Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Authour

மாநகராட்சி கமிஷனர் வீட்டில் விஜிலன்ஸ் ரெய்டு…

  • by Authour

ஈரோடு மாநகராட்சி கமிஷனரான சிவக்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரியாக செயல்பட்டவர் சிவக்குமார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பல்லாவரம் நகராட்சி… Read More »மாநகராட்சி கமிஷனர் வீட்டில் விஜிலன்ஸ் ரெய்டு…

சென்னை மாணவர்களுடன் கலந்துரையாடிய ஆஸ்திரேலிய வீரர்கள்

இந்தியாவில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மும்பையில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியாவும், விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் வெற்றி… Read More »சென்னை மாணவர்களுடன் கலந்துரையாடிய ஆஸ்திரேலிய வீரர்கள்

கரூர் அமராவதி ஆற்றுப்படுகையில் விழிப்புணர்வு பிரச்சாரம் …..

உலக தண்ணீர் தினம் நாளை கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி கரூர் அடுத்த ராமேஸ்வரப்பட்டியை சேர்ந்த ஏழாம் வகுப்பு பள்ளி மாணவன் விஷ்வக் நித்தின் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஐந்து ரோடு அமராவதி ஆற்று படுகையில், தனது… Read More »கரூர் அமராவதி ஆற்றுப்படுகையில் விழிப்புணர்வு பிரச்சாரம் …..

2வருடத்துக்கு பின் சந்தித்து கொண்ட 2 பெண் யானைகள் குதூகலம்….. நெகிழ்ச்சி… வீடியோ

மயிலாடுதுறையில் திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாயூரநாதர் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி சன்னதி அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் கும்பாபிஷேக விழா… Read More »2வருடத்துக்கு பின் சந்தித்து கொண்ட 2 பெண் யானைகள் குதூகலம்….. நெகிழ்ச்சி… வீடியோ

பாலியல் புகார்……அமெரிக்க மாஜி அதிபர் டிரம்ப் கைது ஆவாரா?

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் ஒரு தொழிலதிபர் ஆவார். இவர் மீது ஏற்கனவே பல பெண்கள் பாலியல் புகார்கள் தெரிவித்துள்ளனர். 10 க்கும் அதிகமான பெண்கள், டொனால்டு டிரம்ப் மீது பாலியல் புகார் தெரிவித்ததோடு,… Read More »பாலியல் புகார்……அமெரிக்க மாஜி அதிபர் டிரம்ப் கைது ஆவாரா?

கிருஷ்ணகிரியில் காதல் திருமணம்…. புதுமாப்பிள்ளை வெட்டிக்கொலை

  • by Authour

கிருஷ்ணகிரி அருகே உள்ள கிட்டம்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஜெகன்( 28). இவர் அதே பகுதியை சேர்ந்த  சரண்யா என்ற பெண்ணை காதலித்து வந்தார்.  பெண் வீட்டில் இந்த காதலுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், … Read More »கிருஷ்ணகிரியில் காதல் திருமணம்…. புதுமாப்பிள்ளை வெட்டிக்கொலை

ரஜினி பட நடிகை 44 வயதில் திருமணம்….

  • by Authour

தமிழ் சினிமாவில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ள நடிகை லாவண்யா. இவர் தன்னுடைய 44 வயதில் பிரசன்னா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்கள் ப தங்களின் வாழ்த்துக்களை… Read More »ரஜினி பட நடிகை 44 வயதில் திருமணம்….

திருச்சி பெல் ஊழியர் வீட்டு கிச்சனில் பாம்பு….

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள போலீஸ் காலனியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவர் ஓய்வு பெற்ற பெல் ஊழியர் இவரது வீட்டில் சுமார் 6 அடி நீளம் உள்ள பாம்பு நுழைந்துள்ளது. இதனை பார்த்த திருநாவுக்கரசு… Read More »திருச்சி பெல் ஊழியர் வீட்டு கிச்சனில் பாம்பு….

ஈரோடு அருகே வேன் மோதி……கல்லூரி மாணவி, தம்பியுடன் பலி

  ஈரோடு மாவட்டம் பெரிய கொடிவேரி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு ஞான சவுந்தர்யா (22) என்ற மகளும், கிருஷ்ணமூர்த்தி (19) என்ற மகனும் உள்ளனர். ஞான சவுந்தர்யாவுக்கு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை… Read More »ஈரோடு அருகே வேன் மோதி……கல்லூரி மாணவி, தம்பியுடன் பலி

பால் விலையை உயர்த்தக் கோரி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்…

  • by Authour

பால் உற்பத்தியாளர்கள் நல சங்க மாநில இணை செயலாளர் கணேசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பசும்பாலின் கொள்முதல் விலையை 42 ரூபாயாகவும் எருமை பாலின் கொள்முதல் விலையை 51 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டி… Read More »பால் விலையை உயர்த்தக் கோரி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்…

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,480 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் விலையில் எந்தவித மாற்றம் இன்றி 5,480 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம்… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

ஆமை வேகத்தில் பாதாள சாக்கடை பணி…. DYFI திருச்சியில் ஆர்ப்பாட்டம்….

  • by Authour

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 40 வது வார்டு திருவெறும்பூர் பகவதிபுரத்தில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையில் குழாய் அமைப்பதற்கு பள்ளங்கள் தோண்டப்பட்டு சரிவர மூடப்படாமல் உள்ளதால் சாலைகள் குண்டும்… Read More »ஆமை வேகத்தில் பாதாள சாக்கடை பணி…. DYFI திருச்சியில் ஆர்ப்பாட்டம்….

25ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

  • by Authour

தென்னிந்திய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்குதிசை காற்றும் சந்திக்கின்ற பகுதி நிலவுவதன் காரணமாக, தமிழகத்தில் வரும் 25ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி… Read More »25ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

மகளிர் சுய உதவிகுழுவுக்கு 3 கோடி மதிப்பிலான வங்கிக் கடன்…. கலெக்டர் துவக்கி வைத்தார்…

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்பாக 72 மகளிர் சுய உதவி குழுவினர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ரூ.3 கோடியே 46 லட்சம்… Read More »மகளிர் சுய உதவிகுழுவுக்கு 3 கோடி மதிப்பிலான வங்கிக் கடன்…. கலெக்டர் துவக்கி வைத்தார்…

74 மூட்டை பாண்டி சாராயம்….. ஆற்றில் நீந்தி நாகைக்கு கடத்தல்…..

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து நாகைக்கு சாராயம் உள்ளிட்ட மதுபானங்கள் கடத்தப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து டிஎஸ்பி கென்னடி தலைமையிலான தனிப்படை போலீசார் மாவட்டம் முழுவதும் சோதனை… Read More »74 மூட்டை பாண்டி சாராயம்….. ஆற்றில் நீந்தி நாகைக்கு கடத்தல்…..

வெளிநாடுகளில் இருந்து வருவோரால் கொரோனா பரவுகிறது…. அமைச்சர் மாசு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர்… Read More »வெளிநாடுகளில் இருந்து வருவோரால் கொரோனா பரவுகிறது…. அமைச்சர் மாசு

அண்ணா நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை….

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழ்நாடு அரசின் 2023-24ம் ஆண்டிற்கான வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதையொட்டி, அண்ணா நினைவிடத்தில் மலர்தூவி ம ரியாதை செலுத்தினார். இந்நிகழ்வின் போது… Read More »அண்ணா நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை….

திருச்சி ஜல்லிக்கட்டு…. போலீஸ் தடியடி…. வீடியோ….

  • by Authour

லால்குடி ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் 59 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி – 600க்கும் மேற்பட்ட காளைகளும், 300-க்கும் மேற்பட்ட பங்கேற்று காளைகளை அடக்கி வருகின்றனர் – மாட்டின்… Read More »திருச்சி ஜல்லிக்கட்டு…. போலீஸ் தடியடி…. வீடியோ….

92 வயதில் புதுமாப்பிள்ளை….5வது திருமணத்திற்கு ஆயத்தம்

உலகப் புகழ்பெற்ற ஆஸ்திரேலிய ஊடக நிறுவன அதிபர் ரூபர்ட் முர்டோக். இவர் தனது 92 வயதில் ஐந்தாவது முறையாக திருமணம் செய்துகொள்ள தயாராக இருக்கிறார். 66 வயதான ஆன் லெஸ்லி ஸ்மித் .அவரது புதிய… Read More »92 வயதில் புதுமாப்பிள்ளை….5வது திருமணத்திற்கு ஆயத்தம்

ஆன்லைன் மூலம் ரூ.6¾ லட்சம் மோசடி…. 2 வாலிபர்கள் கைது….

கரூரை சேர்ந்த ஸ்டாலின் ( 24) என்பவருக்கு கடந்த 8.9.2022 முதல் 12.12.2022 வரை ஒரு எண்ணில் இருந்து ஒருவர் போன் செய்து, தனது பெயர் ஸ்ரீ ரங்கராவ் எனவும், கர்நாடகாவில் இருந்து பேசுவதாகவும்… Read More »ஆன்லைன் மூலம் ரூ.6¾ லட்சம் மோசடி…. 2 வாலிபர்கள் கைது….

வதந்தி பரப்பிய பாஜ நிர்வாகிக்கு நிபந்தனை முன்ஜாமீன்

  • by Authour

புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி வீடியோ வெளியிட்ட டெல்லி பா.ஜ.க. நிர்வாகி பிரசாந்த் உம்ராவுக்கு கடும் நிபந்தனைகளுடன் முன் ஜாமீன் வழங்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 15 நாள் தங்கி காவல்… Read More »வதந்தி பரப்பிய பாஜ நிர்வாகிக்கு நிபந்தனை முன்ஜாமீன்

நகைகள் திருட்டு……ரஜினி மகள் ஐஸ்வர்யா வீட்டு வேலைக்காரி கைது…..

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டு லாக்கரில் இருந்த 60 சவரன் நகை, வைரம், நவரத்தின கற்கள் மாயமானதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அளித்த புகாரில், 2019ம் ஆண்டு… Read More »நகைகள் திருட்டு……ரஜினி மகள் ஐஸ்வர்யா வீட்டு வேலைக்காரி கைது…..

தாலியை பறித்து சென்ற மாஜி ராணுவ வீரர் கைது…..

  • by Authour

கோவை மாவட்டம் வீரபாண்டிப்பிரிவு, ஜோதிபுரம் பகுதியை சேர்ந்தவர் ராதாமணி. இவர் அவரது மகனுடன் தனியார் மருத்துவமனைக்கு இரு சக்கர வாகனத்தில் மேட்டுப்பாளையம் சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்னால் மற்றொரு இரு சக்கர வாகனத்தில்… Read More »தாலியை பறித்து சென்ற மாஜி ராணுவ வீரர் கைது…..

வேளாண் பொருட்களை முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கிய எம்எல்ஏ…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலினை இன்று சென்னை, தலைமைச் செயலகத்தில்,  எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜாவை  சந்தித்து, சட்டமன்றப் பேரவையில் 2023-2024ம் ஆண்டிற்கான வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறையின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதையொட்டி,… Read More »வேளாண் பொருட்களை முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கிய எம்எல்ஏ…

8 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு….கொள்ளையர்கள் கைவரிசை….

  • by Authour

கோவை, எட்டிமடை பகுதியில் உள்ள வணிக வளாகங்களில் மளிகை கடைகள், பேக்கரி,ஸ்டுடியோ,செல்போன் கடை, பேன்சி கடை என 8க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. கடையின் உரிமையாளர்கள் நேற்று இரவு பணி முடிந்த பின்பு கடையை… Read More »8 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு….கொள்ளையர்கள் கைவரிசை….

பெண் அதிகாரி…..வருமானத்துக்கு அதிகமான சொத்து… திருச்சியில் விஜிலென்ஸ் ரெய்டு

  • by Authour

திருச்சி காஜாமலை பிச்சையம்மாள் நகர் பகுதியில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி கலைமணி (72). இவருடைய மகள் ஆர்த்தி வேலூர் மாவட்டத்தில் திட்ட இயக்குனராக பணியாற்றி வருகிறார். ஆர்த்தியின் கணவர் ஆனந்த… Read More »பெண் அதிகாரி…..வருமானத்துக்கு அதிகமான சொத்து… திருச்சியில் விஜிலென்ஸ் ரெய்டு

போகும் இடமெல்லாம் பெண்களை வீழ்த்திய பாதிரியார்… 4 பெண்கள் புகார்….

குமரி மட்டுமல்லாது மதுரை, சென்னை, பெங்களூரு என்று தேவாலய பணிக்காக போகும் இடங்களில் எல்லாம் இளம் பெண்களை மயக்கி தனது வலையில் வீழ்த்தி ஆபாச வீடியோ எடுத்திருக்கிறார் பாதிரியார் பெனடிக் ஆன்றோ. ஒரு மாணவி… Read More »போகும் இடமெல்லாம் பெண்களை வீழ்த்திய பாதிரியார்… 4 பெண்கள் புகார்….

மரம் நடும் விழா-இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி… கலெக்டர் துவங்கி வைத்தார்…

நாளுக்கு நாள் அழிந்து வரும் வன விலங்குகளை பாதுகாக்கவும், அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்யவும், மார்ச் 21 ஆம் நாள் உலக வன தினம் அதாவது காடுகள் நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி நாகையில்… Read More »மரம் நடும் விழா-இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி… கலெக்டர் துவங்கி வைத்தார்…

நாகையில் ஆலிவ்ரெட்லி ஆமைக்குஞ்சுகளை கடலில் விடும் கலெக்டர்…

  • by Authour

கடல் வளத்தின் காவலன் என்று அழைக்கப்படும் 250 ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழக்கூடிய ஆலிவ் ரெட்லி அரியவகை ஆமைகளின் இனப்பெருக்கம் நவம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை நடைபெறுகிறது. காலநிலை சூழ்நிலைக்கு ஏற்ப… Read More »நாகையில் ஆலிவ்ரெட்லி ஆமைக்குஞ்சுகளை கடலில் விடும் கலெக்டர்…

மும்பையில் குடியேறிய சூர்யா-ஜோதிகா தம்பதி

  • by Authour

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யா, சூரரைப் போற்று படத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார். தற்போது சிறுத்தை சிவா இயக்கும் சரித்திர கதையம்சம் கொண்ட படத்தில் பத்துக்கும்… Read More »மும்பையில் குடியேறிய சூர்யா-ஜோதிகா தம்பதி

முதல்வர் ஸ்டாலின் -நிதி ஆயோக் துணைத்தலைவர் ஆலோசனை…..

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  இன்று  சென்னை தலைமைச் செயலகத்தில், நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் சுமன் குமார் பெர்ரி மற்றும் உயர் அலுவலர்கள் குழு சந்தித்து, அவ்வமைப்பின் முக்கிய முயற்சிகளான நீடித்த வளர்ச்சி… Read More »முதல்வர் ஸ்டாலின் -நிதி ஆயோக் துணைத்தலைவர் ஆலோசனை…..

பெண் அதிகாரி…..வருமானத்திற்கு அதிகமான சொத்து… திருச்சியில் விஜிலென்ஸ் ரெய்டு

வேலூர் மாவட்ட திட்ட இயக்குனராக ஆர்த்தி என்பவர்  பணியாற்றி வருகிறார்.  இவரது கணவர் ஆனந்த மூர்த்தி சென்னையில் வருவாய்த்துறை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். ஆர்த்தி  வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக  புகார்  எழுந்தது.  ஆா்த்தி… Read More »பெண் அதிகாரி…..வருமானத்திற்கு அதிகமான சொத்து… திருச்சியில் விஜிலென்ஸ் ரெய்டு

காவிரி டெல்டா வேளாண் தொழில் பெருந்தடம்….. ரூ.1000 கோடி ஒதுக்கீடு…..

