Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Authour

பெரம்பலூர் புதுமாப்பிள்ளை சுட்டுக்கொலை….. நரிக்குறவர் வெறிச்செயல்

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா நரியோடை பகுதியில் வசித்து வருபவர் ரஜினி (45 ) நரிக்குறவர். இவர் அதே சமூகத்தை சேர்ந்த  இன்னொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தாராம். இவர்கள் அடிக்கடி சந்தித்து ஜாலியாக இருந்துள்ளனர்.… Read More »பெரம்பலூர் புதுமாப்பிள்ளை சுட்டுக்கொலை….. நரிக்குறவர் வெறிச்செயல்

அருணாசலில் நடந்த ஜி20 கூட்டம்…. புறக்கணித்தது ஏன்? சீனா மழுப்பல்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜி20 தொடர்பான கூட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் ஜி20 அமைப்பின் உறுப்பு நாடுகள் பங்கேற்று வருகின்றன. அந்தவகையில் அருணாசல பிரதேச தலைநகர் இடாநகரில் நேற்று முன்தினம் ஜி20 கூட்டம் ஒன்று… Read More »அருணாசலில் நடந்த ஜி20 கூட்டம்…. புறக்கணித்தது ஏன்? சீனா மழுப்பல்

நடுவானில் பயணிக்கு மாரடைப்பு…. சென்னையில் தரையிறக்கப்பட்ட விமானம்

அமெரிக்காவின் முக்கிய வர்த்தக நகரான நியூயார்க்கில் இருந்து 318 பயணிகளுடன்  சிங்கப்பூர் சென்ற அந்த விமானத்தில், அமெரிக்காவைச் சேர்ந்த கென்னடி என்பவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. வலியால் துடித்த அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு,… Read More »நடுவானில் பயணிக்கு மாரடைப்பு…. சென்னையில் தரையிறக்கப்பட்ட விமானம்

அதிமுக பொதுக்குழு வழக்கில் 10.30 மணிக்கு தீர்ப்பு

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி குமரேஷ்பாபு தலைமையிலான அமர்வு விசாரித்தது. ஓ.பன்னீர்செல்வம், அவரது… Read More »அதிமுக பொதுக்குழு வழக்கில் 10.30 மணிக்கு தீர்ப்பு

பல்பிடுங்கிய பல்வீர்சிங் ….. சப் கலெக்டர் விசாரணை தொடங்கியது

நெல்லை மாவட்டம் அம்பை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற குற்ற சம்பவங்கள் தொடர்பாக உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் விசாரணை நடத்தி வந்தார். அப்போது குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை விசாரணை என்ற பெயரில் அழைத்து… Read More »பல்பிடுங்கிய பல்வீர்சிங் ….. சப் கலெக்டர் விசாரணை தொடங்கியது

இன்றைய ராசிபலன் ( 28.03.2023)

  • by Authour

செவ்வாய்கிழமை: ( 28.03.2023 ) நல்ல நேரம்   : காலை: 7.30-8.30, மாலை: 4.30-5.30 இராகு காலம் : 030-04.30 குளிகை  : 12.00-01.30 எமகண்டம் : 09.00-10.30 சூலம் : வடக்கு சந்திராஷ்டமம்:  விசாகம், அனுஷம்.… Read More »இன்றைய ராசிபலன் ( 28.03.2023)

அதிமுக பொதுக்குழு வழக்கில் நாளை தீர்ப்பு…

அதிமுகவில் கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடந்தது. இதில் ஓ பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் கட்சி… Read More »அதிமுக பொதுக்குழு வழக்கில் நாளை தீர்ப்பு…

மன்னிப்புக்கு ஆதாரம் இருக்கா ?.. ராகுலுக்கு சாவர்க்கர் பேரன் சவால்…

  • by Authour

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கு ஒன்றில் அவருக்கு எதிராக சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதன் எதிரொலியாக, மக்களவை செயலகம்… Read More »மன்னிப்புக்கு ஆதாரம் இருக்கா ?.. ராகுலுக்கு சாவர்க்கர் பேரன் சவால்…

காரணம் மத்திய அரசு தான்…அமைச்சர் செந்தில்பாலாஜி மீண்டும் விளக்கம்..

சட்டப்பேரவையில் 2023-24ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை ஆகியவற்றின் மீதான 3ம் நாள் விவாதம் இன்று நடந்தது. அப்போது அதிமுக எம்.எல்.ஏ. தங்கமணி கேள்விக்கு தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்… Read More »காரணம் மத்திய அரசு தான்…அமைச்சர் செந்தில்பாலாஜி மீண்டும் விளக்கம்..

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவன் தற்கொலை….

சேலம் மாவட்டம் அம்மம்பாளையத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த சந்துரு என்ற மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தனியார் பள்ளியில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை… Read More »நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவன் தற்கொலை….

மதம் மாறி திருமணம்….. மகனை ஓட ஓட வெட்டிய தாய்-தந்தை….

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகேவுள்ள மூங்கில்பட்டி கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் டிரைவர் தொழில் பார்த்து வருகிறார். இவர் இஸ்லாம் மதத்தை சேர்ந்த யாஷ்மின் என்ற பெண்ணை பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 6 வருடங்களுக்கு… Read More »மதம் மாறி திருமணம்….. மகனை ஓட ஓட வெட்டிய தாய்-தந்தை….

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,470 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 20 ரூபாய் குறைந்து 5,450 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன்… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

PS-2 உறுதியை வாங்கியது ரெட் ஜெயண்ட்…..

  • by Authour

தமிழ் சினிமாவின் வியக்க வைக்கும் காவிய நாவல்களில் ஒன்று ‘பொன்னியின் செல்வன்’. அந்த நாவல் தற்போது  மணிரத்னத்தின் இயக்கத்தில் திரைப்படமாக உருவாகியுள்ளது.  இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியானது. இதையடுத்து… Read More »PS-2 உறுதியை வாங்கியது ரெட் ஜெயண்ட்…..

பாகிஸ்தானில் 1 கிலோ அரிசி ரூ.335…. பொருளாதார நெருக்கடி…. மக்கள் அவதி

  • by Authour

இலங்கையில் கடந்த ஆண்டு மத்தியில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அது நாடு முழுவதும் எதிரொலித்தது. இந்தியா உள்பட அண்டை நாடுகளின் உதவியால் அதில் இருந்து இலங்கை மீண்டு வருகிறது. இந்நிலையில், மற்றொரு ஆசிய நாடான… Read More »பாகிஸ்தானில் 1 கிலோ அரிசி ரூ.335…. பொருளாதார நெருக்கடி…. மக்கள் அவதி

கல்லூரி மாணவன் போக்சோவில் கைது…..

கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள காங்கேயம் பாளையம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் ஹரி இவர் அதே பகுதியைச் சார்ந்த 11 ஆம் வகுப்பு மாணவியிடம் பழகி வந்ததாக கூறப்படுகிறது நிலையில் அந்த… Read More »கல்லூரி மாணவன் போக்சோவில் கைது…..

கீழே கிடந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகை… உரிமையாளரிடம் ஒப்படைத்த போலீசார்…..

  • by Authour

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட அரியலூர் to கீழப்பழுவூர் சாலை, வாரணவாசி மருதையாற்று பாலம் வழியே அரியலூர் நகர போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சங்கர் மற்றும் தலைமை காவலர்… Read More »கீழே கிடந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகை… உரிமையாளரிடம் ஒப்படைத்த போலீசார்…..

மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையை அரியலூர் கலெக்டர் ஆய்வு….

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி மற்றும் வாக்காளர் தாம் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவிகள் முறையே மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்… Read More »மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையை அரியலூர் கலெக்டர் ஆய்வு….

குஜராத் அரசு விழா மேடையில்…….. பில்கிஸ்பானு பாலியல் குற்றவாளி பங்கேற்பு

குஜராத் மாநிலத்தில் கடந்த 2022-ம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து வன்முறை, மதக்கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தின்போது 2022 பிப். 28-ம் தேதி டோஹட் மாவட்டம் ராதிக்பூர் கிராமத்தை சேர்ந்த கர்பிணியான… Read More »குஜராத் அரசு விழா மேடையில்…….. பில்கிஸ்பானு பாலியல் குற்றவாளி பங்கேற்பு

வேலுமணி சொத்துகுவிப்பு…. மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றம் தள்ளுபடி

  • by Authour

அதிமுக முன்னாள் அமைச்சர்  எஸ்.பி. வேலுமணி, தனது பதவி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திமுக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்குக்கு தடை… Read More »வேலுமணி சொத்துகுவிப்பு…. மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றம் தள்ளுபடி

நாடாளுமன்ற இரு அவைகளும் 1 நிமிடத்தில் ஒத்திவைப்பு

புதுடெல்லி, அவதூறு வழக்கில் 2 ஆண்டு தண்டனை பெற்ற ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ராகுல்காந்தி தகுதி நீக்க… Read More »நாடாளுமன்ற இரு அவைகளும் 1 நிமிடத்தில் ஒத்திவைப்பு

காங். கருப்பு சட்டை போராட்டம்… பாஜகவும் பங்கேற்பு?

  • by Authour

ராகுல் காந்தியின்  எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்  கருப்பு சட்டை அணிந்து  தமிழக சட்டமன்றத்துக்கு வந்திருந்தனர்.  காங்கிரஸ்  பெண் எம்.எல்.ஏ. விஜயதாரணி கருப்பு ஜாக்கெட் அணிந்து வந்திருந்தார். அதாவது பாரதிய… Read More »காங். கருப்பு சட்டை போராட்டம்… பாஜகவும் பங்கேற்பு?

மனநல பிரச்சினை தீர 10 வயது சிறுவன் நரபலி…. உபியில் பயங்கரம்…

  • by Authour

உத்தரபிரதேசம் மாநிலம் பக்ரைச் மாவட்டத்தில் உள்ள பர்சா கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ண வர்மா. இவரது மகன் விவேக் (10). விவேக் கடந்த 23ம் தேதி இரவு திடீரென  காணவில்லை. இதனால்  சிறுவனது பெற்றோர் அதிர்ச்சியாகி… Read More »மனநல பிரச்சினை தீர 10 வயது சிறுவன் நரபலி…. உபியில் பயங்கரம்…

பாபநாசம் ரோட்டரி சங்கம் சார்பில் 27வது பட்டய நாள் விழா….

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் ரோட்டரிச் சங்கம் சார்பில் 27 வது பட்டய நாள் விழா நடைப் பெற்றது. பாபநாசம் ரோட்டரி ஹாலில் நடைப் பெற்ற விழாவிற்கு தலைவர் அறிவழகன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக… Read More »பாபநாசம் ரோட்டரி சங்கம் சார்பில் 27வது பட்டய நாள் விழா….

கர்நாடகத்தில்……..எடியூரப்பா வீடு மீது தாக்குதல்

கர்நாடக மாநிலத்தில்  மே மாதம் 24ம் தேதிக்கு மேல் புதிய அரசு பதவியேற்க வேண்டும். எனவே அங்கு அடுத்த மாதம்  அல்லது மே முதல்வாரத்தில்  சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக  கர்நாடக… Read More »கர்நாடகத்தில்……..எடியூரப்பா வீடு மீது தாக்குதல்

பல் பிடுங்கினார் ஏஎஸ்பி….பதவியை பிடுங்கினார் டிஜிபி

  • by Authour

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம்  உதவி போலீஸ் சூப்பிரெண்டாக இருந்தவர் பல்வீர்சிங். இவர் விசாரணை கைதி ஒருவரின் பல்லை பிடுங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் பல்வீர்சிங்,… Read More »பல் பிடுங்கினார் ஏஎஸ்பி….பதவியை பிடுங்கினார் டிஜிபி

பா.ஜ. நிர்வாகி தன் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக பொய் புகார்….

  • by Authour

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் பாரதிய ஜனதா கட்சியில் தன்னை சேர்த்து கொள்ளாத அக்கட்சி நிர்வாகிகளை பழி வாங்கும் நோக்கில் தன் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் பொய் புகார் அளித்தவரை… Read More »பா.ஜ. நிர்வாகி தன் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக பொய் புகார்….

இந்திய கிரிக்கெட் வீரருக்கு எய்ட்ஸ் டெஸ்ட்…பகீர் தகவல்கள்

  • by Authour

இந்திய கிரிக்கெட் வீரர்கள் தற்போது ஐபிஎல் தொடருக்கு தீவிரமாக தயாரகி வருகின்றனர். ஐபிஎல் தொடர் வரும் 31ம் தேதி அகமதாபாத்தில் தொடங்க உள்ளது. தொடக்க ஆட்டத்தில் சென்னை-குஜராத் அணிகள் மோதுகின்றன. இந்த வருட ஐபிஎல்… Read More »இந்திய கிரிக்கெட் வீரருக்கு எய்ட்ஸ் டெஸ்ட்…பகீர் தகவல்கள்

திருமணத்தில் தாம்பூல பைக்கு பதிலாக சிறுதானிய லட்டுகள். ,…….

  • by Authour

கோவையில் இந்து முறைப்படி நடைபெற்ற திருமணம் ஒன்றில் தாம்பூல பைக்கு பதிலாக சிறுதானிய லட்டுகளை வழங்கிய தம்பதிகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் எஸ்.பாரதி- வி.ஸ்ரீஜா என்ற ஜோடிக்கு… Read More »திருமணத்தில் தாம்பூல பைக்கு பதிலாக சிறுதானிய லட்டுகள். ,…….

1 கோடி குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத்தொகை … முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

  • by Authour

செப்டம்பர் மாதம் முதல் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும்  மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தில் யார், யாருக்கு மாதம் ரூ.1000 கிடைக்கும் என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டமன்றத்தில் விளக்கம்… Read More »1 கோடி குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத்தொகை … முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

யார் யாருக்கு மகளிர் உரிமைத்தொகை…. அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

  • by Authour

தமிழகத்தில் ஏழை குடும்ப த்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளது. செப்டம்பர் மாதம் முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அளித்த பேட்டியில் சில தகவல்களை… Read More »யார் யாருக்கு மகளிர் உரிமைத்தொகை…. அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

இன்று முதல் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு….

  • by Authour

தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்… Read More »இன்று முதல் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு….

பள்ளி அதிபர் அறையில் ஆணுறை, மதுபாட்டில்கள்…. பள்ளிக்கு சீல்வைப்பு

போபால் மத்தியப் பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளி ஒன்றில், பள்ளிக்கூட அதிபரின் அறையில் திடீர் சோதனையின் போது மதுபானம் மற்றும் ஆணுறைகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டது. மாநில குழந்தைகள்… Read More »பள்ளி அதிபர் அறையில் ஆணுறை, மதுபாட்டில்கள்…. பள்ளிக்கு சீல்வைப்பு

வாயால கெட்ட நடிகர் விநாயகன்…..உள்ளதும் போச்சு

நுழலும் தன் வாயால் கெடும் என்பார்கள். அது  தவளைக்கு பொருந்துமோ இல்லையோ, நம்ம நடிகர் விநாயகனுக்கு 100 சதவீதம் பொருந்தும். அப்படி என்ன  அவர் செய்தார் என அறிய ஆவல் ஏற்படுகிறதா?  இந்த செய்தியை… Read More »வாயால கெட்ட நடிகர் விநாயகன்…..உள்ளதும் போச்சு

இறகு பந்து போட்டி… வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் அணிவித்த அமைச்சர் மகேஷ்….

தமிழ்நாடு முதலமைச்சரின் பிறந்தநாளையொட்டி மாவட்ட பொறியாளர் அணி சார்பாக நடைபெற்ற மாபெரும் இறகு பந்து இரட்டையர் தொடர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர்… Read More »இறகு பந்து போட்டி… வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் அணிவித்த அமைச்சர் மகேஷ்….

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மோதல்…..

  • by Authour

சென்னையில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அணிகளுக்கிடையே நடைப்பெற்ற கால்பந்து போட்டியில், 3-1 என்ற கோல் கணக்கில் ஐஏஎஸ் அணி வெற்றி பெற்றது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், சென்னை நேரு விளையாட்டு அரங்கில்… Read More »ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மோதல்…..

குரூப்4 தேர்வு….5 லட்சம் பேர் கட்டாயத் தமிழ்த் தேர்வில் தோல்வி

  • by Authour

தமிழ்நாடு தேர்வாணையம் நடத்திய  குரூப் 4 தேர்வு முடிவு கடந்த 24ம் தேதி வெளியானது. இந்த தேர்வினை 18 லட்சத்து 36 ஆயிரம் பேர் எழுதினர். 10,117 இடத்துக்கு இந்த கடுமையான போட்டி ஏற்பட்ட… Read More »குரூப்4 தேர்வு….5 லட்சம் பேர் கட்டாயத் தமிழ்த் தேர்வில் தோல்வி

பல்வேறு விழிப்புணர்வு போட்டி…. பாராட்டு சான்றிதழ் வழங்கிய திருச்சி கலெக்டர்….

  • by Authour

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் சார்பில் போதைப் பொருள் தடுப்பு தொடர்பாக நடைபெற்ற பல்வேறு விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர்… Read More »பல்வேறு விழிப்புணர்வு போட்டி…. பாராட்டு சான்றிதழ் வழங்கிய திருச்சி கலெக்டர்….

