Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Authour

திருச்சி அருகே மின்னல் தாக்கி 4 பசு மாடுகள் பலி……

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூர் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் ராஜீவ் காந்தி விவசாயம் செய்து வருகிறார். குமுளூரில் தனக்கு சொந்தமான இடத்தில் மாட்டு பட்டி அமைத்து 4 மாடுகள் வளர்த்து வருகிறார். மேலும்… Read More »திருச்சி அருகே மின்னல் தாக்கி 4 பசு மாடுகள் பலி……

லால்குடி சப்தரீசுவரர் கோயில் தேரோட்டம்…. கோலாகலம்

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள அருள்மிகு சப்தரீசுவரர் கோயில், சப்தரிஷிகளுக்கும் முக்தி தந்த தலமாக விளங்குகிறது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் தேரோட்டம் நடைபெறுகிது திருவிழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி தேரோட்டம் இன்று… Read More »லால்குடி சப்தரீசுவரர் கோயில் தேரோட்டம்…. கோலாகலம்

சென்னையில் இன்று வெற்றி கணக்கை தொடங்குமா சிஎஸ்கே?

  • by Authour

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட்  ஆமதாபாத்தில் கடந்த  வெள்ளிக்கிழமை  தொடங்கியது. முதல் ஆட்டத்தில் சென்னை அணி, குஜராத்திடம் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் சென்னை அணி மோதும் 2வது போட்டி இன்று மாலை சென்னை சேப்பாக்கம்… Read More »சென்னையில் இன்று வெற்றி கணக்கை தொடங்குமா சிஎஸ்கே?

பிளஸ்2 தேர்வு இன்றுடன் நிறைவு….. மே 5ம் தேதி ரிசல்ட்

பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மாதம் (மார்ச்) 13-ந் தேதி தொடங்கியது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து பள்ளி மாணவர்கள் 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 பேரும், தனித்தேர்வர்கள் 23… Read More »பிளஸ்2 தேர்வு இன்றுடன் நிறைவு….. மே 5ம் தேதி ரிசல்ட்

சமூகநீதி தேசிய மாநாடு… முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடக்கிறது

  • by Authour

சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு, டில்லியில் உள்ள கஸ்தூர்பா காந்தி மார்க், கன்னாட் பகுதியில் (இந்தியா கேட் அருகில்) இன்று (திங்கட்கிழமை) மாலை 4.30 முதல் இரவு 7… Read More »சமூகநீதி தேசிய மாநாடு… முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடக்கிறது

கவர்னர் ரவி பிறந்தநாள்…. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

  • by Authour

தமிழக கவர்னர் ஆர். என். ரவிக்கு இன்று 71வது பிறந்தநாள். இதையொட்டி அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  ட்வீட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்  கவர்னர் ரவி நீண்டநாள் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்தி உள்ளார்.

கலாஷேத்ரா பாலியல் புகார்….உதவி பேராசிரியர் ஹரிபத்மன் கைது

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில்  கடந்த 2008-ம் ஆண்டு முதல் பாலியல் தொல்லை நடைபெற்று வருவதாக மாணவிகள் தெரிவித்துள்ளனர்.  இந்த விவகாரம் தொடர்பாக சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேரில்… Read More »கலாஷேத்ரா பாலியல் புகார்….உதவி பேராசிரியர் ஹரிபத்மன் கைது

ஆன்லைனில் பணத்தை இழந்த கல்லூரி மாணவி தற்கொலை…

சென்னை ஏழுகிணறு போர்ச்சுகிசீயர் தெருவைச் சேர்ந்தவர் அருண்குமார். இவருடைய மனைவி சாந்தி. இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள். இவர்களுக்கு 2 மகள்கள். இதில் மூத்த மகள் மகாலட்சுமி ( 19). இவர்,… Read More »ஆன்லைனில் பணத்தை இழந்த கல்லூரி மாணவி தற்கொலை…

பிளஸ் 2 தேர்வுகள் இன்று முடிவடைகின்றன… 10ம் தேதி விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்…

பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் கடந்த  மாதம் 13ம் தேதி தொடங்கியது. இதில், தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 4 லட்சத்து 3 ஆயிரத்து 156 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 33 ஆயிரத்து 436… Read More »பிளஸ் 2 தேர்வுகள் இன்று முடிவடைகின்றன… 10ம் தேதி விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்…

இன்றைய ராசிபலன் – 03.04.2023

இன்றைய ராசிப்பலன் – 03.04.2023 மேஷம் இன்று உங்களுக்கு வேலை நிமித்தமாக உடல் சோர்வும் அலைச்சலும் உண்டாகும். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் ஓரளவிற்கு… Read More »இன்றைய ராசிபலன் – 03.04.2023

இன்ஸ்டாகிராமில் களமிறங்கிய நடிகர் விஜய்…

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது.  நடிகர் விஜய் சமூக வலைதள பக்கங்களில் டுவிட்டர் கணக்கை மட்டும்… Read More »இன்ஸ்டாகிராமில் களமிறங்கிய நடிகர் விஜய்…

சென்னை எல்ஐசி கட்டிடத்தின் மேல் தளத்தில் திடீர் தீ ,,

  • by Authour

சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி. கட்டடத்தின் மேல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விடுமுறை நாளான இன்று எல்.ஐ.சி. கட்டடத்தின் உள்ள பல்வேறு அலுவலகங்கள் விடுமுறையாக இருப்பதால் பெரிய அளவில் அசாம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை.… Read More »சென்னை எல்ஐசி கட்டிடத்தின் மேல் தளத்தில் திடீர் தீ ,,

காங். ஆட்சியில், ரூ.4.82 லட்சம் கோடி ஊழல்.. பாஜ பகீர்..

  • by Authour

காங்கிரஸ் கட்சியின் பதவி காலத்தில் நடந்த ஊழல்களை பட்டியலிட்டு காங்கிரஸ் பைல்ஸ் என்ற பெயரில் வீடியோ ஒன்றை பா.ஜ.க. இன்று வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சி  தனது பதவி காலத்தில் ரூ.4.82… Read More »காங். ஆட்சியில், ரூ.4.82 லட்சம் கோடி ஊழல்.. பாஜ பகீர்..

ஆர்எஸ்எஸ் குறித்து அவதூறு…. ராகுல் மீது 3வது வழக்கு…

பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கு ஒன்றில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதன் எதிரொலியாக, மக்களவை செயலகம் அவரது… Read More »ஆர்எஸ்எஸ் குறித்து அவதூறு…. ராகுல் மீது 3வது வழக்கு…

15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை,… Read More »15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

ஆன்லைன் ரம்மியால் கடனாளியான தம்பியை வெட்டிக்கொன்ற அண்ணன்..

தூத்துக்குடி  தில்லானத்தம் பகுதியைச் சேர்ந்தவர் நல்லதம்பி, இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கம் கொண்ட இவர் இந்த விளையாட்டின் மூலம் பல லட்சம் ரூபாயை இழந்திருக்கிறார். அதுமட்டுமின்றி தனது… Read More »ஆன்லைன் ரம்மியால் கடனாளியான தம்பியை வெட்டிக்கொன்ற அண்ணன்..

வேளாங்கண்ணிக்கு சென்ற பஸ் விபத்து.. 2 பேர் பலி.. 40 பேர் காயம்..

  • by Authour

கேரளாவின் திருச்சூரில் இருந்து 51 பேர் பஸ்சில் வேளாங்கண்ணிக்கு வந்தனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒக்கநாடு கீழையூர் பகுதியில் பஸ் வந்த போது எதிர்பாராதவிதமாக தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதைத்தொடர்ந்து, அப்பகுதி மக்கள்… Read More »வேளாங்கண்ணிக்கு சென்ற பஸ் விபத்து.. 2 பேர் பலி.. 40 பேர் காயம்..

நாளை மேல் முறையீடு .. ராகுல் காந்தி நாளை குஜராத் பயணம்….

கடந்த 2019- ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது ராகுல் காந்தி கர்நாடக மாநிலத்தில் பிரசாரம் செய்த போது , மோடி சமூகம் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ராகுல் காந்திக்கு… Read More »நாளை மேல் முறையீடு .. ராகுல் காந்தி நாளை குஜராத் பயணம்….

வ.வே.சு அய்யரின் பிறந்தநாள்.. அமைச்சர் மகேஷ் மரியாதை ..

வ.வே.சுப்பிரமணிய அய்யரின் பிறந்தநாளையொட்டி திருச்சி வரகனேரியில் உள்ள அவரது வீட்டில் உள்ள அவரது திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் திருச்சிஆர்டிஓ வைத்தியநாதன், திருச்சி மாநகராட்சி மண்டலத்… Read More »வ.வே.சு அய்யரின் பிறந்தநாள்.. அமைச்சர் மகேஷ் மரியாதை ..

கண்ணுக்கு தெரிந்த வரை திமுகவிற்கு எதிரிகளே இல்லை.. திருச்சியில் அமைச்சர் நேரு பேச்சு..

  • by Authour

திருச்சி மத்திய மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம், கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் பேரூர் தர்மலிங்கம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் முத்தமிழ்… Read More »கண்ணுக்கு தெரிந்த வரை திமுகவிற்கு எதிரிகளே இல்லை.. திருச்சியில் அமைச்சர் நேரு பேச்சு..

இன்று குருத்தோலை ஞாயிறு.. வேளாங்கண்ணியில் பவனி..

இயேசு கிறிஸ்து 40 நாட்கள் உபவாசம் இருந்ததை நினைவு கூரும் வகையில், கிறிஸ்தவர்கள் ஆண்டு தோறும் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடித்து வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டு தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 22… Read More »இன்று குருத்தோலை ஞாயிறு.. வேளாங்கண்ணியில் பவனி..

சாவர்க்கர் எங்களது கடவுள் உத்தவ் தாக்கரே பதிலடி.. சரத்பவார் ராகுலுக்கு அட்வைஸ்…

எம்.பி. பதவியை இழந்த ராகுல் காந்தி நிருபர்களிடம் …  “நான் காந்தி, சாவர்க்கர் அல்ல, காந்திகள் மன்னிப்பு கேட்க மாட்டார்கள்’’ என்றார்.  இந்த பேச்சு காங்கிரசின் கூட்டணி கட்சிகளுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர முன்னாள்… Read More »சாவர்க்கர் எங்களது கடவுள் உத்தவ் தாக்கரே பதிலடி.. சரத்பவார் ராகுலுக்கு அட்வைஸ்…

ஆருத்ரா கோல்டு மோசடி.. நடிகர் சுரேஷை கைது செய்ய போலீசார் தீவிரம்…

சென்னை அமைந்தகரையில் இயங்கி வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் உரிமையாளர் ராஜசேகர், தமிழகம் முழுவதும் சுமார் ரூ.2438 கோடி வசூலித்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். இந்த வழக்கில் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.… Read More »ஆருத்ரா கோல்டு மோசடி.. நடிகர் சுரேஷை கைது செய்ய போலீசார் தீவிரம்…

இன்றைய ராசிபலன்…. ( 02.04.2023)

  • by Authour

ஞாயிற்றுக்கிழமை: ( 02.04.2023 ) நல்ல நேரம்   : காலை: இராகு காலம் : குளிகை  : எமகண்டம் : சூலம் : சந்திராஷ்டமம்: மேஷம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் காலதாமதம் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப் பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். பணப் பிரச்சினைகள் ஓரளவு குறையும். ரிஷபம் இன்று உங்களுக்கு வரவேண்டிய பணவரவில் சிறு தடை தாமதங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். பெரிய மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன்கள் ஏற்படும். தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபம் கிட்டும். மிதுனம் இன்று உங்களுக்கு சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். பூர்வீக சொத்து பிரச்சினைகள் சற்று குறையும். கடகம் இன்று உங்களுக்கு பயணங்களால் அதிக அலைச்சல் ஏற்படும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். பெரியவர்களின் ஆலோசனைகளால் வாழ்வில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சிம்மம்… Read More »இன்றைய ராசிபலன்…. ( 02.04.2023)

திருச்சி மாநகராட்சியில் வரும் 3ம் தேதி குறைதீர் கூட்டம் நடைபெறாது… நிர்வாகம் தகவல்.

  • by Authour

திருச்சி மாநகராட்சியில் வரும் (03.04.2023) ம் தேதி காலை 10.00 மணிக்கு வரவு செலவு விவாத கூட்டம் நடைபெற உள்ளது. வழக்கமாக திங்கட்கிழமை   மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெறும் மாநகர மக்களின் குறைதீர்க்கும்… Read More »திருச்சி மாநகராட்சியில் வரும் 3ம் தேதி குறைதீர் கூட்டம் நடைபெறாது… நிர்வாகம் தகவல்.

பல கோடி ரூபாய் மோசடி…அசோகன் தங்கமாளிகை கடையில் போலீஸ் சோதனை..

  • by Authour

தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, திருக்காட்டுபள்ளி ஆகிய நான்கு இடங்களில் அசோகன் தங்க மாளிகை கடைகள் செயல்பட்டு வந்தது. இந்த நகை கடையில் சிறுசேமிப்பு திட்டம், நகைகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும், வீட்டுமனை… Read More »பல கோடி ரூபாய் மோசடி…அசோகன் தங்கமாளிகை கடையில் போலீஸ் சோதனை..

கரூர் அருகே முப்பெரும் விழா…குத்தாட்டம் போட்ட கல்லூரி மாணவிகள்…

கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே உள்ள பண்டுதகாரன் புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மகளிர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முப்பெரும் விழா கலை விழா, விளையாட்டு விழா, ஆண்டு விழா… Read More »கரூர் அருகே முப்பெரும் விழா…குத்தாட்டம் போட்ட கல்லூரி மாணவிகள்…

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 10 அடி நீள பாம்பு…

தஞ்சை அருகே வல்லம் தேர்வு நிலை பேரூராட்சி ஆகும். இப்பகுதியில் பள்ளிகள், கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், தொழிற்பயிற்சி நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் அதிகளவில் உள்ளது. இங்குள்ள இரட்டை அக்ரஹாரம் பகுதியில் நேற்று மாலை சுமார்… Read More »குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 10 அடி நீள பாம்பு…

ஒரு ஆண்டுக்கு பிறகு சித்து விடுதலை..

  • by Authour

முன்னாள் கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் காங்கிரஸின் முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கும், குர்ணாம்சிங் என்பவருக்கும் இடையே வாகனம் நிறுத்துவது தொடர்பாக கடந்த 1988 ஆம் ஆண்டு தகராறு ஏற்பட்டது. இந்தத் தகராறில் நவ்ஜோத்… Read More »ஒரு ஆண்டுக்கு பிறகு சித்து விடுதலை..

கடந்த ஆட்சியில் அலட்சியம்.. சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்..

சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது, வால்பாறை எம் எல் ஏ அமுல் கந்தசாமி(அதிமுக)“தொகுதியில் உள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்களின் கிணறுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இலவச மின்சார வழங்கப்படுமா” என கேள்வி எழுப்பினார். இதற்கு… Read More »கடந்த ஆட்சியில் அலட்சியம்.. சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்..

இந்தியா-இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து..

  • by Authour

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதற்கு பதில் அளித்து அமைச்சர்… Read More »இந்தியா-இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து..

காதல் தோல்வி….குடித்துவிட்டு நடு ரோட்டில் இளம்பெண் ரகளை….

  • by Authour

மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியர் நகரில் ஒரு இளம்பெண் நடுரோட்டில் ரகலை செய்ததார். அந்த வீடியோ வைரலாகி உள்ளது. அந்த பெண் செய்யும் ரகளை காதல் தோல்வியால் ஏற்பட்ட விரக்தியில் மது போதை காரணமாக… Read More »காதல் தோல்வி….குடித்துவிட்டு நடு ரோட்டில் இளம்பெண் ரகளை….

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்..

தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுக்கா அலுவலகம் முன்பாக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க தஞ்சை மாவட்ட துணைச் செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.… Read More »தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்..

தஞ்சை ஜிஎச்-ல் மாஸ்க் அணிந்து பணிக்கு வந்த டாக்டர்கள்….

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், நர்சுகள் மற்றும்… Read More »தஞ்சை ஜிஎச்-ல் மாஸ்க் அணிந்து பணிக்கு வந்த டாக்டர்கள்….

நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு தொகுப்பு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே தொண்டராம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் தொடர்பு பணியாளர் திட்டம்… Read More »நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு தொகுப்பு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி..

கீழடி அருங்காட்சியகத்தை குடும்பத்துடன் வந்து பார்த்த சூர்யா …

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கீழடி அருங்காட்சியகம். கடந்த 2015-ஆம் ஆண்டு அங்கு அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. 8 கட்டங்களாக நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி தொன்மையான பொருட்கள், தமிழர்களின் வீரத்தை பறைசாற்றை பொருட்கள்,… Read More »கீழடி அருங்காட்சியகத்தை குடும்பத்துடன் வந்து பார்த்த சூர்யா …

இருசக்கர, போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்திய அனைவரும் சமம்…

கோவையை மையமாக கொண்டு டிரஸ்டர்ஸ் பைக்கர்ஸ் கிளப் செயல்பட்டு வருகிறது. இதில் 150 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். அனைவரும் சமம் என்பதை வலியுறுத்தி தொடங்கப்பட்ட இந்த கிளப் தற்போது சமூக சேவைகளில் தங்களது… Read More »இருசக்கர, போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்திய அனைவரும் சமம்…

எப்ரலில் 11 நாட்கள் வங்கிக்கு லீவு….

ஏப்ரல் மாதத்தில் எந்தெந்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 1 சனிக்கிழமை ஆண்டு கணக்கு முடிக்கும் நாள், ஏப்ரல் நான்கு செவ்வாய்க்கிழமை மகாவீர் ஜெயந்தி, ஏப்ரல் 7 புனித… Read More »எப்ரலில் 11 நாட்கள் வங்கிக்கு லீவு….

தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்…. கோரிக்கை….

திருச்சி, மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற சங்கம் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் கூட்டமைப்புகள்… Read More »தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்…. கோரிக்கை….

கரூர் அருகே ஸ்ரீ காளியம்மன் கோவில் திருவிழா…. அழகு குத்தி-தீச்சட்டி ஏந்தி நேர்த்திக்கடன்…

கரூர் மாவட்டம், குளித்தலை பெரிய பாலத்தில் ஸ்ரீ காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வருடம் தோறும் பங்குனி மாதத்தில் 3 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி 37வது ஆண்டாக காளியம்மன் கோவில் திருவிழா நேற்று… Read More »கரூர் அருகே ஸ்ரீ காளியம்மன் கோவில் திருவிழா…. அழகு குத்தி-தீச்சட்டி ஏந்தி நேர்த்திக்கடன்…

நாகையில் வீடு புகுந்து வக்கீலுக்கு கத்திக்குத்து….