  • by Authour

தமிழக சட்டமன்றத்தில் இன்று காலை  வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதையொட்டி அவர் விவசாயி போல பச்சை துண்டு அணிந்து வந்திருந்தார்.அமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள… Read More »காவிரி டெல்டா வேளாண் தொழில் பெருந்தடம்….. ரூ.1000 கோடி ஒதுக்கீடு…..

முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து…..

  • by Authour

உகாதி திருநாளில் தங்களது புத்தாண்டு நாளை (22-3-2023) கொண்டாடும் தெலுங்கு மற்றும் கன்னட உடன்பிறப்புகளுக்கு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அறுசுவை உணவோடு மகிழ்ச்சி பொங்க புத்தாண்டை வரவேற்கும் உங்களது இல்லத்திலும், வாழ்விலும் அந்த… Read More »முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து…..

முதல்வரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

  • by Authour

தமிழ்நாடு அரசின் 2023-24ம் ஆண்டிற்கான வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில்  அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். முன்னதாக அவர், தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம்… Read More »முதல்வரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

கார் டிரைவர் வெட்டிக்கொலை….கோவையில் பயங்கரம்…

  • by Authour

கோயம்புத்தூர் வேடப்பட்டியை சேர்ந்தவர் ஜெகன்ராஜ் (33). கார் ஓட்டுநர். இவர் தனது செல்போனை அதே பகுதியை சேர்ந்த மதன்ராஜ் (32) என்பவரிடம் அடமானம் வைத்து பணம் வாங்கியுள்ளார். பின்னர் மீண்டும் பணத்தை கொடுத்துவிட்டு செல்போனை… Read More »கார் டிரைவர் வெட்டிக்கொலை….கோவையில் பயங்கரம்…

மாப்பிள்ளை சம்பா, தங்க சம்பா… எல்லாருக்கும் குடுங்க… அப்பாவு

  • by Authour

வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது அவர்   பாரம்பரிய நெல் ரகங்கள் பற்றி குறிப்பிட்டார். அப்போது “மாப்பிள்ளை சம்பா சாப்பிட்டா மாப்பிள்ளையாகலாம், தங்க சம்பா சாப்பிட்டா தங்கமாக… Read More »மாப்பிள்ளை சம்பா, தங்க சம்பா… எல்லாருக்கும் குடுங்க… அப்பாவு

ரயில்வே தனியார்மயத்தைக் கண்டித்து ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்…..

மத்திய அரசின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வே துறையை தனியார் மயமாக்குவது மற்றும் கண்டித்தும், அவுட்சோர்சிங் விடுவதை உடனே கைவிட வலியுறுத்தியும், ரயில்வேயில் உள்ள 50,000 காலி பணியிடங்களை சரண்டர் மற்றும் சர்ப்ளஸ் செய்யும்… Read More »ரயில்வே தனியார்மயத்தைக் கண்டித்து ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்…..

ஆஸ்கர்…தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் இயக்குனருக்கு ரூ.1 கோடி …. முதல்வர் வழங்கினார்

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் ரகு, பொம்மி குட்டி யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த யானைகளை பாகன் தம்பதி பொம்மன், பெல்லி பராமரிப்பதற்காக நியமிக்கப்பட்டனர். இதில்… Read More »ஆஸ்கர்…தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் இயக்குனருக்கு ரூ.1 கோடி …. முதல்வர் வழங்கினார்

திருச்சியில் லாட்டரி சீட்டு எண் விற்பனை செய்த நபர் கைது….

திருச்சி மாவட்டம், முசிறி அருகே வெள்ளூர் செல்லாயி கோவில் மேடு பகுதியைச் சேர்ந்தவர் மணிவேல்(53). இவர் அய்யம்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே லாட்டரி சீட்டு எண்களை குறித்து விற்பனை செய்தபோது முசிறி போலீசார் அவரை… Read More »திருச்சியில் லாட்டரி சீட்டு எண் விற்பனை செய்த நபர் கைது….

சிறுதானியங்கள் அதிகம் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு… வேளாண் பட்ஜெட்

  • by Authour

தமிழக சட்டமன்றத்தில் இன்று காலை  வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதையொட்டி அவர் விவசாயி போல பச்சை துண்டு அணிந்து வந்திருந்தார்.அமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள… Read More »சிறுதானியங்கள் அதிகம் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு… வேளாண் பட்ஜெட்

தேரோட்ட அழைப்பிதழில் சாதிப்பெயர்.. திருச்சியில் பரபரப்பு…

  • by Authour

பஞ்சபூத தலங்களில் நீர் ஸ்தலமாக போற்றப்படுவது திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி திருக்கோயில். இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனித் தேரோட்டம் வெகுப் பிரசித்திப் பெற்றது. இத்தகைய சிறப்புமிக்க தேரோட்டம் வரும், 23ம் தேதி நடைபெற உள்ளது.… Read More »தேரோட்ட அழைப்பிதழில் சாதிப்பெயர்.. திருச்சியில் பரபரப்பு…

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கிய மழைநீர்…. விவசாயிகள் அவதி…

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று மாலை முதல் இரவு வரை பலத்த மழை பெய்தது. அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் சுற்றுவட்ட பகுதிகளிசம் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் திருவெறும்பூர் அருகே உள்ள… Read More »அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கிய மழைநீர்…. விவசாயிகள் அவதி…

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000…. ஸ்வீட் வழங்கி கொண்டாடிய பெண்கள்…

குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்குவதாக அறிவித்ததை கொண்டாடும் விதமாக கரூரில் குலவை சத்தமிட்டு மகிழ்ந்தும் பொதுமக்களுக்கு ஜிலேபி வழங்கி கொண்டாடிய பெண்கள். திமுக தேர்தல் வாக்குறுதியின் படி ரேஷன் கார்டு வைத்துள்ள… Read More »குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000…. ஸ்வீட் வழங்கி கொண்டாடிய பெண்கள்…

நாய்கள் பண்ணையில் மர்ம நபர்கள் தீ வைப்பு…. 13 நாய்கள் எரிந்து சாம்பல்…

கோவை ஆர் எஸ் புரம் அடுத்த லாலிரோடு பகுதியை சேர்ந்த நவீன் மற்றும் வடவள்ளி கருப்பராயன் கோவில் பகுதியை சேர்ந்த பாபு ஆகிய இருவரும் இணைந்து வடவள்ளி கருப்பராயன் கோவில் பகுதியில் விற்பனைக்காக நாய்கள்… Read More »நாய்கள் பண்ணையில் மர்ம நபர்கள் தீ வைப்பு…. 13 நாய்கள் எரிந்து சாம்பல்…

கருணாநிதி நினைவிடத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மரியாதை

சட்டசபையில் இந்த ஆண்டிற்கான பொது பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.  இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல்… Read More »கருணாநிதி நினைவிடத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மரியாதை

ரூ.1000 உரிமைத்தொகை யார், யாருக்கு கிடைக்கும்? அமைச்சர் விளக்கம்

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ந்தேதி முதல் தொடங்கும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த… Read More »ரூ.1000 உரிமைத்தொகை யார், யாருக்கு கிடைக்கும்? அமைச்சர் விளக்கம்

பானி பூரி… ரசித்து சாப்பிட்ட ஜப்பான் பிரதமர்…

  • by Authour

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அரசுமுறை பயணமாக நேற்று இந்தியா வந்தார். டில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜப்பான் பிரதமர் கிஷிடா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். டில்லி  ஐதராபாத்… Read More »பானி பூரி… ரசித்து சாப்பிட்ட ஜப்பான் பிரதமர்…

வெறும் 500 ரூபாயோடு மும்பை வந்தவள் நான்…. கங்கணா ரணாவத் பிளாஷ்பேக்

தமிழில் தாம்தூம் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்த கங்கணா ரணாவத் தலைவி படத்தில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா காதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இந்தியில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். தற்போது ‘எமர்ஜென்சி’ என்ற… Read More »வெறும் 500 ரூபாயோடு மும்பை வந்தவள் நான்…. கங்கணா ரணாவத் பிளாஷ்பேக்

கொரோனா அதிகரிப்பு…. அமைச்சர் மா.சு. இன்று முக்கிய ஆலோசனை

  • by Authour

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறித்த நிலவரங்களை  சுகாதாரத்துறை தினமும் வெளியிட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் புதிதாக 76 பேருக்கு கொரோனா… Read More »கொரோனா அதிகரிப்பு…. அமைச்சர் மா.சு. இன்று முக்கிய ஆலோசனை

ராமர் பாலம்… சுப்பிரமணிய சுவாமி மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மனு

ராமர் பாலம் தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் தாக்கல் செய்த இடையீட்டு மனுக்களை முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில்… Read More »ராமர் பாலம்… சுப்பிரமணிய சுவாமி மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மனு

மும்பை-ஆமதாபாத் பாதாள புல்லட் ரயில் ஒப்பந்தம் கையெழுத்து

மும்பை-ஆமதாபாத் இடையே புல்லட் ரெயில் எனப்படும் அதிவேக ரெயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முட்டுக்கட்டைகளை மராட்டிய மாநில அரசு சமீபத்தில் நீக்கியது. இந்தநிலையில், புல்லட் ரெயில் திட்டத்தில் மராட்டிய மாநில தரப்பில் முதலாவது ஒப்பந்தம்… Read More »மும்பை-ஆமதாபாத் பாதாள புல்லட் ரயில் ஒப்பந்தம் கையெழுத்து

அமேசானில் மேலும் 9 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம்…

  • by Authour

உலக அளவில் கடுமையான பொருளாதார நெருக்கடி இருந்து வருகிறது. இதனை சமாளிக்க டுவிட்டர், பேஸ்புக், அமேசான் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. இதில் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான… Read More »அமேசானில் மேலும் 9 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம்…

இன்றைய ராசிபலன் – 21.03.2023

  மேஷம் இன்று உங்களுக்கு வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். நண்பர்களின் ஆலோசனைகளால் தடைகள் விலகி முன்னேற்றம் அடைவீர்கள். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில்… Read More »இன்றைய ராசிபலன் – 21.03.2023

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தொடர்பான நடவடிக்கை என்ன? ஐகோர்ட் கேள்வி..

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி காலமானார். அவரது மரணமும் அதற்கு முன்பு அவருக்கு 75 நாட்கள் அளிக்கப்பட்ட சிகிச்சைகளும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியதையடுத்து, ஜெயலலிதாவின்… Read More »ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தொடர்பான நடவடிக்கை என்ன? ஐகோர்ட் கேள்வி..

ஆபாச பாதிரியார் பெனடிக் ஆன்டோ கைது…

  • by Authour

குமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்டோ (29). பாதிரியாரான இவர் குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் பணியாற்றினார். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ பெண்களுடன் ஆபாசமாக… Read More »ஆபாச பாதிரியார் பெனடிக் ஆன்டோ கைது…

3 பவுன் செயினை விழுங்கிய நாய்….. பேதி மாத்திரை கொடுத்து மீட்ட உரிமையாளர் ….

  • by Authour

கேரளா மாநிலம், பாலக்காடு, ஓலவக்கோட்டை பகுதியை சேர்ந்த கிருஷ்ணதாஸ் என்பவரின் மனைவி பேபி, தான் அணிந்திருந்த 3 பவுன் செயினை வீட்டின் கண்ணாடி முன்பு கழற்றி வைத்திருந்தார். சிறிதுநேரம் கழித்து பார்த்த போது அந்த… Read More »3 பவுன் செயினை விழுங்கிய நாய்….. பேதி மாத்திரை கொடுத்து மீட்ட உரிமையாளர் ….

இல்லத்தரசிகளை போற்றுவதில் தமிழ்நாடு இந்தியாவிற்கு வழிகாட்டுகிறது…..கமல்…

2023-24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இந்த பட்ஜெட் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள்,… Read More »இல்லத்தரசிகளை போற்றுவதில் தமிழ்நாடு இந்தியாவிற்கு வழிகாட்டுகிறது…..கமல்…

தமிழ்நாடு பட்ஜெட் முழு விவரம்…..

2023 – 24ம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. 2023 – 24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். தமிழ்நாடு அரசின்  2023-24… Read More »தமிழ்நாடு பட்ஜெட் முழு விவரம்…..

பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை…

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழ்நாடு அரசின் 2023-2024ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதையொட்டி, பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்… Read More »பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை…

பொதுச்செயலாளர் பதவி நீக்கம்……சசிகலா மனு மீது 23ம் தேதி விசாரணை

  • by Authour

அதிமுக பொதுச்செயலாளராக இருந்த தன்னை கட்சியில் இருந்தும், பதவியில் இருந்து நீக்கியது தொடர்பாக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை ரத்துசெய்யக்கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு ஒன்றை தொடுத்தார். இந்த வழக்கில் ஒருங்கிணைப்பாளர்  பன்னீர்செல்வம்… Read More »பொதுச்செயலாளர் பதவி நீக்கம்……சசிகலா மனு மீது 23ம் தேதி விசாரணை

கிராம கோயில் பூசாரிகளுக்கு மாத தொகை ரூ.10,000 வழங்க கோரி ஆர்ப்பாட்டம்…

கிராம கோயில் பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகையாக ரூபாய் 2000 வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். மேலும் கிராம கோவில் பூசாரிகளுக்கு எந்த வித நிபந்தனையும் இல்லாமல் மாத… Read More »கிராம கோயில் பூசாரிகளுக்கு மாத தொகை ரூ.10,000 வழங்க கோரி ஆர்ப்பாட்டம்…

ரூ.110கோடியில் திருச்சி அரசு ஆஸ்பத்திரி விரிவாக்கம்… டாக்டர் அலீம் பாராட்டு

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில்  பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக திருச்சி மாநகருக்கும் பல திட்டங்ளை அறிவித்து உள்ளனர். பட்ஜெட் குறித்து திருச்சி கிஆபெவி அரசு மருத்துவமனைமருத்துவக்கல்லூரி  முன்னாள்  துணை… Read More »ரூ.110கோடியில் திருச்சி அரசு ஆஸ்பத்திரி விரிவாக்கம்… டாக்டர் அலீம் பாராட்டு

குடும்ப தலைவிக்கு ரூ.1000… திமுக சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

  • by Authour

கடந்த 2021ஆம் ஆண்டில் திமுக ஆட்சியமைந்த பிறகு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்திருந்தார். இதனால் இது அவர் தாக்கல் செய்யும் 3-வது பட்ஜெட் ஆகும். இந்த பட்ஜெட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம்… Read More »குடும்ப தலைவிக்கு ரூ.1000… திமுக சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

தஞ்சையில் குறைதீர் கூட்டம்… கலெக்டரிடம் கோரிக்கை மனு..

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடந்தது. இதில் தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள் தங்கள் குறைகளை… Read More »தஞ்சையில் குறைதீர் கூட்டம்… கலெக்டரிடம் கோரிக்கை மனு..

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா… ஐசியூவில் சிகிச்சை

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கடந்த மாதம் 27ம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்(75) வெற்றி பெற்றார். கடந்த 10ம் தேதி அவர் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றார். அதைத்தொடர்ந்து… Read More »ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா… ஐசியூவில் சிகிச்சை

ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து SRMU ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்….

