Skip to content

November 2025

சபரிமலை தரிசனம் முடிந்து திரும்பிய ஐயப்ப பக்தர்கள் பஸ்… மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்து

  • by Authour

கர்நாடகாவில் மைசூருவில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் பஸ் ஒன்றில் சபரிமலைக்கு வந்தனர். கோவிலில் தரிசனத்தை முடித்த அவர்கள், அதே பஸ்சில் கர்நாடகாவுக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர். பஸ் மலைப்பாதையில் சென்று கொண்டு இருந்தபோது… Read More »சபரிமலை தரிசனம் முடிந்து திரும்பிய ஐயப்ப பக்தர்கள் பஸ்… மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்து

ஓடும் ரயிலில் ஆசிரியையிடம் நகை திருட்டு

  • by Authour

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் அருள்ஜோதி (54). இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் கன்னியாகுமரியில் உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு சென்று விட்டு கன்னியாகுமரி-ராமேசுவரம் ரயிலில் ஊருக்கு சென்று… Read More »ஓடும் ரயிலில் ஆசிரியையிடம் நகை திருட்டு

நேருக்குநேர் மோதிய கார்கள்…குழந்தைகள் உள்பட 5 பேர் பலி…

  • by Authour

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் சிக்கஹோசல்லி கிராமத்தைச்சேர்ந்த ஒரு குடும்பத்தினர் நேற்று ஆந்திர மாநிலம் மந்திராலயம் ராகவேந்திர சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நேற்று சென்றனர். அங்கு தரிசனம் செய்துவிட்டு மீண்டும் சொந்த… Read More »நேருக்குநேர் மோதிய கார்கள்…குழந்தைகள் உள்பட 5 பேர் பலி…

சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர்… 12 பேர் கைது

  • by Authour

வங்காளதேசம், மியான்மர் நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழையும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவுக்குள் நுழையும் நபர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாற்று பெயர் மற்றும் அடையாள அட்டையுடன் சட்டவிரோதமாக… Read More »சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர்… 12 பேர் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை…வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகாவை சேர்ந்த 11 வயது சிறுமி கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ந்தேதி ஆடு மேய்ப்பதற்காக அருகில் உள்ள வயலுக்கு சென்றார். அப்போது ஒரு ஆடு காணாமல் போய்விட்டதால்… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை…வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

நீலகிரி அருகே கால்நடைகளை கொன்ற புலி கூண்டில் சிக்கியது

  • by Authour

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவர்சோலை பகுதியில் கடந்த 4 மாதங்களாக புலி ஒன்று, ஆடு, மாடு என 30-க்கும் மேற்பட்ட கால்நடைகளை வேட்டையாடியுள்ளது. மேலும், பொதுமக்களையும் புலி அச்சுறுத்தி வந்தது. இதையடுத்து புலியை… Read More »நீலகிரி அருகே கால்நடைகளை கொன்ற புலி கூண்டில் சிக்கியது

பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மீது பாய்ந்த மின்சாரம்

  • by Authour

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதியில் அமைந்திருக்கும் திருவள்ளுவர் பூங்காவில், அதே பகுதியை சேர்ந்த பவித்ரா( 2) என்ற சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது தற்செயலாக பூங்காவில் உள்ள மின்கம்பத்தில் சிறுமி… Read More »பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மீது பாய்ந்த மின்சாரம்

குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால் மாணவர் தற்கொலை

  • by Authour

கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் சுபாஷ் (19). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.காம் படித்து வந்தார். கடந்த 26-ந்தேதி கல்லூரிக்கு சென்று வருகிறேன் என்று வீட்டில் கூறிவிட்டு சென்றார்.… Read More »குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால் மாணவர் தற்கொலை

காதலிக்க மறுத்த சிறுமிக்கு அடி உதை… மாணவர் கைது…

  • by Authour

சென்னை எம்.ஜி.ஆர் நகர், அடுத்த ஜாபர்கான்பேட்டை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி கே.கே நகரில் உள்ள காபி கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் வீட்டின் அருகே வசித்து வரும் கல்லூரி… Read More »காதலிக்க மறுத்த சிறுமிக்கு அடி உதை… மாணவர் கைது…

டாஸ்மாக் பணியாளர்கள் 3ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டம்

  • by Authour

தமிழ் நாடு அரசு டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் பேரமைப்பு மாநில அமைப்பாளர் கு.பாலகிருஷ்ணன் இன்று திருச்சியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்…. காலி டாஸ்மாக் பாட்டில்களை குடித்துவிட்டு எறிந்து விடுவதால் சுற்றுப்புற சூழல் விவசாய நிலங்கள் விலங்குகள்… Read More »டாஸ்மாக் பணியாளர்கள் 3ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டம்

error: Content is protected !!