  • by Authour

நாகப்பட்டினம் , வெளிப்பாளையம் முகமதியார் தெருவை சேர்ந்தவர் முன்னாள் திமுக நகர செயலாளர் போலீஸ் பன்னீர். இவரது மகன் தயாளன் வழக்கறிஞர் , வெளிப்பாளையம் ரயிலடி தெருவை சேர்ந்தவர் சரவணன் வேளாண்மை துறை அலுவலகத்தில்… Read More »நாகையில் வீடு புகுந்து வக்கீலுக்கு கத்திக்குத்து….

திருச்சி….இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் 1 கிராம் 5,500 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 30 ரூபாய் குறைந்து 5,470 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன்… Read More »திருச்சி….இன்றைய தங்கம் விலை நிலவரம்…

மத்திய அரசை கண்டித்து வரும் 5ம் தேதி ஆர்ப்பாட்டம்…. டில்லிக்கு புறப்பட்ட விவசாய சங்கம்…

  • by Authour

டில்லியில் வருகின்ற 5ம் தேதி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் நடைபெறவுள்ள போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக மயிலாடுதுறை ரயில்வே ஸ்டேசனிலிருந்து அகில இந்திய விவசாயிகள் சங்கம், இந்திய தொழிற்சங்க மையம்,  அகில… Read More »மத்திய அரசை கண்டித்து வரும் 5ம் தேதி ஆர்ப்பாட்டம்…. டில்லிக்கு புறப்பட்ட விவசாய சங்கம்…

போக்குவரத்து போலீசாருக்கு ஏர்கூலர் வசதி…. கமிஷனர் திறந்து வைத்தார்…

  • by Authour

கோடை காலத்தில் வெயிலில் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடும் போலீஸ் காவலர்களுக்கு வழக்கமாக ஜூஸ், மோர், சோலார் தொப்பிகள் உள்ளிட்டவை வழங்கப்படும். இந்த நிலையில் கோவை ஒப்பணக்கார வீதி பைசன் கார்னரில் போக்குவரத்து நெரிசலை… Read More »போக்குவரத்து போலீசாருக்கு ஏர்கூலர் வசதி…. கமிஷனர் திறந்து வைத்தார்…

ஏப்.4ம் தேதி திருச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் கடை இயங்காது….

2023-ம் ஆண்டு ஏப்ரல் 04 அன்றைய தினம் மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் இயங்கும் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள் FLA/FL2/FL3/FL3A/FL3AA & FL 11… Read More »ஏப்.4ம் தேதி திருச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் கடை இயங்காது….

திருச்சியில் சுங்க சாவடி கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்….

  • by Authour

திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலை துவாக்குடியில் உள்ள சுங்கச்சாவடி முன்பு மாநில லாரி உரிமையாளர் சங்க கிழக்கு மண்டலம் (டெல்டா) சார்பில் சுங்க கட்டண உயர்வை கண்டித்து சங்கசாவடியை மறித்து விளம்பர பதாகைகள் ஏந்தி… Read More »திருச்சியில் சுங்க சாவடி கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்….

குறுக்கே வந்த பைக்… லாரிகள் மோதி கவிழ்ந்து விபத்து… பள்ளி மாணவன் பலி…

கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள நரசிம்மநாயக்கன் பாளையம் அருகே உள்ள ஜோதி காலனியில் இன்று காலை இருசக்கர வாகனம் லாரியை முந்தி செல்ல முயன்று குறுக்கே சென்றது. அப்பொழுது ஹாலோ பிளாக் கற்களை ஏற்றிக்… Read More »குறுக்கே வந்த பைக்… லாரிகள் மோதி கவிழ்ந்து விபத்து… பள்ளி மாணவன் பலி…

விடுதி மாடியிலிருந்து விழுந்து பல்கலைக்கழக மாணவி தற்கொலை….

  • by Authour

தேனி மாவட்டம், குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகள் மகேஸ்வரி (25). இவர் நாகமலைபுதுக்கோட்டை அருகே உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.எட். 2-ம் ஆண்டு படித்து வந்தார். மகேசுவரி அங்குள்ள விடுதியில் தங்கி… Read More »விடுதி மாடியிலிருந்து விழுந்து பல்கலைக்கழக மாணவி தற்கொலை….

ஆழியார் அணையில் படகு சவாரிக்கு அதிக கட்டணம் வசூல்…. சுற்றுலா பயணிகள் ..

கோவை,பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணை தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாகும். இங்கு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஆனைமலை புலிகள் காப்பகம், கவியருவி, பூங்கா, அறிவு திருக்கோயில் உள்ளிட்டவைகள் இருப்பதால் சுற்றுலா பயணிகள்… Read More »ஆழியார் அணையில் படகு சவாரிக்கு அதிக கட்டணம் வசூல்…. சுற்றுலா பயணிகள் ..

15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

  • by Authour

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர் ,தேனி, திண்டுக்கல் , ஈரோடு,  சேலம், கரூர், நாமக்கல், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை,… Read More »15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

தமிழகத்தில் 8 புதிய மாவட்டங்கள்….?….

  • by Authour

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களை உருவாக்க கோரிக்கை வந்துள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல்… Read More »தமிழகத்தில் 8 புதிய மாவட்டங்கள்….?….

பாபநாசத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட மகனை காப்பகத்தில் ஒப்படைத்த தாய்…..

தஞ்சாவூர் மாவட்டம்,  பாபநாசம் தாலுக்கா, பாபநாசம் அடுத்த ராஜகிரி ஊராட்சியில் வசித்து வரும் அப்துல் ஹமீது மகன் அப்துல் காதர் (55)  மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் வயதான தாயின் பராமரிப்பில் இருந்து வந்தார். இவரால்… Read More »பாபநாசத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட மகனை காப்பகத்தில் ஒப்படைத்த தாய்…..

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம்… லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..

  • by Authour

திருவாரூரில் பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோவில் உள்ளது. சைவ சமய தலங்களில் முதன்மை தலமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த… Read More »திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம்… லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..

பட்டுக்கோட்டை அருகே 200 ஆண்டு பழமையான எமதர்மராஜா கோவில்…. சிறப்பு அம்சம்…

ஒரு சில கோவிலில் மட்டும் மிகவும் சிறியதாக எமதர்மராஜாவுக்கு சன்னதிகள் இருக்கும். ஆனால் தமிழகத்தின் நெற்களஞ்சியம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே திருச்சிற்றம்பலத்தில் எமதர்மராஜாவுக்கு என்றே தனி கோவில் இருக்கு. இந்த கோவில் 2000… Read More »பட்டுக்கோட்டை அருகே 200 ஆண்டு பழமையான எமதர்மராஜா கோவில்…. சிறப்பு அம்சம்…

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கம் நிறைவு விழா….

  • by Authour

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறை சார்பில் இலங்கை மலையக இலக்கியம் – 200 என்கிற இரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடந்து வந்த்து. இதன் நிறைவு விழா நேற்று மாலை… Read More »தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கம் நிறைவு விழா….

சரக்கு ஆட்டோவில் ரூ.2.50 லட்சம் மதிப்பில் மதுபாட்டில்கள் கடத்தல்….பறிமுதல்…

நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெளிமாநில சாராயம், மது பாட்டில்கள் விற்பனை மற்றும் கடத்தல் குற்றங்கள் அதிக அளவில் நடந்து வந்தது. இதனால் கிராம பகுதிகளில் படுஜோராக சாராய விற்பனை நடந்து வந்தது.… Read More »சரக்கு ஆட்டோவில் ரூ.2.50 லட்சம் மதிப்பில் மதுபாட்டில்கள் கடத்தல்….பறிமுதல்…

அம்பானி வீட்டு நிகழ்ச்சியில் ரஜினி….. நியூ லுக்கில் செம்ம தலைவா….

  • by Authour

நீடா அம்பானி துவங்கியுள்ள கலாச்சார மையம், மும்பை பந்த்ரா-குர்லா காம்ப்ளெக்ஸில் உள்ள ஜியோ குளோபல் சென்டரில் பிரம்மாண்டமான திறக்கப்பட்டது. பல வருடங்களாகவே இப்படி ஒரு கல்சுரல் சென்டரை துவங்க வேண்டும் என நினைத்து கொண்டிருந்த… Read More »அம்பானி வீட்டு நிகழ்ச்சியில் ரஜினி….. நியூ லுக்கில் செம்ம தலைவா….

தஞ்சையில் 2 வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு….. மதுரையில் சிக்கிய வாலிபர்…

  • by Authour

கடந்த பிப்.22ம் தேதி அன்று தஞ்சாவூர் பூக்கார தெரு, முதல் தெருவில் மர்ம நபர்கள் பூட்டியிருந்த இரண்டு வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளை திருடிச் சென்றனர். இதில் ஒரு வீட்டில் 28 பவுன்… Read More »தஞ்சையில் 2 வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு….. மதுரையில் சிக்கிய வாலிபர்…

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் தங்க கருடவாகனத்தில் வீதி உலா…. பக்தர்கள் தரிசனம்… படங்கள்..

  • by Authour

திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆதிப்ரஹ்மோத்ஸவம் எனப்படும் பங்குனிதேர்த்திருவிழா(கோரதம்) கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா வரும் 7-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் தினமும் பல்வேறு… Read More »ஸ்ரீரங்கம் நம்பெருமாள் தங்க கருடவாகனத்தில் வீதி உலா…. பக்தர்கள் தரிசனம்… படங்கள்..

திருச்சி புனித சூசையப்பர் ஆலயத்தில் பாஸ்கா விழா….

  • by Authour

இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பைக் கொண்டாட, தங்களைத் தயாரிக்கும் வகையில் 40 நாள் நோன்புக் காலம் சாம்பல் புதனுடன் தொடங்கி அனுசரிக்கப்படுகிறது. ஏப்ரல் 2ம் தேதி  குருத்தோலை ஞாயிறு, ஏப்ரல் 7ம் தேதி புனித வெள்ளி… Read More »திருச்சி புனித சூசையப்பர் ஆலயத்தில் பாஸ்கா விழா….

திருச்சி அருகே சுங்க கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்….

  • by Authour

சுங்கச்சாவடிகளில் அதிக அளவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாகவும், இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வரும் நிலையில் தற்பொழுது மீண்டும் தமிழத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுங்க கட்டண உயர்வை மத்திய… Read More »திருச்சி அருகே சுங்க கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்….

வேன் மோதி ஓட்டல் உரிமையாளர் பலி…. கரூரில் சம்பவம்….

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மணப்பாறை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தோகமலை பகுதியைச் சேர்ந்த குமாரசாமி( 45). இவர் அதே பகுதியில் ஹோட்டல் கடை நடத்தி வருகின்றார். இன்று காலை வழக்கம் போல்… Read More »வேன் மோதி ஓட்டல் உரிமையாளர் பலி…. கரூரில் சம்பவம்….

கோவையில் ஒயிலாட்டம் ஆடி அசத்திய குழந்தைகள்…. வீடியோ

  • by Authour

தமிழகத்தின் நாட்டுப்புற கலைகளில் மிக முக்கிய கலையாக ஒயிலாட்டம் உள்ளது.அழிந்து வரும் ஒயிலாட்ட கலையை மீட்டெடுக்கும் விதமாக இளம் தலைமுறையினர் தற்போது இக்கலைகளை கற்றுக்கொள்ள ஆர்வமாகி வருகின்றனர்.இக்கலையை, கோவை உட்பட கிராமந்தோறும் கொண்டு சேர்க்கும்… Read More »கோவையில் ஒயிலாட்டம் ஆடி அசத்திய குழந்தைகள்…. வீடியோ

பொதுமக்களிடம் ரூ.5 கோடி வரை மோசடி…. பைனான்ஸ் உரிமையாளர்கள் 10 பேர் கைது….

  • by Authour

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த கீதாஞ்சலி ஆட்டோ பைனான்ஸ், சிவ பார்வதி பைனான்ஸ், எஸ்.ஜி பைனான்ஸ் ஆகிய 3 தனியார் நிதி நிறுவனத்தை 15 பேர் கொண்ட நபர்கள் நடத்தி வந்துள்ளனர்.… Read More »பொதுமக்களிடம் ரூ.5 கோடி வரை மோசடி…. பைனான்ஸ் உரிமையாளர்கள் 10 பேர் கைது….

கோவை ஜிஎச்-ல் ”மாஸ்க்” கட்டாயம்…. .

  • by Authour

மக்கள் கொரோனா வைரஸ் உடன் வாழ தொடங்கி விட்டனர் உலக இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் மீண்டும் மீண்டும் புதுப்புது கொரோனா வைரஸ் நோய்கள் உருவாகி வருகின்றன இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா… Read More »கோவை ஜிஎச்-ல் ”மாஸ்க்” கட்டாயம்…. .

கோவை மாநகர போலீசார்களுக்கு சிறப்பு யோகா பயிற்சி.

  • by Authour

கோவை மாநகரில் பணிபுரியும் காவலர்களுக்கு அவர்களின் உடல்நலம் மற்றும் மன நலத்திற்காக சிறப்பு யோகாசன பயிற்சி அளிக்கப்பட்டது.கோவை மாநகரில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாநகர காவல்துறையினருக்கு அவர்களது உடல் நலம் மற்றும் மன அழுத்தத்தை… Read More »கோவை மாநகர போலீசார்களுக்கு சிறப்பு யோகா பயிற்சி.

சென்னையை வீழ்த்திய குஜராத்.. சிக்ஸ் அடித்து டோனி சாதனை.

16வது ஐபிஎல் தொடர் அகமதாபாத்தில் நேற்று கோலாகமாக தொடங்கியது. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 178 ரன்கள் எடுத்தது. 179… Read More »சென்னையை வீழ்த்திய குஜராத்.. சிக்ஸ் அடித்து டோனி சாதனை.

திருச்சி விமான நிலையம் வந்த பயணியிடம் துப்பாக்கி குண்டு – போலீஸ் விசாரணை.

  • by Authour

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் வழக்கமாக தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் கடத்தப்படுவது வழக்கம் ஆனால் நேற்று ஹைதராபாத்திற்கு இண்டிகோ விமானம் புறப்பட… Read More »திருச்சி விமான நிலையம் வந்த பயணியிடம் துப்பாக்கி குண்டு – போலீஸ் விசாரணை.

இன்றைய ராசிபலன்…. (01.04.2023)…

சனிக்கிழமை: ( 01.04.2023 ) நல்ல நேரம்   : காலை:  07.30-08.30, மாலை: 03.30-04.30 இராகு காலம் :  09.00-10.30 குளிகை  :  06.00-07.30 எமகண்டம் :  01.30-03.00 சூலம் :  கிழக்கு சந்திராஷ்டமம்:  உத்திராடம். மேஷம்… Read More »இன்றைய ராசிபலன்…. (01.04.2023)…

லஞ்சமாக கேட்ட 2 லட்சத்தை அரசு அலுவலகத்தின் முன்பு வீசிச் சென்ற விவசாயி….

  • by Authour

மராட்டிய மாநிலம் சம்பாஜி நகரைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது நிலத்தில் கிணறு தோண்ட அனுமதி கோரி சம்பந்தப்பட்ட துறை அதிகாரியை சந்தித்து மனு கொடுத்துள்ளார். இதற்கு அந்த அரசு அதிகாரி 2 லட்சம்… Read More »லஞ்சமாக கேட்ட 2 லட்சத்தை அரசு அலுவலகத்தின் முன்பு வீசிச் சென்ற விவசாயி….

ரூ 547 கோடியில் புதுக்கோட்டை- விராலிமலை புதிய கூட்டு குடிநீர் திட்டம்..

  • by Authour

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது விராலிமலை எம்எல்ஏ டாக்டர் விஜயபாஸ்கர்(அதிமுக)  விராலிமலை நகரப் பகுதிக்கு கூடுதலாக காவிரி குடிநீர் வழங்க அரசு ஆவண செய்யுமா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து நகராட்சி… Read More »ரூ 547 கோடியில் புதுக்கோட்டை- விராலிமலை புதிய கூட்டு குடிநீர் திட்டம்..

ரயில்வே கேட்டை உடைத்த வழக்கில் 2 வாலிபர்களுக்கு 7 ஆண்டு சிறை..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ரயில்வே காவல் சரகத்திற்கு உட்பட்ட கொள்ளிடம் அருகே கண்ணாங்குளம் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டில் கடந்த 2019 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் கேட் கீப்பர் முத்துசாமி என்பவர் பணியில்… Read More »ரயில்வே கேட்டை உடைத்த வழக்கில் 2 வாலிபர்களுக்கு 7 ஆண்டு சிறை..

அரியலூர் அருகே வைத்தியநாத கோவிலில் நந்தியம் பெருமான் திருக்கல்யாணம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம் திருமழபாடியில் காசியைப் போல் கொள்ளிடம் ஆறு தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஓடும் கொள்ளிடம் ஆறு மீண்டும் கிழக்கு நோக்கி செல்கிறது. இவ்வாறு சிறப்பு வாய்ந்த கொள்ளிடம் ஆற்றின் மேற்கு கரையில் வரலாற்று… Read More »அரியலூர் அருகே வைத்தியநாத கோவிலில் நந்தியம் பெருமான் திருக்கல்யாணம்…

என்ன பார்க்க வாங்க…. குட்டி ரசிகையின் ஆசையை நிறைவேற்றிய விஜய்… வீடியோ

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள விஜய்க்கு பெரியவர்கள் மட்டுமல்லாமல், சிறு குழந்தைகளின் மனதிலும் தனி இடம் இருக்கிறது., தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ… Read More »என்ன பார்க்க வாங்க…. குட்டி ரசிகையின் ஆசையை நிறைவேற்றிய விஜய்… வீடியோ

ராமர் சிலை மீது ஏறிய பாஜ., எம்.எல்.ஏ….கிளம்பிய புது சர்ச்சை….

  • by Authour

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம் பசவ கல்யாண் சட்டமன்ற தொகுதியின் பாஜக சட்டமன்ற உறுப்பினர் சரணு  சால்கர் நேற்று ராம நவமி பண்டிகையை முன்னிட்டு தனது ஆதரவாளர்களுடன் சுமார் 12 அடி உயரம் கொண்ட… Read More »ராமர் சிலை மீது ஏறிய பாஜ., எம்.எல்.ஏ….கிளம்பிய புது சர்ச்சை….