  • by Authour

ரயில்வே நிர்வாகத்தின் செயல் இயக்குனர் அறிவுறுத்தலின்படி ரயில்வேயில் பணியாற்றும் 10,000 ரயில்வே ஓடும் தொழிலாளர்களை சரண்டர் செய்யும் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்தும், பாதுகாப்பு விதிகளை மீறி சரக்கு ரயில்களை கார்டுகள் இல்லாமல் இயக்கம் திட்டத்தினை… Read More »ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து SRMU ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்….

மகளிர் உரிமைத்தொகை….. முதல்வர் ஸ்டாலினுக்கு பெண்கள் பாராட்டு

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல்  தகுதியுள்ள  இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.  தமிழக மக்கள் மிகவும் ஆவலோடு இந்த திட்டத்தை… Read More »மகளிர் உரிமைத்தொகை….. முதல்வர் ஸ்டாலினுக்கு பெண்கள் பாராட்டு

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,500 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் 20 ரூபாய் குறைந்து 5,480 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44,000… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

பீகார்…..ரயில் நிலைய டிவியில் ஆபாச வீடியோ…. பெண் பயணிகள் ஓட்டம்

பீகார் தலைநகர்  பாட்னா ரெயில் நிலையத்தில்  நேற்றிரவு வழக்கம்போல், தங்களது ரெயில்களை பிடிப்பதற்காக ஆண்கள், பெண்கள் என குடும்பத்துடன் பயணிகள் காத்திருந்தனர். அப்போது, ரெயில் நிலையத்தில் இருந்த விளம்பர பலகையில் ரயில்களின் வருகை, புறப்பாடு… Read More »பீகார்…..ரயில் நிலைய டிவியில் ஆபாச வீடியோ…. பெண் பயணிகள் ஓட்டம்

தமிழ்நாடு, புதுவையில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல கீழடுக்குகளில் கிழக்கு மற்றும் மேற்குத்திசையில் காற்று சந்திப்பு நிலவுகிறது. இந்த வானிலை மாற்றத்தால் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் கோடைமழை பெய்துவருகிறது. சென்னையிலும் ஒருசில இடங்களில் மழை பெய்தது. இந்த நிலையில், தமிழ்நாடு,… Read More »தமிழ்நாடு, புதுவையில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

சமயபுரம் கோயிலில் பெருந்திட்ட பணிகள்… பட்ஜெட்டில்அறிவிப்பு

  • by Authour

2023-24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் உள்ள முக்கிய அறிவிப்புகள்:-  நிலம் வாங்குவோரின் சுமையை குறைக்க பதிவுக்கட்டணத்தை 4ல் இருந்து 2 சதவீதமாக குறைக்க அரசு… Read More »சமயபுரம் கோயிலில் பெருந்திட்ட பணிகள்… பட்ஜெட்டில்அறிவிப்பு

திருச்சியில் வேளாண்மை குறித்த விழிப்புணர்வு முகாம்…

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் அருகே பனையபுரம் ஊராட்சியில் தமிழ்நாடு அங்கக வேளாண்மை கொள்கை 2023 திட்டத்தில் உன்னத் பாரத் அபியான் அங்கக வேளாண்மை குறித்த விழிப்புணர்வு முகாம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மகளிர் தோட்டக்கலை… Read More »திருச்சியில் வேளாண்மை குறித்த விழிப்புணர்வு முகாம்…

பெண்களுக்கு இலவச செல்போன் கொடுத்தீர்களா? எடப்பாடிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி

  • by Authour

023-24-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.  எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பட்ஜெட் பற்றி கூறுகையில், அனைவருக்கும் மகளிர்… Read More »பெண்களுக்கு இலவச செல்போன் கொடுத்தீர்களா? எடப்பாடிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி

டாஸ்மாக் வருமானம் ரூ.50ஆயிரம் கோடியாக உயர்த்த நடவடிக்கை….

  • by Authour

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில்,  நிதித்துறை  செயலாளர் முருகானந்தம் கூறியதாவது… தமிழகத்தில் கடந்த ஆண்டில் டாஸ்மாக் வருமானம்  ரூ.45ஆயிரம் கோடி.  வரும் நிதி ஆண்டில் அது  ரூ.50 ஆயிரம் கோடியாக உயர்த்த… Read More »டாஸ்மாக் வருமானம் ரூ.50ஆயிரம் கோடியாக உயர்த்த நடவடிக்கை….

75வது படத்தில் நடிக்கும் ”நயன்”… பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது…

  • by Authour

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடித்து வந்தார்‌. அந்த வகையில் சமீபகாலமாக வெளியான திரைப்படங்கள் வரவேற்பை பெறாத நிலையில் மீண்டும் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.… Read More »75வது படத்தில் நடிக்கும் ”நயன்”… பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது…

சட்டமன்ற தேர்தல்…2மாதத்தில் 7வது முறையாக கர்நாடகம் வருகிறார் மோடி

  • by Authour

கர்நாடக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக பிரதமர் மோடி அதிரடி வியூகங்கள் அமைத்து செயல்பட்டு வருகிறார்.… Read More »சட்டமன்ற தேர்தல்…2மாதத்தில் 7வது முறையாக கர்நாடகம் வருகிறார் மோடி

திருமயம், கறம்பக்குடி கோர்ட்… ஏப்.7ல் திறப்பு

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சார்பு நீதிமன்றம், பொன்னமராவதியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம்,  கறம்பக்குடியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் திறப்பு விழா  நடத்துவது தொடர்பாக   தமிழக சட்டத்துறை அமைச்சர்  எஸ்.ரகுபதி, … Read More »திருமயம், கறம்பக்குடி கோர்ட்… ஏப்.7ல் திறப்பு

ஏப்.21 வரை சட்டமன்ற கூட்டம்…. அப்பாவு பேட்டி

  • by Authour

தமிழக சட்டமன்றத்தில் இன்று காலை நிதி அமைச்சர்  பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்  2023/24ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து  சபாநாயகர் அப்பாவு அறையில்  சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது.  இதில் எடுக்கப்பட்ட… Read More »ஏப்.21 வரை சட்டமன்ற கூட்டம்…. அப்பாவு பேட்டி

புதுகை அருகே வடமாடு நிகழ்ச்சியை துவங்கி வைத்தார் அமைச்சர் ரகுபதி…..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே உசிலம்பட்டி கிராமத்தில் சுப.அய்யாக்கண்ணுவின் 27 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வடமாடு நிகழ்ச்சியை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தொடங்கி வைத்தார் . அருகில் வீ.ஆர் இளையராஐா,புதுக்கோட்டை வடக்கு… Read More »புதுகை அருகே வடமாடு நிகழ்ச்சியை துவங்கி வைத்தார் அமைச்சர் ரகுபதி…..

பாபநாசத்தில் முப்பெரும் விழா…. மாணவ-மாணவிகளுக்கு பரிசு….

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த இராஜகிரி அன்னை கதீஜா ரலி கல்வி மையம், ஹனபி பெரிய பள்ளி பரிபாலன சபை இணைந்து முப்பெரும் விழா நடந்தது. இராஜகிரி காயிதே மில்லத் திருமண மஹாலில் நடைப்… Read More »பாபநாசத்தில் முப்பெரும் விழா…. மாணவ-மாணவிகளுக்கு பரிசு….

டில்லியில் ஜப்பான் பிரதமர்……மோடியுடன் முக்கிய சந்திப்பு

  • by Authour

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இந்தியாவில் 2 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதற்காக, டில்லியில் விமான நிலையத்தில் இன்று காலை வந்திறங்கிய கிஷிடாவை, மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் முறைப்படி… Read More »டில்லியில் ஜப்பான் பிரதமர்……மோடியுடன் முக்கிய சந்திப்பு

குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்…

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீரம்பூர் ஊராட்சியில் முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து காந்தி நகர் பகுதியை சேர்ந்த சுமார் நூற்றுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் திடீரென பெரம்பலூர் செல்லும்… Read More »குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்…

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 செப்டம்பர் முதல் வழங்கப்படும்…. பட்ஜெட்டில் அறிவிப்பு..

  • by Authour

தமிழக சட்டமன்றத்தில் இன்று நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் உரை தாக்கல் செய்தார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்  வருமாறு: நடப்பாண்டிலும் சர்வதேச புத்தக கண்காட்சி நடத்தப்படும்.… Read More »குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 செப்டம்பர் முதல் வழங்கப்படும்…. பட்ஜெட்டில் அறிவிப்பு..

டூவீலர் சாலை தடுப்பில் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி….

  • by Authour

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்தவர் அலெக்ஸ் ஜோசப் (20), சல்மான் (20), இருவரும் கோவை ஈச்சனாரி பகுதியில் அறையெடுத்து தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தனர்.… Read More »டூவீலர் சாலை தடுப்பில் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி….

திருச்சியில் இலவச ” WiFi ” சேவை….. தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு…

  • by Authour

தமிழக சட்டமன்றத்தில் இன்று நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் உரை தாக்கல் செய்தார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்  வருமாறு: நடப்பாண்டிலும் சர்வதேச புத்தக கண்காட்சி நடத்தப்படும்.… Read More »திருச்சியில் இலவச ” WiFi ” சேவை….. தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு…

திருச்சி மாவட்டத்தில் கொட்டிதீர்த்த கனமழை…. வேரோடு சாய்ந்த மரம்-மின்கம்பங்கள்.

  • by Authour

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வந்ததால் பொதுமக்கள் கடுமையான உஷ்னத்தை சந்தித்து வந்தனர். இந்நிலையில் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக… Read More »திருச்சி மாவட்டத்தில் கொட்டிதீர்த்த கனமழை…. வேரோடு சாய்ந்த மரம்-மின்கம்பங்கள்.

செல்போன் கொள்ளையடிப்பது எப்படி…?… youtube-பார்த்து “அமேசானில் ஆர்டர்”… சிக்கிய திருடன்..

  • by Authour

நாகை வெளிப்பாளையம் காவல் நிலையம் அருகே கடந்த 13, ம் தேதி கணேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான பூட்டியிருந்த கடையில் 14, விலை உயர்ந்த செல்போன்கள் திருடு போயின. இது குறித்த புகாரின் பேரில் களத்தில்… Read More »செல்போன் கொள்ளையடிப்பது எப்படி…?… youtube-பார்த்து “அமேசானில் ஆர்டர்”… சிக்கிய திருடன்..

திருட்டு போன 105 பவுன் நகை பறிமுதல்…. குற்றவாளி கைது…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராமகிருஷ்ணபுரம் பகுதியைச் சேர்ந்த ஜவுளி ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் பாண்டியன் என்பவர் கடந்த 13ஆம் தேதி வெளியூர் சென்றிருந்த நேரத்தில், அவரது வீட்டின் ஜன்னல், கதவுகள் உடைக்கப்பட்டு 103 பவுன்… Read More »திருட்டு போன 105 பவுன் நகை பறிமுதல்…. குற்றவாளி கைது…

திருச்சியில் நேற்று கொட்டிதீர்த்த ஆலங்கட்டி மழை …. வாழை மரங்கள் சேதம்..

  • by Authour

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெப்ப சலனத்தின் காரணமாக பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. குறிப்பாக உள் தமிழக மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கடந்த ஒரு வாரமாக பகல்… Read More »திருச்சியில் நேற்று கொட்டிதீர்த்த ஆலங்கட்டி மழை …. வாழை மரங்கள் சேதம்..

திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.110 கோடியில் புதிய கட்டடம்…. பட்ஜெட் விவரம்

  • by Authour

2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான தமிழக சட்டப்பேரவை  கூட்டம் இன்று  காலை 10 மணிக்கு கூடியது.  இதற்காக காலை 9.30 மணி முதல் எம்.எல்.ஏக்கள் சபைக்கு வர தொடங்கினர்.  முதல்வர் மு.க.ஸ்டாலின் 9.50… Read More »திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.110 கோடியில் புதிய கட்டடம்…. பட்ஜெட் விவரம்

பெட்ரோல் பங்க் பின்புறம் திடீர் தீ…. கரூரில் பரபரப்பு…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூர் அருகில் தனியார் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இந்த பங்கின் பின்புறம் அமராவதி ஆற்றுப் படுகையில் வறட்சியின் காரணமாக முட்செடிகள் காய்ந்து காணப்பட்டது. இதனை மர்ம நபர்கள் தீ… Read More »பெட்ரோல் பங்க் பின்புறம் திடீர் தீ…. கரூரில் பரபரப்பு…

சட்டசபையில் அதிமுக அமளி…. வெளிநடப்பு

  • by Authour

2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான தமிழக சட்டப்பேரவை  கூட்டம் இன்று  காலை 10 மணிக்கு கூடியது.  இதற்காக காலை 9.30 மணி முதல் எம்.எல்.ஏக்கள் சபைக்கு வர தொடங்கினர்.  முதல்வர் மு.க.ஸ்டாலின் 9.50… Read More »சட்டசபையில் அதிமுக அமளி…. வெளிநடப்பு

கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்….

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, சௌந்தரநாயகி, உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத பிரதோஷ விழாவை முன்னிட்டு நந்தி பகவானுக்கு என்னை காப்பு சாற்றி, பால்,… Read More »கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்….

சென்னை அண்ணாநகர் டவர்…. அமைச்சர் நேரு இன்று திறக்கிறார்

சென்னை அண்ணாநகரின் முக்கிய அடையாளமாக ‘டவர்’ பூங்கா திகழ்ந்து வந்தது. பொதுமக்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டு இருந்த இந்த கோபுரத்தின் மேலே பொதுமக்கள் ஏறிச்சென்று சென்னை நகரின் இயற்கை அழகை ரசித்து வந்தனர். இந்த… Read More »சென்னை அண்ணாநகர் டவர்…. அமைச்சர் நேரு இன்று திறக்கிறார்

31 ஆண்டுக்கு பிறகு சந்தித்து கொண்ட மாணவ-மாணவிகள்….. திருச்சியில் நெகிழ்ச்சி….

  • by Authour

திருச்சி பெரிய மிளகுபாறையில் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு கடந்த 1991 1992ம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகள் ‘1992 லவ்லி பிரண்ட்ஸ்’ என்ற பெயரில் வாட்ஸ்அப்… Read More »31 ஆண்டுக்கு பிறகு சந்தித்து கொண்ட மாணவ-மாணவிகள்….. திருச்சியில் நெகிழ்ச்சி….

இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம்

இன்று(மார்ச் 20) உலக சிட்டுக்குருவிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.  சிட்டுக்குருவியினத்தை காப்பாற்றவும், அது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.  சிட்டுக்குருவி பற்றி தமிழ்  இலக்கியங்களிலும் கூறப்படுகிறது. உலகம் முழுக்க பரவிய பறவை ஒன்று… Read More »இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம்

ரஜினி மகள் வீட்டில் நகை கொள்ளை…… போலீஸ் விசாரணை

  • by Authour

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டு லாக்கரில் இருந்த 60 சவரன் நகை, வைரம், நவரத்தின கற்கள் மாயமானதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அளித்த புகாரில், 2019ம் ஆண்டு… Read More »ரஜினி மகள் வீட்டில் நகை கொள்ளை…… போலீஸ் விசாரணை

மாணவிகளுக்கு இடையூறு…….ரஜினி மகளிடம் விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவு

  • by Authour

திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடிகர்  விஷ்ணு விஷாலை வைத்து, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் நீதிமன்ற வளாக காட்சிகள் திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்டன. அப்போது… Read More »மாணவிகளுக்கு இடையூறு…….ரஜினி மகளிடம் விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவு

நாகர்கோவில்……பலான பாதிரியார் பெனடிக்ட் கைது

குமரி மாவட்டத்தில் சர்ச் பாதிரியாராக பணியாற்றியவர் பெனடிக்ட் ஆன்றோ.. 29 வயதாகிறது.. விளவங்கோடு பகுதியை சேர்ந்தவர். இவர், இளம் பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோக்கள், கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை… Read More »நாகர்கோவில்……பலான பாதிரியார் பெனடிக்ட் கைது

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை எப்போது? சற்று நேரத்தில் பட்ஜெட்டில் அறிவிப்பு?