சென்னை மாநகராட்சி கூட்டம்.. காங் கவுன்சிலர்கள் கருப்பு சட்டை

சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடந்தது. கூட்டத்துக்கு மேயர் பிரியா தலைமை தாங்கி பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.   மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அனைத்து கட்சி உறுப்பினர்கள்  கூட்டத்தில் பங்கேற்றனர்.… Read More »சென்னை மாநகராட்சி கூட்டம்.. காங் கவுன்சிலர்கள் கருப்பு சட்டை

புதுவை பாஜக நிர்வாகி கொலை….திருச்சியில் கொலையாளிகள் சரண்

  • by Authour

புதுச்சேரி மங்களம் தொகுதி பாஜக மாவட்ட பொறுப்பாளராக இருப்பவர் செந்தில் குமரன். இவர் வில்லியனூர் கனுவாப்பேட்டை பகுதியில் வசித்து வந்துள்ளார். செந்தில்குமரன் புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளராக இருந்தவர். பாஜக… Read More »புதுவை பாஜக நிர்வாகி கொலை….திருச்சியில் கொலையாளிகள் சரண்

பள்ளி மாணவர்களுக்கு ”ஈவ்னிங் ஸ்நாக்ஸ்”…. சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னை மாநகராட்சியின் 2023- 24 ம் ஆண்டுக்கான மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கையை மேயர் பிரியா தாக்கல் செய்து வருகிறார்.  சென்னை ரிப்பன் மாளிகை கட்டிடத்தின் கூட்ட அரங்கில் பட்ஜெட் கூட்டம் காலை 10 மணிக்கு… Read More »பள்ளி மாணவர்களுக்கு ”ஈவ்னிங் ஸ்நாக்ஸ்”…. சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு

குரூப்4 தேர்வில் முறைகேடா? அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

  • by Authour

தமிழ்நாடு தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வு முடிவு கடந்த 24ம் தேதி ெவளியிடப்பட்டது. இதில் தென்காசியில் ஒரு தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்கள் பெரும்பாலானவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர். தென்காசியில் தேர்வு எழுதி… Read More »குரூப்4 தேர்வில் முறைகேடா? அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

மயிலாடுதுறை அருகே நீடூர் சோமநாதசுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த நீடூரில் சமயக்குரவர்களால் பாடல் பெற்றதும் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததுமான சோமநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது. சோழர் கால கட்டடக்கலையின் அடிப்படையில் முழுவதும் கருங்கல்லால் செய்யப்பட்ட இந்த ஆலயத்தில் நான்கு… Read More »மயிலாடுதுறை அருகே நீடூர் சோமநாதசுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்…

குரூப்4 தேர்வில் முறைகேடு? விசாரணை நடத்த கோரிக்கை

  • by Authour

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24ம் தேதி குரூப் 4 தேர்வு நடந்தது- 10,117 இடங்களுக்கு 18லட்சத்து 36ஆயிரத்து 534 பேர் தேர்வு எழுதினர். இந்த தேர்வு முடிவு கடந்த 24ம் தேதி… Read More »குரூப்4 தேர்வில் முறைகேடு? விசாரணை நடத்த கோரிக்கை

துனிசியாவில் படகுகள் கவிழ்ந்து 29 அகதிகள் பலி…11 பேர் மீட்பு

  • by Authour

துனிசியாவில் படகுகள் கவிழ்ந்த விபத்தில் இத்தாலிக்கு கடல் வழியாக செல்ல முயன்ற 29 அகதிகள் உயிரிழந்தனர். படகுகள் கவிழ்ந்த விபத்தில் காணாமல் போன மேலும் 60 அகதிகளை தேடும் பணியில் மீட்பு படை தொடந்து… Read More »துனிசியாவில் படகுகள் கவிழ்ந்து 29 அகதிகள் பலி…11 பேர் மீட்பு

கொரோனா அதிகரிப்பு… மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ்பூஷன் இன்று முக்கிய ஆலோசனை

இந்தியாவில் குறைந்திருந்த கொரோனா பாதிப்பு சமீப நாட்களாக மீண்டும் அதிகரித்துள்ளது. தினசரி பாதிப்பானது, கடந்த 19-ந்தேதி ஆயிரத்தை தாண்டியது. இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,805… Read More »கொரோனா அதிகரிப்பு… மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ்பூஷன் இன்று முக்கிய ஆலோசனை

புதிய வகுப்பறைக்கான கட்டடப்பணி.. அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்..

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், மறமடக்கி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிதாகக் கட்டப்படவுள்ள வகுப்பறை கட்டடப் பணிக்கு, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று அடிக்கல் நாட்டினார். உடன் திருவரங்குளம்… Read More »புதிய வகுப்பறைக்கான கட்டடப்பணி.. அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்..

ராகுல் தகுதி நீக்கம்…….மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானத்துக்கு நோட்டீஸ்

  • by Authour

பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு (52) குஜராத் கோர்ட்டு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.இதைத்தொடர்ந்து அவரது எம்.பி. பதவி அதிரடியாக பறிக்கப்பட்டுள்ளது. இதை… Read More »ராகுல் தகுதி நீக்கம்…….மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானத்துக்கு நோட்டீஸ்

சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோயிலில் கொடியேற்றம்….

  • by Authour

தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை அடுத்த சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோயில் சப்தஸ்தான விழாவையொட்டி கொடியேற்றம் நடந்தது. சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலின் இணை கோயிலும், திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலம் சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர்… Read More »சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோயிலில் கொடியேற்றம்….

கள்ளு குடிக்கும் படம்…. இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பெண் கைது

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் ஷர்பு பகுதியை சேர்ந்த இளம்பெண் அஞ்சனா. இவர் தனது தோழிகளுடன் கண்டொலிகடவு பகுதியில் உள்ள கள்ளுக்கடைக்கு சென்றுள்ளார்.  அங்கு அஞ்சனா தனது தோழிகளுடன் சேர்ந்து கள் குடித்துள்ளார். அசைவ… Read More »கள்ளு குடிக்கும் படம்…. இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பெண் கைது

புகழிமலை பாலசுப்பிரமணியன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்….

  • by Authour

கரூர் மாவட்டத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான வேலாயுதம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள புகழிமலை அருள்மிகு பாலசுப்பிரமணியன் கோவிலில் 315 படிக்கட்டுகள் கொண்ட மலையாகும் மலை உச்சியில் மீது முருகப்பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. சங்ககாலத்திற்கு… Read More »புகழிமலை பாலசுப்பிரமணியன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்….

பள்ளி வேன் மோதி 3வயது குழந்தை பலி….

  • by Authour

கடலூர் அருகே மேற்கு ராமபுரம் கிராமத்தில் பள்ளி வேன் மோதி 3 வயது குழந்தை உயிரிழந்துள்ளது. ராமபுரம் கிராமத்தில் தேஜேஸ்வரன் என்ற 3 வயது குழந்தை சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்பொழுது சாலையில் வந்து… Read More »பள்ளி வேன் மோதி 3வயது குழந்தை பலி….

கருப்பு சட்டையுடன் சட்டமன்றம் வந்த காங். எம்.எல்.ஏக்கள்

  • by Authour

பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் 2 ஆண்டு தண்டனை பெற்ற ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தில்… Read More »கருப்பு சட்டையுடன் சட்டமன்றம் வந்த காங். எம்.எல்.ஏக்கள்

தாலிகட்டும் நேரத்தில் புகுந்த போலீஸ்….தஞ்சை சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்

கரூர் மாவட்டம் சுக்காம்பட்டியை சேர்ந்த பெருமாள் என்பவரது மகன் பாலு என்கிற பாலகிருஷ்ணன்(22),  இவருக்கும், தஞ்சை மாவட்டம் சாலியமங்கலத்தை சேர்ந்த 17 வயதான பள்ளி மாணவி ஒருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது.  இவர்களது… Read More »தாலிகட்டும் நேரத்தில் புகுந்த போலீஸ்….தஞ்சை சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்

5 ½ அடி கட்டுவிரியன் பாம்புடன் முதியவர் அலைக்கழிப்பு….

கரூர் அடுத்துள்ள வெங்கமேடு விவிஜி நகர் பகுதியினை சார்ந்தவர் லோகநாதன் ( 60). இவர் தனது வீட்டின் அருகே உள்ள பூங்குயில் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் சந்தில் விஷம் கொண்ட விரியன்… Read More »5 ½ அடி கட்டுவிரியன் பாம்புடன் முதியவர் அலைக்கழிப்பு….

முசிறி அருகே 30 அடி உள்ள அர்த்தநாதேஸ்வரர் உருவ சிலையுடன் வீதி உலா…

  • by Authour

திருச்சி மாவட்டம், முசிறி அடுத்த தொட்டியத்தில் அமைந்துள்ள அருள்மிகு மதுரை காளியம்மன் பங்குனி மாத தேர் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் தினந்தோறும் நடந்து வரும் .அதில் பல்வேறு அமைப்புகள் மதுரை காளியம்மனுக்கு… Read More »முசிறி அருகே 30 அடி உள்ள அர்த்தநாதேஸ்வரர் உருவ சிலையுடன் வீதி உலா…

கணவனை கொல்ல முயற்சி… சீரியல் நடிகை, கள்ளக்காதலன் கைது

  • by Authour

பொள்ளாச்சியில் சீரியல் நடிகை கணவரை கொலை செய்ய நண்பருடன் திட்டம் தீட்டியதாக கணவர் கொடுத்த புகாரின் பேரில் நடிகை மற்றும் நண்பர் கைது.. கோவை மாவடடம் பொள்ளாச்சி அருகே உள்ள டி நல்ல கவுண்டன்… Read More »கணவனை கொல்ல முயற்சி… சீரியல் நடிகை, கள்ளக்காதலன் கைது

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 3-வது வார பூச்சொரிதல் விழா…

  • by Authour

திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவிலாகும். அம்மன் அஷ்டபுஜங்களுடன் வீற்றிருப்பது வேறு எந்த மாரியம்மன் கோயிலிலும் காணக் கிடைக்காத சிறப்பு வாய்ந்தவையாகும். திருக்கோவிலில் வருடம் தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறும் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தமிழகம்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 3-வது வார பூச்சொரிதல் விழா…

மலையாள நடிகர் இன்னசென்ட் மரணம்….. புற்றுநோய், கொரோனா தாக்குதல்

பிரபல மலையாள நடிகர் இன்னொசென்ட். இவர் தமிழில் லேசா லேசா, நான் அவளை சந்தித்தபோது உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். காமெடி, குணசித்திர கதாபாத்திரங்களில் 750-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிப்புக்காக கேரள… Read More »மலையாள நடிகர் இன்னசென்ட் மரணம்….. புற்றுநோய், கொரோனா தாக்குதல்

ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது

ஐபிஎல் தொடர் வருகிற 31-ந் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இந்த தொடருக்காக தற்போது அனைத்து அணிகளை சேர்ந்த வீரர்களும் தயாராகி வருகின்றனர். இந்த தொடரின் முதல் போட்டியாக குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர்… Read More »ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது

ஆன் லைன் ரம்மி…மணப்பாறை இளைஞர் தற்கொலை…. ரம்மி சாவு 49 ஆனது

  • by Authour

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த அஞ்சல்காரன்பட்டியை  சேர்ந்தவர் விலசன்(26) இவர் கோவையில் டீக்கடையில் வடை, பஜ்ஜி போடும் மாஸ்டராக வேலை செய்து வந்தார்.  கடந்த 3 தினங்களுக்கு முன் சொந்த ஊரான சவேரியர்புரம் வந்திருந்தார்.… Read More »ஆன் லைன் ரம்மி…மணப்பாறை இளைஞர் தற்கொலை…. ரம்மி சாவு 49 ஆனது

வக்கீல் வெட்டிக்கொலை.. ரவுடி கும்பல கைவரிசை…?

  • by Authour

சென்னையை அடுத்த பெருங்குடி ராஜீவ்நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெய்கணேஷ் (33). இவருடைய சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஆகும். இவர், சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வந்தார். ஜெய்கணேசுக்கு திருணமாகி முருகேஸ்வரி… Read More »வக்கீல் வெட்டிக்கொலை.. ரவுடி கும்பல கைவரிசை…?

இன்றைய ராசிபலன் – 27.03.2023

இன்றைய ராசிப்பலன் – 27.03.2023 மேஷம் இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். திருமண சுபமுயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து… Read More »இன்றைய ராசிபலன் – 27.03.2023

5 வயது இந்திய சிறுமி சுட்டு கொலை; அமெரிக்கருக்கு 100 ஆண்டு சிறை தண்டனை..

  • by Authour

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரியில்,  மியா பட்டேல் என்ற 5 வயது இந்திய வம்சாவளி சிறுமி விளையாடி கொண்டு இருந்தாள். அப்போது திடீரென சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர்… Read More »5 வயது இந்திய சிறுமி சுட்டு கொலை; அமெரிக்கருக்கு 100 ஆண்டு சிறை தண்டனை..

சட்டசபையில் நாளை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உள்ளிருப்பு போராட்டம்…

ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நாளை சட்டமன்றத்தில் நாளை இரவு உள்ளிருப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். நாளை தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு கருப்பு உடை அணிந்து வர உள்ள காங்கிரஸ்… Read More »சட்டசபையில் நாளை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உள்ளிருப்பு போராட்டம்…

ஏ.சி. சிலிண்டர் வெடித்து இளைஞர் பலி.. தஞ்சையில் பயங்கரம்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம், பகுதியை சேர்ந்த மணிமாறன். இவருடைய வீட்டில் உள்ள ஏ.சி. பழுதானது. இதனையடுத்து  கும்பகோணத்தில் உள்ள தனியார் ஏஜென்சியில் பணியாற்றும் தாராசுரம் பகுதியை சேர்ந்த சேக்லாவுதீன்,24, கணேஷ்,23 ஆகிய… Read More »ஏ.சி. சிலிண்டர் வெடித்து இளைஞர் பலி.. தஞ்சையில் பயங்கரம்..

தஞ்சையில் ரவுடி வெட்டிக்கொலை .. 3 பேர் கைது..

தஞ்சை கரந்தை குதிரைக்கட்டி தெருவை சேர்ந்தவர் பிரதீப் (23). கஞ்சா வியாபாரி.  இவர் மீது திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இரவு… Read More »தஞ்சையில் ரவுடி வெட்டிக்கொலை .. 3 பேர் கைது..

200 ஏக்கரில் சிப்காட்… அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்…

கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரம் பகுதியில் கரூர் கைத்தறி ஏற்றுமதித் துணி உற்பத்தியாளர் சங்கம் சார்பில் புதிய கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்… Read More »200 ஏக்கரில் சிப்காட்… அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்…

கவர்னர்-தமிழக அரசுக்கு சட்டப்போராட்டம்.. கவர்னர் தமிழிசை கருத்து..

  • by Authour

திருச்சிக்கு வந்த புதுச்சேரி கவர்னர் தமிழிசை விமானநிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது… புதுச்சேரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு புதுச்சேரி மக்களுக்கு நல்ல பல திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.  எரிவாயு மானியம் வழங்கப்படுகிறது. மத்திய அரசும் தனது பங்காக… Read More »கவர்னர்-தமிழக அரசுக்கு சட்டப்போராட்டம்.. கவர்னர் தமிழிசை கருத்து..

2வது திருமணம் செய்ததால் ஆத்திரம்.. தந்தையை அடித்துக்கொன்ற மகன்..

பெரம்பலூர் பாரதிதாசன் நகர் முதல் தெருவில் வசித்து வருபவர்கள் ராமகிருஷ்ணன் – மலர் கொடி தம்பதியினர்.  ராமகிருஷ்ணன் சினிமா தியேட்டர் ஆப்ரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகன் வெங்கடேசன்(24) என்ற மகன் உள்ளார் .… Read More »2வது திருமணம் செய்ததால் ஆத்திரம்.. தந்தையை அடித்துக்கொன்ற மகன்..

விபத்தில் இறந்த வாலிபருக்கு வங்கி கடனுக்கு சம்மன்.. பெற்றோர் அதிர்ச்சி..

அரியலூர் மாவட்டம் கீழகாவட்டான்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் அரவிந்த்( 36). இவர் தன்னுடைய பொறியியல் படிப்பிற்காக திருமழபாடி கனரா வங்கியில் 2 லட்சம் கடன் பெற்று இருந்தார். படிப்பு முடிந்து கடந்த ஆண்டு நேர்முக தேர்வுக்காக கும்பகோணம்… Read More »விபத்தில் இறந்த வாலிபருக்கு வங்கி கடனுக்கு சம்மன்.. பெற்றோர் அதிர்ச்சி..

காதலிக்க மறுத்த பெண்ணிற்கு கத்தி குத்து.. கல்லூரி மாணவனை தேடும் போலீசார்..

  • by Authour

கோவை பிள்ளையார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ரேஷ்மா(19). அவர் அப்பகுதியில் தனியார் கல்லூரியில் படித்து வந்தநிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு படிப்பை விட்டு விட்டு சுந்தராபுரம் பகுதியில் உள்ள கனி டிராவல்ஸ் என்ற நிறுவனத்தில்… Read More »காதலிக்க மறுத்த பெண்ணிற்கு கத்தி குத்து.. கல்லூரி மாணவனை தேடும் போலீசார்..

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி திருச்சி கல்லூரி மாணவன் பலி….

திருச்சி மாவட்டம்  லால்குடி அருகே சாத்தமங்கலம் அரண்மனை மேடு பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகன் 19 வயதான சரவணன். இவர் குமுளூரில் உள்ள லால்குடி அரசு கலைக் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு… Read More »கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி திருச்சி கல்லூரி மாணவன் பலி….

திருச்சி அருகே வைக்கோல் லாரி எரிந்து நாசம்..

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே செங்கரையூரில் இருந்து வைக்கோலை ஏற்றிக்கொண்டுநேற்றிரவு  நாமக்கல் மாவட்டத்திற்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. காட்டூர் பகுதியில் லாரி வந்து கொண்டிருந்தபோது மேலே சென்ற மின் கம்பியில் உரசியதால் வைக்கோல்… Read More »திருச்சி அருகே வைக்கோல் லாரி எரிந்து நாசம்..

இன்றைய ராசிபலன்…. (25.03.2023)

ஞாயிற்றுக்கிழமை: ( 25.03.2023 ) நல்ல நேரம்   : காலை:  8.30-9.00, மாலை: 3.30-4.30 இராகு காலம் :  04.30-06.00 குளிகை  :  03.00-04.30 எமகண்டம் :  12.00-01.30 சூலம் :  மேற்கு சந்திராஷ்டமம்: சித்திரை, சுவாதி.… Read More »இன்றைய ராசிபலன்…. (25.03.2023)

சத்தியகிரக போராட்டம் காங்கிரஸ் அறிவிப்பு…

  • by Authour

ராகுல்காந்திக்கு சிறை தண்டனை விதிப்பு, தகுதி நீக்கம் ஆகியவற்றை கண்டித்து நாளை சத்தியாகிரக போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். நாளை காலை 10 மணி முதல் மாலை… Read More »சத்தியகிரக போராட்டம் காங்கிரஸ் அறிவிப்பு…

சிபிஐயில் சிக்கிய லஞ்ச அதிகாரி.. 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை..

  • by Authour

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தில் இணை-இயக்குனராக பணியாற்றி வருபவர் ஜவ்ரி மல் பிஷோனி (44). இவர் தொழிலதிபரிடமிருந்து வெளிநாட்டிற்கு உணவு பெட்டிகளை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் சான்றிதழ் வழங்க 9 லட்ச… Read More »சிபிஐயில் சிக்கிய லஞ்ச அதிகாரி.. 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை..