தமிழ்நாட்டில் ரவுடிகளின் அட்டூழியங்கள் அதிகரித்துள்ளது… சசிகலா…

  • by Authour

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குற்ற சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இதனால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சசிகலாவும் கருத்து தெரிவித்துள்ளார்.… Read More »தமிழ்நாட்டில் ரவுடிகளின் அட்டூழியங்கள் அதிகரித்துள்ளது… சசிகலா…

தியேட்டர் என்பது அனைவருக்கும் சமமான இடம்…. நடிகர் சூரி…

  • by Authour

மதுரை சினிப்ரியா திரையரங்கில் ரசிகர்களோடு விடுதலை -1 திரைப்படத்தை பார்ப்பதற்காக திரைப்படத்தின் கதாநாயகன் சூரி நேரில் வந்து ரசிகர்களோடு அமர்ந்து திரைப்படத்தை கண்டு ரசித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சூரி, “விடுதலை திரைப்படம்… Read More »தியேட்டர் என்பது அனைவருக்கும் சமமான இடம்…. நடிகர் சூரி…

”விக்” வைத்ததால் வந்த வினை…. புது மனைவியை கொன்று நாடகமாடிய கணவன் கைது….

  • by Authour

சென்னை, தாம்பரம் அருகேயுள்ள சோமங்கலத்தை அடுத்த அமரம்பேடு கிராமம், பஜனைக் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கோகுலகண்ணன் (32). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கோகுலகண்ணனுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு லோகப்பிரியா… Read More »”விக்” வைத்ததால் வந்த வினை…. புது மனைவியை கொன்று நாடகமாடிய கணவன் கைது….

தஞ்சையில் தாறுமாறாக ஓடிய மினி பஸ்…15 டூவீலர்களை நசுக்கியது….மக்கள் அலறி ஓட்டம்…

  • by Authour

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து பாலாஜி நகர் வழியாக மருத்துவகல்லூரிக்கு ஒரு தனியார் மினி பேருந்து சென்றது.   பாலாஜி நகரில் உள்ள டிவிஎஸ் ஷோரூம் அருகே  மினி பேருந்தை ஓட்டுநர் செந்தில் தாறுமாறாக ஓட்டியதாக… Read More »தஞ்சையில் தாறுமாறாக ஓடிய மினி பஸ்…15 டூவீலர்களை நசுக்கியது….மக்கள் அலறி ஓட்டம்…

மோடிக்கு எதிராக போஸ்டர்… குஜராத்தில் 8 பேர் கைது

  • by Authour

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் “மோடி ஹட்டாவோ தேஷ் பச்சாவோ” (மோடியை அகற்றுங்கள், நாட்டைக் காப்பாற்றுங்கள்) என்ற முழக்கங்கள் அடங்கிய போஸ்டர்கள் நகரத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று சட்டவிரோதமாக ஒட்டப்பட்டிருந்தன. இந்த சம்பவம் தொடர்பாக 8… Read More »மோடிக்கு எதிராக போஸ்டர்… குஜராத்தில் 8 பேர் கைது

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,475 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 25 ரூபாய் உயர்ந்து 5,500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன்… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்…. குஜராத் கோர்ட் உத்தரவு

பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு  விவரங்கள் குறித்து டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பி இருந்தார். இது தொடர்பாக அவர்  மத்திய தகவல் அறியும் உரிமை  ஆணையத்தில் விண்ணப்பித்தும் இருந்தார்.  தகவல் அறியும் உரிமை ஆணையம் … Read More »டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்…. குஜராத் கோர்ட் உத்தரவு

திருட்டு போன டூவீலர்கள் மீட்பு…. உரியவரிடம் ஒப்படைத்த போலீசாருக்கு பாராட்டு….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடபட்டு  வந்ததாக காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்த நிலையாக இருந்து வந்தது இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பாளர் வந்திதா… Read More »திருட்டு போன டூவீலர்கள் மீட்பு…. உரியவரிடம் ஒப்படைத்த போலீசாருக்கு பாராட்டு….

புலியின் வாயைப் பிடிக்காமல் வாலைப் பிடித்தவர் செல்லூர் ராஜூ… அமைச்சர் பேச்சால் சிரிப்பலை….

  • by Authour

தமிழக சட்டப்பேரவையில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. 2023-24ம் ஆண்டுக்கான நிதி அறிக்கையை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும், வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வமும் தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து சட்டப்பேரவையில் பட்ஜெட்… Read More »புலியின் வாயைப் பிடிக்காமல் வாலைப் பிடித்தவர் செல்லூர் ராஜூ… அமைச்சர் பேச்சால் சிரிப்பலை….

மரணத்தை கண்டு அஞ்சவில்லை…காலிஸ்தான் தலைவர் ஆடியோ

பஞ்சாபைச் சேர்ந்த காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித் பால் சிங் ‘அனந்த்புர் கல்சா ஃபவுஜ்’என்ற பெயரில் தீவிரவாத குழுவை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவந்தார். அவரை கைது செய்ய போலீஸார் முடிவு செய்தனர். இதையடுத்து அவர்… Read More »மரணத்தை கண்டு அஞ்சவில்லை…காலிஸ்தான் தலைவர் ஆடியோ

விமர்சகர்களின் பாராட்டு மழையில் ”விடுதலை”…. முழு திரை விமர்சனம்….

விடுதலை திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் விமர்சகர்களின் பாராட்டுக்களை குவித்து வருகிறது. கதைக்கரு 1987ஆம் ஆண்டில் நடக்கும் கதையாக படம் தொடங்குகிறது. வெளிநாட்டைச் சேர்ந்த சுரங்க நிறுவனம் ஒன்று அருமபுரி… Read More »விமர்சகர்களின் பாராட்டு மழையில் ”விடுதலை”…. முழு திரை விமர்சனம்….

திருச்சி லஞ்ச விஏஓ டூவீலரில் 35 ஆயிரம்…

  • by Authour

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் அகிலா. குறு விவசாயியான அகிலாவின் தந்தை வையாபுரி அய்யம்பாளையம் கிராமத்தில் 29 சென்ட் நிலம் வாங்கியுள்ளார். இந்த நிலத்தை தனது தந்தை  பெயருக்கு பட்டா பெயர்… Read More »திருச்சி லஞ்ச விஏஓ டூவீலரில் 35 ஆயிரம்…

மகாவீர் ஜெயந்தி….4ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடல்

ஏப்ரல் 4-ந் தேதி மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு  அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், உரிமம் கொண்ட கிளப்பு களைச் சார்ந்த பார்கள், ஓட்டல்களைச் சார்ந்த பார்கள் அனைத்தும் … Read More »மகாவீர் ஜெயந்தி….4ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடல்

ஆன்லைனில் பர்கர் ஆர்டர்…. ஆனால் வந்ததோ…. ராஷ்மிகா அதிர்ச்சி …வீடியோ…

  • by Authour

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்கள் அல்லது வேடிக்கையான வீடியோக்களை வெளியீட்டு ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புதிய… Read More »ஆன்லைனில் பர்கர் ஆர்டர்…. ஆனால் வந்ததோ…. ராஷ்மிகா அதிர்ச்சி …வீடியோ…

பாபநாசத்தில் மனித, வன உயிரின மோதல் தடுப்பு விழிப்புணர்வு….

  • by Authour

தமிழ்நாடு வனத் துறை, தஞ்சாவூர் வனக் கோட்டம். தஞ்சாவூர் வனச் சரகம் சார்பில் மனித, வன உயிரின மோதல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியானது நடைப் பெற்றது. பாபநாசம் அடுத்த வன்னியடி இ சேவை மையத்தில்… Read More »பாபநாசத்தில் மனித, வன உயிரின மோதல் தடுப்பு விழிப்புணர்வு….

கோவையில் இலவச எலும்பு மூட்டு -இயன்முறை சிகிச்சை முகாம்….

கோவை, தெலுங்குபாளையம் பகுதியில் உள்ள சேரன் பிசியோதெரபி கல்லூரி சார்பாக கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளின் செயல் திறன்களை ஊக்குவிக்கும் விதமாக கோவை ராம செட்டிபாளையம் பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் சேரன் பிசியோதெரபி… Read More »கோவையில் இலவச எலும்பு மூட்டு -இயன்முறை சிகிச்சை முகாம்….

பிரியங்கா சோப்ராவின் படுபயங்கர படுக்கையறை காட்சி …. டிரெய்லர் வெளியீடு

தமிழில் விஜய் ஜோடியாக ‘தமிழன்’ படத்தில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா இந்தியில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசை மணந்து தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.  இந்த நிலையில்… Read More »பிரியங்கா சோப்ராவின் படுபயங்கர படுக்கையறை காட்சி …. டிரெய்லர் வெளியீடு

புதுகையில் கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு, அவர்கள் தலைமையில் இன்று (31.03.2023) நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) பெ.வே.சரவணன், தனி மாவட்ட… Read More »புதுகையில் கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்….

பிக்பாஸ் மணிகண்டன் நடிக்கும் ”மை டியர் டயானா”….. வெப் சீரிஸ் படப்பிடிப்பு துவங்கியது..

  • by Authour

பிக் பாஸ் பிரபலமும், நடிகருமான மணிகண்ட ராஜேஷ் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் முதல் இணையத் தொடருக்கு ‘மை டியர் டயானா’ என பெயரிடப்பட்டு, அதன் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது, இதில் நடிகை ஐஸ்வர்யா… Read More »பிக்பாஸ் மணிகண்டன் நடிக்கும் ”மை டியர் டயானா”….. வெப் சீரிஸ் படப்பிடிப்பு துவங்கியது..

போலீசார் மகனின் ஆபரேசனுக்கு சமூக வலைதளம் மூலம் உதவிய போலீசார்…

அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன். இவர் மகன் லலித் கிஷோர் (7). இச்சிறுவனுக்கு நுரையீரல், சிறுநீரகம் மற்றும் இருதயம் போன்ற உறுப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, தற்போது… Read More »போலீசார் மகனின் ஆபரேசனுக்கு சமூக வலைதளம் மூலம் உதவிய போலீசார்…

துறையூர் பகுதியில் காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்…..

திருச்சி மாவட்டம், துறையூர் நகராட்சிக்கு உட்பட்ட பத்தாவது வார்டு பகுதியில் உள்ள புதுக்காட்டு தெரு பொதுமக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் முறையாக குடிநீர் வழங்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து காலி குடங்கலுடன் சாலை மறியலில்… Read More »துறையூர் பகுதியில் காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்…..

பிரதமர் மோடி அம்பானி குடும்பத்திற்கு விசுவாசியாக செயல்படுகிறார்….திருச்சியில் முத்தரசன் பேட்டி…

திருச்சியில் மிளகுபாறையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று நிருபர்களை சந்தித்து பேசினார்… இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பெருமன்றம் சார்பில் கடந்த 23ஆம் தேதி… Read More »பிரதமர் மோடி அம்பானி குடும்பத்திற்கு விசுவாசியாக செயல்படுகிறார்….திருச்சியில் முத்தரசன் பேட்டி…

செறியூட்டப்பட்ட அரிசியின் பயன்கள் குறித்த விழிப்புணர்வு….

அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் செறிவூட்டப்பட்ட அரிசியில் சமைத்த கலவை சாதத்தினை பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வழங்கி செறியூட்டப்பட்ட அரிசியின் பயன்கள் குறித்த விழிப்புணர்வு சுவரொட்டிகளை வழங்கினார்.

பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் 60 பவுன் திருட்டு…..

  • by Authour

சென்னை அபிராமிபுரம் பகுதியில் பிரபல பின்னணி பாடகர் யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ் வீடு உள்ளது. இவரது வீட்டில் 60 பவுன் தங்க, வைர நகைகள் மாயமாகி உள்ளதாக விஜய் யேசுதாசின் மனைவி சென்னை… Read More »பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் 60 பவுன் திருட்டு…..

மணப்பாறை முறுக்கு, தைக்கால் பிரம்பு வேலைப்பாடு உட்பட 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு…

  • by Authour

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் மணப்பாறை முறுக்கு, மார்த்தாண்டம் தேன், மயிலாடுதுறை மாவட்டம் தைக்கால் பிரம்பு வேலைப்பாடு உள்பட 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சென்னை உயர்நீதிமன்ற அரசு… Read More »மணப்பாறை முறுக்கு, தைக்கால் பிரம்பு வேலைப்பாடு உட்பட 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு…

3ம் தேதி திமுக சமூகநீதி கருத்தரங்கு…..அகில இந்திய தலைவர்கள் பங்கேற்பு

திமுக சார்பில் ஏப்ரல் 3-ம் தேதி சமூகநீதி தொடர்பான கருத்தரங்கு நடைபெற உள்ளது. இந்த கருத்தரங்த்தை காணொலி வாயிலாக நடத்த திமுக திட்டமிட்டுள்ளது. சமூக நீதிப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லுதல்’ என்ற தலைப்பில் கருத்தரங்கு… Read More »3ம் தேதி திமுக சமூகநீதி கருத்தரங்கு…..அகில இந்திய தலைவர்கள் பங்கேற்பு

மத்திய அரசை கண்டித்து காங்., கட்சியினர் கருப்பு சட்டையுடன் ஆர்ப்பாட்டம்…

  • by Authour

கோவை மாநகராட்சியில் 2023-24ம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்ட அறிக்கையான பட்ஜெட் தாக்கல் சிறப்பு கூட்டம் கோவை மாநகராட்சி அலுவலகமான விக்டோரியா அரங்கில் நடைபெற்றது.இந்நிலையில் இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி தகுதி நீக்க நடவடிக்கையை கண்டித்து… Read More »மத்திய அரசை கண்டித்து காங்., கட்சியினர் கருப்பு சட்டையுடன் ஆர்ப்பாட்டம்…

கோவை மாநகராட்சி வருவாய் ரூ.3ஆயிரம் கோடி…. பட்ஜெட் தாக்கல்

  • by Authour

கோவை கோவை மாநகராட்சியின் 2023-24 ஆண்டிற்கான பட்ஜெட்டை  மேயர் கல்பனா ஆனந்தகுமார் இன்று தாக்கல் செய்தார். இதில் மாநகராட்சி வருவாய் 3,018.90 கோடி ரூபாய்  என்றும், செலவினம் ரூ.3,029.07 கோடி என்றும், வருவாய் பற்றாக்குறை… Read More »கோவை மாநகராட்சி வருவாய் ரூ.3ஆயிரம் கோடி…. பட்ஜெட் தாக்கல்

கலாஷேத்ரா பாலியல் புகார்…. நடவடிக்கை உறுதி… முதல்வர் அறிவிப்பு

  • by Authour

சென்னை கலாஷேத்ராவில், பேராசிரியர் உள்பட 4 பேர்  மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த  சம்பவம் தொடர்பாக இன்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு  தீர்மானம் கொண்டு வந்து பேசினர். இதற்கு பதில் அளித்து… Read More »கலாஷேத்ரா பாலியல் புகார்…. நடவடிக்கை உறுதி… முதல்வர் அறிவிப்பு

முதல்வரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள், எம்.பிக்கள்

நாடாளுமன்ற பொது கணக்கு குழு உறுப்பினர் தேர்தல் சில நாட்களுக்கு முன் நடந்தது. இதில்  திருச்சி சிவா எம்.பி.  போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் விட அதிக வாக்குகள் பெற்று  தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையொட்டி இன்று திருச்சி… Read More »முதல்வரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள், எம்.பிக்கள்

அதிமுக மாவட்ட செயலாளரால் பொதுகுளம் தூர்க்கப்படுவதை தடுக்க கலெக்டரிடம் மனு…

மயிலாடுதுறை அருகே உள்ள எடுத்துக்கட்டிப் பகுதியிலிருந்து வயல்வெளியில் மண் எடுத்துச் சென்று பூதனூர் வெள்ளாழத் தெருவில் உள்ள பொதுகுளத்தை தூர்த்துவந்துள்ளனர், இதுகுறித்து அப்பகுதி மக்கள் அரசு அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. அவர்… Read More »அதிமுக மாவட்ட செயலாளரால் பொதுகுளம் தூர்க்கப்படுவதை தடுக்க கலெக்டரிடம் மனு…

ஓபிஎஸ் மேல் முறையீடு வழக்கு 3ம் தேதிக்கு தள்ளிவைப்பு

அ.தி.மு.க., பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும், பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிப்பை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த இடைக்கால மனுக்களை நீதிபதி குமரேஷ்பாபு தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் ஐகோர்ட்டில்… Read More »ஓபிஎஸ் மேல் முறையீடு வழக்கு 3ம் தேதிக்கு தள்ளிவைப்பு

போப் நலம்பெற பிரதமர் மோடி பிரார்த்தனை

  • by Authour

போப் பிரான்சிஸ் கடந்த சில நாட்களாக உடல் நல குறைவினால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சுவாசிப்பதில் சிரமம் இருப்பதால், அதற்கான சிகிச்சை பெற்று வருகிறார்.அவருடைய உடல்நிலை சீராகி வருகிறது என்றும், இன்னும் சில நாட்களுக்கு தொடர்ந்து… Read More »போப் நலம்பெற பிரதமர் மோடி பிரார்த்தனை

காப்பகத்தில் 8 கைக்குழந்தைகளுக்கு உடல்நலக்கோளாறு… திருச்சி ஜிஎச்-ல் அனுமதி….

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை பகுதியில் குழந்தைகளுக்கான ஆதரவற்றோர் காப்பகம் (சாக்கீடு) செயல்பட்டு வருகிறது. அந்தக் காப்பகத்தில் அரசு மருத்துவமனைகளில் விட்டு செல்லப்படும் தொட்டில் குழந்தைகள்,சாலையோரம் வீசப்படும் பிறந்த பிஞ்சு குழந்தைகள் இங்கு கொண்டு வந்து… Read More »காப்பகத்தில் 8 கைக்குழந்தைகளுக்கு உடல்நலக்கோளாறு… திருச்சி ஜிஎச்-ல் அனுமதி….

ஜீயபுரத்தில் நம்பெருமாளுக்கு தயிர் அமுது படைத்தல் நடத்துவது ஏன்?

  • by Authour

ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் திருக்கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம் அந்த வகையில் பங்குனிதேர்த் திருவிழா 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வருகிற 7-ந் தேதி… Read More »ஜீயபுரத்தில் நம்பெருமாளுக்கு தயிர் அமுது படைத்தல் நடத்துவது ஏன்?

திருச்சியில் அண்ணன் இரும்பு கம்பியால் தாக்கி தம்பி பலி…. பட்டபகலில் சம்பவம்….

  • by Authour

திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் அடுத்து தாளக்குடி தெற்கு தெருவில் வசிப்பவர் மாரியாயி, இவருக்கு கோபி வயது 29, முத்தையா வயது 31 என இரு மகன்கள் உள்ளனர். கோபி கூலி வேலை… Read More »திருச்சியில் அண்ணன் இரும்பு கம்பியால் தாக்கி தம்பி பலி…. பட்டபகலில் சம்பவம்….

