Skip to content

November 2025

டிட்வா புயல் பாதிப்பு…இலங்கை மக்களுக்கு உதவ தமிழகம் தயார்…முதல்வர் மு.க. ஸ்டாலின்

  • by Authour

டிட்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்குத் துணை நிற்க தமிழ்நாடு தயாராக உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: – டிட்வா புயல் காரணமாக நமது அண்டை நாடான… Read More »டிட்வா புயல் பாதிப்பு…இலங்கை மக்களுக்கு உதவ தமிழகம் தயார்…முதல்வர் மு.க. ஸ்டாலின்

மகளிர் விடுதியில் பெண் வெட்டிக்கொலை… கணவர் வெறிச்செயல்…

  • by Authour

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன்-ஸ்ரீபிரியா தம்பதிக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இதனிடையே கருத்து வேறுபாடு காரணமாக பாலமுருகனிடம் இருந்து பிரிந்து வந்து ஸ்ரீபிரியா கோவை மாவட்டத்தில் வந்து தனியார் விடுதியில் தங்கி அங்குள்ள… Read More »மகளிர் விடுதியில் பெண் வெட்டிக்கொலை… கணவர் வெறிச்செயல்…

கோவையில் கொள்ளை சம்பவம்…சுட்டுப்பிடித்த 3 பேரில் ஒருவர் உயிரிழப்பு

  • by Authour

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் நகைகள், பணம் உள்ளிட்டவை திருட்டு போனது. இது குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. குடியிருப்பு வளாகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள்… Read More »கோவையில் கொள்ளை சம்பவம்…சுட்டுப்பிடித்த 3 பேரில் ஒருவர் உயிரிழப்பு

மெட்ரோ ரயில் ஸ்டேசனில் பெண்ணுக்கு Flying kiss-டெய்லர் கைது

  • by Authour

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த 24 வயது இளம் பெண் அண்ணா நகரில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டரில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வீட்டுக்கு செல்வதற்காக திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் நின்று… Read More »மெட்ரோ ரயில் ஸ்டேசனில் பெண்ணுக்கு Flying kiss-டெய்லர் கைது

வங்கக்கடலில் நகரும் டிட்வா புயல் வலுவிலந்துவிட்டது

  • by Authour

வங்கக்கடலில் நகரும் டிட்வா புயல் வலுவிலந்துவிட்டதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணத்துள்ளார். இதுதொடர்பாக கூறியுள்ள தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான், “தமிழ்நாட்டு கடற்கரையைவிட்டு டிட்வா புயல் விலகி சென்றது. கடற்கரையில்… Read More »வங்கக்கடலில் நகரும் டிட்வா புயல் வலுவிலந்துவிட்டது

வீட்டின் சுவர் இடிந்து இளம்பெண் பலி… கும்பகோணத்தில் பரிதாபம்

  • by Authour

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை தொடர்ந்து கும்பகோணம் மற்றும் இதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நேற்று முன் தினம் இரவில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நேற்று இரவு கும்பகோணம் அருகே… Read More »வீட்டின் சுவர் இடிந்து இளம்பெண் பலி… கும்பகோணத்தில் பரிதாபம்

செங்கோட்டையன் எங்கு சென்றாலும் எங்களுக்கு கவலையில்லை”-கரூரில் VSB

  • by Authour

கரூரில் தனியார் திருமண மண்டபத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கரூர் மாவட்ட திமுக சார்பில் செஸ் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை துவக்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் அமைச்சர்… Read More »செங்கோட்டையன் எங்கு சென்றாலும் எங்களுக்கு கவலையில்லை”-கரூரில் VSB

டிட்வா புயல் எதிரொலி… கொந்தளிக்கும் கடல்

  • by Authour

வங்க கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் வேதாரண்யத்திற்கு கிழக்கு வடகிழக்கு மற்றும் சென்னை தெற்கு கடற்கரை பகுதிகளில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது  டிட்வா புயல் காரணமாக நேற்று காலையில்… Read More »டிட்வா புயல் எதிரொலி… கொந்தளிக்கும் கடல்

கரையை விட்டு விலகும் டிட்வா புயல்

  • by Authour

தமிழ்நாட்டு கடற்கரையில் இருந்து 25 முதல் 50 கிலோமீட்டர் தள்ளி வங்கக்கடலில் டிட்வா புயல் பயணித்து வந்தது. தற்போது புயல் 30 முதல் 70 கிலோமீட்டர் விலகி கடலுக்குள் பயணிக்கும் என வானிலை ஆய்வு… Read More »கரையை விட்டு விலகும் டிட்வா புயல்

திருமணத்திற்கு மறுத்த காதலி…சுட்டுக்கொன்ற இளைஞர்…

  • by Authour

பீகார் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் கிருஷ்ணா (26). இவர் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். அந்த தொழிற்சாலையில் அதே மாநிலத்தின் அம்ரோஹா பகுதியை சேர்ந்த சோனு (25) என்ற… Read More »திருமணத்திற்கு மறுத்த காதலி…சுட்டுக்கொன்ற இளைஞர்…

error: Content is protected !!