ராகுல் ஏன் மேல் முறையீடு செய்யவில்லை ?… பாஜ கேள்வி…

அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, அவர் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நடவடிக்கையை கண்டித்து காங்கிரசார் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். எதிர்க்கட்சிகள்… Read More »ராகுல் ஏன் மேல் முறையீடு செய்யவில்லை ?… பாஜ கேள்வி…

சாலையை காணவில்லை…. புதுகை அருகே போலீசில் புகார்..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகாவிற்கு உட்பட்ட கீரமங்கலம் பேரூராட்சியில் 9வது வார்டு பகுதியில் கீரமங்கலம் பேரூராட்சி மற்றும் செரியலூர் ஊராட்சிகளை இணைக்கும் கிராம சாலை உள்ளது. இந்த கிராம சாலை மிகச்சரியாக கீரமங்கலம் மற்றும்… Read More »சாலையை காணவில்லை…. புதுகை அருகே போலீசில் புகார்..

போதை பொருட்கள் ஒழிப்பதில் அனைவரும் கைக்கோப்போம்… .முதல்வர் டிவிட்….

  • by Authour

சென்னை பெருநகர காவல்துறை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு குறும்படம் ஒன்றை பகிர்ந்துள்ளது. அந்த டுவீட்டை குறிப்பிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், போதைப் பொருட்கள் ஒழிப்பில் அனைவரும்… Read More »போதை பொருட்கள் ஒழிப்பதில் அனைவரும் கைக்கோப்போம்… .முதல்வர் டிவிட்….

சீமான் மீது திருச்சியில் வழக்குப்பதிவு….

திருச்சியில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில்… Read More »சீமான் மீது திருச்சியில் வழக்குப்பதிவு….

தமிழ்நாடு இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது….. அமைச்சர் சிவசங்கர்…

அரியலூர் நெல்லியாண்டவர் தொழில்நுட்பக் கல்லூரியில் மாவட்ட அளவிலான இளையோர் பாராளுமன்றம் – 2023 நிகழச்சியை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது….… Read More »தமிழ்நாடு இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது….. அமைச்சர் சிவசங்கர்…

போக்குவரத்து போலீசாருக்கு இளநீர்….

  • by Authour

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி நிலையில் அரியலூர் மாவட்டத்தில் வெயிலில் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் போக்குவரத்து காவல் துறையினர் வெயிலின் தாக்கத்தில் இருந்து மீள்வதற்காகவும், நல்ல முறையில் சோர்வின்றி பணியாற்றுவதற்காகவும் போக்குவரத்து காவல்துறையினருக்கு நீர்மோர்,… Read More »போக்குவரத்து போலீசாருக்கு இளநீர்….

பெண்கள் விழிப்புணர்வு கதையில் நடிக்கும் வீரப்பன் மகள்…..

கே.என்.ஆர்.ராஜா கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் ‘மாவீரன் பிள்ளை’.இந்த படத்தில் வீரப்பன் மகள் விஜயலட்சுமி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் அவர் திரையுலகில் அறிமுகமாகிறார். மேலும் இதில் முக்கிய வேடத்தில் தெருக்கூத்து கலைஞராக… Read More »பெண்கள் விழிப்புணர்வு கதையில் நடிக்கும் வீரப்பன் மகள்…..

கொரோனா பரவல்…மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்….

  • by Authour

இந்தியாவில் இன்று காலை 8 வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,590 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பாதிப்பு நேற்று முன்தினம் 1,300 ஆகவும், நேற்று 1,249… Read More »கொரோனா பரவல்…மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்….

நாகையில் 1.50 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்…. 3 பேர் கைது….

நாகை, சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகளை வியாபாரிகள் வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து வெளிநாடுகளுக்கு கடத்தி வருவதாக தொடர் புகார்கள் வந்தன. இதையடுத்து நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அக்கரைப்பேட்டை… Read More »நாகையில் 1.50 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்…. 3 பேர் கைது….

கரூர் அருகே அரசு அனுமதியின்றி ஆடல்-பாடல் நிகழ்ச்சி… 20 பேர் மீது வழக்கு….

  • by Authour

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே உள்ள மூலிமங்கலம் பகுதியில் செல்லாண்டியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது .கோவில் திருவிழாவின் போது சம்பந்தப்பட்ட பகுதியில் அரசு அனுமதி இன்றி ஆடல், பாடல் நடன நிகழ்ச்சி நடத்தக் கூடாது… Read More »கரூர் அருகே அரசு அனுமதியின்றி ஆடல்-பாடல் நிகழ்ச்சி… 20 பேர் மீது வழக்கு….

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,470 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் விலையில் மாற்றம் இன்றி 5,470 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன்… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

ஐபிஎல் 2023… பெங்களூரு அணியுடன் இணைந்த கோலி….

  • by Authour

இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் வருகிற 31-ந் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டியாக குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த தொடருக்காக தற்போது அனைத்து அணிகளை… Read More »ஐபிஎல் 2023… பெங்களூரு அணியுடன் இணைந்த கோலி….

பாபநாசம் ஸ்ரீ மச்சரீஸ்வரர் கோவிலில் குத்துவிளக்கு பூஜை….பெண்கள் பங்கேற்பு…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த கோயில் தேவராயன் பேட்டை ஸ்ரீ மச்சபுரீஸ்வரர் ஆலயத்தில் குத்துவிளக்கு பூஜை நடைப் பெற்றது. உலக அமைதி வேண்டியும், கொரோனா தாக்கத்திலிருந்து உலகம் விடுபட வேண்டியும் குத்து விளக்கு பூஜை… Read More »பாபநாசம் ஸ்ரீ மச்சரீஸ்வரர் கோவிலில் குத்துவிளக்கு பூஜை….பெண்கள் பங்கேற்பு…

காதல் வலை வீசி…தொழிலதிபரிடம் 20 லட்சம் மோசடி செய்த ஆசிரியை….

மராட்டிய மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் ராஜேஷ் (44). இவர் செம்பூர் ரெயில் நிலையத்தில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 2020ம் ஆண்டு லோரேன் என்ற பெண்ணுடன் அவரது உறவினர் மூலமாக நட்பு ஏற்பட்டுள்ளது.… Read More »காதல் வலை வீசி…தொழிலதிபரிடம் 20 லட்சம் மோசடி செய்த ஆசிரியை….

பார்லிமெண்ட் தேர்தலில் ராகுல் ஈடுபடக்கூடாது என பதவி பறிப்பு… கோவை ராமகிருஷ்ணன்

  • by Authour

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் தனியார் நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொள்வதற்காக கரூர் வந்திருந்தார், அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்… நாடாளுமன்றத்தில் அதானி குழும ஊழல் குறித்து எதிர்க்கட்சிகள்… Read More »பார்லிமெண்ட் தேர்தலில் ராகுல் ஈடுபடக்கூடாது என பதவி பறிப்பு… கோவை ராமகிருஷ்ணன்

போதை தலைக்கேறி தன் வீட்டை தானே தீ வைத்த வாலிபர்….

  • by Authour

கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே மது போதையில் இருந்த வாலிபர், தனது வீட்டுக்கு தானே தீ வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கேரள மாநிலம் வர்க்கலா பகுதியைச் சேர்ந்த கோபகுமார் என்ற வாலிபர். குடித்துவிட்டு வீட்டிற்கு… Read More »போதை தலைக்கேறி தன் வீட்டை தானே தீ வைத்த வாலிபர்….

புதுகை அரசு பள்ளியில் மேஜைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வந்த எம்எல்ஏ…

  • by Authour

புதுக்கோட்டை ஒன்றியம் பெருங்களூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு புதுக்கோட்டை  சட்டமன்ற உறுப்பினர் 2022 / 2023 ம் ஆண்டிற்கான  தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பள்ளி  மாணவ மாணவிகள் நலன் கருதி … Read More »புதுகை அரசு பள்ளியில் மேஜைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வந்த எம்எல்ஏ…

புதுகை கல்லூரியில் விழா…. வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு….

  • by Authour

தமிழ்நாடு முதல்வர் அவர்களின் ஆணைக்கிணங்க புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரி ( தன்னாட்சி  ) நடைபெற்று வரும் ஐம்பெரும் விழாவை முன்னிட்டு கல்லூரியில் நடைபெற்று வரும்  விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி  பெற்ற… Read More »புதுகை கல்லூரியில் விழா…. வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு….

தகுதி நீக்கத்தால் எனது குரலை ஒடுக்க முடியாது…ராகுல்…

எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- * இந்தியாவில் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. * பாராளுமன்றத்தில் எந்த ஒரு… Read More »தகுதி நீக்கத்தால் எனது குரலை ஒடுக்க முடியாது…ராகுல்…

17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு… Read More »17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

எம்.பி. பதவி பறிப்பிலிருந்து ராகுலுக்கு சட்ட நிவாரணம் உண்டா? …

  • by Authour

எம்.பி. பதவி பறிப்பில் இருந்து ராகுல்காந்திக்கு சட்ட நிவாரணம் உண்டா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவதூறு வழக்கில் 2 ஆண்டு தண்டிக்கப்பட்ட நிலையில், ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை நாடாளுமன்ற செயலகம் பறித்து அதிரடி… Read More »எம்.பி. பதவி பறிப்பிலிருந்து ராகுலுக்கு சட்ட நிவாரணம் உண்டா? …

அது தான் அவர் பண்பு… அஜித் குறித்து நடிகர் பார்த்திபன்..

நடிகர் அஜித் குமாரின் தந்தை மணி என்கிற சுப்ரமணியன் (85) நேற்று அதிகாலை காலமானார். சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. தந்தை மறைவால் சோகத்தில் இருக்கும் அஜித் மற்றும்… Read More »அது தான் அவர் பண்பு… அஜித் குறித்து நடிகர் பார்த்திபன்..

குளித்தலை அருகே நலத்திட்டப் பணி… எம்எல்ஏ துவக்கி வைத்தார்…

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சூரியனூரில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 25 புள்ளி 57 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு பூமி பூஜை விழா நடைபெற்றது. ரூபாய் 13.57… Read More »குளித்தலை அருகே நலத்திட்டப் பணி… எம்எல்ஏ துவக்கி வைத்தார்…

ஆன்லைன் ரம்மி… திருச்சி HAPP ஊழியர் தற்கொலை….

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை குடியிருப்பு 8வது தெருவை சேர்ந்தவர் ரவிசங்கர் (42)இவர் துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனையில் அட்டெண்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் ரவிசங்கர் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு… Read More »ஆன்லைன் ரம்மி… திருச்சி HAPP ஊழியர் தற்கொலை….

ஐஸ்வர்யா ராஜேஷின் டிவிட்டர் ஹேக்…. ரசிகர்கள் அதிர்ச்சி…

  • by Authour

தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருபவர் முன்னாடியே ஐஸ்வர்யா ராஜேஷ். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். ஆரம்பத்தில் சின்ன பட்ஜெட் படங்களில் நடித்து வந்த அவர்,… Read More »ஐஸ்வர்யா ராஜேஷின் டிவிட்டர் ஹேக்…. ரசிகர்கள் அதிர்ச்சி…

திருச்சி மண்டலத்தில் போதை பொருட்கள் விற்பனை குறைந்துள்ளது… ஐஜி கார்த்திகேயன்…

  • by Authour

திருச்சி மத்திய மண்டல பகுதிகளில் உள்ள பள்ளி – கல்லூரிகளை சுற்றி உள்ள பகுதிகளில் தற்போது போதை பொருட்கள் விற்பனை முற்றிலும் குறைந்துள்ளது .. ஐஜி கார்த்திகேயன் பேட்டியில் கூறியதாவது… திருச்சி மண்டலத்திற்குட்பட்ட காவல்… Read More »திருச்சி மண்டலத்தில் போதை பொருட்கள் விற்பனை குறைந்துள்ளது… ஐஜி கார்த்திகேயன்…

நிதி நிறுவனம் நடத்தி மோசடி… 6 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை….

  • by Authour

ராமநாதபுரம் ஓம்சக்தி நகரில் ஒயிட் காலர் அசோசியேட்ஸ் என்ற தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இங்கு முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக அறிவிப்பு வெளியிட்டது. இதை நம்பி பலர் இந்த நிறுவனத்தில்… Read More »நிதி நிறுவனம் நடத்தி மோசடி… 6 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை….

வீடுகள் ஒதுக்குவதில் முறைகேடு…. திருச்சியில் முற்றுகை…

  • by Authour

திருச்சி, தாராநல்லூர் அருகே உள்ள கல்மந்தை பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் வீடுகள் கட்டப்பட்டுள்ளது அதில் 192 வீடுகள் கூலி தொழிலாளர்களின் குடும்பத்தை சேர்ந்த பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 64 மாடி… Read More »வீடுகள் ஒதுக்குவதில் முறைகேடு…. திருச்சியில் முற்றுகை…

ராகுல் தகுதி நீக்கம்…உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு…

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் பிரிவு 8(3) படி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு நேற்று… Read More »ராகுல் தகுதி நீக்கம்…உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு…

தங்கம் விலை சற்று குறைந்தது…

தமிழகத்தில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.44,400க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஒரு கிராம் ஆபரண தங்கம் இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 5,550… Read More »தங்கம் விலை சற்று குறைந்தது…

இளம்பெண்ணை ஆசை வார்த்தைக்கூறி ஏமாற்றிய வாலிபர் கைது….

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள இருகையூர் கிராமத்தைச் சார்ந்தவர் அஜித். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஷர்மிளா என்பவரை 12ம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து பல தொந்தரவுகளை செய்தும் நீ என்னை காதலிக்கவில்லை… Read More »இளம்பெண்ணை ஆசை வார்த்தைக்கூறி ஏமாற்றிய வாலிபர் கைது….

ராகுல் நினைத்ததே அவருக்கு நடந்துள்ளது….. குஷ்பு கருத்து….

ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்பு… Read More »ராகுல் நினைத்ததே அவருக்கு நடந்துள்ளது….. குஷ்பு கருத்து….

ஆசிரியை பலாத்காரம் செய்து கொலை…. ஆட்டோ டிரைவர் கைது….

ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டம், பொண்டல வாடா பகுதியை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். ஆசிரியர் பயிற்சி முடித்த இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார். பக்கத்து ஊரான நடிமி… Read More »ஆசிரியை பலாத்காரம் செய்து கொலை…. ஆட்டோ டிரைவர் கைது….

காலில் கட்டி கஞ்சா கடத்தல்…தேவஸ்தான ஒப்பந்த ஊழியர் கைது….

  • by Authour

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். தரிசனத்திற்கு கார், பஸ், பைக் மூலம் வரும் பக்தர்கள் அலிப்பிரியில் உள்ள சோதனை சாவடியில் தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகள் முழுமையான சோதனைக்கு… Read More »காலில் கட்டி கஞ்சா கடத்தல்…தேவஸ்தான ஒப்பந்த ஊழியர் கைது….

பெண் கொலை வழக்கில் காட்டிக்கொடுத்த ”கிளி”…. 2 பேர் கைது….

  • by Authour

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த விஜய் ஷர்மா என்பவரது மனைவி நீலம் ஷர்மா கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 20-ந்தேதி வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். விஜய் ஷர்மா தனது மகன், மகளுடன் வெளியே… Read More »பெண் கொலை வழக்கில் காட்டிக்கொடுத்த ”கிளி”…. 2 பேர் கைது….

பாபநாசம்…சித்தர் பெருமான்- ஓம் பறக்கொண்டாளுக்கு சிறப்பு அபிஷேகம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த உத்தாணி ஓம் ஓயாமணி சித்தர் பெருமானுக்கும், ஓம் பறக் கொண்டாள் அம்மாவிற்கும் 11 ம் ஆண்டு பங்குனி மாத, பரணி நட்சத்திர குரு பூஜை பெருவிழா நடைப் பெற்றது.… Read More »பாபநாசம்…சித்தர் பெருமான்- ஓம் பறக்கொண்டாளுக்கு சிறப்பு அபிஷேகம்…

பாஜக-வுக்கு எதிராக போராட முன்வர வேண்டும்…. பாபநாசம் எம்எல்ஏ ஜவஹருல்லா …

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏ மான ஜவஹருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை…. பிரதமர் மோடி பெயர் பற்றி பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்திக்கு குஜராத்… Read More »பாஜக-வுக்கு எதிராக போராட முன்வர வேண்டும்…. பாபநாசம் எம்எல்ஏ ஜவஹருல்லா …

சூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் அக்சயகுமார் காயம்….

  • by Authour

தமிழில் ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக நடித்துள்ள அக்ஷய்குமார் இந்தியில் முன்னணி கதாநாயகனாக உள்ளார். இவர் தற்போது ‘படே மியான் சோட் மியான்’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இதில் பிரபல இந்தி… Read More »சூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் அக்சயகுமார் காயம்….

வங்கியில் கடன் வாங்கி தருவதாக 2.50 லட்சம் மோசடி…. டில்லி கும்பல் கைது…

சென்னை மேற்கு மாம்பலம் தனபால் தெருவைச்சேர்ந்தவர் பழனிச்சாமி ( 62). இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-  குமரன் பைனான்ஸ் என்ற நிதி நிறுவனம் பெயரில், வங்கியில்… Read More »வங்கியில் கடன் வாங்கி தருவதாக 2.50 லட்சம் மோசடி…. டில்லி கும்பல் கைது…

மின்சாரம் தாக்கி மேலும் ஒரு யானை பலி…. கோவையில் பரிதாபம்…

  • by Authour

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் பூச்சியூர் வனப்பகுதியை ஓட்டியுள்ள பகுதிகளில் வழக்கமாக காட்டு யானைகள் உணவு தேடி வந்து மீண்டும் வனப்பகுதிக்குள் செல்லும். இந்நிலையில் நேற்று நள்ளிரவு இதே போல பூச்சியூர் பகுதிக்கு காட்டு யானைகள்… Read More »மின்சாரம் தாக்கி மேலும் ஒரு யானை பலி…. கோவையில் பரிதாபம்…

பெரம்பலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை…..

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் பனங்கூர் கிராமத்தில் மருவத்தூர் செல்லும் சாலையில் வசித்து வருபவர் தனலட்சுமி இவரது கணவர் இறந்த நிலையில் தனது மகள் பிரியா என்பவரை அதை உள்ளூரில் திருமணம் செய்து கொடுத்துவிட்டு… Read More »பெரம்பலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை…..

”பார்” உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு….2 பேர் கைது….

  • by Authour

நாகை மாவட்டம், தேவூரை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் தேவூர் டாஸ்மாக் கடை அருகே பார் நடத்தி வருகிறார். இந்நிலையில் தேவூர் டாஸ்மாக் கடையில் நேற்று மது குடிக்க வந்த ராதாமங்கலத்தைச் சேர்ந்த புகழேந்திரன் மற்றும்… Read More »”பார்” உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு….2 பேர் கைது….