போலீசால் தேடப்படும் குற்றவாளிகள் பாஜகவில் உள்ளனர்…. கி.வீரமணி பேச்சு…

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில், வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு துவக்க விழா மற்றும் சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க தொடர் பரப்புரை பொதுக்கூட்டம் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்றது. திராவிட… Read More »போலீசால் தேடப்படும் குற்றவாளிகள் பாஜகவில் உள்ளனர்…. கி.வீரமணி பேச்சு…

சிறுவன் கொலை வழக்கில்…. பெரம்பலூர் போலீஸ் ஸ்டேசனில் வாலிபர் சரண்..

கடந்த மார்ச் 12ஆம் தேதி இரவு பெரம்பலூர் அரசு மருத்துவமனை அருகே உள்ள இந்திரா நகரில் அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரது மகன் ரோஹித் ராஜ் என்ற 14 வயது உடைய சிறுவனை… Read More »சிறுவன் கொலை வழக்கில்…. பெரம்பலூர் போலீஸ் ஸ்டேசனில் வாலிபர் சரண்..

தஞ்சை அருகே கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை….

தஞ்சை அருகே ரெட்டிப்பாளையம் ஒளிகைத் தெருவை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் குமார் (43). கூலித் தொழிலாளி. குமாரின் மனைவி மாரியம்மாள். இவர்கள் இருவருக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 6 மாதத்திற்கு… Read More »தஞ்சை அருகே கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை….

அரசு ஆஸ்பத்திரியில் ”மாஸ்க்” கட்டாயம்…. அமைச்சர்.மா.சு.அறிவிப்பு

  • by Authour

சென்னையில் தமிழ்நாடு மாநில சுகாதார பேரவை தொடக்க விழா நடந்தது.  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் , பேரவையை தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: நாளை(ஏப்ரல்1) முதல் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள்… Read More »அரசு ஆஸ்பத்திரியில் ”மாஸ்க்” கட்டாயம்…. அமைச்சர்.மா.சு.அறிவிப்பு

புதிய உச்சத்தில் தங்கம்… திடீர் உயர்வுக்கு காரணம் என்ன?

  • by Authour

தங்கத்தின் விலை இந்த மாத தொடக்கத்தில் வரலாறு காணாத அளவு உயர்ந்து பவுன் ரூ. 44 ஆயிரத்தை தாண்டியது. அதன் பிறகு ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை இன்று வரலாறு… Read More »புதிய உச்சத்தில் தங்கம்… திடீர் உயர்வுக்கு காரணம் என்ன?

திருச்சி ஆசிரியை அரிவாளால் வெட்டி நகை பறிப்பு…3 மாதத்திற்கு பின் கைது… வீடியோ

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே கொணலை ஊராட்சியில் உள்ள கல்பாளையம் பகுதி சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவரது மனைவி விமலாராணி.இவர் பிச்சாண்டார்கோயில் ஊராட்சியில் உள்ள அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த… Read More »திருச்சி ஆசிரியை அரிவாளால் வெட்டி நகை பறிப்பு…3 மாதத்திற்கு பின் கைது… வீடியோ

டோனிக்கு காயம்… இன்று விளையாடுவாரா?

ஐபிஎல் போட்டி இன்று  ஆமதாபாத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிள் மோதுகிறது.   இந்த நிலையில்  சென்னை அணி கேப்டன்  டோனிக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. எனவே அவர் இன்றைய… Read More »டோனிக்கு காயம்… இன்று விளையாடுவாரா?

17வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… பூ வியாபாரி போக்சோவில் கைது…

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே முதலைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியராஜ் (30). இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் 17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை கூறி காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து கடந்த… Read More »17வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… பூ வியாபாரி போக்சோவில் கைது…

கணவரை கொலை செய்ய முயற்சித்த மனைவி- கள்ளக்காதலன் கைது….

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் சாலிய தெருவை சேர்ந்த சரவணன்.30. வியாபாரி. இவருக்கும் நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் பகுதியைச் சேர்ந்த நந்தினி என்கிற தாட்சாயணி.(25) என்பவருக்கும் கடந்த 3.02.2023 அன்று திருமணம் நடைபெற்று உள்ளது. கடந்த… Read More »கணவரை கொலை செய்ய முயற்சித்த மனைவி- கள்ளக்காதலன் கைது….

சமயபுரம் கோயிலில் 6 நாளில் ரூ.91 லட்சம் உண்டியல் காணிக்கை

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த கோவிலுக்கு  தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்து… Read More »சமயபுரம் கோயிலில் 6 நாளில் ரூ.91 லட்சம் உண்டியல் காணிக்கை

தருமபுரியில் இருந்து தெப்பக்காடு வந்த குட்டியானை உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில்  தாயை பிரிந்த 3 மாத குட்டியானை ஒன்று முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு கொண்டுவரப்பட்டு வளர்க்கப்பட்டு வந்தது. இந்த யானைக்குட்டியை முதுமலை வன ஊழியர்களும், ஆஸ்கார் வென்ற தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்… Read More »தருமபுரியில் இருந்து தெப்பக்காடு வந்த குட்டியானை உயிரிழப்பு

ஓபிஎஸ் வழக்கு….. ஐகோர்ட் டிவிசன் பெஞ்ச் இன்று விசாரணை

அ.தி.மு.க., பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும், பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிப்பை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த இடைக்கால மனுக்களை நீதிபதி குமரேஷ்பாபு தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் ஐகோர்ட்டில்… Read More »ஓபிஎஸ் வழக்கு….. ஐகோர்ட் டிவிசன் பெஞ்ச் இன்று விசாரணை

இந்தூர்….ராமநவமி விழா விபத்தில் பலி எண்ணிக்கை 35 ஆக உயர்வு

மத்திய பிரதேசம் இந்தூரில் உள்ள பெலேஷ்வர் மகாதேவ் கோவிலில் ராம நவமி கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது. பெலேஷ்வர் மகாதேவ் கோவிலில் படிக்கிணற்றின் மீது கட்டப்பட்ட காண்கிரீட் பலகை திடீரென இடிந்து விழுந்தது.  படிக்கட்டுகளில் நின்று… Read More »இந்தூர்….ராமநவமி விழா விபத்தில் பலி எண்ணிக்கை 35 ஆக உயர்வு

கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை…. முதல்வர் ஸ்டாலினுக்கு மாணவிகள் புகார்

  • by Authour

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பேராசிரியர்… Read More »கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை…. முதல்வர் ஸ்டாலினுக்கு மாணவிகள் புகார்

மந்தனாவின் குத்தாட்டத்துடன்…..ஐபிஎல் போட்டி இன்று தொடக்கம்…..

  • by Authour

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் இன்று (வெள்ளிக்கிழமை)   மாலை ஆமதாபாத்  நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. மே 28-ந்தேதி  இறுதிப்போட்டி நடக்கிறது.  இந்த கிரிக்கெட் போட்டியில்  சென்னை, மும்பை, ஆமதாபாத், ஐதராபாத், டில்லி உள்பட 12… Read More »மந்தனாவின் குத்தாட்டத்துடன்…..ஐபிஎல் போட்டி இன்று தொடக்கம்…..

14 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு .. 6 எஸ்பிக்கள் இடமாற்றம்..

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு… * வேலூரில் காவல் ஆட்சேர்ப்பு பள்ளியில் ஏ.எஸ்.பி.யாக இருந்த டி.அசோக்குமாருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர் வேலூர் மாவட்ட சேவூர் எக்ஸ்வி பட்டாலியன் தமிழ்நாடு சிறப்பு போலீஸ், எஸ்.பி.… Read More »14 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு .. 6 எஸ்பிக்கள் இடமாற்றம்..

திருச்சி மே.க கோட்டை முருகன் கோவிலில் அம்மன் சிலை கொள்ளை..

திருச்சி மேலகல்கண்டார் கோட்டையில் பாலமுருகன் கோவில் உள்ளது. மெயின்ரோட்டில் அமைந்துள்ள இந்த கோவில் 1968ம் ஆண்டு கட்டப்பட்டது.  பழமையான முருகன்கோவில் என்பதால் பங்குனி உத்தரம் உள்ளிட்ட திருவிழாக்கள் மிகவும் விமர்சையாக நடக்கும். தினமும் காலை… Read More »திருச்சி மே.க கோட்டை முருகன் கோவிலில் அம்மன் சிலை கொள்ளை..

கலாஷேத்திராவில் 4 ‘அசிங்க’ பேராசிரியர்கள்… மாணவிகளின் போராட்டத்திற்கு தீர்வு கிடைக்குமா?..

சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் மத்திய கலாசார அமைச்சகத்தின் நேரடி நிதிஒதுக்கீட்டின் கீழ் கலாஷேத்ரா ருக்மணி தேவி கவின் கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பேராசிரியர் ஒருவர்… Read More »கலாஷேத்திராவில் 4 ‘அசிங்க’ பேராசிரியர்கள்… மாணவிகளின் போராட்டத்திற்கு தீர்வு கிடைக்குமா?..

இன்றைய ராசிபலன் (31.03.2023)…

வௌ்ளிக்கிழமை: ( 31.03.2023 ) நல்ல நேரம்   : காலை:  12.30-1.30, மாலை: 4.30-5.30 இராகு காலம் :  10.30-12.00 குளிகை  :  07.30-09.00 எமகண்டம் : 03.00-04.30 சூலம் : மேற்கு சந்திராஷ்டமம்:  பூராடம். மேஷம்… Read More »இன்றைய ராசிபலன் (31.03.2023)…

டைரக்டர் மணிரத்தினத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி…

பொன்னியின் செல்வன் பட விவகாரத்தில் இயக்குனர் மணி ரத்னம் மீது நடவடிக்கை எடுக்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வரலாற்றை திரித்து பொன்னியின் செல்வன் திரைப்படம் எடுத்ததாக மணி ரத்னம் மீது நடவடிக்கை எடுக்க… Read More »டைரக்டர் மணிரத்தினத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி…

சென்னை- கோவை வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்….

இந்தியாவில் அதிவேக ரயில் சேவையை அமல்படுத்தும் வகையில் மத்திய அரசு வந்தே பாரத் ரயில் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வந்தே பாரத் ரயில் சேவை பயன்பாட்டில் உள்ளது.… Read More »சென்னை- கோவை வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்….

எந்த ஊருக்கு சென்றாலும்… காலை உணவு திட்டத்தில் உணவு அருந்துவேன்… அமைச்சர் உதயநிதி….

  • by Authour

“எந்த ஊருக்கு சுற்றுப்பயணம் சென்றாலும் காலை உணவு திட்டத்தில் தான் உணவு அருந்துகிறேன்” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , Also Read –… Read More »எந்த ஊருக்கு சென்றாலும்… காலை உணவு திட்டத்தில் உணவு அருந்துவேன்… அமைச்சர் உதயநிதி….

கோவில் படிக்கிணறு இடிந்து 11 பேர் பலி…. மீட்பு பணி தீவிரம்…

  • by Authour

மத்திய பிரதேசம் இந்தூரில் உள்ள பெலேஷ்வர் மகாதேவ் கோவிலில் ராம நவமி கொண்டாட்டம் நடைபெற்றது. பெலேஷ்வர் மகாதேவ் கோவிலில் படிக்கிணற்றில் வழிபாடு நடத்திய போது படிக்கட்டுகள் எதிர்பாரத விதமாக திடீரென படிக்கட்டுகள் மளமளவென சரிந்து… Read More »கோவில் படிக்கிணறு இடிந்து 11 பேர் பலி…. மீட்பு பணி தீவிரம்…

திருச்சியில் கூடைப்பந்து போட்டி….. பாலக்காடு அணி சாம்பியன்….

  • by Authour

தென்னக ரயில்வே பாதுகாப்பு படையின் கோட்டங்களுக்கு இடையிலான கூடைப்பந்து மற்றும் செஸ் போட்டிகள் திருச்சி கோட்டத்தால் திருச்சி, காஜாமலை ரயில்வே பாதுகாப்பு படை மண்டல பயிற்சி பள்ளியில் (மார்ச் 25,26,27) ஆகிய மூன்று நாட்கள்… Read More »திருச்சியில் கூடைப்பந்து போட்டி….. பாலக்காடு அணி சாம்பியன்….

விஏஒ அலுவலகத்திற்கு கைலி- நைட்டி உடன் வருபவர்களுக்கு அனுமதி மறுப்பு….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் விஏஓ கரிகாலன். இவர் முன்னாள் விமானப்படை வீரர். இவர் வி.ஏ.ஓ., அலுவலகத்துக்கு சான்றிதழ்கள் கேட்டு வருபவர்கள், கைலி, அரைக்கால் சட்டை, பெண்கள் நைட்டி அணிந்து வரக்கூடாது என அறிவிப்பு பலகை… Read More »விஏஒ அலுவலகத்திற்கு கைலி- நைட்டி உடன் வருபவர்களுக்கு அனுமதி மறுப்பு….

பள்ளி வாகனம் மோதி ஒன்றரை வயது குழந்தை பலி…. கரூரில் சம்பவம்….

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருப்பதி நகர் பகுதியை சேர்ந்த ஐடி ஊழியரான சரவணன் – மோகனா தம்பதியருக்கு இரண்டு மகன்கள். இன்று மதியம் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மூத்த மகனை கூட்டிச் செல்ல வீட்டு… Read More »பள்ளி வாகனம் மோதி ஒன்றரை வயது குழந்தை பலி…. கரூரில் சம்பவம்….

சகோதரி திருமணத்துக்கு ரூ.8 கோடி சீர்வரிசை வழங்கிய சகோதரர்கள்

அண்ணன்-தங்கை, அக்காள்-தம்பி பாசத்துக்கு எல்லை என்பது கிடையாது. அதுவும் ஒரு பெண்ணுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சகோதரர்கள் இருந்தால் அண்ணன்-தம்பிகள் தங்கள் சகோதரியின் மீது காட்டும் பாசம் அளப்பரியது. சகோதரியின் திருமணத்தின்போது அந்த பாச உணர்வை… Read More »சகோதரி திருமணத்துக்கு ரூ.8 கோடி சீர்வரிசை வழங்கிய சகோதரர்கள்

அறந்தாங்கி, புதுகை உள்பட 9 இடங்களில் புதிய பஸ் நிலையம் ….. அமைச்சர் நேரு தகவல்

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே. என் நேரு இன்று நகராட்சி நிர்வாக துறை மானிய கோரிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்து பேசினார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:… Read More »அறந்தாங்கி, புதுகை உள்பட 9 இடங்களில் புதிய பஸ் நிலையம் ….. அமைச்சர் நேரு தகவல்

ரசிகர்கள் தூக்கத்தை கெடுத்த மலையாள நடிகையின் கவிதை…

  • by Authour

தொண்டிமுதலும் திருசாட்சியும் படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நிமிஷா சஜயன். திலீஷ் போத்தன் இயக்கிய இந்தப் படத்தில்நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்திருந்தார்.  நிமிஷாவுக்கு மலையாளத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமூக வலைதளங்களில் அவர்… Read More »ரசிகர்கள் தூக்கத்தை கெடுத்த மலையாள நடிகையின் கவிதை…

ராகுல் தகுதி நீக்கம்…. வெல்ஃபேர் கட்சியினர் திருச்சியில் ஆர்ப்பாட்டம்

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்த மத்திய அரசின் ஜனநாயக விரோத போக்கை கண்டித்தும், எதிர் கட்சிகளின் குரலை நசுக்க துடிக்கும் பாஜக அரசை… Read More »ராகுல் தகுதி நீக்கம்…. வெல்ஃபேர் கட்சியினர் திருச்சியில் ஆர்ப்பாட்டம்

ஐ.பி.எல் நிகழ்ச்சியில் குத்தாட்டம் போடும் ராஷ்மிகா….

  • by Authour

2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 15 சீசன்கள் முடிவடைந்த நிலையில் 16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை (31.03.2023 வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. மே மாதம் 28-ந்… Read More »ஐ.பி.எல் நிகழ்ச்சியில் குத்தாட்டம் போடும் ராஷ்மிகா….

உலககோப்பை கிரிக்கெட்….. இந்தியா வர பாகிஸ்தான் மறுப்பு

  • by Authour

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற செப்டம்பர் மாதத்தின் முதல் பாதியில் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 6 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி தொடர் 50 ஓவர் அடிப்படையில் நடத்தப்படுகிறது. இதற்கிடையே பாகிஸ்தானுக்கு… Read More »உலககோப்பை கிரிக்கெட்….. இந்தியா வர பாகிஸ்தான் மறுப்பு

ரோகிணி தியேட்டர் நிர்வாகம் மீது நரிக்குறவர் பெண்கள் புகார்…. வீடியோ..

  • by Authour

சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையங்கில்  நடிகர் சிம்புவின் பத்து தல படம் பார்க்க வந்த நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த குடும்பத்தினரை தியேட்டருக்குள் செல்ல அனுமதி மறுத்த விவகாரம் பெரும் சர்ச்சையாகியுள்ளது. சமூக வலைத்தளங்களில்… Read More »ரோகிணி தியேட்டர் நிர்வாகம் மீது நரிக்குறவர் பெண்கள் புகார்…. வீடியோ..

வறுமையில் இருந்து வளத்தை நோக்கி…. புத்தகம் வெளியிட்டார் முதல்வர்

  • by Authour

தமிழ்நாடு  மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட ஊரக  தொழில் முனைவுகளுக்கு புதிய பாதை மற்றும்  வறுமையில் இருந்து வளத்தை நோக்கி ஆகிய 2 புத்தகங்களை இன்று  தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.… Read More »வறுமையில் இருந்து வளத்தை நோக்கி…. புத்தகம் வெளியிட்டார் முதல்வர்

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,470 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5 ரூபாய் உயர்ந்து 5,475 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கத்திற்கு… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

நகராட்சி துறை தயாரித்த அரசின் சாதனை புத்தகம்… முதல்வர் வெளியிட்டார்

  • by Authour

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில்  ‘அரசின் சாதனைகள் 2021-23’ என்ற புத்தகம்  தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த புத்தகத்தை  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று  தலைமை செயலகத்தில் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி… Read More »நகராட்சி துறை தயாரித்த அரசின் சாதனை புத்தகம்… முதல்வர் வெளியிட்டார்

திருச்சி…. ரோட்டில் கொட்டப்பட்ட சாக்லெட்கள்…. போதை பொருள் கலந்ததா?