  • by Authour

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. அடுத்த சில நாட்கள் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து… Read More »குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை எப்போது? சற்று நேரத்தில் பட்ஜெட்டில் அறிவிப்பு?

அய்யப்பன் ராமசாமியை மிரட்டி வீடியோ… டிடிஎப் வாசன் மீது வழக்கு ..

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள வெள்ளியங்காடு வாட்டர் போர்டு பகுதியைச் சேர்ந்த டிடிஎப் வாசன் என்ற வைகுண்ட வாசன் (25).  Twin throttlers என்ற யூடியூப் சேனலை டிடிஎப் வாசன் நடத்தி வருகிறார். இவர்… Read More »அய்யப்பன் ராமசாமியை மிரட்டி வீடியோ… டிடிஎப் வாசன் மீது வழக்கு ..

திமுக ஆட்சிக்கு நான் தான் காரணம்… சீமான் சொல்ற விளக்கத்த பாருங்க..

சென்னை கேகே நகரில்  நாம் தமிழர் கட்சியின் தமிழ்ப் பழங்குடிகள் பாதுகாப்பு பாசறை தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சீமான் பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில் திமுக அரசு,… Read More »திமுக ஆட்சிக்கு நான் தான் காரணம்… சீமான் சொல்ற விளக்கத்த பாருங்க..

தனிநாடு கோஷத்தை கிளப்பிய கும்பல் ஓட்டம் .. பஞ்சாப்பில் மத்திய-மாநில அரசுகள் கூட்டு நடவடிக்கை..

பஞ்சாப் மாநிலத்தைப் பிரித்து காலிஸ்தான் என்ற தனிநாட்டினை உருவாக்க வேண்டும் என்கிற கோரிக்கையை அவ்வப்போது சில  அமைப்புகள் களம் இறங்குவது வழக்கம்..   மறைந்த நடிகர், பாடகர் தீப் சித்துவால் உருவாக்கப்பட்ட  ‘வாரிஸ் பஞ்சாப்… Read More »தனிநாடு கோஷத்தை கிளப்பிய கும்பல் ஓட்டம் .. பஞ்சாப்பில் மத்திய-மாநில அரசுகள் கூட்டு நடவடிக்கை..

இன்றைய ராசிபலன் – 20.03.2023

மேஷம் இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். நண்பர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகள் மூலம் உதவிகள் கிடைக்கும். உத்தியோக ரீதியான பயணங்களால் வருமானம் பெருகும். வீட்டுத்… Read More »இன்றைய ராசிபலன் – 20.03.2023

திருச்சியில் ஆலங்கட்டி மழை… வீடியோ..

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் 28 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் கூறியுள்ளது. குறிப்பாக செங்கல்பட்டு, காஞ்சி, விழுப்புரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு,… Read More »திருச்சியில் ஆலங்கட்டி மழை… வீடியோ..

பாதிக்கப்பட்ட பெண்கள்… போலீசாரிடம் கால அவகாசம் கேட்ட ராகுல் ..

  • by Authour

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பரில் தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கி மேற்கொண்டார். வட மற்றும் தென்னிந்திய பகுதிகளை கடந்து சென்ற இந்த… Read More »பாதிக்கப்பட்ட பெண்கள்… போலீசாரிடம் கால அவகாசம் கேட்ட ராகுல் ..

ஆஸி., அதிரடி.. 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது..

இந்தியாவுக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் தோற்றது. இதைத்தொடர்ந்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் மும்பையில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில்… Read More »ஆஸி., அதிரடி.. 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது..

அடுத்த 3 மணி நேரத்தில் 28 மாவட்டங்களில் மழை…

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் 28 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் கூறியுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சி, விழுப்புரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, தருமபுரி,… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 28 மாவட்டங்களில் மழை…

ஜூன் மாத இறுதியில் உடனடி தேர்வு… அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்…

திருச்சியில் பொன்மலை, கொட்டப்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மக்கள் பிரதிநிதிகள் நேரடியாக மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றனர். அந்த ‘மக்களை தேடி’ என்ற குறைதீர் முகாமில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்று,… Read More »ஜூன் மாத இறுதியில் உடனடி தேர்வு… அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்…

திருச்சியில் பந்தயம்.. சீறிபாய்ந்த மாடுகள் மற்றும் குதிரைகள்….

திருச்சி துவாக்குடி ரிங் ரோட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்தநாள் முன்னிட்டு திருச்சி திமுக தெற்கு மாவட்டம் சார்பில் மாடு மற்றும் குதிரை பங்கேற்ற எல்கைபந்தயம் போட்டி நடைபெற்றது. இதனை பள்ளிக்கல்வித்துறை… Read More »திருச்சியில் பந்தயம்.. சீறிபாய்ந்த மாடுகள் மற்றும் குதிரைகள்….

தாய்லாந்தில் செல்லூர் ராஜீ.. வைரலாகும் போட்டோ..

  • by Authour

தமிழக அரசியல்வாதிகளில் அடிக்கடி சமூக வலைதளங்களில் வைரலாகி வருபவர் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ. இந்த நிலையில், தற்போது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தாய்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு செல்லூர் ராஜு… Read More »தாய்லாந்தில் செல்லூர் ராஜீ.. வைரலாகும் போட்டோ..

“எனக்கு அதிகாரம் இல்லை” அண்ணமலை சறுக்கல்..

சென்னை அமைந்தகரையில் நடந்த நிர்வாகிகள்  கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணமாலை பேசிய போது, “கூட்டணிக்காக இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு யாருக்கும் சலாம் போடமாட்டேன். கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் கூட்டணி தொடர்பான… Read More »“எனக்கு அதிகாரம் இல்லை” அண்ணமலை சறுக்கல்..

பொ. செ தேர்தல் முடிவை.. 24 -ஆம் தேதி வரை வெளியிட கோர்ட் தடை…

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க. வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக  ஓ.பி எஸ் உள்ளிட்டோர் கட்சியில்  இருந்து நீக்கப்பட்டதோடு, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து… Read More »பொ. செ தேர்தல் முடிவை.. 24 -ஆம் தேதி வரை வெளியிட கோர்ட் தடை…

கால்நடை பயிற்சி மருத்துவர் தூக்கு போட்டு தற்கொலை…

சென்னை மதுரவாயல் காமாட்சி நகர் முதல்தெருவை சேர்ந்தவர் பத்மநாதன். இவரது மகன் வசந்த் சூர்யா (23). ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்தார். இவர் ரெட்டிபாளையம் நால்ரோட்டில் உள்ள கால்நடை மருத்துவமனையில் பயிற்சி… Read More »கால்நடை பயிற்சி மருத்துவர் தூக்கு போட்டு தற்கொலை…

தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்…

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டமன்ற முதல் கூட்டம் கடந்த ஜன.9-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து, சில நாட்கள் பேரவை நடைபெற்றது இந்நிலையில், தமிழக அரசின் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பொது… Read More »தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்…

சபரிமலையில் ஏர்போர்ட்.. பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி…

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் போக்குவரத்து வசதிைய மேம்படும் விதமாக சபரிமலை அருகே புதிய விமான நிலையம் ஒன்று அமைக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் கேரளாவைச் சேர்ந்த ஆன்டோ… Read More »சபரிமலையில் ஏர்போர்ட்.. பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி…

ஊராட்சி தலைவி தீக்குளித்து தற்கொலை…. காப்பாற்ற சென்ற கணவர் படுகாயம்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம்  ஒன்றியம், கபிஸ்தலம் பங்களா தெருவில் வசிப்பவர்  குணசேகரன் (60). இவரது  மனைவி சுமதி (57). இவர் கபிஸ்தலம் ஊராட்சி மன்ற  தலைவியாக இருந்தார். 2 மகள்கள் உள்ளனர். ஊராட்சி தலைவியாக… Read More »ஊராட்சி தலைவி தீக்குளித்து தற்கொலை…. காப்பாற்ற சென்ற கணவர் படுகாயம்..

பாப்பம்மாளிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி ..

  • by Authour

உலக சிறுதானியங்கள் மாநாட்டை டில்லியில் நேற்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 107 வயது இயற்கை விவசாயியும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான பாப்பம்மாள்  கலந்து கொண்டார். இந்த… Read More »பாப்பம்மாளிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி ..

திருச்சி அருகே இன்று அதிகாலை லாரி- ஆம்னி மோதி விபத்து .. 6 பேர் பலி..

  • by Authour

சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து கும்பகோணத்திற்கு கோவிலுக்கு செல்வதற்காக திருச்சி வழியாக ஆம்னி வேனில் குழந்தை உள்பட 9 பேர் பயணம் செய்தனர்.இதேபோன்று மரக்கட்டைகளை லாரியில் ஏற்றுக் கொண்டு திருச்சியில் இருந்து கரூர் நோக்கி… Read More »திருச்சி அருகே இன்று அதிகாலை லாரி- ஆம்னி மோதி விபத்து .. 6 பேர் பலி..

இன்றைய ராசிபலன்…. (19.03.2023)

ஞாயிற்றுக்கிழமை: ( 19.03.2023 ) நல்ல நேரம்   : காலை: 7.30-8.30, மாலை: 3.30-4.30 இராகு காலம் :  04.30-06.00 குளிகை  : 03.00-04.30 எமகண்டம் :   12.00-01.30 சூலம் :  மேற்கு சந்திராஷ்டமம்:  புனர்பூசம், பூசம்.… Read More »இன்றைய ராசிபலன்…. (19.03.2023)

போலீசின் துப்பாக்கியை பறித்து தாறுமாறாக சுட்ட டில்லி வாலிபர்..

டில்லி ஷாதாரா பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்த போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் நபர் ஒருவர், பாதுகாப்பு போலீஸ்காரர் கையில் வைத்திருந்த துப்பாக்கியை பறித்துக் கொண்டு, ஜீப்பின் அருகே நின்றிருந்த மற்ற… Read More »போலீசின் துப்பாக்கியை பறித்து தாறுமாறாக சுட்ட டில்லி வாலிபர்..

ஓடும் ரயிலில் பல்கலை. மாணவி பலாத்காரம்.. ராணுவ வீரர் கைது..

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கடப்ரா பகுதியை சேர்ந்தவர் பிரதீஷ்குமார் (28). இவர் ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் விடுமுறையில் இவர் ஊருக்கு புறப்பட்டார். … Read More »ஓடும் ரயிலில் பல்கலை. மாணவி பலாத்காரம்.. ராணுவ வீரர் கைது..

எதிர்கால இந்தியாவை மாணவர்கள் ஒரு விருட்சமாக உருவாக்க வேண்டும்… கவர்னர் ஆர்.என்.ரவி

  • by Authour

சென்னை அம்பத்தூரில் உள்ள அன்னை வயலட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  22வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.   இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினரான  கலந்துகொண்டு ,  800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு… Read More »எதிர்கால இந்தியாவை மாணவர்கள் ஒரு விருட்சமாக உருவாக்க வேண்டும்… கவர்னர் ஆர்.என்.ரவி

எம். எஸ் பாஸ்கருக்கு ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது …

பிரபல நடிகர் எம்.எஸ் பாஸ்கருக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது எம். ஜி. ஆர் பல்கலைகழகம். நாடக கலைஞராக  தனது நடிப்பை தொடங்கிய எம்.எஸ் பாஸ்கர், சின்னத்திரையில் நுழைந்து பட்டாபி மாமாவாக ‘சின்ன… Read More »எம். எஸ் பாஸ்கருக்கு ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது …

திருச்சியில் பங்குனி தேரோட்ட விழா… பக்தர்கள் சாமிதரிசனம்..

  • by Authour

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறை ஊராட்சியில் உள்ள புண்டரீகாட்ச பெருமாள் கோவில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் சார்பு கோவிலும், 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றானதுமான திருவெள்ளறை பங்கஜவல்லி சமேத புண்டரீகாட்ச பெருமாள் கோவிலில்… Read More »திருச்சியில் பங்குனி தேரோட்ட விழா… பக்தர்கள் சாமிதரிசனம்..

திடீர் மழை… அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 1000 மூட்டைகள் நாசம்..

திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் அருகே பனையபுரத்தில் உள்ள கல்லணை சாலையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு் வருகிறது. நெல் கொள்முதல் நிலையத்திற்கென்று களம் மற்றும் கூடாரம் அமைக்காமல் சாலையிலேயே நெல்களை கொள்முதல்… Read More »திடீர் மழை… அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 1000 மூட்டைகள் நாசம்..

ரயிலில் இருந்து தவறி விழுந்த ஆசிரியர் சாவு….

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் அண்ணாதுரை (52). இவர் திண்டிவனம் அருகே உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் சென்னை எழும்பூரில் இருந்து புதுச்சேரி வரை செல்லும் பயணிகள் ரெயிலில் செல்வது… Read More »ரயிலில் இருந்து தவறி விழுந்த ஆசிரியர் சாவு….

ஜம்மு காஷ்மீரில் பஸ் கவிழ்ந்து விபத்து…. 4 பேர் உயிரிழப்பு.. 28 பேர் படுகாயம்….

  • by Authour

ஜம்மு, காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்றுக் கொண்டிருந்தது. பர்சூ பகுதியில் ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த… Read More »ஜம்மு காஷ்மீரில் பஸ் கவிழ்ந்து விபத்து…. 4 பேர் உயிரிழப்பு.. 28 பேர் படுகாயம்….

ஜெயங்கொண்டம் அருகே கொட்டிதீர்த்த மழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி..

  • by Authour

அரியலூர் மாவட்டம்,  ஜெயங்கொண்டம், தா.பழூர் டெல்டா பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. அண்மையில் வானிலை ஆராய்ச்சி நிலையம் ஆங்காங்கே வெப்ப சலனம் காரணமாக மழை… Read More »ஜெயங்கொண்டம் அருகே கொட்டிதீர்த்த மழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி..

திருச்சி… இன்றைய தங்கம் விலை நிலவரம்..

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,370 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் 130 ரூபாய் உயர்ந்து 5,500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன்… Read More »திருச்சி… இன்றைய தங்கம் விலை நிலவரம்..

கரூரில் ”குளு குளு” காவல் உதவி மையம்….

  • by Authour

கரூர் பஸ் நிலையம் ரவுண்டான அருகே போக்குவரத்து மற்றும் சட்ட ஒழுங்கை கண்காணிக்கும் வகையில், நகர காவல் உதவி மையம் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. அதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் துவக்கி வைத்தார்.… Read More »கரூரில் ”குளு குளு” காவல் உதவி மையம்….