பெண்களின் சுய தொழிலை மேம்படுத்த பெண்மை எனும் சிறப்பு கண்காட்சி…

  • by Authour

ரோட்ராக்ட் கிளப் ஆப் கோயம்புத்தூர் மெயின் சார்பாக மாவட்டத்தில் பல்வேறு சேவை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பெண்களின் சுய தொழிலை மேம்படுத்தும் விதமாக மாநகராட்சியுடன் இணைந்து கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் பெண்மை எனும்… Read More »பெண்களின் சுய தொழிலை மேம்படுத்த பெண்மை எனும் சிறப்பு கண்காட்சி…

வீடு இடிந்து மூதாட்டி பலி…. கரூர் அருகே பரிதாபம்..

  • by Authour

கரூர் மாவட்டம், நெரூர் அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் கந்தசாமி (75) என்பவர் தனது மனைவி லட்சுமியுடன் (70).வசித்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் செய்து வைத்து விட்டு,… Read More »வீடு இடிந்து மூதாட்டி பலி…. கரூர் அருகே பரிதாபம்..

லஞ்சம் வாங்கிய உதவி கோட்ட பொறியாளர் கைது…..

அரியலூர் மாவட்டம் , ஜெயங்கொண்டம் ஊரக வளர்ச்சி துறையில் உதவி கோட்ட பொறியாளராக வஹிதா பானு பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஜெயங்கொண்டம் திமுக ஒன்றிய செயலாளர் மணிமாறன் சாலை பணி களம்‌ அமைத்தல் உள்ளிட்ட… Read More »லஞ்சம் வாங்கிய உதவி கோட்ட பொறியாளர் கைது…..

ஏற்கனவே அவதூறு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட ராகுல்காந்தி..

கடந்த லோக்சபா தேர்தலின் போது பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில்  நாட்டுக்கு சேவை செய்ய மக்களின் காவலாளியாக இருக்கிறேன். ஊழல், அசுத்தம், சமூக கொடுமைகளை எதிர்த்துப் போராடும் அனைவரும் காவலாளிதான் என குறிப்பிட்டு… Read More »ஏற்கனவே அவதூறு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட ராகுல்காந்தி..

2013ம் ஆண்டு சட்ட திருத்த மசோதாவை கிழித்து.. இன்றையதினம் சிக்கலில் மாட்டிக்கொண்ட ராகுல்…

கடந்த 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலின்போது, கர்நாடகாவின் கோலார் பகுதியில் ஏப்ரல் 13-ம் தேதி நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “ஏன் அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்பப் பெயரையே கொண்டுள்ளனர்.… Read More »2013ம் ஆண்டு சட்ட திருத்த மசோதாவை கிழித்து.. இன்றையதினம் சிக்கலில் மாட்டிக்கொண்ட ராகுல்…

இன்றைய ராசிப்பலன் (25.03.2023)…

சனிக்கிழமை…. மேஷம் இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து அமைதி நிலவும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நற்பலனை கொடுக்கும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். தொழிலில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் ஓரளவு குறையும். ரிஷபம் இன்று உங்களுக்கு ஆரோக்கிய குறைவு ஏற்படலாம். எளிதில் முடிய கூடிய செயல்கள் கூட தாமதமாகும். வேலையில் சக ஊழியர்களுடன் மனஸ்தாபம் உண்டாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் ரீதியான வங்கி கடன்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு அமையும். மிதுனம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். புத்திர வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். சிலருக்கு வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கடகம் இன்று உறவினர்களுடன் இருந்த மனகசப்புகள் நீங்கி சுமூக உறவு உண்டாகும். குடும்பத்தில் செலவுகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். வேலையில் புதிய நபர் அறிமுகம் கிட்டும். கடன் பிரச்சினைகள் தீரும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். சிம்மம் இன்று குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருந்தால் உடல் ஆரோக்கியம் சீராகும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். நினைத்த காரியம் எளிதில் நடக்க சற்று விட்டு கொடுத்து செல்வது நல்லது. கன்னி இன்று உங்களுக்கு தேவையில்லாத மன உளைச்சல் உண்டாகலாம். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் எந்த செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது. வேலையில் மற்றவர்களுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது உத்தமம். வெளியூர் பயணங்களில் கவனம் தேவை. துலாம் இன்று உங்களுக்கு திடீர் தனவரவு உண்டாகும். உறவினர்கள் வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். சேமிப்பு உயரும். உத்தியோகத்தில் எந்த வேலையும் திறம்பட செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். வெளி மாநிலத்தவர் நட்பு கிட்டும். விருச்சிகம் இன்று வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் புதிய அனுபவங்கள் ஏற்படும். சொத்து சம்பந்தமான சிக்கல்களில் அனுகூலப்பலன் கிட்டும். உறவினர்கள் வழியாக மனமகிழும் செய்திகள் வந்து சேரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். தனுசு இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி குறையலாம். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளால் மன அமைதி குறையும். நெருங்கியவர்களின் உதவியால் பிரச்சினை தீரும். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். மகரம் இன்று உங்களுக்கு உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படலாம். குடும்பத்தில் ஒற்றுமை குறையும். வியாபாரம் செய்வோர் கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது நல்லது. உறவினர்கள் உங்கள் தேவை அறிந்து உதவுவார்கள். கடன்கள் குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். கும்பம் இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வருமானம் பெருகும். மீனம் இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். சகோதர, சகோதரிகளால் சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். முடிந்த வரை பண விஷயங்களில் சிக்கனமாக இருப்பது நல்லது. தொழில் ரீதியான பயணங்களால் நற்பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.

கோவை துணி அயன் செய்யும் கடையில் தீ விபத்து…

கோவை திருச்சி சாலையில் சிங்காநல்லூர் பணிகள் ஆன கடைகள் செயல்பட்டு வருகிறது இந்த நிலையில் சிக்னலில் இருந்து சில மீட்டர் தொலைவில் முதல் மாடியில் ட்ரை கிளீனிங் கடை செயல்பட்டு வந்தது அந்த கடையில்… Read More »கோவை துணி அயன் செய்யும் கடையில் தீ விபத்து…

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரூ.65.25 லட்சம் காணிக்கை..

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில் வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படுவதாலும் பல்வேறு சிறப்பு அம்சங்கள் நிறைந்த திருக்கோவில் என்பதாலும் தமிழக மட்டுமன்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து… Read More »ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரூ.65.25 லட்சம் காணிக்கை..

ஜாக்டோ – ஜியோ-வினர் 100 க்கும் மேற்பட்டோர் மனித சங்கிலி போராட்டம்

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி இன்று… Read More »ஜாக்டோ – ஜியோ-வினர் 100 க்கும் மேற்பட்டோர் மனித சங்கிலி போராட்டம்

என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க தயார்… ராகுல் காந்தி டுவிட்…

  • by Authour

கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியது தொடர்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத்… Read More »என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க தயார்… ராகுல் காந்தி டுவிட்…

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவு வெளியீடு…

  • by Authour

கிராம நிர்வாக அலுவலர் உள்பட குரூப்-4 பதவிகளில் வரும் காலி பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24-ந்தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை தமிழ்நாடு முழுவதும் 18 லட்சத்து 50 ஆயிரம் பேர்… Read More »டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவு வெளியீடு…

கோவையில் உயர்ந்த கொரோனா … சிகிச்சை பெறுவோர் 100 ஐ கடந்தது…

  • by Authour

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் 4″சதவீதமாக உயர்ந்து உள்ள நிலையில் சிகிச்சை பெறுபவரின் எண்ணிக்கை 100 கடந்து உள்ளது. தமிழகத்தில் கடந்த ஓராண்டுக்கு மேலாக கொரோனா தொற்று பாதிப்பு இல்லாத நிலையில் இருந்து… Read More »கோவையில் உயர்ந்த கொரோனா … சிகிச்சை பெறுவோர் 100 ஐ கடந்தது…

அஜித்-க்கு விஜய் நேரில் ஆறுதல்…

  • by Authour

நடிகர் அஜித்தின் தந்தை பி. சுப்பிரமணியம் மறைவை அடுத்து நடிகர் விஜய், அஜித்தின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார். கடந்த 3ஆண்டுகளாக பக்கவாத நோயால் அவதிப்பட்டு வந்த அஜித்தின் தந்தை தொடர் சிகிச்சை… Read More »அஜித்-க்கு விஜய் நேரில் ஆறுதல்…

பிரபல பாடகி ICU-வில் அட்மிட்…

  • by Authour

பிரபல கர்நாடக இசைப் பாடகியான பாம்பே ஜெயஸ்ரீ, நிகழ்ச்சி நடத்துவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளார். இந்த நிலையில், அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. … Read More »பிரபல பாடகி ICU-வில் அட்மிட்…

10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை…. வாலிபர் கைது….

  • by Authour

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பூத்தாம்பட்டி வ.உ.சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ்குமார்(வயது 20). கட்டிட தொழிலாளியான இவர் திண்டுக்கல் அருகே ஒரு கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது… Read More »10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை…. வாலிபர் கைது….

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,445 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் 25 ரூபாய் உயர்ந்து 5,470 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கத்திற்கு 200… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

தஞ்சை அருகே திடீர், திடீரென மழை….. செங்கல் உற்பத்தி பாதிப்பு….

  • by Authour

நெல், வாழை, கரும்பு, தென்னை மற்றும் இதர தானியங்கள் தஞ்சை மாவட்டம் முழுவதும் விளைவிக்கப்படுகின்றன. இதுதவிர மீன்பிடி தொழிலும் நடந்து வருகிறது. இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் சிரமங்களை கடந்து விவசாயம், மீன்பிடி தொழில்கள் நடைபெற்று… Read More »தஞ்சை அருகே திடீர், திடீரென மழை….. செங்கல் உற்பத்தி பாதிப்பு….

வௌிநாடு அனுப்புவதாக வாலிபரிடம் நூதன மோசடி செய்த பெண் கைது…

  • by Authour

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்த 36 வயது வாலிபர் ஒருவர் சென்னையில் பணியாற்றி வந்தார். அப்போது அங்கு கனிப்பிரியா என்ற பெண் அறிமுகம் ஆகியுள்ளார். மேலும் அவரது தோழி என்று தீபிகா என்பவரும்… Read More »வௌிநாடு அனுப்புவதாக வாலிபரிடம் நூதன மோசடி செய்த பெண் கைது…

குரூப் 4 ரிசல்ட் …… சற்று நேரத்தில் வெளியாகிறது

விஏஓ, தட்டச்சர், எழுத்தர் உள்ளிட்ட 10 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப குரூப் 4 தேர்வு கடந்த ஆண்டு  ஜூலை 24ம் தேதி நடத்தப்பட்டது. சுமார் 18 லட்சம் பேர் இந்த தேர்வினை எழுதி  ரிசல்ட்டுக்காக… Read More »குரூப் 4 ரிசல்ட் …… சற்று நேரத்தில் வெளியாகிறது

செய்வினை வைத்ததாக கூறி மருமகளை வெட்டிய மாமனார்….

  • by Authour

சென்னிமலை அருகே உள்ள சரவணா நகரை சேர்ந்தவர் 65 வயதான மரம் ஏறும் தொழிலாளி ராமசாமி. இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மனைவி இறந்துவிட்ட நிலையில், மகன்கள் சரிவர… Read More »செய்வினை வைத்ததாக கூறி மருமகளை வெட்டிய மாமனார்….

தஞ்சை அருகே தலைக்கவசம் குறித்து விழிப்புணர்வு பேரணி….

  • by Authour

தலைக் கவசம் அணிவதன் முக்கியத் துவத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி பாபநாசத்தில் நடைப் பெற்றது. பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித் துறை நடுவர் அப்துல் கனி கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தார்.… Read More »தஞ்சை அருகே தலைக்கவசம் குறித்து விழிப்புணர்வு பேரணி….

ஆனைமலையில் பேரூராட்சியில் கொரோனா பரவலை தடுக்க சித்த மருத்துவ முகாம்….

  • by Authour

இந்தியா முழுவதும் கொரோனா மீண்டும் பரவல் அதிகமாக உள்ளது,தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் நேற்று முதல் கட்டாயம் முக கவசம் அணிய கேரளா அரசு பொது மக்களை வலியுறுத்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக… Read More »ஆனைமலையில் பேரூராட்சியில் கொரோனா பரவலை தடுக்க சித்த மருத்துவ முகாம்….

உலக காசநோய் தினம்… நாகையில் விழிப்புணர்வு உறுதிமொழி…

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு இன்று நாகப்பட்டினம் தனியார் கல்லூரியில் காசநோய் கட்டுபடுத்துவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன்… Read More »உலக காசநோய் தினம்… நாகையில் விழிப்புணர்வு உறுதிமொழி…

ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பு…. மக்களவை சபாநாயகர் அதிரடி

  • by Authour

பிரதமர்  மோடி குறித்து2019 மக்களவை தேர்தலின்போது அவதூறாக பேசிய வழக்கில் நேற்று  குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம்   ராகுல்காந்திக்கு  2 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது.  உடனடியாக அவருக்கு  ஜாமீனும் வழங்கியது. அரசியல் பிரதிநிதித்துவ… Read More »ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பு…. மக்களவை சபாநாயகர் அதிரடி

போலீசார் தொடர்ந்து பொய் வழக்கு…. தற்கொலை செய்வோம்.. திருநங்கைகள் மனு…

  • by Authour

கோவையில் நேற்று முன்தினம் டாடாபாத் பகுதியில் காட்டூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது நித்யா என்பவர் வாகன ஓட்டிகளிடம் வசூலில் ஈடுப்பட்டு கொண்டிருந்தார். அந்நிலையில் ரோந்து பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர்… Read More »போலீசார் தொடர்ந்து பொய் வழக்கு…. தற்கொலை செய்வோம்.. திருநங்கைகள் மனு…

தந்தை மறைவு…..அஜீத்திடம் நேரில் துக்கம் விசாரித்த நடிகர் விஜய்

  • by Authour

நடிகர் அஜீத்குமாரின் தந்தை சுப்பிரமணியம் இன்று காலமானார். அவரது உடல் மதியம் 12.30  மணி அளவில் பெசன்ட் நகர் மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.  அதைத்தொடர்ந்து வீட்டுக்கு வந்த அஜீத்திடம், நடிகர் விஜய்… Read More »தந்தை மறைவு…..அஜீத்திடம் நேரில் துக்கம் விசாரித்த நடிகர் விஜய்

புகழிமலை முருகன் கோவில் கும்பாபிஷேம்…புனித தீர்த்தம் எடுத்து வந்த பக்தர்கள்…

  • by Authour

கரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்திபெற்ற ஆலயங்களில் ஒன்றான வேலாயுதம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள புகழிமலை முருகன் கோவிலில் 315 படிக்கட்டுகள் கொண்ட மலையாகும் மலை உச்சியில் மீது முருகப்பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. சங்க காலத்துக்குப் பின்பு சமணர்கள்… Read More »புகழிமலை முருகன் கோவில் கும்பாபிஷேம்…புனித தீர்த்தம் எடுத்து வந்த பக்தர்கள்…

விஷம் கொடுத்து என்னை கொல்ல முயற்சி…. மாஜி பாக். வீரர் பகீர்

பாகிஸ்தான் கிரிக்கெட்டை பார்த்தால் மேட்ச் பிக்சிங் ஊழல்கள், வருகை தரும் அணி மீது பயங்கரவாத தாக்குதல்கள், வீரர்களுக்கு இடையே சண்டைகள், நேரலை டிவியில் முன்னாள் வீரர்களுக்கு இடையே சண்டைகள், கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மீது… Read More »விஷம் கொடுத்து என்னை கொல்ல முயற்சி…. மாஜி பாக். வீரர் பகீர்

திண்டுக்கல்… கார் தீப்பிடித்து 4 பேர் படுகாயம்

  • by Authour

சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்(46). வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது மாமனார்  பொன்னம்பலம்(78) என்பவரின் கண் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு ஒரு காரில் வந்து கொண்டிருந்தார். இவர்களுடன் மாமியார்… Read More »திண்டுக்கல்… கார் தீப்பிடித்து 4 பேர் படுகாயம்

பாம்பு பிடி வீரர்கள் முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் இன்று (24.3.2023) சென்னை தலைமைச் செயலகத்தில், பத்மஸ்ரீ விருதுகள் பெற்ற இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பாம்புபிடி வீரர்கள்  மாசி சடையன் மற்றும்  வடிவேல் கோபால் ஆகியோர் குடும்பத்தினருடன் சந்தித்து வாழ்த்துப்… Read More »பாம்பு பிடி வீரர்கள் முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து…

ராகுல் சிறை தண்டனையை கண்டித்து திருச்சியில் காங்., ஆர்ப்பாட்டம்..,..

சூரத் நீதிமன்றத்தால் 2019 போடப்பட்ட அவதூறு வழக்கில் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை கண்டித்தும், மத்திய மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்தும் இன்று திருச்சி… Read More »ராகுல் சிறை தண்டனையை கண்டித்து திருச்சியில் காங்., ஆர்ப்பாட்டம்..,..

வேங்கைவயல் விவகாரம்…. உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக பண்ருட்டியை சேர்ந்த வி.மார்க்ஸ் ரவீந்திரன் சார்பில், வக்கீல் ஜி.எஸ்.மணி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார்.… Read More »வேங்கைவயல் விவகாரம்…. உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது

பெரம்பலூரில் காசநோய் விழிப்புணர்வு பேரணி….

பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் க.கற்பகம் இன்று (24.03.2023) கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். இந்த விழிப்புணர்வு பேரணி பெரம்பலூர் பாலக்கரை பகுதியில்… Read More »பெரம்பலூரில் காசநோய் விழிப்புணர்வு பேரணி….