திருச்சி மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட திண்டுக்கல் ரோடு கருமண்டபம் நட்சத்திர நகருக்கு எதிரே உள்ள  கோரையாற்றங்கரை( குழுமாயி அம்மன் கோயிலுக்கு செல்லும் வழி)யில்  சாக்லெட்டுகள்  கொட்டிக்கிடந்தன.  சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  சாக்லெட்கள் பாக்கெட்டுகளை… Read More »திருச்சி…. ரோட்டில் கொட்டப்பட்ட சாக்லெட்கள்…. போதை பொருள் கலந்ததா?

தரைக் கடை வியாபாரிகளின் வாழ்வாதாரம் காக்க திருச்சி மேயர் முன் வர வேண்டும்…

திருச்சி பாலக்கரையில் உள்ள மனிதநேய அனைத்து வர்த்த நலச் சங்கத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்…. திருச்சியில் சுமார் 25ஆண்டுகளுக்கு மேலாக சத்திரம் பேருந்து நிலையம், கல்லூரி சாலை,… Read More »தரைக் கடை வியாபாரிகளின் வாழ்வாதாரம் காக்க திருச்சி மேயர் முன் வர வேண்டும்…

கர்நாடகம்… காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு…. கருத்துகணிப்பு முடிவுகள்

கர்நாடக சட்டசபை தேர்தல் மே 10ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும். தேர்தல் முடிவுகள் மே 13ம் தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. 1985 ஆண்டு தேர்தலுக்கு பிறகு கர்நாடகாவில்… Read More »கர்நாடகம்… காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு…. கருத்துகணிப்பு முடிவுகள்

நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கவர்னர் மாளிகை மீது குற்றச்சாட்டு

டிஸ்கசனரி பண்ட் தொடர்பாக சட்டசபையில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:- கவர்னர் மாளிகைக்கான  நிதி ஒதுக்கீட்டில் சில மாற்றங்கள் தொடர்பாக தகவல் வந்ததால் ஆய்வு செய்தோம். சிஏஜி விதிகளை மீறி அட்சயபாத்திரம்… Read More »நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கவர்னர் மாளிகை மீது குற்றச்சாட்டு

மத்திய அரசை கண்டித்து… விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலிருந்து வௌிநடப்பு…

  • by Authour

தமிழக அரசின் இலவச உணவு வழங்கும் திட்டத்தில் மத்திய அரசு செறிவூட்டப்பட்ட இரசாயன அரிசியை கலந்துகொடுக்க உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் தமிழக அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பாக… Read More »மத்திய அரசை கண்டித்து… விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலிருந்து வௌிநடப்பு…

சட்டசபையில் ஆபாச படம் பார்த்த பாஜக எம்எல்ஏ…

  • by Authour

வடக்கு திரிபுரா மாவட்டத்தில்  உள்ள பாக்பாசா சட்டமன்றத் தொகுதியின்  பாஜக எம்.எல்.ஏ.வான ஜதாப் லால் நாத் முதல்முறையாக மாநில சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் இடதுசாரி கோட்டையில் மார்க்சிஸட் வேட்பாளர் பிஜிதா நாத்தை தோற்கடித்தார். தற்போது… Read More »சட்டசபையில் ஆபாச படம் பார்த்த பாஜக எம்எல்ஏ…

ஈவிகேஎஸ் இளங்கோவன்…. குணமடைந்து வருகிறார்… மருத்துவமனை

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக, சில வாரங்களுக்கு முன் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு லேசான கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், கடும் மூச்சு திணறலும் ஏற்பட்டது.… Read More »ஈவிகேஎஸ் இளங்கோவன்…. குணமடைந்து வருகிறார்… மருத்துவமனை

பெண்களுக்கு மட்டுமல்ல…. ஆண்களுக்கும் இந்த பிரச்னை இருக்கு

சினிமா, சின்னத்திரைகளில் வாய்ப்பு தேடி வரும் பல பெண்கள் தங்களை  அட்ஜஸ்மெண்ட்டுக்கு அழைத்தனர் என்ற புகார்கள் கூறுவதை நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம்.  ஆனால் இப்போது ஒரு கதாநாயகன் நடிகர், தான் வாய்ப்பு தேடும்போது தன்னை… Read More »பெண்களுக்கு மட்டுமல்ல…. ஆண்களுக்கும் இந்த பிரச்னை இருக்கு

சிம்புவின் பத்து தல….. சூப்பர்….. ரசிகர்கள் விமர்சனம்

  • by Authour

சிம்பு, கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கவுதம் மேனன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள திரைப்படம் பத்து தல. இதில் நடிகர் சிம்பு ஏஜிஆர் என்கிற கேரக்டரில் நடித்துள்ளார். மணல் மாபியாவை… Read More »சிம்புவின் பத்து தல….. சூப்பர்….. ரசிகர்கள் விமர்சனம்

விதைப் பண்ணையத்தினை திருச்சி கலெக்டர் நேரில் ஆய்வு…..

  • by Authour

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம், ஆலம்பாக்கம் கிராமத்தில், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.6.53 லட்சம் மதிப்பீட்டில் தாழிக்குளம் அருகில் உள்ள ஒருங்கிணைந்த விதைப் பண்ணையத்தினை மாவட்ட கலெக்டர்… Read More »விதைப் பண்ணையத்தினை திருச்சி கலெக்டர் நேரில் ஆய்வு…..

பொ.செ….. டைரக்டரை மாற்ற சொன்னேன்….மணிரத்னம் முன்னிலையில் துரைமுருகன் பகீர்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் வருகிற ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் முதல் பாகம் ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றதால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.… Read More »பொ.செ….. டைரக்டரை மாற்ற சொன்னேன்….மணிரத்னம் முன்னிலையில் துரைமுருகன் பகீர்

மின்னணு வாக்குப்பதிவு பாதுகாப்பு வைப்பறையினை ஆய்வு செய்த புதுகை கலெக்டர்….

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு பாதுகாப்பு வைப்பறையினை, மாவட்ட கலெக்டர்  கவிதா ராமு,  அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இன்று (30.03.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்திய… Read More »மின்னணு வாக்குப்பதிவு பாதுகாப்பு வைப்பறையினை ஆய்வு செய்த புதுகை கலெக்டர்….

திருச்சி அருகே அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…

  • by Authour

திருச்சி மாவட்டம், முசிறி அடுத்த தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் செல்வி உள்ளிட்ட பலர்… Read More »திருச்சி அருகே அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அவர் கூறும்போது, 1924 மார்ச் 30ல் சமூக சீர்த்திருத்தத்தின் அடையாளமாக விளங்கும் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நாள் இது. இந்தியாவின் சமூக… Read More »வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

ATM -மெஷினை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது…..

  • by Authour

சென்னை கே.கே.நகர் முனுசாமி சாலையில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம்.மையத்தில் நேற்று முன்தினம் அதிகாலை புகுந்த மர்ம வாலிபர் ஒருவர் கற்களால் தாக்கி ஏ.டி.எம். மிஷினை உடைத்து அதில் இருந்த பல லட்சம் பணத்தை… Read More »ATM -மெஷினை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது…..

ராமநவமி விழா……கும்பகோணம் ராமசாமி கோயில் தேரோட்டம்….

தென்னிந்தியாவின் அயோத்தி என்றழைக்கப்படும்  கும்பகோணம் ராமசுவாமி  கோயிலில் ஆண்டு தோறும் ராமநவமி விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான  ராமநவமி விழா கொடியேற்றம் கடந்த 22ம் தேதி நடந்தது. அதைத் தொடர்ந்து   தினமும், பல்வேறு… Read More »ராமநவமி விழா……கும்பகோணம் ராமசாமி கோயில் தேரோட்டம்….

திருச்சி அருகே கணவன் காணவில்லை….. காதல் மனைவி புகார்…

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் உப்பிலியபுரம் காவல் சரகத்திற்க்கு உட்பட்ட மங்கப்பட்டி புதூர் பகுதியில் வசிப்பவர் ராம்ராஜ் மணிமேகலை இவர்களுது மகன் நடராஜ் என்பவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அரியலூர் மாவட்டம் நெல்லி தோப்பு… Read More »திருச்சி அருகே கணவன் காணவில்லை….. காதல் மனைவி புகார்…

அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் ரத்ததானம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், கபிஸ்தலம் மேம்படுத்தப் பட்ட அரசு ஆரம்பச் சுகாதார நிலையம், ரெகுநாதபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து இரத்த தான முகாமை அய்யம் பேட்டை அடுத்த அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடத்தின. இதில்… Read More »அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் ரத்ததானம்…

விவேகானந்தா சமூக கல்விச் சங்கம் சார்பில் செயற்குழு கூட்டம்….

தஞ்சை மாவட்டம், பாபநாசம் விவேகானந்தா சமூக கல்விச் சங்கம் சார்பில் செயற் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் தேவராஜன் தலைமை வகித்தார். செயலர் கண்ணதாசன், பொருளாளர் உஷாராணி, துணைத் தலைவர் புவனேஸ்வரி, வக்கீல்… Read More »விவேகானந்தா சமூக கல்விச் சங்கம் சார்பில் செயற்குழு கூட்டம்….

ராகுல் விவகாரம்….அடிப்படை ஜனநாயகம் இருக்க வேண்டும்….ஜெர்மனி

  • by Authour

பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கு ஒன்றில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதன் எதிரொலியாக, மக்களவை செயலகம் அவரது… Read More »ராகுல் விவகாரம்….அடிப்படை ஜனநாயகம் இருக்க வேண்டும்….ஜெர்மனி

திருமணமான 3 நாளில் இளம்பெண் தற்கொலை…. போலீஸ் விசாரணை….

  • by Authour

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த சின்ன கிணத்துப்பட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி (50). இவரது மகளான ரம்யா என்ற இளம் பெண்ணுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ் என்ற சித்திரைச் செல்வன் என்ற இளைஞருக்கும் பெரியோர்களால்… Read More »திருமணமான 3 நாளில் இளம்பெண் தற்கொலை…. போலீஸ் விசாரணை….

அதிமுக வழக்கு…. ஓபிஎஸ் மனு நாளை விசாரணை

  • by Authour

அ.தி.மு.க., பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரியும் சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளில், இடைக்கால மனுக்களை விசாரித்த… Read More »அதிமுக வழக்கு…. ஓபிஎஸ் மனு நாளை விசாரணை

ஶ்ரீரங்கம் பங்குனி திருவிழா…. ஜீயபுரத்தில் நம்பெருமாள் …. பக்தர்கள் வழிபாடு

  • by Authour

ஶ்ரீரங்கம்  ரெங்கநாதர் கோயிலில்  பங்குனி தேரோட்ட விழா முக்கியமானது.  இதற்கான கொடியேற்று விழா  நேற்று முன்தினம் விமரிசையாக நடந்தது.  பங்குனி தேரோட்ட விழாவின் 2ம் நாளையொட்டி நேற்று நம்பெருமாள்  அர்ஜூன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு… Read More »ஶ்ரீரங்கம் பங்குனி திருவிழா…. ஜீயபுரத்தில் நம்பெருமாள் …. பக்தர்கள் வழிபாடு

மினி பஸ்சை முற்றுகையிட்டு ஆட்டோ டிரைவர்கள் போராட்டம்…

கரூர் மாநகரப் பகுதியில் அமைந்துள்ள ரயில் நிலையத்தில் திருச்சி பகுதியில் இருந்தும் ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பயணிகள் ரயில் மற்றும் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நிலையத்தில் நாள்… Read More »மினி பஸ்சை முற்றுகையிட்டு ஆட்டோ டிரைவர்கள் போராட்டம்…

தஞ்சை அருகே தேனீ வளர்ப்பு குறித்து மாணவிகளுக்கு பயிற்சி…

  • by Authour

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அரசினர் மகளிர் கல்லூரியில் (தன்னாட்சி) உள்ள விலங்கியல் துறை சார்பாக தேனீ வளர்ப்பு பற்றி மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் சுகந்தி தலைமை தாங்கினார். விலங்கியல்… Read More »தஞ்சை அருகே தேனீ வளர்ப்பு குறித்து மாணவிகளுக்கு பயிற்சி…

திராவிட மாடல் ஆட்சி என்றால் சமூக நீதி ஆட்சி என்று பொருள்….. கி.வீரமணி பேச்சு…

  • by Authour

நாகை மாவட்டம், திருமருகல் கடைத்தெருவில் திராவிட கழகம் சார்பில் சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயண பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. திராவிடக் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற… Read More »திராவிட மாடல் ஆட்சி என்றால் சமூக நீதி ஆட்சி என்று பொருள்….. கி.வீரமணி பேச்சு…

சென்னையில் பால் சப்ளை தாமதம்… 2 அதிகாரிகள் மீது நடவடிக்கை

சென்னை அம்பத்தூரில் ஆவின் பால் விநியோகம் தாமதமான விவகாரத்தில் 2 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அம்பத்தூர் ஆவின் பால் பண்ணை விவகாரத்தில் இருவர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். இயந்திர… Read More »சென்னையில் பால் சப்ளை தாமதம்… 2 அதிகாரிகள் மீது நடவடிக்கை

ஊழல்வாதிகளுக்கு சீட்டா? கர்நாடக பாஜக தொண்டர்கள் போராட்டம்

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிற கர்நாடக மாநில சட்டசபையின் பதவிக்காலம் மே மாதம் 24-ந் தேதி முடிகிறது. அங்கு ஆட்சியைத் தக்கவைப்பதற்காக பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற காங்கிரஸ்… Read More »ஊழல்வாதிகளுக்கு சீட்டா? கர்நாடக பாஜக தொண்டர்கள் போராட்டம்

அனைத்து ரேசன் அட்டைதாரருக்கும் ரூ.1000 வழங்க கோரி கண்டன கோஷம்…

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள நால்ரோடு பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் புறநகர் மாவட்ட தலைவர் அஞ்சாநெஞ்சன் முன்னிலையில் திருச்சி மாவட்ட மகளிர் அணி செயலாளர் கௌரி ஆனந்த் தலைமையில் மகளிர் அணி… Read More »அனைத்து ரேசன் அட்டைதாரருக்கும் ரூ.1000 வழங்க கோரி கண்டன கோஷம்…

இந்தியாவில் ஒரே நாளில் 3016 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு ஏற்றம் கண்டு வருகிறது. நேற்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், தினசரி பாதிப்பு 2,151 ஆக பதிவாகியிருந்தது. இது கடந்த 5 மாதங்களில் இல்லாத… Read More »இந்தியாவில் ஒரே நாளில் 3016 பேருக்கு கொரோனா

தஞ்சையில் நாட்டு நலப்பணித்திட்டம்…. சிறப்பு முகாம் துவக்க விழா….

  • by Authour

பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியின் (தன்னாட்சி) நாட்டு நலப்பணித்திட்ட ஆறு அலகுகளின் சிறப்பு முகாம் (ஏழு நாள்) பெரும்பாண்டி ஊராட்சியில் நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது. இம்முகாம் பெரும்பாண்டி… Read More »தஞ்சையில் நாட்டு நலப்பணித்திட்டம்…. சிறப்பு முகாம் துவக்க விழா….

தஞ்சைஅருகே…..பாட்டியை கொன்று அண்டாவில் அமுக்கிய பேத்தி கைது….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பண்டாரவாடை, கரை மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி செல்வமணி (55)  சீனிவாசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் உள்ளனர்.… Read More »தஞ்சைஅருகே…..பாட்டியை கொன்று அண்டாவில் அமுக்கிய பேத்தி கைது….

கலைஞர் நினைவிடத்தில் அமைச்சர் கே.என். நேரு மலர்தூவி மரியாதை…..

  • by Authour

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானிய கோரிக்கையினை  அமைச்சர் கே. என். நேரு இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்கிறார். முன்னதாக  அமைச்சர் நேரு இன்று காலை  கலைஞர் கருணாநிதி நினைவிடம்  சென்று … Read More »கலைஞர் நினைவிடத்தில் அமைச்சர் கே.என். நேரு மலர்தூவி மரியாதை…..

தமிழர்களின் கலாச்சாரம்…. சிறுகாம்பூர் பள்ளியில் சுவீடன் மாணவர்கள் ஆய்வு

சுவீடன் நாட்டின் உப்சலா சர்வதேச ஜிம்மாசைட் பல்கலைக்கழக  ஆராய்ச்சி மாணவர்கள் சுவீடன் பல்கலைக்கழகத்தின் முதல்வர் பிரிட்ரெக் லண்ட் மற்றும் துணை முதல்வர் கரிண் ஹோல்சன் தலைமையில் வந்துள்ளனர். இந்திய பள்ளிகள் மற்றும் மாணவர்களின் கல்வி… Read More »தமிழர்களின் கலாச்சாரம்…. சிறுகாம்பூர் பள்ளியில் சுவீடன் மாணவர்கள் ஆய்வு

போப் பிரான்சிஸ் ஆஸ்பத்திரியில் அனுமதி

  • by Authour

சுவாசத் தொற்றுநோய் காரணமாக போப் பிரான்சிஸ் ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  சுவாசத் தொற்றுநோய் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு கொரோனா தொற்று இல்லை… Read More »போப் பிரான்சிஸ் ஆஸ்பத்திரியில் அனுமதி

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..

சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு… தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி… Read More »தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..

7 மயில்கள் சாவு.. வனத்துறை அலட்சியம்..?.

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பிள்ளாபாளையம் பகுதியில் மாரியாயி என்பவரின் 1.5 ஏக்கர் விவசாய நிலத்தில் மகிளிப்பட்டியைச் சேர்ந்த முருகானந்தம் (40) என்பவர் 5 வருடங்களாக குத்தகைக்கு விவசாயம் செய்து வருகின்றார். தற்போது நிலத்தில்… Read More »7 மயில்கள் சாவு.. வனத்துறை அலட்சியம்..?.

இன்றைய ராசிபலன் – 30.03.2023

  • by Authour

மேஷம் இன்று உங்களுக்கு காலையிலேயே வியத்தகு செய்திகள் வந்து சேரும். பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். வீட்டு தேவைகள்… Read More »இன்றைய ராசிபலன் – 30.03.2023

17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞருக்கு 25 ஆண்டு சிறை

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே திங்களூரைச் சேர்ந்தபால்ராஜ் என்பவரின் மகன் கோபிநாத் (25). இவர் கடந்த 2018 ம் ஆண்டு 17 வயது சிறுமியைக் காதலித்துள்ளார். அந்த சிறுமியிடம் நெருங்கி பழகி அவரை கர்ப்பமாக்கினார்.… Read More »17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞருக்கு 25 ஆண்டு சிறை

‘பிஸ்.காம்’ போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தொழிலதிபர் அருண்நேரு பரிசு வழங்கினார்..