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு…

வளிமண்டல சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று பரவலாக மழை பெய்தாலும் ஒரு சில இடங்களில் நல்ல மழை பெய்தது. பெரம்பூர், மூலக்கடை, நுங்கம்பாக்கம்,… Read More »தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு…

போலீசாரிடமிருந்து தப்பிக்க பாலத்திலிருந்து குதித்த ரவுடி கைது…

  • by Authour

கோவை நீதிமன்ற வளாகம் முன்பாக கடந்த மாதம் கோகுல் என்ற ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியான தூத்துக்குடியை சேர்ந்த பார்த்தசாரதி என்பவர் இன்று ரத்தினபுரி பகுதியில் பதுங்கி இருப்பதாக… Read More »போலீசாரிடமிருந்து தப்பிக்க பாலத்திலிருந்து குதித்த ரவுடி கைது…

அரியலூர் ஸ்ரீகோதண்ட ராமசாமி கோவிலில் சமத்துவ பொங்கல்… கலெக்டர் உணவருந்தினார்…

அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் தீண்டாமை ஒழித்து மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக ஸ்ரீகோதண்டராமசாமி திருக்கோவிலில் இன்று நடைபெற்ற சமத்துவ விருந்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தபெ.ரமண சரஸ்வதி கலந்துகொண்டு… Read More »அரியலூர் ஸ்ரீகோதண்ட ராமசாமி கோவிலில் சமத்துவ பொங்கல்… கலெக்டர் உணவருந்தினார்…

இணையதள வசதிகளில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்… அமைச்சர் மகேஷ்…

  • by Authour

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஜோசப் கல்லூரியில் கைப்பந்து போட்டியை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து கல்லூரியில் நடைபெறும் ஸ்மார்ட் கல்வி… Read More »இணையதள வசதிகளில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்… அமைச்சர் மகேஷ்…

ஜல்லிக்கட்டு போட்டி…300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பூவாயிகுளம் கிராமத்தில் புனித வனத்து அந்தோணியார் ஆலயம் முன்பாக ஆலய திருவிழாாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.போட்டியில் தஞ்சாவூர், கடலூர், திருவாரூர், நாகை, திருச்சி, பெரம்பலூர், சேலம்,… Read More »ஜல்லிக்கட்டு போட்டி…300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு…

தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் உண்ணாவிரத போராட்டம்…

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் மாவட்டத் தலைவர் பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்றது இதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் மாவட்ட கல்வி… Read More »தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் உண்ணாவிரத போராட்டம்…

திருநங்கை காவலர் நஸ்ரியா ராஜினாமா… பரபரப்பு குற்றச்சாட்டு

  • by Authour

கோவை மாநகர காவல் துறையில் பணிபுரிந்து வருபவர் திருநங்கை நஸ்ரியா. தமிழகத்தின் இரண்டாவது திருநங்கை காவலரான இவர் ராமநாதபுரத்தில் பணியாற்றி வந்தார். அங்கு காவலர் ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய நிலையில் அவர்… Read More »திருநங்கை காவலர் நஸ்ரியா ராஜினாமா… பரபரப்பு குற்றச்சாட்டு

வௌிநாட்டில் உயிரிழந்த தொழிலாளியின் உடல் திருச்சியில் அடக்கம்…

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள சின்ன சூரியூரை சேர்ந்த திருப்பதி என்பவர் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு உஷ்பெஸ்கிஸ்தான் நாட்டிற்கு வேலைக்கு கம்பி கட்டும் பிட்டர் வேலைக்கு சென்றுள்ளார் அப்படி வேலைக்கு சென்றவர் அங்கு… Read More »வௌிநாட்டில் உயிரிழந்த தொழிலாளியின் உடல் திருச்சியில் அடக்கம்…

பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு வடநாட்டிற்கு தப்பிய நபர்…. ஒரு ஆண்டுக்கு பின் திருச்சியில் கைது…

  • by Authour

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அடுத்து நொச்சியம் பகுதியை சேர்ந்த அண்ணாதுரை மகள் சினேகா (22 ) கடந்த 2 வருடத்திற்கு முன்பு சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள (பத்மா) பழமுதிர் கடையில் பணிபுரிந்து… Read More »பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு வடநாட்டிற்கு தப்பிய நபர்…. ஒரு ஆண்டுக்கு பின் திருச்சியில் கைது…

குட்ட குட்ட குனியும் கட்சியல்ல அதிமுக… ஜெயக்குமார் பேட்டி…

சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது… தேர்தல் நேரத்தில் கூட்டணியில் யாரை சேர்ப்பது என்பது குறித்து அதிமுக தான் முடிவு செய்யும்.  அதிமுக தலைமையில் தான் கூட்டணி… Read More »குட்ட குட்ட குனியும் கட்சியல்ல அதிமுக… ஜெயக்குமார் பேட்டி…

பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி வேட்புமனு தாக்கல்….

  • by Authour

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அக்கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் புதிதாக உருவாக்கப்பட்டது.இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின்… Read More »பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி வேட்புமனு தாக்கல்….

எடப்பாடி சர்வாதிகாரம்…. ஓபிஎஸ் விரக்தி….

சென்னை , கிரீன்வேஸ் சாலையில் இன்று ஓபிஎஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பேட்டியில் அவர் கூறியதாவது…  எங்களை கட்சியை விட்டு நீக்கும் தகுதி யாருக்கும் இல்லை. தமிழகத்தில் எங்கு சென்றாலும் ஈபிஎஸ்-க்கு எதிர்ப்பலை பாயும்.… Read More »எடப்பாடி சர்வாதிகாரம்…. ஓபிஎஸ் விரக்தி….

மின்சாரம் பாய்ந்து உயிரிழக்கும் யானை….கொடூரமான வீடியோ காட்சி…

மின்சாரம் பாய்ந்து உயிரிழக்கும் யானை – கொடூரமான வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் ஏரிக்கரையில் இருந்து மேலே ஏறும் போது தாழ்வாக சென்ற மின்கம்பி உரசி மின்சாரம் பாய்ந்து ஆண் யானை… Read More »மின்சாரம் பாய்ந்து உயிரிழக்கும் யானை….கொடூரமான வீடியோ காட்சி…

முதல்வர் ஸ்டாலின் கொண்டாடிய ”மகளிர் போலீஸ் தினம்”…..

  • by Authour

தமிழக காவல் துறையில் 1973-ல் இருந்து பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த ஆண்டு தமிழக மகளிர் காவல் துறைக்குப் பொன்விழா ஆண்டு ஆகும். இதன்படி சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற,… Read More »முதல்வர் ஸ்டாலின் கொண்டாடிய ”மகளிர் போலீஸ் தினம்”…..

கூடுதல் வட்டி தருவதாக மோசடி… 4 பேருக்கு 10 ஆண்டு சிறை….

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் சுசி லேண்ட் பிரமோட்டர்ஸ் என்ற நிறுவனத்தை எம்.எஸ். குரு, அமுதன், பார்த்திபன் சுரேஷ் ஆகியோர் நடத்தி வந்தனர். இவர்கள் அதிக வட்டியுடன் பணத்தை திருப்பி தருவதாக விளம்பரம் செய்துள்ளனர். இதை… Read More »கூடுதல் வட்டி தருவதாக மோசடி… 4 பேருக்கு 10 ஆண்டு சிறை….

இருப்பிடத்திற்கே சென்று வெல்லம் கொள்முதல்…. விவசாயிகள் மகிழ்ச்சி….

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந் தோறும் வெல்லம் கொள் முதல் நடைப் பெற்று வருகிறது. இந் நிலையில் தேசிய வேளாண்மை மின்னணு சந்தை திட்டத்தின் கீழ் விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று வெல்லம் கொள்முதல்… Read More »இருப்பிடத்திற்கே சென்று வெல்லம் கொள்முதல்…. விவசாயிகள் மகிழ்ச்சி….

லாட்டரியில் ரூ.75 லட்சம் வென்ற தொழிலாளி…. போலீஸ் ஸ்டேசனில் தஞ்சம்…

கேரள மாநிலம், எர்ணாகுளம் சோட்டானிகாரையில் சாலை அமைக்கும் பணியில் கூலி தொழிலாளியாக மேற்குவங்காளத்தை சேர்ந்த படீஷ் வேலை செய்து வருகிறார். கேரளாவில் லாட்டரி சீட்டு விற்பனை அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் படீஷ் அவ்வப்போது லாட்டரி சீட்டு… Read More »லாட்டரியில் ரூ.75 லட்சம் வென்ற தொழிலாளி…. போலீஸ் ஸ்டேசனில் தஞ்சம்…

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக கூட்டம்….

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  தலைமையில் முகாம் அலுவலகத்தில், முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் மூன்றாவது கூட்டம் நேற்று இரவு காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக முதல்வர் கடந்த 2 ஆண்டுகளாக… Read More »முதல்வர் ஸ்டாலின் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக கூட்டம்….

ஆயுதப்படை போலீசார்கள் வாராந்திர அணிவகுப்பு நிகழ்ச்சி….

கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பெயரில் ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர அணிவகுப்பு நிகழ்ச்சி மாநகர ஆயுதப்படை உதவி ஆணையாளர் சேகர் மேற்பார்வையில் நடைபெற்றது. பிஆர்எஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கோவை மாநகர… Read More »ஆயுதப்படை போலீசார்கள் வாராந்திர அணிவகுப்பு நிகழ்ச்சி….

துருக்கி ஆப்பிள் பிசினஸ் என 1.24 கோடி மோசடி… பல் டாக்டர் கைது

கோவை சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ் (41). ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்து வருகிறார். இவருக்கு சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த பல் டாக்டர் அரவிந்த் (33) என்பவர் அறிமுகமானார். அப்போது அரவிந்த், துருக்கியில் இருந்து குறைந்த… Read More »துருக்கி ஆப்பிள் பிசினஸ் என 1.24 கோடி மோசடி… பல் டாக்டர் கைது

மக்கள் சக்தி இயக்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்…

  • by Authour

திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் சார்பில் செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தேர்வுயிற்க்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 17.03.23 மாலை 3.30 மணிக்கு மக்கள் சக்தி இயக்க மாவட்ட… Read More »மக்கள் சக்தி இயக்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்…

டூவீலரில் படமெடுத்த நல்ல பாம்பு…. பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம் விளையாட்டு திடல் அருகில் நேற்று இரவு நேரத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கடைவீதிக்கு வந்துள்ளார். தனது XL இருசக்கர வாகனத்தை கடைக்கு முன்பாக நிறுத்திவிட்டு… Read More »டூவீலரில் படமெடுத்த நல்ல பாம்பு…. பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்…

இருப்பிடத்திற்கே சென்று கொள்முதல்…. தேங்காய் விவசாயிகள் மகிழ்ச்சி…

  • by Authour

தஞ்சாவூர் விற்பனை க் குழு, கும்பகோணம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் சார்பில் விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று தேங்காய் கொள்முதல் செய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின்… Read More »இருப்பிடத்திற்கே சென்று கொள்முதல்…. தேங்காய் விவசாயிகள் மகிழ்ச்சி…

உச்சத்தை தொட்டது தங்கம் விலை…..

வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை. ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்க ரூ. 880 ஆக அதிகரித்துள்ளது.தங்கம் கிராமுக்கு ரூ. 110 அதிகரித்து 5560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. … Read More »உச்சத்தை தொட்டது தங்கம் விலை…..

அரியலூரில் இணைய குற்றம் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு…..

  • by Authour

அரியலூர் மாவட்ட இணைய குற்றபிரிவு காவல்துறையினர் பொதுமக்களிடையே விழிப்புணர்வு இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவோம். அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K.பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின்படி, அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் P.ரவி சேகரன்… Read More »அரியலூரில் இணைய குற்றம் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு…..

திருச்சியில் எல்இடி லைட்டுகளை துவக்கி வைத்தார் அமைச்சர் கே.என்.நேரு…

  • by Authour

திருச்சி, திருவானைக்கோவில் சாலையில் ரூபாய் 88.75 லட்சம் மதிப்பிலான அமைக்கப்பட்டுள்ள எல்இடி விளக்குகளை மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார் அமைச்சர் கே என் நேரு. திருச்சி திருவானைக்கோவில் ட்ரங் ரோடு மற்றும் கன்னிமார் தோப்பு… Read More »திருச்சியில் எல்இடி லைட்டுகளை துவக்கி வைத்தார் அமைச்சர் கே.என்.நேரு…

மின் பயன்பாடு 18 ஆயிரம் மெ.வாட்டை தாண்டியது…

  • by Authour

இதுகுறித்து மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ‘‘நேற்று முன்தினம் (மார்ச் 16)தமிழ்நாட்டின் மின் நுகர்வு 18,053மெகாவாட் ஆகும். முதன்முறையாக 18 ஆயிரம் மெகா வாட்டுக்கும் அதிகமாக மின் நுகர்வு… Read More »மின் பயன்பாடு 18 ஆயிரம் மெ.வாட்டை தாண்டியது…

அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்றால் ராஜினாமா.. வார்த்தையை விட்ட அண்ணாமலையால் பரபரப்பு…

தமிழக பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் மற்றும் அணி தலைவர்கள் கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, மாநில துணை தலைவர் சக்கரவர்த்தி தலைமை தாங்கினார். அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ… Read More »அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்றால் ராஜினாமா.. வார்த்தையை விட்ட அண்ணாமலையால் பரபரப்பு…

இன்றைய ராசிபலன் (18.03.2023)

சனிக்கிழமை: (18.03.2023 ) நல்ல நேரம்   : காலை:   07.30-08.30, மாலை: 4.30-5.30 இராகு காலம் :  09.00-10.30 குளிகை  :  06.00-07.30 எமகண்டம் :  01.30-03.00 சூலம் :  கிழக்கு சந்திராஷ்டமம்: திருவாதிரை, புனர்பூசம். மேஷம்… Read More »இன்றைய ராசிபலன் (18.03.2023)

மார்ச் 26ல் அதிமுக பொது செயலாளர் தேர்தல்..எடப்பாடி தரப்பு அறிவிப்பு…

  • by Authour

எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக அணியின் தேர்தல் ஆணையாளர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் இன்று வெளியிட்ட அறிக்கையில், அதிமுக பொது செயலாளர் தேர்தல் வரும் 26ம் தேதி நடைபெற உள்ளது. 18ம்… Read More »மார்ச் 26ல் அதிமுக பொது செயலாளர் தேர்தல்..எடப்பாடி தரப்பு அறிவிப்பு…

பெரம்பலூர் அருகே காணாமல் போன இளைஞர் அழகிய நிலையில் மீட்பு…

பெரம்பலூர் அருகே உள்ள அரணாரை ஏரி மேற்கு திசையில் தூக்கில் தொங்கியவாறு அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக பெரம்பலூர் நகர போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று… Read More »பெரம்பலூர் அருகே காணாமல் போன இளைஞர் அழகிய நிலையில் மீட்பு…

சிவா எம்பியுடன், அமைச்சர் நேரு சந்திப்பு…நடந்தது என்ன? பரபரப்பு பேட்டி…

  • by Authour

திருச்சி ஸ்டேட் பாங்க் காலனியில் உள்ள திமுக எம்பி சிவா வீட்டில் சில நாட்களுக்கு முன் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். அங்கிருந்த கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. மேலும் அதே தினம் செசன்ஸ் நீதிமன்ற… Read More »சிவா எம்பியுடன், அமைச்சர் நேரு சந்திப்பு…நடந்தது என்ன? பரபரப்பு பேட்டி…

இன்றும் முடங்கியது பார்லி…இரு அவைகளும் 20ம் தேதி வரை ஒத்திவைப்பு…

  • by Authour

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு கடந்த 13-ம் தேதி தொடங்கியது. அதானி குழும முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், லண்டனில் இந்தியாவை அவமானப்படுத்திய… Read More »இன்றும் முடங்கியது பார்லி…இரு அவைகளும் 20ம் தேதி வரை ஒத்திவைப்பு…

புனரமைக்கப்பட்ட சேப்பாக்கம் ஸ்டேடியம்….. முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

  • by Authour

சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ளது எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் ஸ்டேடியம்.  இந்த  ஸ்டேடியத்தில் ஏற்கனவே 31,140 பேர் காலரியில் அமர்ந்து போட்டிகளை ரசித்து பார்க்க வசதி  இருந்தது. இந்த நிலையில்  இந்த ஸ்டேடியத்தை நவீனப்படுத்தவும், கூடுதல் இருக்கைகள்… Read More »புனரமைக்கப்பட்ட சேப்பாக்கம் ஸ்டேடியம்….. முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

கவினுக்கு ஜோடியாகும் க்யூட் நடிகை….