இந்திய பெண் தொழிலதிபர் அமிர்தா மீது ஹிண்டன்பா்க் அடுத்த தாக்குதல்

அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளதாகவும் அதிக அளவில் கடன் பெற்றுள்ளதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு மளமளவென… Read More »இந்திய பெண் தொழிலதிபர் அமிர்தா மீது ஹிண்டன்பா்க் அடுத்த தாக்குதல்

50ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட்…. சட்டமன்றத்தில் அமைச்சர் மகேஷ் விளக்கம்

தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் இன்றைய நிகழ்வில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாணவர்கள் ஆப்சென்ட் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில் அளித்து பேசினார்.… Read More »50ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட்…. சட்டமன்றத்தில் அமைச்சர் மகேஷ் விளக்கம்

சிபிஐக்கு எதிரான வழக்கு…ஏப்5ல் உச்சநீதிமன்றம் விசாரணை

சிபிஐ, அமலாக்க துறை போன்ற புலனாய்வு அமைப்புகளை எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக கண்மூடித்தனமாகப் பயன்படுத்துவதை எதிர்த்து 14 அரசியல் கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளன. இந்த மனு மீதான விசாரணை ஏப்ரல்… Read More »சிபிஐக்கு எதிரான வழக்கு…ஏப்5ல் உச்சநீதிமன்றம் விசாரணை

நகைதிருடிய வேலைக்காரி…..ரஜினி மகளிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு

  • by Authour

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. தற்போது நடிகர் ரஜினிகாந்துடன் போயஸ்கார்டன் வீட்டில் வசித்து வருகிறார். கடந்த மாதம் 9-ந் தேதி ஐஸ்வர்யா தனது நகைகள் உள்ள லாக்கர் பெட்டியை திறந்து பார்த்தார். அப்போது… Read More »நகைதிருடிய வேலைக்காரி…..ரஜினி மகளிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு

மயிலாடுதுறை குமரக்கட்டளை சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்….

  • by Authour

மயிலாடுதுறை, மாயூரநாதர் கோயிலில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான குமரக்கட்டளை உள்ளது. இங்குள்ள சுப்பிரமணியர் சுவாமி சன்னதியில் திருப்பணிகள் செய்யப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக ஆறு கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. இன்று காலை… Read More »மயிலாடுதுறை குமரக்கட்டளை சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்….

கள்ளக்காதலியுடன் இருந்த ஏட்டு… மனைவி புகுந்து துவம்சம்…..போலீஸ் விசாரணை

சேலம் மாவட்டம்  தாரமங்கலம் அருகே உள்ள மானத்தாள் கிராமம், தாண்டவனூர் பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார். இவர் சென்னை ஆயுதப் படையில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சரஸ்வதி என்ற மனைவியும்… Read More »கள்ளக்காதலியுடன் இருந்த ஏட்டு… மனைவி புகுந்து துவம்சம்…..போலீஸ் விசாரணை

தந்தை உடலை தூக்கி வந்த அஜீத்….பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்…..முதல்வர் இரங்கல்

  • by Authour

நடிகர் அஜீத்குமாரின் வீடு சென்னை ஈஞ்சம் பாக்கத்தில் உள்ளது. அஜீத்குமாருடன் அவரது தந்தை  பிஎஸ் மணி என்கிற சுப்பிரமணி(85) தாயார்  மோகினி ஆகியோரும் வசித்து வந்தனர்.  இன்று அதிகாலை தந்தை  மணி காலமானார்.  அவரது… Read More »தந்தை உடலை தூக்கி வந்த அஜீத்….பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்…..முதல்வர் இரங்கல்

அஜீத் தந்தை உடலுக்கு…. அமைச்சர் உதயநிதி மரியாதை

நடிகர் அஜீத்குமாரின் தந்தை சுப்பிரமணியன் இன்று காலை சென்னை ஈஞ்சம் பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவர் கடந்த 4 வருடங்களாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார்.  இதுபற்றிய செய்தி அறிந்ததும் ரசிர்கள்,… Read More »அஜீத் தந்தை உடலுக்கு…. அமைச்சர் உதயநிதி மரியாதை

டூவீலர் மீது லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு….டிரைவர் தப்பி ஓட்டம்… திருச்சியில் பரபரப்பு…

திருச்சி மாவட்டம், தொட்டியம் அடுத்த மேலசீனிவாசநல்லூர் சேர்ந்த சன்னாசி மகன் பரமன் (47), இவர் ஏற்கனவே கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் இடது கால் இழந்து தனது வீட்டின் அருகே பலகார… Read More »டூவீலர் மீது லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு….டிரைவர் தப்பி ஓட்டம்… திருச்சியில் பரபரப்பு…

நடிகர் அஜீத் தந்தை மறைவு…. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

நடிகர் அஜீத்குமாரின் தந்தை  சுப்பிரமணியம்(86) பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை அவர் காலமானார்.  இது தொடர்பாக நடிகர் அஜீத் விடுத்துள்ள வேண்டுகோளில், எனது தந்தை மறைவு இறுதி சடங்குகள் குடும்ப நிகழ்வாகவே… Read More »நடிகர் அஜீத் தந்தை மறைவு…. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

மிரட்ட வருகிறது” பீட்சா 3”…. ரிலீஸ் தேதி அறிவிப்பு….

சினிமாவில் ஹாரர் த்ரில்லர் படங்கள் எப்போதும் தனி கவனம் பெறும். அந்த வகையில் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற படம் ‘பீட்சா’. இந்த படத்தின் இரண்டு பாகங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில்… Read More »மிரட்ட வருகிறது” பீட்சா 3”…. ரிலீஸ் தேதி அறிவிப்பு….

உலக வங்கி தலைவர் பதவிக்கு போட்டி… அஜய் பங்காவுக்கு கொரோனா

  • by Authour

உலக வங்கி தலைவர் பதவிக்கு போட்டியிடும் அஜய் பங்காவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்ட்டுள்ளது.டில்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி , மத்திய மந்திரிகள் நிர்மலா… Read More »உலக வங்கி தலைவர் பதவிக்கு போட்டி… அஜய் பங்காவுக்கு கொரோனா

ஆன்லைன் ரம்மி தடை மசோதா இன்று மீண்டும் கவர்னருக்கு அனுப்பிவைப்பு

ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டத்தால் ஏராளமானவர்கள் பணத்தை இழந்து, தங்கள் வாழ்வை மாய்த்து வருகிறார்கள். எனவே ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் வகையில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா தமிழக சட்டசபையில் கடந்த… Read More »ஆன்லைன் ரம்மி தடை மசோதா இன்று மீண்டும் கவர்னருக்கு அனுப்பிவைப்பு

தம்பியை தாக்கிய அண்ணன் மீது வழக்கு….. திருச்சி போலீஸ் விசாரணை…

  • by Authour

திருச்சி மாவட்டம், முசிறி  அருகே மேலக் கொட்டம் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி(50). இவரது அண்ணன் ராஜேந்திரன்(51). இவர்களுக்கு பொதுவான கிணற்றில் உள்ள தண்ணீரை செல்வமணி சாகுபடி செய்யாமல் இருந்த தோட்டத்திற்கு விட்டுள்ளார். இந்த கிணற்றிலிருந்து… Read More »தம்பியை தாக்கிய அண்ணன் மீது வழக்கு….. திருச்சி போலீஸ் விசாரணை…

இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பு துவங்கியது….

  • by Authour

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் புனித மாதமான ரமலான் மாதத்தில் 30 நாட்கள். நோன்பு இருந்து இறை வணக்கத்தில் ஈடுபடுகின்றனர்.இந்நிலையில் தமிழகத்தில் தலைமை காஜி அறிவிப்பின் படி இன்று முதல் நோன்பு துவங்கியது.முதல் ரமலான்… Read More »இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பு துவங்கியது….

அண்ணாமலைக்கு …. டில்லியில் செம டோஸ்

  • by Authour

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை  நேற்று திடீரென டில்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார்.  பின்னர் அவர் விமானம் மூலம் மதுரை வந்தார்.  மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்… Read More »அண்ணாமலைக்கு …. டில்லியில் செம டோஸ்

கத்திமுனையில் பணம் பறித்த 2 பேர் கைது….

  • by Authour

அரியலூர் மாவட்டம் கீழக்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி தர்மராஜ். இவர் இன்று மாலை கீழக்குடியிருப்பு பேருந்து நிறுத்தம் எதிரில் நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த ஆண்டிமடம் கிராமத்தைச் சேர்ந்த… Read More »கத்திமுனையில் பணம் பறித்த 2 பேர் கைது….

ராகுல் எம்.பி. பதவியை பறிக்க திட்டமா? பரபரப்பு தகவல்

  • by Authour

ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அவரது எம்.பி. பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி பற்றிய அவதூறு… Read More »ராகுல் எம்.பி. பதவியை பறிக்க திட்டமா? பரபரப்பு தகவல்

ராகுலுக்கு சிறை….. எதிர்க்கட்சிகள் ஜனாதிபதியை சந்திக்க முடிவு

  • by Authour

கடந்த 2019-ஆம் ஆண்டு தேர்தலின்போது, பிரதமர் மோடியின் சமூகம் குறித்து அவதூறாக பேசியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் கோர்ட்டு நேற்று பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது.… Read More »ராகுலுக்கு சிறை….. எதிர்க்கட்சிகள் ஜனாதிபதியை சந்திக்க முடிவு

நடிகர் அஜீத்குமார் தந்தை காலமானார்

நடிகர் அஜீத்குமாரின் தந்தை மணி என்கிற  சுப்பிரமணியம்(84) இவர்  கடந்த 4 வருடங்களுக்கு முன் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு  இருந்தார்.  இன்று காலை அவர் சென்னையில் உள்ள இல்லத்தில் காலமானார்.  அவரது உடல் தகனம்… Read More »நடிகர் அஜீத்குமார் தந்தை காலமானார்

பெண் பைலட்கள் அதிகம் உள்ள நாடு இந்தியா

இந்தியாவில் விமானிகளில் 15 சதவீதம் பேர் பெண்கள், இது உலக சராசரியான 5 சதவீதத்தை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம். மேலும் அந்த அறிக்கையில், இந்தியாவில் விமான நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, “2021… Read More »பெண் பைலட்கள் அதிகம் உள்ள நாடு இந்தியா

பிரதமர் மோடி இன்று வாரணாசி வருகை

பிரதமர் மோடி 1,780 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், புதிய திட்டங்களை தொடங்கி வைக்கவும் இன்று தனது தொகுதியான  வாரணாசி வருகிறார். முதலாவதாக, பிரதமர் மோடி இன்று காலை 10.30… Read More »பிரதமர் மோடி இன்று வாரணாசி வருகை

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ1.45 கோடி காணிக்கை…

சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தினமும் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாரியம்மனை தரிசனம் செய்து தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி, காணிக்கை உண்டியல்களில் காணிக்கையும்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ1.45 கோடி காணிக்கை…

திருச்சி என்.ஐ.டி-யில் வருடாந்திர பிரக்யான் விழா தொடங்கியது …

திருச்சி மாவட்டம் திருவரம்பூரை அடுத்த துவாக்குடியில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் (என் ஐ டி ) வருடாந்திர தொழில்நுட்ப நிர்வாக விழா தற்போது மாணவர்களால் நடத்தப்படும் பிரக்யான் விழாவாக நடைபெற்று வருகிறது. என்ஐடி… Read More »திருச்சி என்.ஐ.டி-யில் வருடாந்திர பிரக்யான் விழா தொடங்கியது …

திருச்சி அருகே போதை மாத்திரை – ஊசிகள் விற்ற 2 பேர் கைது..

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள பாப்பாக்குறிச்சி காட்டூர் பகுதியில் மருத்துவத்திற்கு பயன்படக்கூடிய போதை மாத்திரையும் மற்றும் ஊசிகள் விற்கப்படுவதாக திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகனின் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தனிப்படை… Read More »திருச்சி அருகே போதை மாத்திரை – ஊசிகள் விற்ற 2 பேர் கைது..

கவர்னர் ஆர்.என்.ரவி, அமித் ஷாவுடன் சந்திப்பு…

  • by Authour

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி இருந்த நிலையில், சட்ட சபையில் இன்று அந்த மசோதா மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது . இந்நிலையில் 2 நாள் பயணமாக… Read More »கவர்னர் ஆர்.என்.ரவி, அமித் ஷாவுடன் சந்திப்பு…

சிறை தண்டனை விவகாரம்… ராகுலுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு…

  • by Authour

பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு, குஜராத் மாநிலம் சூரத் கோர்ட் இன்று 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேலும் ரூ.15,000 அபராதமும்… Read More »சிறை தண்டனை விவகாரம்… ராகுலுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு…

ஒரே குடும்ப தாய்-மகள்-மருமகள் 3 பேரிடம் சேட்டிங்… பலே பாதிரியார்….

  • by Authour

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பாத்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் பாதிரியர் பெனடிக்ட் ஆன்றோ (29). கடந்த சில நாட்களுக்கு முன் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ இளம்பெண்களுடன் நெருக்கம், வீடியோ காலில் நிர்வாணமாக பேசுதல், ஆபாசமாக… Read More »ஒரே குடும்ப தாய்-மகள்-மருமகள் 3 பேரிடம் சேட்டிங்… பலே பாதிரியார்….

11 வருடங்களுக்கு முன்பு திருடப்பட்ட ஆஞ்சநேயர் சிலை ஆஸி-யில் மீட்பு…

  • by Authour

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகில் உள்ள பொட்டவெளி வெள்ளூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு வரதராஜபெருமாள் உடனுறை ஸ்ரீதேவி, பூதேவி திருக்கோயிலுக்கு சொந்தமான 1.வரதராஜபெருமாள். 2.றிதேவி, 3.பூதேவி மற்றும் 4.ஆஞ்சநேயர் உலோக சிலைகள் திருடப்பட்டது தொடர்பாக… Read More »11 வருடங்களுக்கு முன்பு திருடப்பட்ட ஆஞ்சநேயர் சிலை ஆஸி-யில் மீட்பு…

16 பேரின் உயிரை காப்பாற்றிய காவல் அதிகாரி…..

தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் அரசு தேர்வாணைய வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் ஆளும் பாரதீய ராஷ்டீரிய சமிதி கட்சிக்கு எதிராக அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர் (ஏ.பி.வி.பி.) போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை தடுத்து, போலீசார்… Read More »16 பேரின் உயிரை காப்பாற்றிய காவல் அதிகாரி…..

நடிகை யாஷிகாவிற்கு பிடிவாரண்ட்… கோர்ட் உத்தரவு …

  • by Authour

இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். தனியார் தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டதன் மூலம் யாஷிகா ஆனந்த் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலம்… Read More »நடிகை யாஷிகாவிற்கு பிடிவாரண்ட்… கோர்ட் உத்தரவு …

மனைவி மீது ஆசிட் வீசி தப்பி ஓட முயன்ற நபரை பிடித்த பெண் போலீஸ்…. பாராட்டு

  • by Authour

கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சூலூர் கண்ணம்பாளையம் பகுதி சேர்ந்த பெண் மீது அவரது கணவர் சிவா என்பவர் ஆசிட் வீசி தப்பி ஓட முயற்சி செய்தபோது அவ்விடத்திலிருந்த ஆனைமலை காவல் நிலைய… Read More »மனைவி மீது ஆசிட் வீசி தப்பி ஓட முயன்ற நபரை பிடித்த பெண் போலீஸ்…. பாராட்டு

நடுரோட்டில் ரிப்பேர் ஆகி நின்ற அரசு பஸ்….உதவி செய்த போலீசார்கள்…

  • by Authour

போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் அரசு பேருந்துகள் காயலான் கடைக்கு போக வேண்டிய நிலைமையில் உள்ளது இதில் பயணம் செய்யும் சாதாரண மக்கள் பாவம் என்றால், அதை ஓட்டிச் செல்லும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்… Read More »நடுரோட்டில் ரிப்பேர் ஆகி நின்ற அரசு பஸ்….உதவி செய்த போலீசார்கள்…

சாப்பிட்ட கேக்குக்கு பணம் கேட்டதால் கடையில் வாலிபர்கள் அட்டூழியம்… சிசிடிவி காட்சி..

  • by Authour

கோவை மாவட்டம், சூலூரில் சாப்பிட்ட கேக்குக்கு பணம் கேட்டதால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் கடையில் வைக்கப்பட்டிருந்த பாட்டில்களை போட்டு உடைத்த சம்பவத்தின் சிசிடிவி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த காமராஜ் என்பவர் கோவை… Read More »சாப்பிட்ட கேக்குக்கு பணம் கேட்டதால் கடையில் வாலிபர்கள் அட்டூழியம்… சிசிடிவி காட்சி..

கோவை-சென்னை பயணம்…6மணி நேரம்..வந்தேபாரத் ரயில் சேவை

கோவை-சென்னை இடையே இயக்கப்பட உள்ளJ வந்தே பாரத் ரெயில், அடுத்த மாதம் இதனை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். 495.28 கிமீ தூரத்தை 6 மணி 10 நிமிடங்களில் சென்றடையும் என உத்தேசமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.… Read More »கோவை-சென்னை பயணம்…6மணி நேரம்..வந்தேபாரத் ரயில் சேவை

ராகுல் மீது வழக்கு…. மோடியின் உருவபொம்மையை எரித்து காங்., போராட்டம்…

  • by Authour

பிரதமர் மோதி குறித்து அவதூறாக பேசிய வழக்கில், குஜராத் நீதிமன்றம் எம் பி ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.இதனை கண்டித்து இன்று நாகையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி… Read More »ராகுல் மீது வழக்கு…. மோடியின் உருவபொம்மையை எரித்து காங்., போராட்டம்…

இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள்…. பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம்

இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் வாடும் 28 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைந்து விடுவித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம்… Read More »இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள்…. பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம்

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5, 390 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் 55 ரூபாய் உயர்ந்து 5,445 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கத்திற்கு… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

வேலைக்காரர்கள் கால்களை தொட்டு வணங்கும் நடிகை

  • by Authour

‘புஷ்பா’ படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால் படம் பற்றிய பேச்சு இன்னும் ஓயவில்லை. இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘ஓ சாமி… சாமி…’ பாடல் மிகவும் பிரபலமானது. இதில் ராஷ்மிகா மந்தனாவின்… Read More »வேலைக்காரர்கள் கால்களை தொட்டு வணங்கும் நடிகை

இலவச திருமணம் செய்து வைத்த மயிலாடுதுறை நகராட்சி தலைவர்….

  • by Authour

மயிலாடுதுறையில் பிரசித்திபெற்ற திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர் கோயில் உள்ளது. 108 திவ்யதேசங்களில் ஒன்றானதும், பஞ்ச அரங்க தலங்களில் ஒன்றானதுமான இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது. இக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை வழிகாட்டுதலின்படி… Read More »இலவச திருமணம் செய்து வைத்த மயிலாடுதுறை நகராட்சி தலைவர்….

