Skip to content

Editor

20 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி 4 பேர் பலி..

  • by Editor

மும்பை-டெல்லி விரைவு சாலையில் இன்று (டிச.15) அதிகாலை கடும் பனிமூட்டம் காரணமாக பெரும் சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 20 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி பயங்கர விபத்து நிகழ்ந்தது. இந்த கோர விபத்தில் 4… Read More »20 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி 4 பேர் பலி..

தூண் இருக்கும் இடமெல்லாம் தீபமேற்ற வேண்டுமென்றால் எப்படி?… அறநிலையத்துறை

  • by Editor

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு, இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது.  அப்போது தர்கா தரப்பு வாதங்களை முன்வைத்தது. அப்போது, “நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை செய்தபோது, இந்து… Read More »தூண் இருக்கும் இடமெல்லாம் தீபமேற்ற வேண்டுமென்றால் எப்படி?… அறநிலையத்துறை

அதிமுக சார்பில் 3 தொகுதியில் போட்டியிட விருப்பமனு பெற்ற பா.சவரணன்

  • by Editor

என்டிஏ கூட்டணியில் அதிமுக உள்ள நிலையில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை இன்று (டிச.15) முதல் பெறலாம் என அதிமுக தலைமை அறிவித்திருந்தது. இந்நிலையில், அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளர்… Read More »அதிமுக சார்பில் 3 தொகுதியில் போட்டியிட விருப்பமனு பெற்ற பா.சவரணன்

விசிக நிர்வாகி ”திருமா ரமேஷ்” மாரடைப்பால் பலி

  • by Editor

விசிக நிர்வாகி மற்றும் தலைவர் திருமாவளவன் சாயலில் இருந்த பிரபல நபரான ‘திருமா ரமேஷ்’ (ரமேஷ்), பண்ருட்டியில் மாரடைப்பு காரணமாக இன்று (டிச.15) காலமானார். இவரது திடீர் மறைவு கட்சி நிர்வாகிகளிடையே பெரும் சோகத்தை… Read More »விசிக நிர்வாகி ”திருமா ரமேஷ்” மாரடைப்பால் பலி

கடலூரில் ஜன.,9ம் தேதி தேமுதிக மாநாடு

  • by Editor

கடலூரில் ஜன. 9ம் தேதி தேமுதிக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளார். கடலூர் பாசார் கிராமத்தில் ‘மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0’ குறித்த அறிவிப்பை… Read More »கடலூரில் ஜன.,9ம் தேதி தேமுதிக மாநாடு

ஈரோடு பொதுக்கூட்டத்தில் பெண்களுக்கு தனி வழி

  • by Editor

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே சரளை என்ற இடத்தில் வரும் 18ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெறும் பரப்புரை மக்கள் சந்திப்பு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய்… Read More »ஈரோடு பொதுக்கூட்டத்தில் பெண்களுக்கு தனி வழி

வருங்கால தமிழகத்தை வழி நடத்தும் வல்லமை உதயநிதிக்கே- பொன்முடி

  • by Editor

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூர் பகுதியில் இயங்கி வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நவீன அரிசி ஆலை வளாகத்தில், 3000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் பாதுகாப்பாக வைப்பதற்கு மேற்கூரை… Read More »வருங்கால தமிழகத்தை வழி நடத்தும் வல்லமை உதயநிதிக்கே- பொன்முடி

திருச்சியில் 17ம் தேதி மின்தடை..

  • by Editor

திருச்சி நகரியம் கோட்டத்திற்குட்பட்ட, 33 கே.வி. E.B. ரோடு துணை மின்நிலையத்தில் 17.12.2025 (புதன் கிழமை) அன்று காலை 09.45 மணி முதல் மணி மாலை 04.00 வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற… Read More »திருச்சியில் 17ம் தேதி மின்தடை..

திருச்சியில் ரூ.1500 லஞ்சம் பெற்ற ஏஇஓ கைது..

  • by Editor

திருச்சி நகர வட்டார கல்வி அலுவலர் லதா பேபி கூடுதல் பொறுப்பாக வையம்பட்டி வட்டார கல்வி அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது கட்டுப்பாட்டின் கீழ் ஏற்கனவே திருச்சி, மணப்பாறையைச் சேர்ந்த விமலா என்ற பள்ளி… Read More »திருச்சியில் ரூ.1500 லஞ்சம் பெற்ற ஏஇஓ கைது..

மணப்பாறையில் என் வாக்குசாவடி- அமைச்சர் மகேஸ் துவங்கி வைத்தார்

  • by Editor

திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நகர, ஒன்றிய, பேரூர், பகுதியில் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி “என் வாக்கு சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பரப்புரையை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு தலைகுனியாது… Read More »மணப்பாறையில் என் வாக்குசாவடி- அமைச்சர் மகேஸ் துவங்கி வைத்தார்

error: Content is protected !!