திருச்சி ஜோசப் கல்­லூரியின் வணி­க­வி­யல் துறை­யின் சார்­பில் கல்­லூ­ரி­க­ளுக்கு இடையேயான ‘பிஸ் காம்’ என்ற மாநில அள­வி­லான வணி­க­வி­யல் போட்­டி­கள் நடைபெற்றன. இந்த போட்டிகளில் தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவியர்… Read More »‘பிஸ்.காம்’ போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தொழிலதிபர் அருண்நேரு பரிசு வழங்கினார்..

தமிழ் நூல்களின் எண்ணிக்கை எண்ணில் அடங்காதது… தஞ்சை கலெக்டர்…

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இலக்கியத் துறை, பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை, கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை ஆகியவை சார்பில் புதன்கிழமை நடைபெற்ற தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டு விழுமியங்கள் என்கிற இரு நாள் பன்னாட்டுக்… Read More »தமிழ் நூல்களின் எண்ணிக்கை எண்ணில் அடங்காதது… தஞ்சை கலெக்டர்…

கார்த்திக் சிதம்பரத்தை அசிங்கப்படுத்திய ராகுல்காந்தி.. வைரலாகும் வீடியோ..

  • by Authour

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் ராகுல் காந்தி தனது எம்.பி. பதவியை இழந்துள்ளார். இனி அவர் 8 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடவும் முடியாது. அவரின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதாகவும், வயநாடு தொகுதி காலி ஆகிவிட்டதாகவும்… Read More »கார்த்திக் சிதம்பரத்தை அசிங்கப்படுத்திய ராகுல்காந்தி.. வைரலாகும் வீடியோ..

திருச்சி… இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சி மாவட்டத்தில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் … திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம். திருச்சியில் ஒரு கிராம் 5,430 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று… Read More »திருச்சி… இன்றைய தங்கம் விலை நிலவரம்….

கரூரில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் சிறப்பு மனு விசாரணை முகாம்…

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்யிடம் கொடுக்கப்படும் மனுக்கள் மீதான உரிய விசாரணை மேற்கொள்ள கரூர் மாவட்டத்திலுள்ள உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர், நில அபகரிப்பு பிரிவு ஆய்வாளர்,… Read More »கரூரில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் சிறப்பு மனு விசாரணை முகாம்…

சட்டசபையில் ஓபிஎஸ் இடம் மாறுகிறது…?

சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை நியமிப்பது தொடர்பாகவும், இருக்கை விவகாரம் தொடர்பாகவும் அதிமுக தலைமைக் கொறடா எஸ்.பி.வேலுமணி இன்று சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்தார். எதிர்க்கட்சி துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர்… Read More »சட்டசபையில் ஓபிஎஸ் இடம் மாறுகிறது…?

ரூ.5 ஆயிரம் லஞ்சம்…. பெரம்பலூர் கோயில் ஊழியர் கைது

  • by Authour

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே  உள்ள மதனகோபாலசுவாமி ஆலயத்தில் எழுத்தராக பணி புரிந்து வருபவர் ரவி(58) கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சலூன் கடை நடத்தி வந்ததற்காக பெரம்பலூர் காந்தி நகரைச் சேர்ந்த சிங்காரம்… Read More »ரூ.5 ஆயிரம் லஞ்சம்…. பெரம்பலூர் கோயில் ஊழியர் கைது

பொன்னியின் செல்வன்- 2 இசை வெளியீட்டு விழா.. ரஜினியும் பங்கேற்பு..

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டது. இரண்டு பாகங்களாக படம் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. இந்தச் சூழலில்… Read More »பொன்னியின் செல்வன்- 2 இசை வெளியீட்டு விழா.. ரஜினியும் பங்கேற்பு..

70வயது பூர்த்தி…நடிகர் செந்தில் திருக்கடையூர் கோவிலில் பீமரத சாந்தி விழா

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில்தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமானதேவாரப் பாடல் பெற்ற அபிராமி சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. அப்பர், சுந்தர், சம்பந்தர் ஆகிய மூவரால் தேவாரப்பாடல் பெற்றதும், பக்தர் மார்க்கண்டேயனுக்காக சிவபெருமான்… Read More »70வயது பூர்த்தி…நடிகர் செந்தில் திருக்கடையூர் கோவிலில் பீமரத சாந்தி விழா

4200கி.மீ. விழிப்புணர்வு சைக்கிள் பயணம்…கோவை வாலிபருக்கு வரவேற்பு

  • by Authour

கோவையை சேர்ந்த இளைஞர் சிவசூரியன் செந்தில்ராமன். இவர் தனது சிறுவயதில் இருந்து சைக்கிள் பயணம் மீதும் சமூகத்தின் மீதும் மிகவும் அக்கறை கொண்டவர். அதே போல சைக்கிளில் பயணம் செய்து மக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகளை… Read More »4200கி.மீ. விழிப்புணர்வு சைக்கிள் பயணம்…கோவை வாலிபருக்கு வரவேற்பு

திருச்சி …. 3 வழித்தடத்தில் மெட்ரோ ரயில்…. மாநகராட்சி பட்ஜெட்டில் தகவல்

  • by Authour

திருச்சி மாநகராட்சி  கூட்டம் இன்று நடந்தது.  கூட்டத்திற்கு மேயர் அன்பழகன்  தலைமை தாங்கினார். துணை மேயர் திவ்யா தனக்கோடி, கமிஷனர் வைத்திநாதன் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.  இந்த கூட்டத்தில்  மாநகராட்சி வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு… Read More »திருச்சி …. 3 வழித்தடத்தில் மெட்ரோ ரயில்…. மாநகராட்சி பட்ஜெட்டில் தகவல்

இலவச கட்டாய கல்வி.. மாணவர்களிடம் அதிக கட்டண வசூல்…. பெற்றோர் புகார்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் செயல்பட்டு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களிடம் அதிக கல்வி கட்டணம் வசூலிப்பதாக பெற்றோர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் புகார்… Read More »இலவச கட்டாய கல்வி.. மாணவர்களிடம் அதிக கட்டண வசூல்…. பெற்றோர் புகார்

ரஜினி மகள் வீட்டில் திருட்டுபோன மேலும் 43 சவரன் நகை மீட்பு

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா, போயஸ்கார்டனில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் லாக்கர் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 60 பவுன் தங்க, வைர, நவரத்தின கற்கள் பதித்த பாரம்பரியமான நகைகளை… Read More »ரஜினி மகள் வீட்டில் திருட்டுபோன மேலும் 43 சவரன் நகை மீட்பு

பல்ல பிடுங்கல… கீழே விழந்ததால் உடைந்தது… விசாரணைக்கு வந்தவர் பல்டி

  • by Authour

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர்சிங், விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக எழுந்த விவகாரத்தில் அவரை தமிழக அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது.  இது குறித்து விசாரண நடத்த சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர்… Read More »பல்ல பிடுங்கல… கீழே விழந்ததால் உடைந்தது… விசாரணைக்கு வந்தவர் பல்டி

சட்டமன்றத்தில் அமைச்சர் துரைமுருகன் உருக்கமான பேச்சு

சட்டமன்றத்தில் இன்று நீர்வளத்துறை மானியக்கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில்  அமைச்சர் துரை முருகன் பேசினார். அவர் பேசியதாவது: எனது சமாதியில் , கோலபுரம் விசுவாசி இங்கே உறங்குகிறான் என்று எழுதினாலே போதும். (இவ்வாறு அவர்… Read More »சட்டமன்றத்தில் அமைச்சர் துரைமுருகன் உருக்கமான பேச்சு

மத்திய அரசை கண்டித்து…….மேற்குவங்க முதல்வர் மம்தா திடீர் தர்ணா

மேற்குவங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி மத்திய அரசுக்கு எதிராக இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இன்றும், நாளையும் என மொத்தம் 2 நாட்கள் இந்த தர்ணா போராட்டம் நடைபெற உள்ளது.… Read More »மத்திய அரசை கண்டித்து…….மேற்குவங்க முதல்வர் மம்தா திடீர் தர்ணா

புனே பாஜக எம்.பி. பபத் மரணம்

மகாராஷ்டிரா மாநிலம் புனே மக்களவை தொகுதியின் பா.ஜ.க. எம்.பி.  கிரிஷ் பாலசந்திர பபத்(74) இன்று காலை மரணம் அடைந்தார்.  அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து அவரை அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சை… Read More »புனே பாஜக எம்.பி. பபத் மரணம்

இரவில் ஆட்டம்…. பகலில் சட்டம்……அமெரிக்காவில் அதிர்ச்சிசம்பவம்

  • by Authour

அமெரிக்காவில் உள்ள நியூயார்  நகர நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றி வந்த 33 வயதான கிரிகோரி ஏ. லாக். இவர் பகலில் நீதிபதியாகவும் இரவில் ஆபாச நடிகராகவும் இருந்து உள்ளார். தனது ஒன்லி பேன்ஸ் என்ற… Read More »இரவில் ஆட்டம்…. பகலில் சட்டம்……அமெரிக்காவில் அதிர்ச்சிசம்பவம்

வயநாடு தொகுதி இடைத்தேர்தல் எப்போது?…. தேர்தல் ஆணையம்

  • by Authour

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி.   பதவி பறிக்கப்பட்டது. இதனால்   வயநாடு நாடாளுமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கர்நாடக சட்டமன்ற… Read More »வயநாடு தொகுதி இடைத்தேர்தல் எப்போது?…. தேர்தல் ஆணையம்

6வயதில் பாலியல் துன்புறுத்தலை சந்தித்தேன்…பெண் கலெக்டர் பகீர்

  • by Authour

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டராக திவ்யா பணியாற்றி வருகிறார். திருவனந்தபுரத்தை சேர்ந்த திவ்யா டாக்டராவார். இவர் அருவிக்கரை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சபரிநாதனை திருமணம் செய்துள்ளார். , குழந்தைகள் நலத்துறை சார்பில் நேற்று… Read More »6வயதில் பாலியல் துன்புறுத்தலை சந்தித்தேன்…பெண் கலெக்டர் பகீர்

சாலையோர வியாபாரிகளை அனுமதிக்க கூடாது…. திருச்சி மாநகராட்சியில் மனு…

  • by Authour

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு தலைமையில் நிர்வாகிகள் மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதனை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.., திருச்சி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடைபாதை… Read More »சாலையோர வியாபாரிகளை அனுமதிக்க கூடாது…. திருச்சி மாநகராட்சியில் மனு…

பைக் சாகசம்…. வழக்கில் சிக்கிய திருச்சி வாலிபர் விழிப்புணர்வு வீடியோ

  • by Authour

சினிமாவில் வரும் ஹிரோவை போன்று வேகமாக வீலிங் செய்தபடி திருச்சி காவேரி பாலம் மற்றும் தெப்பக்குளம் சாலை உள்ளிட்ட இடங்களில் வலம் வந்ததோடு மட்டுமல்லாது அதனை விதவிதமான பேக்ரவுண்ட் மியூசிக்கை போட்டு இன்ஸ்டாவில் வெளியிட்டதால்… Read More »பைக் சாகசம்…. வழக்கில் சிக்கிய திருச்சி வாலிபர் விழிப்புணர்வு வீடியோ

ஏப்10…. புதுகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தமலையில் உள்ளது பிரசித்திபெற்ற முத்துமாரியம்மன் கோயில். இந்த கோயிலின் தேரோட்டம்  வரும் ஏப்ரல் 10ம் தேதி நடக்கிறது. இதையொட்டி வரும் 10ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர்… Read More »ஏப்10…. புதுகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

50 ரூபாய் கேட்டு தராததால் அரசு அதிகாரியின் டூவீலரை திருடி சென்ற குடிமகன்….

கோவை மாவட்டம், சூலூரில் ஊராட்சி மன்ற அதிகாரியிடம் குடிக்க ஐம்பது ரூபாய் பணம் கேட்டு பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரத்தில் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடி சென்ற குடிமகனின் சிசிடிவி காட்சி… Read More »50 ரூபாய் கேட்டு தராததால் அரசு அதிகாரியின் டூவீலரை திருடி சென்ற குடிமகன்….

ஓபிஎஸ் அப்பீல்மனு….. நாளை விசாரணை

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி குமரேஷ் பாபு நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.இதையடுத்து பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளையும் அறிவிக்கலாம் என… Read More »ஓபிஎஸ் அப்பீல்மனு….. நாளை விசாரணை

மே 10ம் தேதி கர்நாடக சட்டமன்ற தேர்தல்….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

  • by Authour

224 உறுப்பினர்களைக்கொண்ட கர்நாடக சட்டமன்றத்தின் பதவி காலம் மே 24ம் தேதியுடன் முடிகிறது. இதையொட்டி கர்நாடக சட்டமன்ற தேர்தல் இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி   வரும் மே மாதம் 10ம் தேதி  ஒரே கட்டமாக  அங்கு… Read More »மே 10ம் தேதி கர்நாடக சட்டமன்ற தேர்தல்….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

3 துறை மானியக்கோரிக்கை…. முதல்வர் ஸ்டாலினிடம் அமைச்சா்கள்வாழ்த்து

  • by Authour

தமிழக சட்டமன்றத்தில் இன்று  நீர்வளத்துறை, போக்குவரத்து துறை, மற்றும் தொழிலாளர் நலத்துறை மானியக்கோரிக்கைகள்   தாக்கல் செய்யப்படுகிறது. இதையொட்டி  நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், போக்குவரத்து துறை அமைச்சர்  சிவசங்கர்,  தொழிலாளர் நலத்துறை அமைச்சர்  சி.வி. கணேசன்… Read More »3 துறை மானியக்கோரிக்கை…. முதல்வர் ஸ்டாலினிடம் அமைச்சா்கள்வாழ்த்து

தந்தையின் சொத்தை போலி ஆவணம் மூலம் விற்க முயன்ற மகன் கைது…

  • by Authour

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகில் உள்ள கீழமைக்கேல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியம் மகன் மார்ட்டின். ஆரோக்கியத்துக்கு சொந்தமான நிலம் கீழமைக்கேல்பட்டி பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை விற்பனை செய்வதற்கு மார்ட்டின் முயற்சி செய்துள்ளார். இதில்… Read More »தந்தையின் சொத்தை போலி ஆவணம் மூலம் விற்க முயன்ற மகன் கைது…

அரியலூரில் .. ….சிறுவர்கள் ஓட்டிய டூவீலர்கள்….. போலீசார் பறிமுதல்…

  • by Authour

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான்  உத்தரவுப்படி இன்று அரியலூர் நகரில் 17 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதை தடுக்கும் பொருட்டு சிறப்பு வாகன சோதனை நடத்தப்பட்டது. இதில் 25 சிறுவர்கள்… Read More »அரியலூரில் .. ….சிறுவர்கள் ஓட்டிய டூவீலர்கள்….. போலீசார் பறிமுதல்…

பல்பிடுங்கி பல்வீர்சிங் சஸ்பெண்ட்

  • by Authour

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியாக இருந்த பல்வீர்சிங்,  குற்ற வழக்கில் விசாரணைக்கு வந்த 10க்கும் மேற்பட்டவர்களை கொடூரமாக தாக்கி அவர்களது பல்லை பிடுங்கி விட்டு உள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட 10க்கும் மேற்பட்டவர்கள் இது குறித்து… Read More »பல்பிடுங்கி பல்வீர்சிங் சஸ்பெண்ட்

திருச்சி மாநகராட்சி கூட்டம்……கருப்பு சட்டையுடன் காங். கவுன்சிலர்கள்

  • by Authour

திருச்சி மாநகராட்சி கூட்டம்  இன்று நடந்தது.  மேயர் அன்பழகன்  தலைமை தாங்கினார். கூட்டத்தில் துணை மேயர் திவ்யா தனக்கோடி,  ஆணையர் வைத்திநாதன் மற்றும் அனைத்து கட்சி கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.  கூட்டத்திற்கு வந்த ரெக்ஸ்  உள்ளிட்ட… Read More »திருச்சி மாநகராட்சி கூட்டம்……கருப்பு சட்டையுடன் காங். கவுன்சிலர்கள்

கள்ளக்காதலன் தற்கொலை…. சோகத்தால் இளம்பெண் தீக்குளித்து பலி….

  • by Authour

பீகார் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் மஞ்சு (30). இவர் டில்லியில் குருகிராமில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அதேவேளை, குருகிராமிலுள்ள பல்பொருள் அங்காடியில் வேலை செய்துவருபவர் பாபுலால். திருமணமான பாபுலாலுக்கும் இளம்பெண்… Read More »கள்ளக்காதலன் தற்கொலை…. சோகத்தால் இளம்பெண் தீக்குளித்து பலி….

லட்சத்தீவு எம்.பி. முகமது பைசல் பதவி நீக்கம் ரத்து

  • by Authour

கொச்சி: கொலை முயற்சி வழக்கில், லட்சத்தீவைச் சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் எம்.பி முகமது பைசலுக்கு லட்சத்தீவு நீதிமன்றம் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. லட்சத்தீவு  மக்களவை தொகுதியில் இருந்து  தேசியவாத காங்கிரஸ் கட்சி… Read More »லட்சத்தீவு எம்.பி. முகமது பைசல் பதவி நீக்கம் ரத்து

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 280 உயர்ந்தது…..

தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம் இறக்கம் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.280 உயர்ந்து… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 280 உயர்ந்தது…..

ஒரு மாணவனுக்காக பள்ளி மாணவிகள் குடுமிபிடி சண்டை…. இது திருப்பூர் காதல்

திருப்பூர் ஊத்துக்குளி ரோடு புதுராமகிருஷ்ணாபுரத்தில் அரசு  மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.  நேற்று முன்தினம் மாலை புதுராமகிருஷ்ணாபுரம் பவானிநகர் காட்டுப்பகுதியில் திரண்ட அப்பள்ளியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட… Read More »ஒரு மாணவனுக்காக பள்ளி மாணவிகள் குடுமிபிடி சண்டை…. இது திருப்பூர் காதல்

மக்களிடம் பணத்தை அள்ளி வீசிய காங்.,தலைவர்….

கர்நாடக மாநிலத்தின் சட்டமன்ற ஆட்சிக்காலம்  வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது.  இதை அடுத்து அம் மாநிலத்திற்கு விரைவில் பொதுத் தேர்தல் நடைபெற இருக்கிறது . இதற்கான அறிவிப்பு இன்று 29.03. 2023ல் வெளியாக இருக்கிறது.… Read More »மக்களிடம் பணத்தை அள்ளி வீசிய காங்.,தலைவர்….

சென்னை…….ஜிம் பயிற்சியாளர் ரத்தவாந்தி எடுத்து பலி….