உண்மையே எனது கடவுள்….. ராகுல் ட்வீட்

, பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக ராகுலுக்கு உடனடியாக… Read More »உண்மையே எனது கடவுள்….. ராகுல் ட்வீட்

வீடு, கடைகளில் கியூ.ஆர். கோடு ஒட்டும் பணி…..திருச்சி மாநகராட்சி நடவடிக்கை

திருச்சி மாநகராட்சியின் அனைத்து சேவைகளையும் மேம்படுத்தும் நோக்கிலும், மாநகராட்சி தொடர்பான புகார்களை உடனுக்குடன் களையவும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கும் துறை மூலம் நகரில் உள்ள ஒவ்வொரு குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களும்… Read More »வீடு, கடைகளில் கியூ.ஆர். கோடு ஒட்டும் பணி…..திருச்சி மாநகராட்சி நடவடிக்கை

நடிகை உர்பி ஜாவித் கலக்கல் போஸ்

படத்தில் காணப்படும் உர்பி ஜாவித் ஒரு  இந்தி நடிகை மற்றும் மாடல் மட்டுமல்ல, ராப் பாடகரும், டிரெண்டிங் டிசைனருங் கூட. இப்போது அவருக்கு மற்றொரு பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட ஆசிய… Read More »நடிகை உர்பி ஜாவித் கலக்கல் போஸ்

சட்டப்பேரவையில் அதிமுக வெளிநடப்பு ஏன்?

தமிழக சட்டமன்றத்தில் இன்று ஆன் லைன் ரம்மி தடை மசோதா மீண்டும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் கொண்டு வரப்பட்டது. இந்த மசோதா மீது அனைத்து கட்சி தலைவர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து பேசினா். அதிமுக… Read More »சட்டப்பேரவையில் அதிமுக வெளிநடப்பு ஏன்?

பாபநாசத்தில் வளர் இளம் பருவத்தினருக்கான நல் வாழ்வு விழிப்புணர்வு பயிற்சி….

வளர் இளம் பருவத்தினருக்கான நல் வாழ்வு விழிப்புணர்வு பயிற்சி நடந்தது. தஞ்சை மாவட்டம், பண்டாரவாடை, சக்கராப் பள்ளி, வீரமாங்குடி, ஆதனூர், கபிஸ்தலம் அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்களில் நடந்த பயிற்சியில் பதினைந்திலிருந்து பத்தொன்பது வயதிற்குட்பட்டவர்கள்… Read More »பாபநாசத்தில் வளர் இளம் பருவத்தினருக்கான நல் வாழ்வு விழிப்புணர்வு பயிற்சி….

கரூரில் வருவாய்துறையினர் திடீர் போராட்டம் … அலுவலக பணிகள் பாதிப்பு…

  • by Authour

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்கத்தினர் இன்று ஒரு நாள் மாநிலம் தழுவிய தற்செயல் விடுப்பு… Read More »கரூரில் வருவாய்துறையினர் திடீர் போராட்டம் … அலுவலக பணிகள் பாதிப்பு…

4 மாநில பாஜக தலைவர்களுக்கு கல்தா…புதிய தலைவர்கள் நியமனம்

டில்லி, பீகார், ஒடிசா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜகவுக்கு புதிய தலைவர்களை நியமித்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உத்தரவிட்டுள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஜே.பி.நட்டா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். 4 மாநில… Read More »4 மாநில பாஜக தலைவர்களுக்கு கல்தா…புதிய தலைவர்கள் நியமனம்

2 ஆண்டு சிறை……ராகுல் ஒருபோதும் பயப்படமாட்டார் ….. பிரியங்கா ஆவேசம்

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது குறித்து பிரியங்கா காந்தி கூறியதாவது: பயந்து போன அனைத்து அரசு எந்திரங்களும், தண்டனை, பாரபட்சம்… Read More »2 ஆண்டு சிறை……ராகுல் ஒருபோதும் பயப்படமாட்டார் ….. பிரியங்கா ஆவேசம்

ரஜினிமகள் வீட்டில் கணக்கில் அடங்கா நகைகள் திருடிய வேலைக்காரி…தொழிலதிபர் ஆனது அம்பலம்

  • by Authour

நடிகர் ரஜினிகாந்துடன் போயஸ்கார்டன் வீட்டில் தான் நடிகர் ரஜினிகாந்தின் மூத்தமகள் ஐஸ்வர்யா வசித்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் 9-ந் தேதி ஐஸ்வர்யா தனது நகைகள் உள்ள லாக்கர் பெட்டியை திறந்து பார்த்திருக்கிறார். அந்த… Read More »ரஜினிமகள் வீட்டில் கணக்கில் அடங்கா நகைகள் திருடிய வேலைக்காரி…தொழிலதிபர் ஆனது அம்பலம்

ராகுலுக்கு தண்டனை அறிவித்தது ஏன்… திருச்சியில் சீமான் கேள்வி…

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியினருக்கும், மதிமுகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, காவல்துறையினர் பதிவு செய்த வழக்கில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,… Read More »ராகுலுக்கு தண்டனை அறிவித்தது ஏன்… திருச்சியில் சீமான் கேள்வி…

கரூரில் இபிஎஸ் அணியிலிருந்து விலகி ஓபிஎஸ் அணியில் இணைந்த தொண்டர்கள்…

  • by Authour

கரூர் மாவட்டத்தில் ஓபிஎஸ் அணியின் புதிய மாவட்ட செயலாளராக ஆயில் ரமேஷ் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். அவை தலைவர், அம்மா பேரவை செயலாளர் ஆகிய பொறுப்புகளுக்கும் நிர்வாகிகள் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகள் அறிமுகம் கூட்டம்… Read More »கரூரில் இபிஎஸ் அணியிலிருந்து விலகி ஓபிஎஸ் அணியில் இணைந்த தொண்டர்கள்…

கோவை அருகே கோவில் இடிக்க கூடாது என பொதுமக்கள் முற்றுகை…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே பல்லடம் சாலையில் உள்ள நிரஞ்சனா கார்டன் பகுதியில் கருப்பராயன் கோயில் உள்ளது,அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கருப்பராயன் கோவில் வழிபாடு செய்து வருகின்றனர். இதை அடுத்து நெடுஞ்சாலைத் துறையினர் சாலை விரிவாக்கப்… Read More »கோவை அருகே கோவில் இடிக்க கூடாது என பொதுமக்கள் முற்றுகை…

ராகுலுக்கு சிறையா? மோடிக்கு மக்கள் மன்றம் பதில் சொல்லும்…. கே.எஸ் அழகிரி பேட்டி

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தையடுத்த  தா.பழூரில் காங்கிரஸ் பிரமுகர்  இல்ல திருமண நிகழ்ச்சிக்கு வருகை தந்த காங்கிரஸ் கட்சிமாநிலத் தலைவர் கே எஸ் அழகிரி, திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது  கே எஸ் அழகிரி,… Read More »ராகுலுக்கு சிறையா? மோடிக்கு மக்கள் மன்றம் பதில் சொல்லும்…. கே.எஸ் அழகிரி பேட்டி

குழந்தை -வளரிளம் பருவத் தொழிலாளர் முறை ஒழிப்பு… கலெக்டர் துவக்கி வைத்தார்…

  • by Authour

திருச்சி எஸ்.ஆர்.எம்.ஹோட்டலில் தொழிலாளர் நலத்துறையின் சார்பில் குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் முறை ஒழிப்பு தொடர்பான மண்டல அளவிலான பயிலரங்கத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் இன்று குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.… Read More »குழந்தை -வளரிளம் பருவத் தொழிலாளர் முறை ஒழிப்பு… கலெக்டர் துவக்கி வைத்தார்…

ராகுலுக்கு சிறையா? தமிழகம் முழுவதும் காங்கிரசார் போராட்டம்

பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து வெளியிட்ட வழக்கில்  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு குஜராத் மாநிலம் சூரத் மாவட்ட நீதிமன்றம் 2 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிட்டது.  இதை கண்டித்து இன்று… Read More »ராகுலுக்கு சிறையா? தமிழகம் முழுவதும் காங்கிரசார் போராட்டம்

கோவையில் 3 லட்சம் மதிப்புள்ள நகை திருட்டு…. போலீஸ் விசாரணை….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி மகாலிங்கபுரம் திருவள்ளுவர் வீதியில் வேலுச்சாமி குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று இரவு வேலுச்சாமியும் மனைவியும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர் வீட்டின் முன் கதவை உடைத்து… Read More »கோவையில் 3 லட்சம் மதிப்புள்ள நகை திருட்டு…. போலீஸ் விசாரணை….

மகனுக்கு சிரமம் தரக்கூடாது என்று தீக்குளித்து தாய் தற்கொலை….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே டி.கோட்டாம் பட்டியை சேர்ந்த சுரேஷ் . குடும்பத்துடன் வசித்தும் இவர் தின கூலி வேலைக்கு சென்று வருகிறார்.  இவரது தாய் பங்காரு அம்மாள்(எ)நாச்சம்மாள் அவரது தோட்டத்தில் தனியாக வசித்து வருகிறார்.… Read More »மகனுக்கு சிரமம் தரக்கூடாது என்று தீக்குளித்து தாய் தற்கொலை….

கோவை கோர்ட் வளாகத்தில் மனைவி மீது கணவர் ஆசிட் வீச்சு… பரபரப்பு…

  • by Authour

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஜே எம் ஒன் என்ற கோர்ட்டில் கணவன் சிவக்குமார் மறைத்து வைத்திருந்த ஆசிட் எடுத்து மனைவி கவிதா மீது வீசியதால் கவிதாவின் உடல் முழுவதுமாக ஆசிடினால் பாதிக்கப்பட்டது. சரியாக… Read More »கோவை கோர்ட் வளாகத்தில் மனைவி மீது கணவர் ஆசிட் வீச்சு… பரபரப்பு…

ஆன் லைன் ரம்மி தடை சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேறியது… அதிமுக வெளிநடப்பு

  • by Authour

ஆன்லைன் ரம்மி தடை தடை சட்ட மசோதாவை மீண்டும் சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். அதன் பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்த 41 பேர்… Read More »ஆன் லைன் ரம்மி தடை சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேறியது… அதிமுக வெளிநடப்பு

திருப்பிரம்பீஸ்வரர் கோவிலுக்கு ரூ.40 லட்சம் மதிப்பில் திருப்பணிகள் துவங்க பூமிபூஜை…

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தச்சன்குறிச்சி கிராமத்தில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு சோழர் காலத்தில் கட்டப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை திருப்பிரம்பீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலில் விநாயகர்… Read More »திருப்பிரம்பீஸ்வரர் கோவிலுக்கு ரூ.40 லட்சம் மதிப்பில் திருப்பணிகள் துவங்க பூமிபூஜை…

மோடி குறித்து அவதூறு……ராகுலுக்கு 2 ஆண்டு சிறை… சூரத் கோர்ட் அதிரடி

  • by Authour

காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி 2019  மக்களவை தேர்தல் பிரசாரத்தின் போது மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என்று கூறியதாகவும், அவர் பிரதமர் மோடியை மறைமுகமாக இவ்வாறு  தாக்கியதாகவும் பாஜக சார்பில்  குஜராத்  மாநிலம்… Read More »மோடி குறித்து அவதூறு……ராகுலுக்கு 2 ஆண்டு சிறை… சூரத் கோர்ட் அதிரடி

பாதியில் நின்ற பஸ்…. டிராக்டர் உதவியுடன் பஸ் மீட்பு… புது பஸ் இயக்க கோரிக்கை…

  • by Authour

கோவை மாவட்டம், வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலைத் தோட்ட பணியாளர்கள்,பள்ளி மற்றும்கல்லூரி மாணவ மாணவிகள் தினசரி அரசு பேருந்து பயணம் செய்து வால்பாறைக்கு வருகின்றனர். வன விலங்குகள் அதிக நடமட்டம் பகுதிகளில் பகுதிகள் என்பதால்… Read More »பாதியில் நின்ற பஸ்…. டிராக்டர் உதவியுடன் பஸ் மீட்பு… புது பஸ் இயக்க கோரிக்கை…

திருவானைக்காவல் கோயிலில் பங்குனி தேரோட்டம்

  • by Authour

பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமானதும், சுமார் 2000ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலயமும், செங்கோட்சோழனால் கட்டப்பட்டதுமான திருச்சி திருவானைக்காவல் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி ஜம்புகேசுவரர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனித்தேரோட்டம் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.… Read More »திருவானைக்காவல் கோயிலில் பங்குனி தேரோட்டம்

திருப்பதி உண்டியல் வருமானம் ரூ.1500 கோடியாக அதிகரிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2023-2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை திருப்பதி தேவஸ்தானம் தயாரித்து தாக்கல் செய்துள்ளது. கொரோனாவுக்கு பிறகு உண்டியல் வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு முன், உண்டியல் வருமானம் ஆண்டுக்கு ரூ.1,200 கோடியாக இருந்தது.… Read More »திருப்பதி உண்டியல் வருமானம் ரூ.1500 கோடியாக அதிகரிப்பு

அதிமுக செயலாளர் நடத்திய ஆணவக்கொலை….. சட்டமன்றத்தில் அதிமுக அமளி

கிருஷ்ணகிரி மாவட்டம் கிட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகன் (வயது 28). இவர் டைல்ஸ் ஒட்டும் பணி செய்து வந்தார். அவதானப்பட்டி அருகே உள்ள முழுக்கான் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர்  கல்லூரி மாணவி சரண்யா. இவர்கள்… Read More »அதிமுக செயலாளர் நடத்திய ஆணவக்கொலை….. சட்டமன்றத்தில் அதிமுக அமளி

வைரமுத்து பாடல்…39 ஆண்டுகளுக்கு பிறகு பாடிய சித்ரா

தங்கர் பச்சான் இயக்கும் ‘கருமேகங்கள் கலைகின்றன’ என்ற படத்துக்கு கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுதி உள்ளார். அதில் ஒரு பாடலை ஜி.வி.பிரகாஷ் இசையில் பிரபல பின்னணி பாடகி சித்ரா பாடி உள்ளார். இந்த பாடல்… Read More »வைரமுத்து பாடல்…39 ஆண்டுகளுக்கு பிறகு பாடிய சித்ரா

ஒன்டே தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா

  • by Authour

இந்தியா வந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மும்பையில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்திவிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது., விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில்வெற்றி பெற்றது.. இதனால்… Read More »ஒன்டே தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா

கோடிக்கரை வன உயிரின சரணாலயத்தில் கணக்கெடுப்பில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள்…

நாகை மாவட்டம், வேதாரணியம் அடுத்த கோடியக்கரை வனவிலங்கு வன உயிரின சரணாலயம் 2250 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது . இச் சரணாலயத்தில் வெளிமான் புள்ளிமான் நரி முயல் குதிரை என வனவிலங்குகள் உள்ளன. ஆண்டு… Read More »கோடிக்கரை வன உயிரின சரணாலயத்தில் கணக்கெடுப்பில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள்…

தனியார் கூட்டுறவு வங்கி முன் வாடிக்கையாளர்கள் சாலை மறியல்…..

  • by Authour

தஞ்சை மாவட்டம், திருவையாறில் சேலத்தை தலைமையிடமாகக் கொண்ட தனியார் கூட்டுறவு சங்க வங்கி கிளை 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த வங்கியின் கிளை மேலாளராக கீழப்புனவாசலை சேர்ந்த மோகன் (45) பணியாற்றி வந்தார்.… Read More »தனியார் கூட்டுறவு வங்கி முன் வாடிக்கையாளர்கள் சாலை மறியல்…..

தமிழ் வம்சாவளி நடிகைக்கு அமெரிக்காவின் உயர் விருது….பைடன் வழங்கினார்

அமெரிக்காவில் கலைத்துறையின் மூலம் மக்களிடம் மனித நேயத்தை ஊக்குவிக்கும் நபர்களுக்கு ‘தேசிய மனித நேய விருது’ என்ற உயரிய விருது அந்த நாட்டின் ஜனாதிபதியால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. மனிதநேயம் பற்றிய தேசத்தின் புரிதலை… Read More »தமிழ் வம்சாவளி நடிகைக்கு அமெரிக்காவின் உயர் விருது….பைடன் வழங்கினார்

தஞ்சையில் 108 ஆம்புலன்ஸ் டிரைவருக்கு ஆள் சேர்ப்பு முகாம்….

நாகப்பட்டினம்,திருவாரூர் ,தஞ்சாவூர் ,மயிலாடுதுறை ஒருங்கிணைந்த 108 ஆம்புலன்ஸ் சேவை திட்ட மேலாளர் மோகன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது….  தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ்சில் பணிபுரிய டிரைவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் பணிக்கான ஆள்… Read More »தஞ்சையில் 108 ஆம்புலன்ஸ் டிரைவருக்கு ஆள் சேர்ப்பு முகாம்….

நிர்வாணமாக ரோட்டில் நடந்து சென்ற நடிகை….

பிரபல ஹாலிவுட் நடிகை அமண்டா பைனஸ். இவர் ஈஸி ஏ, ஷீ இஸ் தி மேன், வாட் எ கேர்ள் வாண்ட்ஸ், ஹேர் ஸ்பிரே உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். தொலைக்காட்சி தொடர்களிலும்… Read More »நிர்வாணமாக ரோட்டில் நடந்து சென்ற நடிகை….