தமிழ் சினிமாவில் இளம் நாயகனாக வலம் வருபவர் கவின். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான அவர், ‘லிப்ட்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன்பிறகு ‘ஆகாஷ் வாணி’ என்ற வெப் தொடரிலும், நயன்தாராவின் ரௌடி… Read More »கவினுக்கு ஜோடியாகும் க்யூட் நடிகை….

துரோகி எடப்பாடி பழனிசாமி….. பரபரப்பு போஸ்டர்…

  • by Authour

திண்டுக்கல் பேருந்து நிலையம் எம்.ஜி.ஆர் சிலை அருகே  அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது. அதில்  அல்லக்கைகளின் எடுபிடி எடப்பாடியே, அதிமுகவை அழிக்கும் துரோகி பழனிச்சாமியே, கட்சியை… Read More »துரோகி எடப்பாடி பழனிசாமி….. பரபரப்பு போஸ்டர்…

தங்குதடையின்றி பால்விநியோகம் நடைபெறுகிறது…. அமைச்சர் நாசர்..

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பால் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள்… Read More »தங்குதடையின்றி பால்விநியோகம் நடைபெறுகிறது…. அமைச்சர் நாசர்..

ஆஸ்திரேலியா 188 ரன்னுக்கு ஆல் அவுட்

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 1 நாள்  கிரிக்கெட் போட்டி இன்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்தது.  டாஸ்வென்ற இந்திய அணி,  ஆஸ்திரேலியாவை பேட்டிங் செய்யும்படி கூறியது.  அதன்படி ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தது.  ஆஸ்திரேலிய… Read More »ஆஸ்திரேலியா 188 ரன்னுக்கு ஆல் அவுட்

இன்ஸ்டாவில் ஆயுதங்களுடன் வீடியோ பதிவேற்றம் செய்த வாலிபர் மீது வழக்கு….

  • by Authour

கோவையில் நடைபெற்ற இரு வேறு கொலை சம்பவங்களை தொடர்ந்து கோவை மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் ரவுடி செயல்களில் ஈடுபடும் நபர்கள், ஆயுதங்களைக் கொண்டு சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவேற்றம் செய்யும் நபர்கள்… Read More »இன்ஸ்டாவில் ஆயுதங்களுடன் வீடியோ பதிவேற்றம் செய்த வாலிபர் மீது வழக்கு….

பாபநாசத்தில் 36 அடிஉயரத்தில் நெற் களஞ்சியம்…..

கும்பகோணம் – தஞ்சாவூர் மெயின் சாலையில் பாபநாசம் அடுத்த திருப்பாலைத் துறையில் அமைந்துள்ள அருள்மிகு பாலைவன நாதர் சுவாமி திருக்கோயில். சுவாமி, அம்பாள் திருமணக் கோலத்தில் உள்ள தலம். திருநாவுக்கரசரால் பால் பெற்ற தலம்.… Read More »பாபநாசத்தில் 36 அடிஉயரத்தில் நெற் களஞ்சியம்…..

மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பயிற்சி…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டார வள மையத்தில் மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பயிற்சி நடந்தது. பாபநாசம் துணை சுகாதார நிலைய செவிலியர் சுமாலி மேரி பங்கேற்று மாற்றுத் திறனாளி குழந்தைகளை ஆரம்பத்திலேயே கண்டறிய… Read More »மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பயிற்சி…

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,340 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் 30 ரூபாய் உயர்ந்து 5,370 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 42,720… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

உங்களுக்கு சமூக பொறுப்பு இருக்கா? போலி வீடியோ வெளியிட்ட பாஜ பிரமுகருக்கு ஐகோர்ட் கேள்வி

  • by Authour

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இது தொடர்பாக தமிழக போலீசார் விசாரணை நடத்தியதில், வடமாநில தொழிலாளர்கள் தொடர்பான வதந்தி வீடியோவை வெளியிட்டதுடில்லியை சேர்ந்த பா.ஜனதா பிரமுகர்… Read More »உங்களுக்கு சமூக பொறுப்பு இருக்கா? போலி வீடியோ வெளியிட்ட பாஜ பிரமுகருக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னையில் ஆலங்கட்டி மழை…. மக்கள் மகிழ்ச்சி

சென்னை உள்பட தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இந்த நிலையில்  கடந்த சில மணி நேரங்களாக சென்னையின் முக்கிய பகுதிகளில் மிதமான மழை விட்டு… Read More »சென்னையில் ஆலங்கட்டி மழை…. மக்கள் மகிழ்ச்சி

நாகையில் புதிதாக கட்டப்படவுள்ள வட்டாட்சியர் அலுவலகம்… அடிக்கல் நாட்டப்பட்டது..

  • by Authour

நாகப்பட்டினத்தில் 7,கோடியே 50,லட்சம் ரூபாய் மதிப்பில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் புதிய வட்டாட்சியர் அலுவலக கட்டடம் மற்றும் வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக… Read More »நாகையில் புதிதாக கட்டப்படவுள்ள வட்டாட்சியர் அலுவலகம்… அடிக்கல் நாட்டப்பட்டது..

பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து டார்ச்சர்… குமரி பாதிரியார் மீது 5 பிரிவுகளில் வழக்கு

  • by Authour

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே உள்ள பாத்திமா நகரைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்டோ. இவர் அழகிய மண்டபம் அருகே பிலாங்காலை பகுதியில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராகப் பணிபுரிந்து வந்தார். தேவாலயத்திற்கு வரும் பெண்களிடம் பழகி… Read More »பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து டார்ச்சர்… குமரி பாதிரியார் மீது 5 பிரிவுகளில் வழக்கு

மும்பை கிரிக்கெட் போட்டி…நடிகர் ரஜினி நேரில் ரசிக்கிறார்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது… Read More »மும்பை கிரிக்கெட் போட்டி…நடிகர் ரஜினி நேரில் ரசிக்கிறார்

கல்லூரி பேராசிரியரிடம் லஞ்சம் வாங்கி கைதான ஊழியருக்கு 3 ஆண்டு சிறை….

தஞ்சாவூர் மாவட்டம், பூண்டி பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் இயற்பியல் துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தவர் டாக்டர் சக்திவேல் இவரது பதவி உயர்வுக்குரிய 19 மாதங்களுக்கான சம்பள நிலுவை தொகையை பெற்று வழங்க… Read More »கல்லூரி பேராசிரியரிடம் லஞ்சம் வாங்கி கைதான ஊழியருக்கு 3 ஆண்டு சிறை….

புதுவை அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசபயணம்….முதல்வர் அறிவிப்பு

புதுச்சேரி சட்டமன்ற கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில்  முதல்வர் ரங்கசாமி பல அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி புதுச்சேரி  அனைத்து அரசு பஸ்களிலும் பெண்கள்  இலவசமாக பயணிக்கலாம்.  இளம் விதவைகளுக்கான உதவித்தொகை, மாதம் ரூ.2… Read More »புதுவை அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசபயணம்….முதல்வர் அறிவிப்பு

நீங்கள் படித்த பள்ளிக்கு உதவுங்கள்…… அமைச்சர் மகேஷ்…

  • by Authour

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வீடியோ ஒன்றை வௌியிட்டுள்ளார். அவை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் கூறியதாவது…. தமிழ்நாட்டில் உள்ள பள்ளி கூடங்களில் கல்வி கற்றவர்கள் இன்று வெவ்வேறு நாடுகளில் வசிக்கின்றனர். உள்ளூரில் கற்ற… Read More »நீங்கள் படித்த பள்ளிக்கு உதவுங்கள்…… அமைச்சர் மகேஷ்…

சிறுமிகளின் ஆபாசபடம் விற்பனை… தஞ்சை பட்டதாரி கைது…. சிபிஐ அதிரடி

  • by Authour

தஞ்சை மாவட்டம் சாலியமங்கலம் பூண்டி தோப்பு பகுதியை சேர்ந்த ஜெயபால் என்பவரது மகன் விக்டர் ஜேம்ஸ் ராஜா(35) எம்.காம். பட்டதாரியான இவர்   சுற்றுசூழல் குறித்து பி.எச்.டி ஆய்வு  மேற்கொண்டு வருகிறார்.  இந்த நிலையில் கடந்த… Read More »சிறுமிகளின் ஆபாசபடம் விற்பனை… தஞ்சை பட்டதாரி கைது…. சிபிஐ அதிரடி

திருச்சியில் சட்ட மாணவர்களுக்கு மாதிரி நீதிமன்றம் போட்டி…

  • by Authour

சட்ட மாணவர்களுக்கு மாதிரி நீதிமன்றம் போட்டி திருச்சி அரசு சட்டக் கல்லூரியில் நடைபெற்று வருகிறது இதில் தமிழகத்தில் உள்ள 16 சட்ட கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் பங்கு பெற்றனர். இதில் வெற்றியடையும் முதல் மூன்று… Read More »திருச்சியில் சட்ட மாணவர்களுக்கு மாதிரி நீதிமன்றம் போட்டி…

தமிழகத்தில் வரும் 20ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு…

கோடைகாலத்தின் முதல் மாதமாக கருதப்படும் மார்ச் மாதத்தின் தொடக்கத்திலேயே 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் மக்களை வாட்டி வதைத்து வருவதால் தமிழ்நாடு மக்கள் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். குறிப்பாக ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய… Read More »தமிழகத்தில் வரும் 20ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு…

கூட்டுறவு ரேசன் கடை … அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்..

  • by Authour

கூட்டுறவுத்துறை அமைச்சர்  கே.ஆர். பெரியகருப்பன் அவர்கள் இன்று (17.03.202)சென்னை, கொத்தவால்சாவடி, தாத்தா முத்தையப்பன் தெருவில் உள்ள வ. உ. சிதம்பரனார் கூட்டுறவு பண்டகசாலையின் புதிய நியாய விலைக் கடையினை குத்து விளக்கேற்றி திறந்து வைத்து,… Read More »கூட்டுறவு ரேசன் கடை … அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்..

பெண் போலீசின் பொன்விழா கொண்டாட்டம் … சிறப்பு படங்கள்…

  • by Authour

கருணாநிதி முதல்வராக இருந்த 1973ல் தமிழகத்தில் பெண் போலீஸ் படை பிரிவு தொடங்கப்பட்டது. 1 எஸ்.ஐ 21 காவலர்களுடன் தொடங்கப்பட்ட இந்த பிரிவு இன்று 35 ஆயிரத்து 329 பேருடன் பெரும் அளவில் வளர்ந்து… Read More »பெண் போலீசின் பொன்விழா கொண்டாட்டம் … சிறப்பு படங்கள்…

ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு துக்கம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்…

  • by Authour

சென்னை  கிரீன்வேஸ் சாலையில் உள்ள  ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு இன்று  மதியம் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி , சேகர்பாபு ஆகியோர் சென்றனர்.  சமீபத்தில் மறைந்த ஓபிஎஸ் தாயார் பழனியம்மாள்  நாச்சியார்  உருவப்படத்திற்க முதல்வர் மாலை… Read More »ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு துக்கம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்…

திருச்சியில் கல்லூரிகளில் தேர்வு கட்டணம் உயர்த்தியதை கண்டித்து சாலை மறியல்….

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர்… Read More »திருச்சியில் கல்லூரிகளில் தேர்வு கட்டணம் உயர்த்தியதை கண்டித்து சாலை மறியல்….

கற்றலைக் கொண்டாடுவோம்…திருச்சியில் கலெக்டர் துவக்கி வைத்தார்…

  • by Authour

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில், பள்ளிக் கல்வி துறையின் சார்பில், எண்ணும் எழுத்தும் கற்றலைக் கொண்டாடுவோம் என்பது குறித்த பரப்புரை வாகனத்தை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார் .… Read More »கற்றலைக் கொண்டாடுவோம்…திருச்சியில் கலெக்டர் துவக்கி வைத்தார்…

விழுப்புரம்…..நர்சிங் மாணவி கழுத்தறுத்து கொலை…. காதலன் வெறி

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள ராதாபுரம் கிராமத்தை சேர்ந்த சுகன் என்பவரது மகள் தரணி (19).  இவர்  விழுப்புரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் பட்டப்படிப்பு படித்து வந்தார். தரணி  இன்று காலை… Read More »விழுப்புரம்…..நர்சிங் மாணவி கழுத்தறுத்து கொலை…. காதலன் வெறி

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி…19ம் தேதி மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு

இசையமைப்பாளர் ஏர்.ஆர். ரகுமானின் இசை நிகழ்ச்சி  சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. நேரு உள்விளையாட்டு அரங்கில் இரவு 7மணி முதல் 11.30 மணி வரை நிகழ்ச்சி நடைபெற… Read More »ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி…19ம் தேதி மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு

இருதரப்பும் ரகளை… நாடாளுமன்றம் 20ம் தேதி வரை ஒத்திவைப்பு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு கடந்த 13-ம் தேதி தொடங்கியது. அதானி குழும முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், இந்தியாவை அவமானப்படுத்திய விவகாரத்தில்… Read More »இருதரப்பும் ரகளை… நாடாளுமன்றம் 20ம் தேதி வரை ஒத்திவைப்பு

அருணாச்சல் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த விமானி…. தேனியை சேர்ந்தவர்

  • by Authour

இந்திய ராணுவத்துக்கு சொந்தமான சீட்டா வகை ஹெலிகாப்டர் ஒன்று நேற்று காலை அருணாசலபிரதேசத்தின் மேற்கு கமெங் மாவட்டம், சாங்க் கிராமத்தில் இருந்து புறப்பட்டது. ஒரு ராணுவ மேஜர் மற்றும் லெப்டினன்ட் அதிகாரி ஆகியோர் அந்த… Read More »அருணாச்சல் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த விமானி…. தேனியை சேர்ந்தவர்

பொன்விழா ஆண்டு….. பெண் போலீசாருக்கு 9 திட்டங்கள்…. முதல்வர் அறிவிப்பு

  • by Authour

தமிழக காவல் துறையில் பெண் போலீசின் பொன் விழா ஆண்டு  இது. 1973-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதிதான் தமிழக காவல் துறையில் பெண் போலீசின் முதல் காலடிச்சுவடை பதிக்க வைத்தார். அவர் தொடங்கி… Read More »பொன்விழா ஆண்டு….. பெண் போலீசாருக்கு 9 திட்டங்கள்…. முதல்வர் அறிவிப்பு

புதுகையில் புதிய பஸ் சேவையை துவங்கி வைத்தார் அமைச்சர் ரகுபதி…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், மேக்குடிப்பட்டியில், புதிய வழித்தட பேருந்து சேவையினை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் ரகுபதி இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் கந்தர்வக்கோட்டை… Read More »புதுகையில் புதிய பஸ் சேவையை துவங்கி வைத்தார் அமைச்சர் ரகுபதி…

தி.மலையில் இருவேறு இடங்களில் விபத்து…. 6 பேர் பலி….

  • by Authour

திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் பகுதியில் நேற்று இரவு அரசு பேருந்தும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் விக்னேஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் சிகிச்சைகாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு… Read More »தி.மலையில் இருவேறு இடங்களில் விபத்து…. 6 பேர் பலி….