  • by Authour

சென்னை ஆவடி அருகே ஜிம் பயிற்சியாளராக இருந்தவர் ஆகாஷ் (25) ரத்தவாந்தி எடுத்து உயிரிழந்துள்ளார். ஏற்கனவே அவரது 2 சிறுநீரகங்களும் செயல் இழந்த நிலையில் இன்று  இறந்து உள்ளார்.  ஆணழகன் போட்டியில் வெற்றி பெறுவதற்காக… Read More »சென்னை…….ஜிம் பயிற்சியாளர் ரத்தவாந்தி எடுத்து பலி….

ஓபிஎஸ் இடத்தை மாற்ற வேண்டும்…. சபாநாயகரிடம் மீண்டும் அதிமுக கோரிக்கை

எடப்பாடி பழனிசாமி நேற்று அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்றார் . இந்த நிலையில் இன்று  அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணி, சட்டமன்றம் தொடங்குவதற்கு முன் சபாநாயகர் அப்பாவுவை அவரது அறையில் சந்தித்து, எதிர்க்கட்சி துணைத்தலைவராக  உதயகுமாரை… Read More »ஓபிஎஸ் இடத்தை மாற்ற வேண்டும்…. சபாநாயகரிடம் மீண்டும் அதிமுக கோரிக்கை

நடிகை கீர்த்தியின் கலக்கல் கிளிக்ஸ்….. போட்டோஸ்….

  • by Authour

தென்னிந்திய மொழிகளில் மிக பிரபலமான நடிகையாக வலம்வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் ‘இது என்ன மாயம்‘ படத்தில் அறிமுகமானாலும், பெயரை பெற்றுதந்தது என்னமோ  சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த ‘ரஜினி முருகன்’தான். தொடர்ந்து நடிகையர்… Read More »நடிகை கீர்த்தியின் கலக்கல் கிளிக்ஸ்….. போட்டோஸ்….

கடைக்குள் புகுந்த கார்….. பரபரப்பு சிசிடிவி காட்சி…

  • by Authour

கோவை மாவட்டம்,  சூலூர் அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு எதிர்ப்புறமாக பேன்சி மற்றும் பேக்கரி உள்ளது திருச்சி சாலையை ஒட்டியுள்ள இந்த கடையில் கோவையில் இருந்து திருப்பூரை நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று… Read More »கடைக்குள் புகுந்த கார்….. பரபரப்பு சிசிடிவி காட்சி…

பெண் வேடமிட்டு கோயில் விழாவில் பங்கேற்கும் ஆண்கள்….கேரளாவில் வினோதம்

  • by Authour

கேரளா மாநிலம்  கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டம்குளக்கரா தேவி கோயிலில் ஆண்டுதோறும் மலையாள மீனம் மாதத்தில் சமய விளக்கு திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த  விழாவில் கேரளாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான ஆண்கள்… Read More »பெண் வேடமிட்டு கோயில் விழாவில் பங்கேற்கும் ஆண்கள்….கேரளாவில் வினோதம்

திருச்சியில் கறவை மாடுகளுடன் சாலை மறியல்….

  • by Authour

திருச்சி மாவட்டம், முசிறி அருகே ஜெம்புநாதபுரம் கிராமத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் சார்பில் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கறவை மாடுகளுடன் முசிறி –… Read More »திருச்சியில் கறவை மாடுகளுடன் சாலை மறியல்….

இந்து முன்னணி நிர்வாகி வீட்டில் போலீஸ் ரெய்டு.. 2 துப்பாக்கிகள் பறிமுதல்…

  • by Authour

கோவை புலியகுளம் பகுதியில் உள்ள மசால் லே அவுட் பகுதியில் வசித்து வருபவர் அய்யோத்தி ரவி. இவர் இந்து முன்னணி அமைப்பில் பொறுப்பில் இருந்துள்ளார். இந்த நிலையில் இவர் துப்பாக்கி வைத்திருப்பதாக காவல்துறைக்கு ரகசிய… Read More »இந்து முன்னணி நிர்வாகி வீட்டில் போலீஸ் ரெய்டு.. 2 துப்பாக்கிகள் பறிமுதல்…

பித்தளை அண்டாவில் அமுக்கி … தஞ்சை மூதாட்டி கொலை …

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் , பண்டாரவாடை, கரை மேட்டுத் தெருவை, சேர்ந்தவர் சீனிவாசன் மனைவி செல்வமணி(55) . சீனிவாசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்த விட்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் திருமணமான… Read More »பித்தளை அண்டாவில் அமுக்கி … தஞ்சை மூதாட்டி கொலை …

கோவையில் அதிகரிக்கும் கொரோனா…பொதுமக்கள் அச்சம்….

  • by Authour

தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கடந்த இரண்டு வார காலங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் தொற்று சதவிகிதம் அதிகரித்த வண்ணமே இருந்து நிலையில் தற்போது 5 சதவிகிதத்தை தாண்டி… Read More »கோவையில் அதிகரிக்கும் கொரோனா…பொதுமக்கள் அச்சம்….

11வது நினைவு தினம்…….ராமஜெயம் படத்திற்கு அமைச்சர் நேரு மாலை…

  • by Authour

நகர்ப்புற உள்ளாட்சித் துறை அமைச்சரும், திமுக  முதன்மைச் செயலாளரும்மான  கே என் நேருவின்   சகோதரரும் தொழிலதிபருமான கே.என்.ராமஜெயத்தின்  11 ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி   சென்னையில் உள்ள அமைச்சர் நேரு … Read More »11வது நினைவு தினம்…….ராமஜெயம் படத்திற்கு அமைச்சர் நேரு மாலை…

8வயது சிறுவனுக்கு…….புத்தமத முக்கிய பொறுப்பு…

தலாய்லாமா புத்தமதத்தின் உச்சபட்ச தலைவராக விளங்குகிறார். மேலும் திபெத் நாட்டு அரசியலிலும் அவருடைய பங்கு முக்கியமானது. அவருக்கு கீழ் புத்தமத விவகாரங்களில் முடிவெடுக்கும் பொறுப்பு பஞ்சன் லாமா, கல்கா ஜெட்சன் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. கடந்த… Read More »8வயது சிறுவனுக்கு…….புத்தமத முக்கிய பொறுப்பு…

பாஜ ஆட்சி நீடித்தால், இந்தியாவுக்கு ஆபத்து….. முத்தரசன் பேட்டி

மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது: விடுதலைக்குப் பிறகு நமதுநாட்டில் வரலாற்றில் என்றும் கண்டிறாத… Read More »பாஜ ஆட்சி நீடித்தால், இந்தியாவுக்கு ஆபத்து….. முத்தரசன் பேட்டி

டிஎன்பிஎஸ்சி இன்று முக்கிய ஆலோசனை…..

கடந்த வாரம் வெளியிடப்பட்ட குரூப்-4 தேர்வு முடிவுகள் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. சரியாக விடைத்தாள்களை மதிப்பீடு செய்யவில்லை என்றும், தேர்வு எழுதிய பல லட்சம் பேருக்கு தேர்வு முடிவுகள் வரவில்லை என்றும் பரபரப்பு புகார்கள்… Read More »டிஎன்பிஎஸ்சி இன்று முக்கிய ஆலோசனை…..

யாரைத்தான் நம்புவது? …. குழந்தையிடம் கொடூரம்…55வயது டாக்டர் கைது

  • by Authour

டில்லியின் வடமேற்கு பகுதியில் உள்ள ஆதர்ஸ் நகரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது 4 வயது பெண் குழந்தை வயிற்று வலியால் அவதிப்படுவதை அறிந்து, அவளை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து… Read More »யாரைத்தான் நம்புவது? …. குழந்தையிடம் கொடூரம்…55வயது டாக்டர் கைது

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் தேதி….. இன்று அறிவிப்பு

224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. நடப்பு கர்நாடக அரசின் பதவிக்காலம் மே 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, கர்நாடக சட்டமன்றத்திற்கு விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.   கர்நாடக… Read More »கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் தேதி….. இன்று அறிவிப்பு

இபிஎஸ் தரப்பில் கேவிட் மனு… ஓபிஎஸ்க்கு பின்னடைவு..

அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் கடந்த ஆண்டு ஜூலை 11-ந் தேதி சென்னை வானகரத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்குவது, எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்வது உள்பட… Read More »இபிஎஸ் தரப்பில் கேவிட் மனு… ஓபிஎஸ்க்கு பின்னடைவு..

இன்றைய ராசிபலன்- (29.03.2023)….

புதன்கிழமை: ( 2903.2023 ) நல்ல நேரம்   :  காலை:  9.30-10.30, மாலை:  4.30-5.30 இராகு காலம் :  12.00-01.30 குளிகை  :  10.30-12.00 எமகண்டம் :  07.30-09.00 சூலம் :  வடக்கு சந்திராஷ்டமம்:   அனுஷம், கேட்டை.… Read More »இன்றைய ராசிபலன்- (29.03.2023)….

பொ. செ வாக எடப்பாடி செயல்பட தடை கோரி ஓபிஎஸ் தரப்பு அடுத்த வழக்கு

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதி அமர்வில் ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்த… Read More »பொ. செ வாக எடப்பாடி செயல்பட தடை கோரி ஓபிஎஸ் தரப்பு அடுத்த வழக்கு

விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை

பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும்போது ஆசிரியர்கள் செல்ஃபோன் பயன்படுத்தக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. விடைத்தாள் திருத்தும்போது செல்ஃபோன் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். விடைத்தாள் திருத்தும்போது தேவையின்றி பேசுவதை முற்றிலும்… Read More »விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை

செவ்வாய் கிரகத்திற்கு செல்ல பூமியில் பயிற்சி எடுக்கும் 4 மனிதர்கள்….

  • by Authour

செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் பணியில் அமெரிக்க விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். செவ்வாய் கிரகத்திற்கு சென்றால் அங்கு மனிதர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் உள்பட பல்வேறு செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கும் பணியையும் விஞ்ஞானிகள்… Read More »செவ்வாய் கிரகத்திற்கு செல்ல பூமியில் பயிற்சி எடுக்கும் 4 மனிதர்கள்….

படிக்க சொன்னதால் 9வயது சிறுமி தற்கொலை….

திருவள்ளூர் அருகே  பெரிய குப்பத்தில் தந்தை படிக்க சொல்லி கண்டித்ததால் 9வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்நிலையில்  4ம் வகுப்பு படித்து வந்த சிறுமி வீட்டின் ஜன்னலில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். படிக்காமல்… Read More »படிக்க சொன்னதால் 9வயது சிறுமி தற்கொலை….

சென்னையில் தொடங்கும் ‘லியோ’ சூட்டிங்…. நியூ அப்டேட்…

  • by Authour

விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெறித்தனமாக உருவாகிறது ‘லியோ’. ஆயுதப்பூஜையையொட்டி வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பை திட்டமிட்டபடி முடிக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வேகமாக… Read More »சென்னையில் தொடங்கும் ‘லியோ’ சூட்டிங்…. நியூ அப்டேட்…

பான்….ஆதார் இணைப்பு……. மேலும் 3 மாத அவகாசம்

கடந்த 2020ம் ஆண்டு பான்கார்டு மற்றும் ஆதார் கார்டு ஆகிய இரண்டையும் அனைவரும் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி கடந்தாண்டு மார்ச் 31ம் தேதி அதற்கு கடைசி நாளாக… Read More »பான்….ஆதார் இணைப்பு……. மேலும் 3 மாத அவகாசம்

புதுவை பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் கடலில் இறங்கி போராட்டம்

புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறையில் கடந்த 2014-ம் ஆண்டு 1,500-க்கும் மேற்பட்டவர்கள் பணியமர்த்தப்பட்டனர். தேர்தல் நேரம் காரணமாக இவர்கள் பணிமர்த்தப்பட்டதாக கூறி வழக்கு தொடரப்பட்ட நிலையில், 2016-ம் ஆண்டு இந்த ஊழியர்கள் மொத்தமாக பணிநீக்கம் செய்யப்படுவதாக… Read More »புதுவை பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் கடலில் இறங்கி போராட்டம்

ராகுல் எம்பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து சிபிஐ ஆர்ப்பாட்டம்…

மோடி சமூகத்தினரை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு குஜராத்தில் சூரத் நீதிமன்றம் இரு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதன் தொடர்ச்சியாக மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து… Read More »ராகுல் எம்பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து சிபிஐ ஆர்ப்பாட்டம்…

எடப்பாடிக்கு பாமக தலைவர் அன்புமணி வாழ்த்து

  • by Authour

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,’அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர்… Read More »எடப்பாடிக்கு பாமக தலைவர் அன்புமணி வாழ்த்து

தமிழக பக்தர்கள் சென்ற பஸ் சபரிமலையில் கவிழ்ந்து விபத்து

  • by Authour

தமிழகத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர்க சுமார் 60க்கும் மேற்பட்டோர் ஒரு பஸ்சில் சபரிமலைக்கு சென்றனர். அங்கு சாமி கும்பிட்டு விட்டு திரும்பி கொண்டு இருந்தனர். நிலக்கல் அருகே இலவுங்கல் என்ற இடத்தில் இலவுங்கல்எருமேலி வரும்… Read More »தமிழக பக்தர்கள் சென்ற பஸ் சபரிமலையில் கவிழ்ந்து விபத்து

ராகுலுக்கு சிறை தண்டனை விதித்ததை கண்டித்து திருச்சியில் காங்., ஆர்பாட்டம்..

பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறு பேசியதாக, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி எம்.பி.க்கு, குஜராத் மாநிலம் சூரத் கோர்ட்டு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதற்கு எதிர்ப்பு… Read More »ராகுலுக்கு சிறை தண்டனை விதித்ததை கண்டித்து திருச்சியில் காங்., ஆர்பாட்டம்..

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு…

  • by Authour

தமிழகத்தில் இன்று முதல் வருகிற 01ம் தேதி வரை அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு… Read More »தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு…

அதிமுக வழக்கு தீர்ப்பில் ஓபிஎஸ்க்கு சாதகமான 2 அம்சங்கள்

  • by Authour

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்கு நீதிபதி குமரேஷ் பாபு … Read More »அதிமுக வழக்கு தீர்ப்பில் ஓபிஎஸ்க்கு சாதகமான 2 அம்சங்கள்

திருச்சியில் பஸ் மோதி கணவன் கண்முன்னே மனைவி பலி…. உயிர் தப்பிய 2 குழந்தைகள் …

  • by Authour

திருச்சி மாவட்டம், முசிறி அடுத்த தொட்டியம் காந்திநகர் காலனியில் வசிக்கும் வடிவேல்942) . இவர் கரூரில் டாஸ்மார்க் பாரில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரேணுகாதேவி(38). இவர்களுக்கு ரோஷினி(12) என்ற மகளும் ஆரியராஜா( 10)… Read More »திருச்சியில் பஸ் மோதி கணவன் கண்முன்னே மனைவி பலி…. உயிர் தப்பிய 2 குழந்தைகள் …

திருச்சி… இன்றைய தங்கம் விலை நிலவரம்….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,450 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 20 ரூபாய் குறைந்து 5,430 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கத்திற்கு… Read More »திருச்சி… இன்றைய தங்கம் விலை நிலவரம்….

ஆந்திரா அரசு பாதுகாப்பு சட்டம் வழங்கியது போல தமிழகத்திலும் வழங்க வேண்டும்…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் கூட்ட அரங்கில் தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் நல சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் நடேசன் தலைமையில் நடைபெற்றது.… Read More »ஆந்திரா அரசு பாதுகாப்பு சட்டம் வழங்கியது போல தமிழகத்திலும் வழங்க வேண்டும்…

தூர்வாரும் பணி… கயிறு அறுந்து கிணற்றில் விழுந்த வாலிபர்கள் படுகாயம்

  • by Authour

கரூர் அருகே கிணற்றில் தூர்வாறும் பணியின் போது கயிறு அறுந்து விழுந்ததில் இருவர் படுகாயம், கிணற்றில் சிக்கிக் கொண்ட இவர்களை தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கரூர் மாவட்டம், ஆட்டையாம்பரப்பு அருகே உள்ள… Read More »தூர்வாரும் பணி… கயிறு அறுந்து கிணற்றில் விழுந்த வாலிபர்கள் படுகாயம்

கஞ்சா, ரவுடியிசம் ஒழிப்பு…….. எஸ்.பிக்களுக்கு ….. திருச்சி ஐஜி அதிரடி உத்தரவு

  • by Authour

திருச்சி சரகத்திற்கு உட்பட்ட திருச்சி, புதுகை, பெரம்பலூர், கரூர், அரியலூர்  மாவட் எஸ்.பிக்கள் , டிஎஸ்பிக்கள்  உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளுடன்  மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் , திருச்சி ஆயுதப்படை திருமண மண்டபத்தில்… Read More »கஞ்சா, ரவுடியிசம் ஒழிப்பு…….. எஸ்.பிக்களுக்கு ….. திருச்சி ஐஜி அதிரடி உத்தரவு

கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் கொடியேற்றம்….

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலயத்தில் ஒன்றான கரூர் மாநகராட்சி மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, சௌந்தரனாகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத உத்திரத்தை முன்னிட்டு இன்று ஆலய கொடிமரத்தில்… Read More »கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் கொடியேற்றம்….

கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் நடைபெற்ற ஜி20 மாநாடு.

  • by Authour

இந்தியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டு நிகழ்ச்சிகளின் ஒருபகுதியாக, கோவை அவிநாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில்,’G20 University Connect – Engaging Young Minds’ என்கிற தலைப்பில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்கள்… Read More »கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் நடைபெற்ற ஜி20 மாநாடு.

பிளஸ்2 கணிதத் தேர்வு….பாடத்திட்டத்திற்கு வெளியே இருந்து கேள்விகள்…..

  • by Authour

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற மாநிலப் பாடத்திட்டத்தின்படியான 12-ம் வகுப்பு கணிதப்பாடத் தேர்வில் கடினமான வினாக்கள் கேட்கப்பட்டிருப்பதாக மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டை… Read More »பிளஸ்2 கணிதத் தேர்வு….பாடத்திட்டத்திற்கு வெளியே இருந்து கேள்விகள்…..

வானில் இன்று நிகழும் அதிசயம்……5 கிரகங்களின் அணிவகுப்பு

இன்று (28ம் தேதி) மாலை செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, யுரேனஸ் ஆகிய 5 கிரகங்கள் நிலவுக்கு அருகே ஒரே வரிசையில் தோன்றும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரியன் அஸ்தமனத்துக்கு பிறகு மேற்கு தொடுவானை… Read More »வானில் இன்று நிகழும் அதிசயம்……5 கிரகங்களின் அணிவகுப்பு

ஈக்வடாரில் நிலச்சரிவு… 16 பேர் பலி ….

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு ஈக்வடார். இந்நாட்டின் சிம்பொரொசா மாகாணம் அலுசி கன்டோன் நகரின் மலைப்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் பல வீடுகள் மண்ணுக்குள் சிக்கின. இந்த… Read More »ஈக்வடாரில் நிலச்சரிவு… 16 பேர் பலி ….