டைரக்டர் ராஜமவுலி மீது பழம்பெரும் நடிகை காஞ்சனா கடும் தாக்கு

பழம்பெரும் நடிகை காஞ்சனா. இவர் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், என்.டி.ராமராவ், நாகேஷ்வரராவ், கிருஷ்ணா உள்ளிட்ட அந்த கால முன்னணி நடிகர்களுடன் நடித்தவர்.  சிவந்தமண் படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்து பட்டத்து ராணி பார்க்கும் பார்வை… Read More »டைரக்டர் ராஜமவுலி மீது பழம்பெரும் நடிகை காஞ்சனா கடும் தாக்கு

காப்பகத்தில் இருந்து 5 சிறுவர்கள் தப்பி ஓட்டம்

விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூரில் அன்புஜோதி ஆசிரமம் செயல்பட்டு வந்தது. இங்கு முதியவர்கள், ஆதரவற்றோர் அன நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறனர். இதனிடையே ஆசிரமத்தில் சிலர் காணாமல் போனதாகவும், பாலியல் அத்துமீறல் நடைபெறுவதாகவும் புகார்கள் எழுந்த… Read More »காப்பகத்தில் இருந்து 5 சிறுவர்கள் தப்பி ஓட்டம்

ஆபரேஷன் மயக்கத்தில் இருந்த பெண் பலாத்காரம்… ஆஸ்பத்திரி ஊழியர் கைது

கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வடகரா அருகே மையன்னூர் பகுதியை சேர்ந்தவர் சசிதரன் (வயது 55). இவர் கோழிக்கோடு  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இதற்கிைடயே ஆஸ்பத்திரியில் 36 வயது பெண்… Read More »ஆபரேஷன் மயக்கத்தில் இருந்த பெண் பலாத்காரம்… ஆஸ்பத்திரி ஊழியர் கைது

புதுகை மீனவர்கள் 12 பேர் கைது…. இலங்கை ராணுவம் அட்டூழியம்

  • by Authour

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்,   நேற்று நள்ளிரவும், தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. நெடுந்தீவு அருகே… Read More »புதுகை மீனவர்கள் 12 பேர் கைது…. இலங்கை ராணுவம் அட்டூழியம்

ரமலான் நோன்பு நாளை தொடக்கம்

ரமலான் பிறை தொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள். ரமலான் மாத இறுதிநாளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில், ரமலான் நோன்பு 24-ந்தேதி (நாளை) முதல் தொடங்கும் என்று தலைமை காஜி அறிவித்துள்ளார்.… Read More »ரமலான் நோன்பு நாளை தொடக்கம்

கவர்னர் ரவி, அண்ணாமலை திடீர் டில்லி பயணம்

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, பாஜக தலைவர் அண்ணாமலை இன்று தனித்தனியாக டில்லிக்கு செல்கின்றனர். கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை 10 மணிக்கு ஏர் இந்தியா விமானத்தில் டில்லி செல்கிறார். ஆன்லைன் ரம்மி தடை சட்ட… Read More »கவர்னர் ரவி, அண்ணாமலை திடீர் டில்லி பயணம்

ஒபிஎஸ் தனிக்கட்சி நடத்துகிறார் இபிஎஸ் தரப்பு வாதம்.. தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைப்பு..

கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டன. பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவது எனவும், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை… Read More »ஒபிஎஸ் தனிக்கட்சி நடத்துகிறார் இபிஎஸ் தரப்பு வாதம்.. தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைப்பு..

இன்றைய ராசிபலன் – 23.03.2023

இன்றைய ராசிப்பலன் – 23.03.2023 மேஷம் இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக பிரச்சினைகள் ஏற்படலாம். வேலை சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பெரிய மனிதர்களின்… Read More »இன்றைய ராசிபலன் – 23.03.2023

அரசு பெண் டாக்டர் தூக்கிட்டு தற்கொலை… 

  • by Authour

சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலுகா,க ல்பகனூர், சிவகங்கைபுரத்தை சேர்ந்தவர் ராஜசேகர் மகள் பிரியங்கா (28) . அரசு டாக்டரான இவர் பெரம்பலூர் கல்யாண நகரில் வாடகை வீட்டில் தங்கி பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில்… Read More »அரசு பெண் டாக்டர் தூக்கிட்டு தற்கொலை… 

உலக தண்ணீர் தினம்…மாணவ-மாணவிகளுக்கு மரகன்றுகள் வழங்கல்…..

திருச்சி எடமைலைப்பட்டிபுதுர் மற்றும் ராமசந்திர நகர் பகுதியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் அகில இந்திய கொளரவ தலைவரும் முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை… Read More »உலக தண்ணீர் தினம்…மாணவ-மாணவிகளுக்கு மரகன்றுகள் வழங்கல்…..

திருச்சியில் காவல்துறை, தீயணைப்பு துறை-சிறைத்துறையினரின் குடும்பத்தினருக்கான வேலைவாய்ப்பு முகாம்…

திருச்சி மத்திய மண்டலத்தில் காவல்துறையினரால் வருகின்ற 25.03.2023- ஆம் தேதி திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள கலையரங்கத்தில் திருச்சிமத்திய மண்டல காவல்துறை மற்றும் திருச்சி மாநகர காவல்துறையில் தற்போது பணிபுரியும் மற்றும்… Read More »திருச்சியில் காவல்துறை, தீயணைப்பு துறை-சிறைத்துறையினரின் குடும்பத்தினருக்கான வேலைவாய்ப்பு முகாம்…

கோவையில் 12 வயது சிறுமிக்கு நீண்ட நாட்களாக பாலியல் தொல்லை… 3 பேர் கைது.

  • by Authour

கோயம்புத்தூரை சேர்ந்த 12 வயது சிறுமி, மனநலம் பாதிக்கப்பட்ட தாயுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சிறுமியின் வீட்டின் அருகே வசித்து வரும் சதாசிவம் (48), மதன் (24), குமார் (18), ஆகிய மூன்று பேரும்… Read More »கோவையில் 12 வயது சிறுமிக்கு நீண்ட நாட்களாக பாலியல் தொல்லை… 3 பேர் கைது.

முக்கொம்பில் மூழ்கி வங்கி ஊழியர் பலி…

  • by Authour

தர்மபுரி மாவட்டம் நெல்லி நகரை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மகன் 31 வயதான ராஜசேகர். இவர் திருச்சியில் உள்ள எஸ்பிஐ வங்கியில் பணிபுரிந்து வருகிறார். அதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை எம் எஸ்.எம்.தோட்டம் பகுதியைச்… Read More »முக்கொம்பில் மூழ்கி வங்கி ஊழியர் பலி…

திருச்சியில் அரசு பள்ளி ஆசிரியை தர்ணா…

  • by Authour

உலக தண்ணீர் தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் இன்று கிராமசபை கூட்டங்கள் நடந்தது. திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூரிலும் கூட்டம் நடந்தது. லட்சுமணப்படி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் கவிதா. இவரது… Read More »திருச்சியில் அரசு பள்ளி ஆசிரியை தர்ணா…

கோவை குணா உயிரிழப்பு….மிமிகிரி கலைஞர்கள் திரையுலகங்கள் அஞ்சலி…

கோவை விளாங்குறிச்சி பகுதியில் வசித்து வந்த கோவை குணா தமிழில் திரைப்படங்கள் மற்றும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நகைச்சுவைகள் மற்றும் மிமிக்கிரி செய்து பலரது மனதில் இடம் பிடித்தவர். பின்னர் தமிழ்நாடு பல குரல்… Read More »கோவை குணா உயிரிழப்பு….மிமிகிரி கலைஞர்கள் திரையுலகங்கள் அஞ்சலி…

திருச்சி மாநகரில் நாளை குடிநீர் சப்ளை ரத்து…

  • by Authour

திருச்சி சார்க்கார் பளையம் அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, அதை சரி செய்யும் பணி நடந்து வருகிறது. எனவே மண்டலம் 2க்குட்பட்ட விறகுப்பேட்டை புதியது, சங்கிலியாண்டபுரம் புதியது , சங்கிலியாண்டபுரம் பழையது ,… Read More »திருச்சி மாநகரில் நாளை குடிநீர் சப்ளை ரத்து…

ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் கழுத்தை அறுத்துக்கொண்ட வாலிபர்…

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த விஜய்(29) என்ற வாலிபர் மதுவுக்கு அடிமையானதால், அவரை அவருடைய மனைவி ஒரு தனியார் குடி போதை தடுப்பு மையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தார். நேற்றுவரை அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர்,… Read More »ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் கழுத்தை அறுத்துக்கொண்ட வாலிபர்…

குடிநீர் தொட்டி கட்டுவதற்கு தன் இடத்தை தானமாக கொடுத்த புண்ணியவான்…

  • by Authour

சர்வதேச தண்ணீர் தினத்தையொட்டி நாகை மாவட்டத்தில் உள்ள 198 ஊராட்சிகளில் இன்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. சிக்கல் கிராமத்தில் நடைபெற்ற சர்வதேச தண்ணீர் தின சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ,… Read More »குடிநீர் தொட்டி கட்டுவதற்கு தன் இடத்தை தானமாக கொடுத்த புண்ணியவான்…

மகளிர் போலீசார் சைக்கிள் பேரணி…. திருச்சி கமிஷனர் சத்தியபிரியா வரவேற்பு….

தமிழக காவல்துறையில் பெண் போலீசார் பணியில் சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு பொன் விழாவாக தமிழக காவல்துறை கொண்டாடி வருகிறது. இதில் முக்கிய நிகழ்வாக சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை சுமார் 750… Read More »மகளிர் போலீசார் சைக்கிள் பேரணி…. திருச்சி கமிஷனர் சத்தியபிரியா வரவேற்பு….

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடிவிபத்து…….பலி 9 ஆனது

  • by Authour

காஞ்சிபுரம் அடுத்த வளத்தோட்டம் என்ற  ஊருக்கு ஒதுக்குபுறமான இடத்தில் பட்டாசு குடோன் உள்ளது. இங்கு திருவிழாக்களுக்கு போடப்படும் வாண வெடிகள் தயாரிக்கப்பட்டு வந்தது. இன்று காலை அங்கு பணி நடந்து கொண்டு இருந்தது. அப்போது… Read More »காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடிவிபத்து…….பலி 9 ஆனது

சென்னையில்…..கள்ளசந்தையில் கிரிக்கெட் டிக்கெட் விற்ற 12 பேர் சிக்கினர்

சென்னையில் இன்று இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. ஏறத்தாழ மூன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் சென்னையில் ஒரு நாள் போட்டி நடப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இதை பயன்படுத்தி… Read More »சென்னையில்…..கள்ளசந்தையில் கிரிக்கெட் டிக்கெட் விற்ற 12 பேர் சிக்கினர்

முக்கொம்பு காவிரி ஆற்றில் 35 வயது ஆண் சடலம் மீட்பு…

  • by Authour

திருச்சிமுக்கொம்பு காவிரி ஆற்றில் மூழ்கிய சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண்  சடலம் மிதப்பதாக போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஆண் சடலத்தை மீட்டனர். இந்நிலையில் … Read More »முக்கொம்பு காவிரி ஆற்றில் 35 வயது ஆண் சடலம் மீட்பு…

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…..

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம்    5,480   ரூபாய்க்கு விற்கப்பட்ட  தங்கம் இன்று 90 ரூபாய் குறைந்து 5, 390 ரூபாய்க்கு விலையில்… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…..

27ஓவரில் ஆஸ்திரேலியா 130 ரன்(4 விக்கெட்)

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது ஒன்டே போட்டி இன்று சென்னையில் நடைபெற்றுவருகிறது. டாஸ்வென்ற ஆஸ்திரேலியா  முதலில் பேட்டிங் செய்தது.    ஆஸ்திரேலிய அணி  முதல் 10 ஓவரில்  3 விக்கெட் இழப்புக்கு 88… Read More »27ஓவரில் ஆஸ்திரேலியா 130 ரன்(4 விக்கெட்)

முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த கார்த்தி…..

  • by Authour

வேளாண் பட்ஜெட்டில் முக்கிய திட்டங்களை அறிவித்துள்ள முதல்வர் ஸ்டாலினுக்கும் மற்றும் அமைச்சர் பன்னீர்செல்வத்திற்கும் நன்றி தெரிவித்துள்ளார் நடிகரும், உழவன் ஃபவுண்டேஷன் நிறுவனருமான கார்த்தி சிவகுமார். அவர் கூறியதாவது… தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை… Read More »முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த கார்த்தி…..

பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கூடாது…. எடப்பாடி தரப்பு வாதம்

  • by Authour

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பை எதிர்த்து மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்திலிங்கம், ஜே..சி.டி.பிரபாகர் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை அவசர வழக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதி குமரேஷ்… Read More »பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கூடாது…. எடப்பாடி தரப்பு வாதம்

சென்னை ஒன்டே…….ஆஸ்திரேலியா 10 ஓவரில் 88ரன்னுக்கு 3 விக்கெட்

  • by Authour

சென்னையில் நடைபெற்றுவரும் 3வது ஒன்டே கிரிக்கெட்டில் முதலில் பேட் செய்த  ஆஸ்திரேலிய அணி 10 ஓவரில்  3 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் சேர்த்தது.  3 விக்கெட்டுகளையும் ஹர்திக் பாண்டியா வீழ்த்தினார்.  ஹெட்(33), ஸ்மித்(0),… Read More »சென்னை ஒன்டே…….ஆஸ்திரேலியா 10 ஓவரில் 88ரன்னுக்கு 3 விக்கெட்

பல்வேறு கோரிக்கைகளுடன் திருச்சியில் விவசாயிகள் பானையுடன் போராட்டம்…

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நீர்வழித் திட்டங்களை செயல்படுத்த நடப்பு பட்ஜெட்டில் திட்டங்களை அறிவிக்காத தமிழக அரசை கண்டித்தும், வேளாண் பட்ஜெட்டில் நெல் 1 குவின்டாலுக்கு 2500, கரும்பு டன்னுக்கு 4000 ரூபாய் வழங்காமல்… Read More »பல்வேறு கோரிக்கைகளுடன் திருச்சியில் விவசாயிகள் பானையுடன் போராட்டம்…

ஆன் லைன் ரம்மி தடை மசோதா…. சட்டமன்றத்தில் மீண்டும் நாளை முதல்வர் தாக்கல்

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை கவர்னர் ரவி  4 மாதங்கள் கிடப்பில் போட்டிருந்த நிலையில் அதை திருப்பி அனுப்பிவிட்டார்.  இந்த நிலையில் நாளை சட்டமன்றம் கூடும்… Read More »ஆன் லைன் ரம்மி தடை மசோதா…. சட்டமன்றத்தில் மீண்டும் நாளை முதல்வர் தாக்கல்

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000… திமுக சார்பில் ஸ்வீட் வழங்கி கொண்டாட்டம்..

தகுதி வாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1,000 உரிமைத் தொகையாக வழங்கப் பட இருக்கிறது. இதை வரவேற்று அய்யம் பேட்டை யில் திமுக சார்பில் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப் பட்டது.… Read More »குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000… திமுக சார்பில் ஸ்வீட் வழங்கி கொண்டாட்டம்..

உலக தண்ணீர் தினம்…. சரபோஜி ராஜபுரத்தில் கிராம சபைக்கூட்டம்….

  • by Authour

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அடுத்த சரபோஜி ராஜபுரத்தில் கிராம சபைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் பூமா தலைமை வகித்தார். கூட்டத்தில் தண்ணீர் சிக்கனம் குறித்து… Read More »உலக தண்ணீர் தினம்…. சரபோஜி ராஜபுரத்தில் கிராம சபைக்கூட்டம்….

காஞ்சிபுரம் பட்டாசு குடோன் விபத்து…. பலி 8 ஆனது

  • by Authour

காஞ்சிபுரம் அடுத்த வளத்தோட்டம் என்ற  ஊருக்கு ஒதுக்குபுறமான இடத்தில் பட்டாசு குடோன் உள்ளது. இங்கு திருவிழாக்களுக்கு போடப்படும் வாண வெடிகள் தயாரிக்கப்பட்டு வந்தது. இன்று காலை அங்கு பணி நடந்து கொண்டு இருந்தது. அப்போது… Read More »காஞ்சிபுரம் பட்டாசு குடோன் விபத்து…. பலி 8 ஆனது

நூற்றாண்டு விழா……சென்னை சாலைக்கு டி.எம்.எஸ். பெயர்…

  • by Authour

தமிழ்திரையுலகில் எம்.ஜிஆர், சிவாஜி உள்ளிட்ட அனைத்து பிரபல நடிகர்களுக்கும் பின்னணி  குரல் கொடுத்து பாடல் பாடியவர்  டிஎம். சவுந்தர்ராஜன்.10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சினிமா பாடல்களையும், 2500க்கும் மேற்பட்ட  பக்தி பாடல்களையும் பாடியவர். சில சினிமாக்களில்… Read More »நூற்றாண்டு விழா……சென்னை சாலைக்கு டி.எம்.எஸ். பெயர்…

சென்னை ஒன்டே…. ஆஸ்திரேலியா பேட்டிங்

  • by Authour

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று  பகலிரவு போட்டியாக நடக்கிறது. மதியம் 1.3 மணிக்கு டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் தேர்வு… Read More »சென்னை ஒன்டே…. ஆஸ்திரேலியா பேட்டிங்

மனைவி இறந்த சோகத்தில் கணவன் உயிரிழப்பு…. மயிலாடுதுறை அருகே சோகம்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், சோழம்பேட்டை கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (84) இவர் இந்திய ராணுவத்தில் கஸ்டம்ஸில் வேலை பார்த்து கடந்த 2000 ஆண்டு பணி ஓய்வு பெற்றார். இவருக்கு விஜயலட்சுமி (81) என்ற மனைவியும்… Read More »மனைவி இறந்த சோகத்தில் கணவன் உயிரிழப்பு…. மயிலாடுதுறை அருகே சோகம்…

காஞ்சிபுரம் பட்டாசு குடோனில் வெடிவிபத்து …7பேர் பலி

காஞ்சிபுரம் அடுத்த வளத்தோட்டம் என்ற  ஊருக்கு ஒதுக்குபுறமான இடத்தில் பட்டாசு குடோன் உள்ளது. இங்கு திருவிழாக்களுக்கு போடப்படும் வாண வெடிகள் தயாரிக்கப்பட்டு வந்தது. இன்று காலை அங்கு பணி நடந்து கொண்டு இருந்தது. அப்போது… Read More »காஞ்சிபுரம் பட்டாசு குடோனில் வெடிவிபத்து …7பேர் பலி

உலக தண்ணீர் தினம்… புதுகையில் கிராம சபைக்கூட்டம்….

  • by Authour

புதுக்கோட்டை ஒன்றியம், 9 பி நத்தம்பண்ணையில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபை கூட்டம், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா , மாவட்ட… Read More »உலக தண்ணீர் தினம்… புதுகையில் கிராம சபைக்கூட்டம்….

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் வழங்க கோரி மநீம ஆர்ப்பாட்டம்….

  • by Authour

மத்திய அரசின் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், ஆன்லைன் தடை சட்டத்திற்கு ஒப்புதல் வழங்காத ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மநீம கட்சி சார்பில்… Read More »ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் வழங்க கோரி மநீம ஆர்ப்பாட்டம்….

நலமுடன் இருக்கிறேன்…… ஈவிகேஎஸ் இளங்கோவன் வீடியோ வெளியீடு

  • by Authour

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த 15ம் தேதி சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நெஞ்சுவலிக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு பின்னர் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு அதற்கான… Read More »நலமுடன் இருக்கிறேன்…… ஈவிகேஎஸ் இளங்கோவன் வீடியோ வெளியீடு

சென்னை ஒன்டே கிரிக்கெட்….12 மணிக்கே ரசிகர்கள் குவிந்தனர்….