பூண்டி வாலிபரிடம் சிபிஐ விசாரணையில் திடீர் திருப்பம்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம் அருகே  உள்ள பூண்டி தோப்பு பகுதியை சேர்ந்த விக்டர் ஜேம்ஸ் ராஜா(35). எம்.காம் பட்டதாரி. தற்போது சுற்றுசூழல் குறித்து பி.ஹெச்.டி ஆய்வு படிப்பு மேற்கொண்டுள்ளார்.  இவரது இ– மெயிலில் இருந்து … Read More »பூண்டி வாலிபரிடம் சிபிஐ விசாரணையில் திடீர் திருப்பம்

தங்கம் விலை கிடு கிடு உயர்வு…..

  • by Authour

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் (22 கேரட்) விலை இன்று பவுனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.43,600 ஆக விற்பனை செய்யப்படுகிறது.  1 கிராம் தங்கம் ரூ.25 அதிகரித்து ரூ. 5,450- க்கும் விற்பனையாகிறது. வெள்ளி கிராமுக்கு… Read More »தங்கம் விலை கிடு கிடு உயர்வு…..

தஞ்சையில் முதியவரிடம் ரூ.72 ஆயிரம் நூதன மோசடி… மர்ம ஆசாமிகள் கைவரிசை..

தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஒன்றியம், கபிஸ்தலம் அருகே ராமானுஜபுரம் கிராமத்தில் வசிப்பவர் நடராஜன் (65) விவசாயியான இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தான் விளைவித்த நெல்லை விற்பனை… Read More »தஞ்சையில் முதியவரிடம் ரூ.72 ஆயிரம் நூதன மோசடி… மர்ம ஆசாமிகள் கைவரிசை..

பெண் தூய்மையாளர் இறப்பில் திடீர் திருப்பம்…. 2வது கணவரே கொன்று நாடகமாடியது அம்பலம்…

  • by Authour

கோவை, சிங்காநல்லூர் அருகே உள்ள ஓம் சக்தி கோவில் வீதியைச் சேர்ந்தவர் அனிதா. இவர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவருடைய கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து… Read More »பெண் தூய்மையாளர் இறப்பில் திடீர் திருப்பம்…. 2வது கணவரே கொன்று நாடகமாடியது அம்பலம்…

ஜனாதிபதி வருகை… குமரியில் நாளை சுற்றுலாபபயணிகளுக்கு தடை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் நாளை (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார் மூலம்… Read More »ஜனாதிபதி வருகை… குமரியில் நாளை சுற்றுலாபபயணிகளுக்கு தடை

மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபட்டதால் ஜாமீன் ரத்து… கோவை கமிஷனர்…

  • by Authour

கோவை மாநகர் பகுதியில் கஞ்சா வழக்கு, கொலை முயற்சி, வழிப்பறி மற்றும் அடிதடி வழக்கில் தொடர்பில் இருந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் ஜாமீனில் வெளிவந்த அவர்கள் மீண்டும் குற்ற… Read More »மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபட்டதால் ஜாமீன் ரத்து… கோவை கமிஷனர்…

பெங்களூரு ரயில் நிலையத்தில் பெண் சடலம்….. கொலையாளி 3 பேர் கைது

பெங்களூரு பையப்பனஹள்ளி சர் எம்.விசுவேஸ்வரய்யா ரெயில் முனையத்தின் முக்கிய நுழைவு வாயில் பகுதியில் கடந்த 13-ந் தேதி காலையில் பீப்பாய் ஒன்று கேட்பாரின்றி கிடந்தது. அதை ரயில்வே போலீசார் திறந்து பார்த்தபோது, அதில்,  ஒரு… Read More »பெங்களூரு ரயில் நிலையத்தில் பெண் சடலம்….. கொலையாளி 3 பேர் கைது

இந்தியா-ஆஸி 1நாள் போட்டி…. மும்பையில் இன்று மதியம் துவக்கம்

  • by Authour

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பகல்-இரவு மோதலாக மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, நெருங்கிய உறவினருக்கு திருமணம் காரணமாக… Read More »இந்தியா-ஆஸி 1நாள் போட்டி…. மும்பையில் இன்று மதியம் துவக்கம்

பிரதமர் தொகுதி வாரணாசியில் புதிய கிரிக்கெட் ஸ்டேடியம்

  • by Authour

உத்தரபிரதேச மாநிலத்தில் பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் புதிதாக சர்வதேச கிரிக்கெட் மைதானம்  ரூ.300 கோடியில் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு வாரணாசியில் உள்ள கன்ஜாரி என்ற பகுதியில்… Read More »பிரதமர் தொகுதி வாரணாசியில் புதிய கிரிக்கெட் ஸ்டேடியம்

பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் தொடங்கியது

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்பது  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பால் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர், தமிழ்நாடு பால்… Read More »பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் தொடங்கியது

தஞ்சை அருகே ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த 2 பேர் கைது…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஒன்றியம், அய்யம்பேட்டை காவல் நிலைய சரகத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக அய்யம்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் பாபநாசம் டிஎஸ்பி பூரணி உத்தரவின்படி, அய்யம்பேட்டை… Read More »தஞ்சை அருகே ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த 2 பேர் கைது…

தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் கொரோனா அதிகரிப்பு…..

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, குஜராத் மற்றும் மராட்டிய மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், இந்தியாவில் கடந்த மார்ச் 8-ந்தேதி வரை 2,082 ஆக இருந்த… Read More »தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் கொரோனா அதிகரிப்பு…..

அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் 100 நாள் வேலை தொடர்ந்து வழங்க கோரி ஆர்பாட்டம்…

திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த தாப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் சுப்பிரமணியன், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் சேகர், பாண்டியன் உள்ளிட்ட பலர் சிறப்புரை ஆற்றினர். அப்போது… Read More »அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் 100 நாள் வேலை தொடர்ந்து வழங்க கோரி ஆர்பாட்டம்…

ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பிய டில்லி போலீசார்…

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி ஸ்ரீநகரில் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டார். அப்போது ராகுல் காந்தி, பெண்கள் இன்னும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள் என்று கேள்விப்பட்டேன் என… Read More »ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பிய டில்லி போலீசார்…

40 ஆண்டுக்குப் பின் எட்டுக்குடி முருகன் கோவில் தெப்போற்சவ திருவிழா..

  நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த எட்டுக்குடியில் பிரசித்தி பெற்ற முருகனின் ஆதிபடை வீடான சுப்ரமணியசுவாமி திருக்கோவில் உள்ளது. சுப்ரமண்யசுவாமி கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழாவின் 48 நாள் மண்டல பூஜையையொட்டி,  நேற்று… Read More »40 ஆண்டுக்குப் பின் எட்டுக்குடி முருகன் கோவில் தெப்போற்சவ திருவிழா..

இன்றைய ராசிபலன் – 17.03.2023

இன்றைய ராசிபலன் – 17.03.2023 மேஷம் இன்று குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த… Read More »இன்றைய ராசிபலன் – 17.03.2023

திருச்சி அருகே ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் மகா சண்டி யாகம்…

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள தொட்டியத்தை அடுத்த காட்டுப்புத்தூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா தொடர்ச்சியாக ஸ்ரீ மகா மாரியம்மன் கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு விழா வெகு சிறப்பாக… Read More »திருச்சி அருகே ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் மகா சண்டி யாகம்…

10ம் வகுப்பு ஹால் டிக்கெட் நாளை வெளியீடு…

  • by Authour

தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 6 முதல் 20ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்களுக்கான (தட்கல் உள்பட) ஹால்… Read More »10ம் வகுப்பு ஹால் டிக்கெட் நாளை வெளியீடு…

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா…தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு புதிய உத்தரவு…

  • by Authour

தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மராட்டியம், குஜராத் ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம்… Read More »மீண்டும் அதிகரிக்கும் கொரோனா…தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு புதிய உத்தரவு…

இனி சனி, ஞாயிறு குடிநீர் கட்டண வசூல் மையம் செயல்படும்…குடிநீர் வாரியம் அறிவிப்பு

  • by Authour

குடிநீர் வரி செலுத்துவதற்கு ஏதுவாக அனைத்து பகுதி அலுவலகங்கள், பணிமனை அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகத்தில் இயங்கும் வசூல் மையங்கள் அனைத்து நாட்களிலும் சனிக்கிழமை மற்றும் மாத இறுதி ஞாயிற்றுக்கிழமையான வருகிற 26-ந்தேதி அன்று… Read More »இனி சனி, ஞாயிறு குடிநீர் கட்டண வசூல் மையம் செயல்படும்…குடிநீர் வாரியம் அறிவிப்பு

நேபாளத்தில் மரங்களில் தொங்கியபடி கிரிக்கெட்போட்டியை ரசித்த ரசிகர்கள்…

நேபாளம் – அரபு அமீரகம் இடையேயான உலகக்கோப்பை லீக் தொடர் போட்டியை காண ரசிகர்கள் கடல் அலை போல் திரண்டனர். நேபாள நகரம் கீர்த்திப்பூரில் நேற்று நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட… Read More »நேபாளத்தில் மரங்களில் தொங்கியபடி கிரிக்கெட்போட்டியை ரசித்த ரசிகர்கள்…

திட்டமிட்டபடி நாளை முதல் போராட்டம்… பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு…

  • by Authour

ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்படும் பாலுக்கு லிட்டருக்கு 7 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும் என பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், ஆவின்… Read More »திட்டமிட்டபடி நாளை முதல் போராட்டம்… பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு…

மோடிக்கும் அதானிக்கும் என்ன தொடர்பு என்பதே எங்கள் கேள்வி…. ராகுல் பேட்டி

  • by Authour

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகளும் – ஆளும் கட்சியும் மாறி மாறி அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்திய ஜனநாயக குறித்து லண்டனில்… Read More »மோடிக்கும் அதானிக்கும் என்ன தொடர்பு என்பதே எங்கள் கேள்வி…. ராகுல் பேட்டி

திருச்சியில் மாபெரும் தமிழ்க்கனவு 2ம் கட்ட பரப்புரை நிகழ்ச்சி…

  • by Authour

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணைய கல்விக் கழகத்தின் சார்பில், மாபெரும் தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை திட்ட இரண்டாம் கட்ட நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார்… Read More »திருச்சியில் மாபெரும் தமிழ்க்கனவு 2ம் கட்ட பரப்புரை நிகழ்ச்சி…

யோகிபாபுவிற்கு ரெட் கார்டா..?… பகீர் கிளப்பும் தகவல் …

  • by Authour

தமிழ் சினிமாவில் மிகவும் கஷ்டப்பட்டு முன்னேறி இருப்பவர் நடிகர்கள் யோகி பாபு.  முன்னணி காமெடி நடிகராக இருக்கும் அவர், ரஜினி விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல நட்சத்திரங்களுடன் நடித்து வருகிறார்.  காமெடி நடிகராக நடித்து… Read More »யோகிபாபுவிற்கு ரெட் கார்டா..?… பகீர் கிளப்பும் தகவல் …

பாஜகவின் செயல் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் உள்ளது… ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நாடாளுமன்ற தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம். ஈரோடு கிழக்கு தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்காது. நீட்டை ஒழிக்கிறோம், அதற்கான ரகசியம்… Read More »பாஜகவின் செயல் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் உள்ளது… ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி

போலீஸ் நிலைய வீடியோ…வெளியிட்ட கருப்பு ஆடு…. திருச்சியில் விசாரணை

  • by Authour

அமைச்சர்  கே.என். நேரு   நேற்று காலை திருச்சி ராஜா காலனியில்  உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழாவுக்கு சென்றபோது திடீரென அங்கு திருச்சி சிவா  எம்.பியின் வீட்டிற்கு அருகே நின்று கொண்டிருந்த அவரது ஆதரவாளர்கள் 3… Read More »போலீஸ் நிலைய வீடியோ…வெளியிட்ட கருப்பு ஆடு…. திருச்சியில் விசாரணை

குளித்தலை அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு….

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே போதுராவுத்தன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வடுகப்பட்டி இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான அங்காள பரமேஸ்வரி கோவிலில் அமைந்துள்ளது இங்கு நள்ளிரவில் மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்து 30,000 காசாலையே மார்பு… Read More »குளித்தலை அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு….

மாற்றுதிறனாளிகளுக்கு சக்கர நாற்காலி….. புதுகை மருத்துவமனைக்கு வழங்கல்…

புதுக்கோட்டை டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள தலைமை தாலுகா மருத்துவமனைக்கு புதுக்கோட்டை ரோட்டரி சங்கம் சார்பாக மாற்றுத் திறனாளிகளுக்கான சக்கர நாற்காலியும், கட்டில்களும் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு அவற்றை மருத்துவமனை… Read More »மாற்றுதிறனாளிகளுக்கு சக்கர நாற்காலி….. புதுகை மருத்துவமனைக்கு வழங்கல்…

கச்சா எண்ணெய் குழாய் உடைப்பு விவகாரம்… மீனவர்களிடம் பேச்சுவார்த்தை

  • by Authour

நாகை மாவட்டம் நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராம கடற்கரையில் கடந்த 2 ஆம் தேதி மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் நிறுவனத்தின் கச்சா எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. குழாய் உடைப்பு காரணமாக… Read More »கச்சா எண்ணெய் குழாய் உடைப்பு விவகாரம்… மீனவர்களிடம் பேச்சுவார்த்தை

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,300 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் 40 ரூபாய் உயர்ந்து 5,340 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 42… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

பேனர்கள், கட்-அவுட், பிளக்ஸ் போர்டு வைக்கக்கூடாது…. ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை…

கழகத் தலைவர் உள்ளிட்ட அமைச்சர்கள், கழக முன்னோடிகள் கலந்து கொள்ளும் எந்தவொரு நிகழ்ச்சிகளுக்கும் கழக நிர்வாகிகள் – தோழர்கள் பேனர்கள், கட்-அவுட், பிளக்ஸ் போர்டு வைக்கக்கூடாது. இதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக… Read More »பேனர்கள், கட்-அவுட், பிளக்ஸ் போர்டு வைக்கக்கூடாது…. ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை…

கோவையில் சூதாட்டத்தால் உயிரிழந்தவர்களின் சாம்பல் அனுப்பும் போராட்டம்….

ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்ட மசோதாவில் சில திருத்தங்களை செய்து அனுப்புமாறு தெரிவித்துள்ள ஆளுநர் ரவி, மத்திய அரசு கீழ் வரும் விவகாரத்தில் மாநில அரசு எந்த அடிப்படையில் சட்டம் இயற்றலாம் என கேள்வி… Read More »கோவையில் சூதாட்டத்தால் உயிரிழந்தவர்களின் சாம்பல் அனுப்பும் போராட்டம்….

