரியலூரில் திமுக கூட்டணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

  • by Authour

அரியலூர் அண்ணா சிலை அருகில், திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பின்படி, போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழிகாட்டுதலின்படி, ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படும் இந்தியத் தேர்தல் ஆணையத்தை கண்டித்து, வாக்காளர் பட்டியல்… Read More »SIR-க்கு எதிராக அரியலூரில் திமுக கூட்டணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

SIR-க்கு எதிராக தஞ்சையில் ஆர்ப்பாட்டம்

  • by Authour

சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வை கண்டித்தும், தேர்தல் ஆணையம் திரும்பப்பெற வலியுறுத்தியும், தஞ்சையில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டில் அரை கி.மீ தூரத்திற்கு கூட்டணி கட்சி தொண்டர்கள் அணிவகுத்து நின்று… Read More »SIR-க்கு எதிராக தஞ்சையில் ஆர்ப்பாட்டம்

மர்மமாக இறந்து கிடந்த கொத்தனார்… கஞ்சா விற்ற வாலிபர் கைது.. திருச்சி க்ரைம்

  • by Authour

மர்மமான முறையில் இறந்து கிடந்த கொத்தனார் கரூர் மாவட்டம் சர்க்கார்னர் நீலிமேட்டு தெருவை சேர்ந்தவர் ராமசாமி (43). கொத்தனார். குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இவர் வேலை காரணமாக நேற்று… Read More »மர்மமாக இறந்து கிடந்த கொத்தனார்… கஞ்சா விற்ற வாலிபர் கைது.. திருச்சி க்ரைம்

திருச்சியில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்-பரபரப்பு

  • by Authour

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் செயல்படுத்தி வருகிறது. கடந்த 4 – ந்தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக… Read More »திருச்சியில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்-பரபரப்பு

குஜராத்தில் 3 ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது

  • by Authour

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நாசவேலைக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து மூன்று பயங்கரவாதிகள் குஜராத்தில் கைது செய்யப்பட்டனர்.பயங்கரவாதிகள் ஆயுதங்களைப் பரிமாறிக் கொள்ளும்போது குஜராத் தீவிர​வாத தடுப்புப் படை​யினர் அவர்களைச் சுற்றி வளைத்து… Read More »குஜராத்தில் 3 ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது

error: Content is protected !!