  • by Authour

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. சென்னையில் நடைபெறும் இந்த ஆட்டம் மிகவும் முக்கியமானது. ஏனென்றால் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும். இதனால்… Read More »சென்னை ஒன்டே கிரிக்கெட்….12 மணிக்கே ரசிகர்கள் குவிந்தனர்….

10 பேர் கொண்ட கும்பலுடன் 4 பெண்களை ஏமாற்றிய கல்யாண மன்னன்…..

  • by Authour

சென்னையைச் சேர்ந்த பொறியாளர் வினோத் ராஜ் குமார்.  இவர் திருமண இணையதளங்கள் மூலமாக வரன் தேடி வந்திருக்கிறார்.  தனது தந்தை, தங்கைகள் மற்றும் உறவினர்கள் 10 பேருடன் சேர்ந்து திருமண இணையதளங்கள் மூலமாக வரன்… Read More »10 பேர் கொண்ட கும்பலுடன் 4 பெண்களை ஏமாற்றிய கல்யாண மன்னன்…..

டில்லியில் நிலநடுக்கம்…..நடந்தது என்ன?…. நடிகை குஷ்பு ட்வீட்

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலைப் பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவானதாக இந்திய நில அதிர்வு மையம் தனது  டுவிட்டர் பக்கத்தில்… Read More »டில்லியில் நிலநடுக்கம்…..நடந்தது என்ன?…. நடிகை குஷ்பு ட்வீட்

பெரும்பான்மை இருப்பதால் நினைத்ததை எல்லாம் செய்யமுடியாது….ஓபிஎஸ் தரப்பு வாதம்

  • by Authour

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பை எதிர்த்து மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்திலிங்கம், ஜே..சி.டி.பிரபாகர் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை அவசர வழக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை விசாரித்த சென்னை ஐகோர்ட் இன்று விசாரணைக்கு… Read More »பெரும்பான்மை இருப்பதால் நினைத்ததை எல்லாம் செய்யமுடியாது….ஓபிஎஸ் தரப்பு வாதம்

உரிமைத்தொகை…மகளிரை அவதூறு செய்து வீடியோ வெளியிட்டவர் கைது

தமிழ் நாட்டில் உள்ள தகுதி வாய்ந்த இல்லத்தரசிகளுக்கு வரும் செப்டம்பர் மாதம் முதல்  மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் தமிழக மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக பெண்கள்… Read More »உரிமைத்தொகை…மகளிரை அவதூறு செய்து வீடியோ வெளியிட்டவர் கைது

உலக தண்ணீர் தினம்….சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் சார்பில் விழிப்புணர்வு….

  • by Authour

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் சார்பில் கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியில் 21.03.23 மாலையில் மாணவர்களிடம் விழிப்புணர்வு வாசகங்களுடன் உறுதிமொழி ஏற்றனர். 1993-ஆம் ஆண்டு முதல் மார்ச் மாதம்… Read More »உலக தண்ணீர் தினம்….சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் சார்பில் விழிப்புணர்வு….

ஜூன்3ல் திருவாரூரில் கருணாநிதி நூற்றாண்டு விழா மாநாடு… கலைஞர் கோட்டம் திறப்பு

  • by Authour

சென்னை அண்ணா அறிவாலயம்  கலைஞர் அரங்கில், இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது.  கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர்  துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.… Read More »ஜூன்3ல் திருவாரூரில் கருணாநிதி நூற்றாண்டு விழா மாநாடு… கலைஞர் கோட்டம் திறப்பு

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 குறைந்தது….

தமிழகத்தில் இன்று  தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 குறைந்தது.  ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 குறைந்து ஒரு சவரன் ரூ. 43,760க்கு விற்பனை செய்யப்படுகிறது.  அதேபோல் 22 கேரட் ஆபரணத்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 குறைந்தது….

முதல்வன் திட்டம்… பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் …

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியில் (தன்னாட்சி) தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் லாஜிஸ்டிக் (LOGISTIC) பயிற்சி பெற்ற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் தனராஜன்… Read More »முதல்வன் திட்டம்… பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் …

திருச்சி அருகே கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து….3 பேர் பலி… 5 பேர் படுகாயம்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த 6 பேர் சேலம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் அறந்தாங்கி திரும்பிக் கொண்டிருந்தனர். திருச்சி மாத்தூர் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அருகே நேற்று இரவு வந்தபோது அறந்தாங்கி நோக்கி… Read More »திருச்சி அருகே கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து….3 பேர் பலி… 5 பேர் படுகாயம்…

கும்பகோணம் காவிரி படித்துறையில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம்…

மறைந்த நம் முன்னோர்களுக்காக விரதம் இருந்து வழிபடுவதற்குரிய நாள் அமாவாசை திதியாகும். அன்றைய தினம் நம்முடைய முன்னோர்களின் பசியும், தாகமும் அதிகரிக்கும் என்றும், அந்த பசியை போக்க கருப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணம்… Read More »கும்பகோணம் காவிரி படித்துறையில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம்…

கல்வித்துறைக்கு வந்த சோதனை….+2 தேர்வு……. நேற்றும் 47ஆயிரம் பேரை காணல…

  • by Authour

தமிழகம் மற்றும் புதுவையில் பிளஸ்2 தேர்வு கடந்த 13ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் மொழித்தேர்வு நடந்தது. முதல்நாள் தேர்வு மிக எளிதாக இருக்க வேண்டும் என்பதுடன், தாய் மொழியாம் தமிழுக்கு முதலிடம் கொடுக்க… Read More »கல்வித்துறைக்கு வந்த சோதனை….+2 தேர்வு……. நேற்றும் 47ஆயிரம் பேரை காணல…

விளாமிச்சை வேர் (எ) குருவேர் அலங்காரத்தில் ஸ்ரீவிஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயர்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பாலக்கரை பகுதி, காமராஜ் நகரில் அருள்பாலிக்கும் ஸ்ரீவிஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேய சுவாமிக்கு நேற்று பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு அனைத்து ஜீவராசிகளின் நன்மைக்காகவும், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள்… Read More »விளாமிச்சை வேர் (எ) குருவேர் அலங்காரத்தில் ஸ்ரீவிஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயர்…

சில்லறை வியாபாரிகளின் தகர சீட்டு அகற்றம்… அரசுக்கு கோரிக்கை….

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் பேரூராட்சியில் நேரு அண்ணா காய்கறி மார்க்கெட் உள்ளது. இந்த காய்கறி மார்க்கெட்டில் ஏராளமான வியாபாரிகள் கடைகள் அமைத்து காய்கறிகளை மொத்த மற்றும் சில்லறை விற்பனையில் ஈடுபட்டு… Read More »சில்லறை வியாபாரிகளின் தகர சீட்டு அகற்றம்… அரசுக்கு கோரிக்கை….

பெரம்பலூர் அருகே 108 ஆம்புலன்சில் பிறந்த ஆண் குழந்தை….

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், குன்னம்,  சின்ன வெண்மணி கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் மனைவி தனலட்சுமி . இவருக்கு பிரசவ வலி வந்தபோது 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.  இதையடுத்து விரைந்துவந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் தனலட்சுமியை அரியலூர்… Read More »பெரம்பலூர் அருகே 108 ஆம்புலன்சில் பிறந்த ஆண் குழந்தை….

பெண் போலீஸ் பொன்விழா சைக்கிள் பேரணி… திருச்சியில் எஸ்பி வரவேற்பு

  1973 ம் ஆண்டு தமிழக காவல்துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்தனர்.  பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து  50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி தமிழக காவல்துறை சார்பில் பொன்விழா ஆண்டாக கொண்டாடி வருகின்றனர். இதற்கான… Read More »பெண் போலீஸ் பொன்விழா சைக்கிள் பேரணி… திருச்சியில் எஸ்பி வரவேற்பு

வேளாண் பட்ஜெட்டில் ரூ.11 கோடி ஒதுக்கீடு… முருங்கை விவசாயிகள்-வியாபாரிகள் உற்சாகம்…

  • by Authour

தமிழகத்தின் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் விளையக்கூடியது முருங்கை குறிப்பாக கரூர், திண்டுக்கல், தேனி, தூத்துக்குடி, திருப்பூர், அரியலூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் தீவிர சாகுபடியாக முருங்கை விவசாயம் நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டத்தில் மட்டும்… Read More »வேளாண் பட்ஜெட்டில் ரூ.11 கோடி ஒதுக்கீடு… முருங்கை விவசாயிகள்-வியாபாரிகள் உற்சாகம்…

முக்கொம்பு அருகே புதிய குடிநீர்திட்டம்…… பொதுமக்கள் எதிர்ப்பு

திருச்சி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலம் முக்கொம்பு.  இங்கு  தடுப்பணை கட்டப்பட்டு அகண்டகாவிரி ஆறு, காவிரியாகவும், கொள்ளிடமாகவும் பிரிகிறது.  இந்த அணையில் இருந்து  சுமார் 1கி.மீ. தொலைவுக்குள் உள்ளது திண்டுக்கரை. இந்த திண்டுக்கரை கிராமத்தில்… Read More »முக்கொம்பு அருகே புதிய குடிநீர்திட்டம்…… பொதுமக்கள் எதிர்ப்பு

மதுபாட்டில்களை ஏற்றி வந்த வேன் கவிழ்ந்து விபத்து… டிரைவர் உட்பட 3 பேர் காயம்…

  • by Authour

கரூர் மாவட்டம், துளிர்பேட்டையில் உள்ள தமிழ்நாடு அரசு வாணிப நுகர்பொருள் கழகம் குடோனில் இருந்து மாயனூர் பழைய ஜெயங்கொண்டம் மகாதானபுரம் பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகளுக்கு மதுபான பாட்டில்கள் சரக்கு வேனில் அனுப்பி… Read More »மதுபாட்டில்களை ஏற்றி வந்த வேன் கவிழ்ந்து விபத்து… டிரைவர் உட்பட 3 பேர் காயம்…

தேசிய அளவில் மியூசிக்கல் ஸ்கேட்டிங் போட்டி…. வீரர்களுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு…

ஆக்ராவில் கடந்த 18 மற்றும் 19 ஆம் தேதி நடைபெற்ற தேசிய அளவிலான மியூசிக்கல்சேர் போட்டிகளில் தமிழ்நாடு, குஜராத், பஞ்சாப், ஹரியானா, மத்திய பிரதேஷ் மகாராஷ்டிரா, மகாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 300க்கு… Read More »தேசிய அளவில் மியூசிக்கல் ஸ்கேட்டிங் போட்டி…. வீரர்களுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு…

சென்னையிலிருந்து பெண் போலீசாரின் சைக்கிள் பேரணி… பெரம்பலூரில் உற்சாக வரவேற்பு…

  • by Authour

தமிழ்நாடு காவல்துறையில் 1973-ம் ஆண்டு முதன்முதலில் பெண்களை பணிக்கு சேர்த்தார்கள். அன்றிலிருந்து இன்று வரையிலும் பெண்களின் பங்களிப்பு தமிழக காவல்துறையில் மிகவும் இன்றியமையாததாக இருந்து வருகின்றது. இந்நிலையில் ஐம்பதாவது ஆண்டுகள் நிறைவுப் பெற்றதை கொண்டாடும்… Read More »சென்னையிலிருந்து பெண் போலீசாரின் சைக்கிள் பேரணி… பெரம்பலூரில் உற்சாக வரவேற்பு…

ஒருநாள் தொடரை இந்தியா வெல்லுமா? சென்னையில் இன்று ஆஸியுடன் மோதல்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மும்பையில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்திலும், விசாகப்பட்டினத்தில்… Read More »ஒருநாள் தொடரை இந்தியா வெல்லுமா? சென்னையில் இன்று ஆஸியுடன் மோதல்

குரூப்4 காலி பணியிடம் 10ஆயிரமாக அதிகரிப்பு… அடுத்தவாரம் ரிசல்ட்

கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) உள்பட குரூப்-4 பதவிகளில் வரும் காலி பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் 24-ந்தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை தமிழ்நாடு முழுவதும் 18 லட்சத்து 50… Read More »குரூப்4 காலி பணியிடம் 10ஆயிரமாக அதிகரிப்பு… அடுத்தவாரம் ரிசல்ட்

பாகிஸ்தானிலும் நிலநடுக்கம்…. பலர் பலி

பாகிஸ்தானில் நேற்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைப்பகுதிகளை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் பாகிஸ்தானில் பல பகுதிகளில் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 6.8 ஆக ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால்… Read More »பாகிஸ்தானிலும் நிலநடுக்கம்…. பலர் பலி

திருத்துறைப்பூண்டி-அகஸ்தியன்பள்ளி அகல ரயில் பாதை…..8ம் தேதி மோடி தொடங்கி வைக்கிறார்

இந்தியாவில் அதிவேக ரெயில் சேவையை அமல்படுத்தும் வகையில் கடந்த 2019-ம் ஆண்டு டெல்லி-வாரணாசி இடையே வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டது. வந்தே பாரத் ரெயில் சேவை பயண நேரத்தை பெரிதும் குறைப்பதால்… Read More »திருத்துறைப்பூண்டி-அகஸ்தியன்பள்ளி அகல ரயில் பாதை…..8ம் தேதி மோடி தொடங்கி வைக்கிறார்

திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படிசெங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், கடலூர், அரியலூர்,… Read More »திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு செயற்கை சுவாசம்….. தீவிர சிகிச்சை

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த 15 ம் தேதி நெஞ்சு வலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஈவிகேஎஸ்… Read More »ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு செயற்கை சுவாசம்….. தீவிர சிகிச்சை

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…. டில்லியிலும் அதிர்வு

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலைத்தொடரை மையமாகக் கொண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவாகி இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கத்தின் மையம் தரைமட்டத்தில் இருந்து சுமார்… Read More »ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…. டில்லியிலும் அதிர்வு

‘குறிஞ்சி’யில் குடியேறும் அமைச்சர் உதயநிதி…. அந்த வீடு ராசி தெரியுமா?..

  • by Authour

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் அமைச்சராக பதவி ஏற்றார். தற்போது அவர் சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள வீட்டில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அந்த வீடு முதல்-அமைச்சரின் முகாம்… Read More »‘குறிஞ்சி’யில் குடியேறும் அமைச்சர் உதயநிதி…. அந்த வீடு ராசி தெரியுமா?..

சிறுவன் கூறியதை கேட்டு ஆத்திரம்…. பள்ளிக்குள் புகுந்து எச்.எம்., ஆசிரியருக்கு அடி உதை.. வீடியோ..

குறிப்பு…. வீடியோவில் பதிவான சத்தங்கள் எடிட் செய்யப்படவில்லை.. தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள கீழநம்பிபுரத்தில் அரசு உதவிபெறும் இந்து தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு குருவம்மாள் (56) என்பவர் தலைமை ஆசிரியையாகவும், பாரத்… Read More »சிறுவன் கூறியதை கேட்டு ஆத்திரம்…. பள்ளிக்குள் புகுந்து எச்.எம்., ஆசிரியருக்கு அடி உதை.. வீடியோ..

ராகுல்காந்தி ஓட்டம் ஏன்?.. பாஜ கேள்வி..

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தன்னுடை பாதயாத்திரையின் போது தன்னை சந்தித்த பெண்கள் சிலர் பாலியல் வன்முறைக்கு உள்ளானதாகவும் போலீசார் நடவடிக்கை எடுக்க வில்லை என அவர்கள் வருத்தப்பட்டதாக குற்றம் சாட்டி இருந்தார். அதன்… Read More »ராகுல்காந்தி ஓட்டம் ஏன்?.. பாஜ கேள்வி..

இன்றைய ராசிபலன்…. (22.03.2023)…

மேஷம் இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகலாம். ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். நண்பர்களுடன் வீண் வாக்குவாதங்கள் தோன்றும். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் பெரிய பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. ரிஷபம்… Read More »இன்றைய ராசிபலன்…. (22.03.2023)…

பிரதமர் மோடி பாதுகாப்பில் குளறுபடி… டிஜிபி மீது நடவடிக்கை…

  • by Authour

கடந்த ஆண்டு பெரோஸ்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பஞ்சாப் சென்ற பிரதமர் மோடி, போராட்டக்காரர்களால் சுமார் 20 நிமிடங்கள் மேம்பாலத்தின் மீது காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட… Read More »பிரதமர் மோடி பாதுகாப்பில் குளறுபடி… டிஜிபி மீது நடவடிக்கை…

வகுப்பறையில் மயங்கி விழுந்து ஆசிரியர் சாவு.. திருச்சியில் சோகம்..

திருச்சியை அடுத்த ஸ்ரீரங்கத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் கடந்த 23 வருடங்களாக கணித ஆசிரியராக பாண்டுரங்கன்(55) பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இன்று வழக்கம் போல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு கணக்கு… Read More »வகுப்பறையில் மயங்கி விழுந்து ஆசிரியர் சாவு.. திருச்சியில் சோகம்..

சின்னத்திரை காமெடி நடிகர் கோவை குணா காலமானார்…

  • by Authour

தமிழகத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சியின் காமெடி நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றவர் கோவை குணா. இவர் சிவாஜி கனேசன், கவுண்டமணி உள்ளிட்ட பல சினிமா நட்சத்திரங்களின் குரல்களில் மிமிக்ரி செய்து பிரபலமானார். இந்நிலையில் உடல்நலக்குறைவு… Read More »சின்னத்திரை காமெடி நடிகர் கோவை குணா காலமானார்…

திருச்சி மாநகரில் நாளை குடிநீர் சப்ளை ரத்து…

  • by Authour

திருச்சி சார்க்கார் பளையம் அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் பணி நாளை (22ம் தேதி) நடைபெறுகிறது. எனவே அன்றைய தினம் மண்டலம் -2க்குட்பட்ட விறகுப்பேட்டை புதியது, சங்கிலியாண்டபுரம் ,… Read More »திருச்சி மாநகரில் நாளை குடிநீர் சப்ளை ரத்து…

பாலாவின் புதிய படத்தில் சம்பள பிரச்சனை.. துணை நடிகை மீது தாக்குதல்..

சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பாலா, தற்போது வணங்கான் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் முதலில் நடிகர் சூர்யா ஒப்பந்தமாகி நடித்து வந்தார்.… Read More »பாலாவின் புதிய படத்தில் சம்பள பிரச்சனை.. துணை நடிகை மீது தாக்குதல்..

விமான படையில் அக்னி வீரராக சேர அழைப்பு…

  • by Authour

விமான படையில் அக்னி வீரராக சேர விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் வரும் 31-ம் தேதி வரை தங்களை பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5… Read More »விமான படையில் அக்னி வீரராக சேர அழைப்பு…

error: Content is protected !!