சவுதியில் பஸ் தீப்பிடித்து 20 பேர் பலி

  • by Authour

சவுதி அரேபியாவின் தெற்கு மாகாணமான ஆசிரில் பஸ் ஒன்று மெக்காவுக்கு சென்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் உம்ரா பயணமாக மெக்காவுக்கு பயணம் செய்தனர். அப்போது ஒரு பாலம் ஒன்றில் பஸ் சென்றபோது திடீரென்று… Read More »சவுதியில் பஸ் தீப்பிடித்து 20 பேர் பலி

மனைவியின் மோசடிகள் ……ஜெமினியின் பேரனுக்கு வந்த சோதனை

  • by Authour

சென்னையில் உள்ள பிரபல மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பிற்கு சீட் வாங்கித்தருவதாக கூறி, 5 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், நடிகர் ஜெமினி கணேசனின் பேரனும்,… Read More »மனைவியின் மோசடிகள் ……ஜெமினியின் பேரனுக்கு வந்த சோதனை

அரசு வீட்டை காலி செய்கிறேன்… ராகுல் அறிவிப்பு

  • by Authour

ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை  தொடர்ந்து டில்லியில் எம்.பிக்களுக்கான அரசு வீட்டை  ஒரு மாதத்தில் காலி செய்யும்படி ராகுலுக்கு மக்களவை செயலகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் ராகுல் காந்தி, மக்களவை… Read More »அரசு வீட்டை காலி செய்கிறேன்… ராகுல் அறிவிப்பு

பெரம்பலூரில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்…

  • by Authour

அதிமுக சார்பில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவிற்கு எதிராக மீண்டும் ஓ பன்னீர் செல்வம் வழக்கு தொடர்ந்தார் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று கடந்த… Read More »பெரம்பலூரில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்…

எடப்பாடி பொதுச்செயலாளர்… திருச்சி அதிமுகவினர் கொண்டாட்டம்….

  • by Authour

அதிமுக பொதுக்குழு செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் தமிழகம் முழுதும் அதிமுகவினர் இதனை கொண்டாடும் வகையில் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒ.பன்னீர் செல்வம் பொதுக்குழுவை… Read More »எடப்பாடி பொதுச்செயலாளர்… திருச்சி அதிமுகவினர் கொண்டாட்டம்….

டிராபிக் போலீசாருக்கு நீர்மோர் வழங்கும் விழா….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தில் பருவமழை முடிந்து இரண்டு மாதங்கள் ஆன நிலையில் தற்போது கோடை வெப்பம் வாட்டி வருகிறது. சராசரியாக 100 டிகிரி அளவிற்கு வெப்பநிலை பதிவாகி வரும் நிலையில் காலை 8 மணி முதல்… Read More »டிராபிக் போலீசாருக்கு நீர்மோர் வழங்கும் விழா….

”பதான் வெற்றி” … ரூ.10 கோடிக்கு சொகுசு கார் வாங்கிய ஷாருக்கான்….

பதான்’ திரைப்படம் வெற்றிப்பெற்று ரூ.1000 கோடியைத்தாண்டி வசூலித்துள்ள நிலையில் இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் நடிகர் ஷாருக்கான் ரூ.10 கோடியில் ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரை வாங்கியுள்ளார். கிட்டத்தட்ட 4 வருட இடைவெளிக்குப்பின் நடிகர்… Read More »”பதான் வெற்றி” … ரூ.10 கோடிக்கு சொகுசு கார் வாங்கிய ஷாருக்கான்….

திருச்சி அருகே 15 ஆயிரம் நாட்டு மரக்கன்றுகள் நடும் பணி….

  • by Authour

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம் சிறுகனூர் ஊராட்சியில் 15 ஆயிரம் நாட்டு மரக்கன்றுகளை மியவாக்கி முறையில் நடவு செய்து அடர்வனம் காடுகளை உருவாக்கும் திட்டத்தை மாவட்ட  கலெக்டர் பிரதீப் குமார் இன்று மரக்கன்றுகளை… Read More »திருச்சி அருகே 15 ஆயிரம் நாட்டு மரக்கன்றுகள் நடும் பணி….

ரூ.6ஆயிரம் லஞ்சம்…. திருச்சி இன்ஸ்பெக்டருக்கு 5 ஆண்டு சிறை

  • by Authour

திருச்சி அடுத்த சிறுகனூர் காவல் நிலையத்தில் 2006ம் ஆண்டு  போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர்  எஸ். செல்வராஜ்.  அப்போது நடந்த உள்ளாட்சி தேர்தலில் அந்த பகுதியில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.  இது தொடர்பாக  சிறுகனூர்… Read More »ரூ.6ஆயிரம் லஞ்சம்…. திருச்சி இன்ஸ்பெக்டருக்கு 5 ஆண்டு சிறை

கிட்டி புல் விளையாட்டில் தகராறு….வாலிபர் குத்திக்கொலை…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் சந்தைதோப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் புக்கா (எ) குணசீலன் தனியார் ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த மார்ட்டின் ரூபன் , ஆரோக்கியதாஸ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து… Read More »கிட்டி புல் விளையாட்டில் தகராறு….வாலிபர் குத்திக்கொலை…

வருங்கால வைப்புநிதி வட்டி 8.15% ஆக உயர்வு

மாத சம்பளக்காரர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த EPFO அமைப்பின் 2 நாள் கூட்டத்தின் முடிவில் 2022-23 ஆம் நிதியாண்டுக்கு பிஎப் டெபாசிட் தொகைக்கு 8.15 சதவீதம் அடிப்படையில் வட்டி  அளிக்கப்பட உள்ளதாக பிடிஐ தெரிவித்துள்ளது.… Read More »வருங்கால வைப்புநிதி வட்டி 8.15% ஆக உயர்வு

பப்ஜி விளையாட்டை புறக்கணித்த சிறுவன்… சைக்கிள் பரிசு அளித்த டிஜிபி…

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு பகுதியை சேர்ந்தவர் ரஹ்மத்மீரா. இவர் மணிமுத்தாறு போலீஸ் பட்டாலியன் வளாகத்தில் ஒப்பந்த அடிப்படையில் கடந்த சில ஆண்டுகளாக தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர் கொரானா கால கட்டத்தில் தனது… Read More »பப்ஜி விளையாட்டை புறக்கணித்த சிறுவன்… சைக்கிள் பரிசு அளித்த டிஜிபி…

ஏப்ரல் முதல் மருந்துகள் விலை 10.7% உயருகிறது

இந்தியாவில் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருளான மருந்துகளின் விலையை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் கண்காணித்து வரைமுறை செய்கிறது. இந்த நிலையில் மூலப்பொருட்களின் விலை உயர்வு, உற்பத்தி செலவினம் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு… Read More »ஏப்ரல் முதல் மருந்துகள் விலை 10.7% உயருகிறது

ஏப்ரல் 5 முதல் அதிமுக உறுப்பினர் சேர்க்கை…. எடப்பாடி அறிவிப்பு

  • by Authour

எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதாக இன்று  அறிவிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து அவருக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.  தன்னை பொதுச்செயலாளராக தேர்வு செய்த தொண்டர்கள் , நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும்  எடப்பாடி நன்றி… Read More »ஏப்ரல் 5 முதல் அதிமுக உறுப்பினர் சேர்க்கை…. எடப்பாடி அறிவிப்பு

நாடாளுமன்றம் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு

  • by Authour

பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் 2 ஆண்டு தண்டனை பெற்ற ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ராகுல்காந்தி… Read More »நாடாளுமன்றம் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்திருவிழா கொடியேற்றம்..

  • by Authour

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோகம் வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி அருள்மிகு ஸ்ரீரங்கம் ரெங்நாதர் கோவிலில் ஆதிப்ரஹ்மோத்ஸவம் எனப்படும் பங்குனி தேர்த்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா வரும் 7-ந் தேதி… Read More »ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்திருவிழா கொடியேற்றம்..

கர்நாடகம்……தேர்தல் வரும் பின்னே….. பாஜக கவனிப்பு வரும் முன்னே….

  • by Authour

தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுபொருட்கள், வேட்டி வேலைகள், மது வழங்கப்படுவது வழக்கமான ஒன்று தான்.  இந்த கவனிப்புகள் எல்லாம் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தான் நடக்கும். ஆனால் கர்நாடகத்தில் இன்னும் தேர்தல் தேதியே… Read More »கர்நாடகம்……தேர்தல் வரும் பின்னே….. பாஜக கவனிப்பு வரும் முன்னே….

திருச்சி தெற்கு மா.செ.ப.குமார் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

  • by Authour

அதிமுக பொதுக்குழு முடிவுகள் செல்லும் என்றுஐேகார்ட்  தீர்ப்பு வழங்கிய நிலையில் அதிமுகவினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இதனை கொண்டாடி வருகின்றனர் – இதன் ஒரு பகுதியாக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக  செயலாளர்… Read More »திருச்சி தெற்கு மா.செ.ப.குமார் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

திருச்சி அருகே டிராக்டரிலிருந்து தவறி விழுந்த 10-ம் வகுப்பு மாணவன் பலி….

  • by Authour

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த புலிவலம் இந்திரா நகரை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் விக்னேஷ் (வயது 16). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு வகுப்பு படித்து வந்தார். புலிவலத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (40).… Read More »திருச்சி அருகே டிராக்டரிலிருந்து தவறி விழுந்த 10-ம் வகுப்பு மாணவன் பலி….

ரூ.12 கோடி லஞ்சம் வாங்கிய அதிகாரிகள்……. விஜிலன்ஸ் வழக்குப்பதிவு

சென்னையில் காக்னிசண்ட் ரூ-நிறுவனம் கட்டடம் கட்ட ரூ.12 கோடியில் லஞ்சம் வாங்கிய சி.எம்.டி.ஏ அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2011-2016 காலகட்டத்தில் சென்னை சோழிங்கநல்லூரில் காக்னிசண்ட் நிறுவனத்தின் அடுக்குமாடி அலுவலகம் கட்ட திட்ட அனுமதி… Read More »ரூ.12 கோடி லஞ்சம் வாங்கிய அதிகாரிகள்……. விஜிலன்ஸ் வழக்குப்பதிவு

பல்வேறு முடிவுற்ற பணிகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்…

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (28.3.2023) தலைமைச் செயலகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் 15 கோடி ரூபாய் செலவிலான பல்வேறு முடிவுற்ற பணிகளை நிறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில்… Read More »பல்வேறு முடிவுற்ற பணிகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்…

ரூ.12 கோடி லஞ்சம்…..சி.எம்.டி.ஏ அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு…

சென்னையில் சி.டி.எஸ் நிறுவனம் கட்டடம் கட்ட ரூ.12 கோடியில் லஞ்சம் வாங்கிய சி.எம்.டி.ஏ அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2011-2016 காலகட்டத்தில் சென்னை சோழிங்கநல்லூரில் காக்னிசண்ட் நிறுவனத்தின் அடுக்குமாடி அலுவலகம் கட்ட திட்ட அனுமதி… Read More »ரூ.12 கோடி லஞ்சம்…..சி.எம்.டி.ஏ அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு…

தியாகதுருகம் எஸ்.ஐ. விபத்தில் பலி

கள்ளக்குறிச்சி எம்.ஆர்.என்.நகர் பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 59) தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.நேற்று சப்-இன்ஸ்பெக்டர் மணி வழக்கு விசாரணைக்காக பானையங்கால் கிராமத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். தியாகதுருகம்… Read More »தியாகதுருகம் எஸ்.ஐ. விபத்தில் பலி

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு

அதிமுக பொதுக்குழு செல்லும் என  சென்னை ஐகோர்ட் நீதிபதி குமரேஷ் பாபு இன்று தீர்ப்பளித்தார். இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி இன்று  காலை 10.45 மணி அளவில் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அங்கு தொண்டர்கள்… Read More »அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு

கோவை மாவட்டத்தில் காலி மதுப்பாட்டில்கள் பெறப்படும்….கலெக்டர் தகவல்…

  • by Authour

வாடிக்கையாளர்களிடமிருந்து காலி மதுபானப் பாட்டில்கள் பெற்றுக்கொள்வது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற ஆணையின் அடிப்படையில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் மதுபான காலிப்பாட்டில்களை ஏப்ரல் 1ம் தேதி முதல்… Read More »கோவை மாவட்டத்தில் காலி மதுப்பாட்டில்கள் பெறப்படும்….கலெக்டர் தகவல்…

அதிமுக வழக்கு……ஓபிஎஸ் மேல்முறையீடு… நாளை விசாரணை

அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை  எதிர்த்து ஓபிஎஸ் , வைத்திலிங்கம்,  மனோஜ்பாண்டியன், ஜேசிடி பிரபாகர் ஆகியோர்  தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் நீதிபதி குமரேஷ் பாபு தள்ளுபடி செய்ததுடன், எடப்பாடி  நடத்திய பொதுக்குழு… Read More »அதிமுக வழக்கு……ஓபிஎஸ் மேல்முறையீடு… நாளை விசாரணை

அதிமுக பொதுக்குழு செல்லும் …… ஓபிஎஸ் தரப்பினர் மனு தள்ளுபடி…. ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

  • by Authour

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும்,  கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி… Read More »அதிமுக பொதுக்குழு செல்லும் …… ஓபிஎஸ் தரப்பினர் மனு தள்ளுபடி…. ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

60 லட்சம் மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டிடங்களுக்கு பூமி பூஜை….

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே ராஜகிரி ஊராட்சியில் இரண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு குழந்தை மைய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 61 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டிடங்கள் பூமி… Read More »60 லட்சம் மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டிடங்களுக்கு பூமி பூஜை….

பாபநாசம் அருகே ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு பேரணி…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில் சாலை விதிகளை பின்பற்ற வேண்டும். ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக போலீசார் பங்கேற்ற இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை நீதித்துறை நடுவர் அப்துல்… Read More »பாபநாசம் அருகே ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு பேரணி…

இலக்கிய மன்ற போட்டி…. 3 மாணவிகளுக்கு 2 ஆயிரம் பரிசு வழங்கி தலைமை ஆசிரியர்

  • by Authour

தஞ்சாவூர் முனிசிபல் காலனியில் இயங்கி வரும் (நீலகிரி) மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி ஆண்டு விழா சமீபத்தில் நடந்தது. விழாவில் இலக்கிய மன்ற போட்டிகள் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் விளையாட்டு போட்டிகளும்… Read More »இலக்கிய மன்ற போட்டி…. 3 மாணவிகளுக்கு 2 ஆயிரம் பரிசு வழங்கி தலைமை ஆசிரியர்

வூசு சாம்பியன்ஷிப் போட்டி… கோவையில் வீரர்,வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு…..

  • by Authour

கடந்த 20 ந்தேதி முதல் 24 ந்தேதி வரை தேசிய அளவிலான ஆறாவது வூசி சாம்பியன்ஷிப் போட்டிகள் பஞ்சாப்பில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் 32 மாநிலங்களைச் சேர்ந்த வூசு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.… Read More »வூசு சாம்பியன்ஷிப் போட்டி… கோவையில் வீரர்,வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு…..

எடப்பாடி, ஓபிஎஸ் …. பேரவைக்கு இன்று ஆப்சென்ட்

  • by Authour

அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு   ஐகோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது. இந்த நிலையில்  இன்று காலை சட்டமன்ற கூட்டத்துக்கு  எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமியும், துணைத்தலைவர்  ஓபிஎஸ்சும் வரவில்லை. தீர்ப்பு விவரங்களை… Read More »எடப்பாடி, ஓபிஎஸ் …. பேரவைக்கு இன்று ஆப்சென்ட்

வெயில் தாக்கம் அதிகரிப்பு…. கிர்ணி பழம் வியாபாரம் விறுவிறுப்பு….

  • by Authour

தஞ்சாவூர் பகுதியில் வெயின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. இந்த வெப்பத்தை தணிக்கும் வகையில் குளிர்பான கடைகள் பழரச கடைகள் அதிகரித்துள்ளது. குறிப்பாக கிர்ணி பழம் வியாபாரம் விறுவிறுப்பு அடைந்துள்ளது. இந்த பழத்தின் சுவை,… Read More »வெயில் தாக்கம் அதிகரிப்பு…. கிர்ணி பழம் வியாபாரம் விறுவிறுப்பு….

தஞ்சை அருகே பருத்தி சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரம்….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா திருக்கருகாவூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கோடை பயிராக பருத்தி அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கோடையில் நெல், உளுந்து பயிருக்கு மாற்றாக பருத்தி சாகுபடி செய்ய கடந்த… Read More »தஞ்சை அருகே பருத்தி சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரம்….

ராகுல் வழக்கை கவனித்து வருகிறோம்… அமெரிக்கா கருத்து

  • by Authour

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019 ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் நரேந்திரமோடி, நீரவ் மோடி, லலித் மோடியை குறிப்பிட்டு ‘அனைத்து திருடர்களின் பெயரும் மோடி… Read More »ராகுல் வழக்கை கவனித்து வருகிறோம்… அமெரிக்கா கருத்து

சொகுசு காரில் 1000 மதுபாட்டில்கள் கடத்திய மூதாட்டி உள்பட 2 பேர் கைது…..

  • by Authour

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து மன்னார்குடிக்கு மதுபானங்கள் கடத்தப்படுவதாக நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து மதுவிலக்கு டிஎஸ்பி கென்னடி தலைமையிலான தனிப்படை போலீசார் திருக்கண்ணபுரம்- புதுக்கடை பாலம்… Read More »சொகுசு காரில் 1000 மதுபாட்டில்கள் கடத்திய மூதாட்டி உள்பட 2 பேர் கைது…..

சிறுமி பலாத்காரம் வழக்கு…. மெக்கானிக்குக்கு 20 ஆண்டு சிறை…..

தஞ்சாவூர் அருகேயுள்ள 17 வயது சிறுமி நகர் பகுதியில் உள்ள பள்ளியில் கடந்த 2021ம் ஆண்டில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர் பள்ளிக்குச் செல்லும்போது பஸ்சை பிடிக்க முடியாமல் போய்விட்டது. இதையடுத்து, கீழ… Read More »சிறுமி பலாத்காரம் வழக்கு…. மெக்கானிக்குக்கு 20 ஆண்டு சிறை…..

அய்யர்மலை ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர் மலையில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலில் பங்குனி மாத திருவிழாவினை முன்னிட்டு கடந்த  மார்ச் 12ஆம் தேதி கம்பம் நடப்பட்டது. அதனை தொடர்ந்து தினந்தோறும்… Read More »அய்யர்மலை ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா…

error: Content is protected !!