10ம் வகுப்பு மாணவி கர்ப்பம்….பாடத்தில் சந்தேகம் என வந்த மாணவன் விபரீத விளையாட்டு

சேலம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு நேற்று திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. உடனடியாக சிறுமியை அழைத்துக்கொண்டு பெற்றோர் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு… Read More »10ம் வகுப்பு மாணவி கர்ப்பம்….பாடத்தில் சந்தேகம் என வந்த மாணவன் விபரீத விளையாட்டு

பாஜகவுக்கு , அதிமுக எச்சரிக்கை… எரியும் தீயில் எண்ணெய் ஊற்றாதீர்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாஜக நிர்வாகிகள்  கடந்த 7ம் தேதி  எடப்பாடி படத்திற்கு தீ வைத்து எரித்தனர்.  இந்த சம்பவத்தில் ஈடுபட்ட  தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக இளைஞர் அணி தலைவர் தினேஷ் ரோடியை… Read More »பாஜகவுக்கு , அதிமுக எச்சரிக்கை… எரியும் தீயில் எண்ணெய் ஊற்றாதீர்

அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது

இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் இன்று காலை இந்திய எல்லையான அருணாசல பிரதேசத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டது. திடீரென அந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி விழுந்தது.  மாண்டாலா  மலைப்பகுதியில் இந்த விபத்து நடந்தது. ஹெலிகாப்டர் விழுந்த… Read More »அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது

50ஆயிரம் மாணவர் ஆப்சென்ட்… மாவட்ட வாரியாக விளக்கம் கேட்டுள்ளோம்… அமைச்சர் மகேஷ்

  • by Authour

தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி நடப்பு ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 13-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 3-ந்தேதி வரை… Read More »50ஆயிரம் மாணவர் ஆப்சென்ட்… மாவட்ட வாரியாக விளக்கம் கேட்டுள்ளோம்… அமைச்சர் மகேஷ்

வாக்கிங் சென்ற திருச்சி பேராசிரியை மீது தாக்குதல்…..தரதரவென ரோட்டில் இழுத்து சென்ற கொடூரகொள்ளையன்

  • by Authour

திருச்சி மத்திய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள வஉசி சாலைப் பகுதியை சேர்ந்த பாண்டியன்   என்பவரது மனைவி சீதாலட்சுமி (53) இவர், திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார். கடந்த, 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை… Read More »வாக்கிங் சென்ற திருச்சி பேராசிரியை மீது தாக்குதல்…..தரதரவென ரோட்டில் இழுத்து சென்ற கொடூரகொள்ளையன்

புதுகையில் குடிநீர் திட்டப்பணி…. அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்..

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகராட்சியில், அம்ரூத் 2.0 திட்டத்தின்கீழ், மேற்கொள்ளப்படவுள்ள குடிநீர் திட்டப் பணிகளை,  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர்  எஸ்.ரகுபதி காலநிலை மாற்றத்துறை அமைச்சர்  சிவ.வீ.மெய்யநாதன்  , … Read More »புதுகையில் குடிநீர் திட்டப்பணி…. அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்..

சந்தைக்கு வந்த ஆடு

அமைச்சர்  கே.என். நேரு   நேற்று காலை திருச்சி ராஜா காலனியில்  உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழாவுக்கு சென்றபோது திடீரென அங்கு திருச்சி சிவா  எம்.பியின் வீட்டிற்கு அருகே நின்று கொண்டிருந்த அவரது ஆதரவாளர்கள் 3… Read More »சந்தைக்கு வந்த ஆடு

கோவையில் தட்டிதூக்கப்பட்ட கட்டப்பஞ்சாயத்து கும்பல்……ரவுடிகள் பீதி…

  • by Authour

கோயமுத்தூரில் சமீபத்தில் கோகுல், சத்திய பாண்டி இருவர் சக ரவுடி போட்டி கும்பலால் வெட்டி சாய்த்து கொல்லப்பட்டிருக்கின்றனர் . இந்த நிலையில் காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில் ரவுடிகளின் கொட்டம் அடக்க போலிஸார் பல்வேறு… Read More »கோவையில் தட்டிதூக்கப்பட்ட கட்டப்பஞ்சாயத்து கும்பல்……ரவுடிகள் பீதி…

நான் பேசக்கூடிய மனநிலையில் இல்லை…. திருச்சி சிவா பேட்டி

  • by Authour

திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா  இன்று திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது: நாடாளுமன்றத்தில் இருந்து ஒரு குழு 178 நாடுகள் கலந்து கொண்ட மா நாட்டிற்காக பக்ரைன் சென்று இருந்தேன்.நடந்த செய்திகளை நான் ஊடகங்கள்… Read More »நான் பேசக்கூடிய மனநிலையில் இல்லை…. திருச்சி சிவா பேட்டி

எடப்பாடி படத்தை எரித்தவர் மீதான நடவடிக்கை ரத்து….அதிமுக கடும் அதிர்ச்சி

பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த நிர்மல்குமார் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கடந்த 5-ம் தேதி அதிமுகவில் இணைந்தார். அவர் இணைந்த அடுத்த நாளே… Read More »எடப்பாடி படத்தை எரித்தவர் மீதான நடவடிக்கை ரத்து….அதிமுக கடும் அதிர்ச்சி

4வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஸ்டேஷனரி கடைக்காரர்…

கரூர் அடுத்த உப்பிடமங்கலம் பகுதியைச் சேர்ந்த 4ஆம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவி ஒருவர் அப்பகுதியில் உள்ள ஸ்டேஷனரி கடையில் இன்று காலை பென்சில் வாங்க சென்றுள்ளார். அப்போது ஸ்டேஷனரி கடையை நடத்திவரும்… Read More »4வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஸ்டேஷனரி கடைக்காரர்…

சீருடையில் மதுபோதை…. நடுரோட்டில் விழுந்த திருச்சி ஏட்டு

  • by Authour

திருச்சி மாவட்டம் சிறுகனூர் காவல் நிலையத்தில்  ஏட்டாக பணிபுரிபவர்  குணசேகரன். இவர்  பணிக்கு செல்வதற்காக  காலையில் 11 மணி அளவில்  சீருடையில் ஸ்கூட்டியில் சென்றார்.   திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை கல்பாளையம்  என்ற… Read More »சீருடையில் மதுபோதை…. நடுரோட்டில் விழுந்த திருச்சி ஏட்டு

தஞ்சையில் ஒரே இரவில் 4 வீடுகளில் கொள்ளை…. மர்ம நபர்கள் அட்டகாசம்

  • by Authour

தஞ்சை அருகே உள்ள மேல மானோஜிப்பட்டி பகுதியில் நேற்று ஒரே இரவில்  நான்கு வீடுகளில் கொள்ளை முயற்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. முகமூடி அணிந்து வந்த நபர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் உள்ளே நுழைந்து… Read More »தஞ்சையில் ஒரே இரவில் 4 வீடுகளில் கொள்ளை…. மர்ம நபர்கள் அட்டகாசம்

தஞ்சை அருகே திடீர் சாலை மறியல்… போக்குவரத்து பாதிப்பு

  • by Authour

தஞ்சை அருகே வல்லத்தில் உள்ள சவேரியார் கோவில் தெரு, பெரியார் நகர், இந்திரா நகர், அம்பேத்கர் நகர், அகிலாங்கரை மேட்டு தெரு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அனைத்து… Read More »தஞ்சை அருகே திடீர் சாலை மறியல்… போக்குவரத்து பாதிப்பு

மாமியாருக்கு செக்ஸ் டார்ச்சர்…..கொதிக்கும் வெந்நீரை ஊற்றியதால் திருச்சி வாலிபர் பலி….

  • by Authour

திருச்சி அடுத்த திருவெறும்பூர் அருகே உள்ள பாரதிபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்த ராஜேந்திரன்  மகன் செல்வராஜ் (27) இவர் மாமியார் இன்னாசியம்மாள்(40) வீட்டில்மனைவி டயானா மேரியுடன் (22) வசித்துவந்துள்ளார். செல்வராஜ் தினமும் குடிக்கும் பழக்கம்… Read More »மாமியாருக்கு செக்ஸ் டார்ச்சர்…..கொதிக்கும் வெந்நீரை ஊற்றியதால் திருச்சி வாலிபர் பலி….

பென்னாகரம் பட்டாசு குடோனில் வெடிவிபத்து…2 பெண்கள் பலி

பென்னாகரம் அருகே உள்ள நாகதாசம்பட்டி என்ற கிராமத்தில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் பட்டாசு குடோன் ஒன்று உள்ளது., இந்த பட்டாசு குடோனில் இன்று காலை பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் பட்டாசு… Read More »பென்னாகரம் பட்டாசு குடோனில் வெடிவிபத்து…2 பெண்கள் பலி

பால்கொள்முதல் விலை உயர்த்தப்படுமா? முதல்வருடன், அமைச்சர் நாசர் ஆலோசனை

  • by Authour

சென்னை தலைமை செயலகத்தில் இன்ற காலை 10.30 மணி அளவில், பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினார். சென்னையில் ஆவின் பால் தட்டுப்பாடு, உற்பத்தி குறைவு புகார்கள் வந்ததை தொடர்ந்தும்,… Read More »பால்கொள்முதல் விலை உயர்த்தப்படுமா? முதல்வருடன், அமைச்சர் நாசர் ஆலோசனை

கோவையில் விஜிலென்ஸ் ரெய்டு…. 60 ஆயிரம் பறிமுதல்…

  • by Authour

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புதுறையினர் சோதனைசெய்தனர். கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் லஞ்சஒழிப்புதுறை இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான போலிசார் சோதனை நடத்தினார். இந்த சோதனையின் போது அலுவலகத்தின் உள்ளே… Read More »கோவையில் விஜிலென்ஸ் ரெய்டு…. 60 ஆயிரம் பறிமுதல்…

ஆதிதிராவிடர் நல பள்ளி ஆசிரியர்கள் தொகுப்பூதியம் உயர்வு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்  நல பள்ளியில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, இடைநிலை ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.12 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் … Read More »ஆதிதிராவிடர் நல பள்ளி ஆசிரியர்கள் தொகுப்பூதியம் உயர்வு

டைரக்டர் பி. வாசுவுடன், வடிவேலு பிரச்னை… சந்திரமுகி2ல் இருந்து நீக்கமா?

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கும் வடிவேலு  நடித்து சமீபத்தில் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்  வெளிவந்தது. அடுத்ததாக உதயநிதியின் மாமன்னன் படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த… Read More »டைரக்டர் பி. வாசுவுடன், வடிவேலு பிரச்னை… சந்திரமுகி2ல் இருந்து நீக்கமா?

1 லட்சத்திற்கு 3 லட்சம் போலியான பணம் தருவதாக மோசடி…. 3 பேர் கைது…

  • by Authour

கோவை, அரசு மருத்துவமனை அருகில் முகமது ஹனீபா என்பவர் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த மூன்று நபர்கள் அவரிடம் பேச்சுக்கொடுத்து தங்களிடம் 3 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள் உள்ளதாக கூறி வீடியோ… Read More »1 லட்சத்திற்கு 3 லட்சம் போலியான பணம் தருவதாக மோசடி…. 3 பேர் கைது…

பாலியல் வன்கொடுமை செய்து உ.பி.சிறுமி கொலை…. குற்றவாளிக்கு தூக்கு

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அங்குள்ள ஒரு கிராமத்தில்  கடந்த 2022ம் வரும் ஆகஸ்ட் மாதம்… Read More »பாலியல் வன்கொடுமை செய்து உ.பி.சிறுமி கொலை…. குற்றவாளிக்கு தூக்கு

திருச்சி ஏர்போர்ட்டில் ரூ.7லட்சம் வௌிநாட்டு பணம் பறிமுதல்….

  • by Authour

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமான போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. விமானத்தில் வரும் பயணிகள் தங்களின் உடைமைகளில் தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை கடத்தி வருவது தொடர்கதையாக இருந்து… Read More »திருச்சி ஏர்போர்ட்டில் ரூ.7லட்சம் வௌிநாட்டு பணம் பறிமுதல்….

சொத்து தகராறு…. திருச்சியில் தந்தையை தாக்கிய மகன் கைது….

  • by Authour

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம் சுக்காம்பட்டி வடக்கி கொட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா(65). இவரது மகன் காமராஜ்(37). இவர் குடிபோதையில் தனது தந்தையிடம் தகராறு செய்து வந்துள்ளார். அண்ணன் வேலாயுதத்திற்கு  மட்டும் சொத்தை எழுதி… Read More »சொத்து தகராறு…. திருச்சியில் தந்தையை தாக்கிய மகன் கைது….

4 வீடுகளில் கொள்ளை முயற்சி….. தஞ்சையில் பரபரப்பு….

தஞ்சை அருகே உள்ள மேல மானோஜிப்பட்டி பகுதியில் நேற்று இரவு நான்கு வீடுகளில் கொள்ளை முயற்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. முகமூடி அணிந்து வந்த நபர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் உள்ளே நுழைந்து அங்குள்ள பீரோவை… Read More »4 வீடுகளில் கொள்ளை முயற்சி….. தஞ்சையில் பரபரப்பு….

முதுநிலை நீட்.. மார்க் குறைந்ததால் டாக்டர் மாயம்

  • by Authour

சென்னையில் முதுநிலை நீட் தேர்வில் டாக்டர் ஒருவர் குறைவான மதிப்பெண் எடுத்துள்ளார். இதனால், விரக்தியடைந்த டாக்டர் தனது சசோதரனின் செல்போனுக்கு ‘பெற்றோரை பார்த்துக்கொள்’ என்று குறுஞ்செய்தி அனுப்பி விட்டு மாயமாகிவிட்டார். அந்த குறுஞ்செய்தியை பார்த்த… Read More »முதுநிலை நீட்.. மார்க் குறைந்ததால் டாக்டர் மாயம்

நெஞ்சுவலி…ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆஸ்பத்திரியில் அனுமதி

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்து வந்த திருமகன் ஈ.வெ.ரா. மரணம் அடைந்ததைத்தொடர்ந்து இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில், தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திருமகன் ஈ.வெ.ரா.வின் தந்தையான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காங்கிரஸ்… Read More »நெஞ்சுவலி…ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆஸ்பத்திரியில் அனுமதி

ஆதார் விவரங்கள்….. இலவசமாக புதுப்பிக்க வாய்ப்பு

ஆதார் அட்டை விவரங்களை இணையதளத்தில் அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாக புதுப்பிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக, 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டை பெற்று இதுவரையில் புதுப்பிக்காதவர்கள் தங்கள் ஆவணங்களைக் கொண்டு… Read More »ஆதார் விவரங்கள்….. இலவசமாக புதுப்பிக்க வாய்ப்பு

கன்னியாகுமரியில்…..பல பெண்களின் கற்பை காவு வாங்கிய மதபோதகா்…. போலீஸ் வலை

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ மத வழிபாட்டு தலமான தேவாலயத்தில் 27 வயதான மதபோதகர்  ஒருவர் பணியாற்றி வந்தார். அவர் தேவாலயத்திற்கு வரும் பெண்களுடன் பழகி அவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் குறுஞ்செய்திகளை அனுப்பி வந்தார். முதலில்… Read More »கன்னியாகுமரியில்…..பல பெண்களின் கற்பை காவு வாங்கிய மதபோதகா்…. போலீஸ் வலை

நியூசிலாந்து தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

நியூசிலாந்து உலகின் இரண்டு முக்கிய டெக்டோனிக் தட்டுகளான பசிபிக் தட்டு மற்றும் ஆஸ்திரேலிய தட்டு ஆகியவற்றின் எல்லையில் அமைந்திருப்பதால் நிலநடுக்கங்களுக்கு ஆளாகிறது. ஒவ்வொரு ஆண்டும் நியூசிலாந்தில் ஆயிரக்கணக்கான நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. இந்த நிலையில், நியூசிலாந்தின்… Read More »நியூசிலாந்து தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

திருச்சி பைரவர் கோவிலில் விளக்கு கடை போடுவதில் தகராறு… ஒருவர் வெட்டிக்கொலை..

திருச்சி ஓயாமரி சுடுகாட்டின் முன்புறம் குரு அரிச்சந்திர பைரவர் கோயில் உள்ளது. அந்த கோவில் கேட்டிற்கு முன்பாக விளக்கு கடை போடுவதில் கீழ தேவதானம் பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா என்பவரும் வள்ளியம்மை மற்றும் செந்தமிழ்… Read More »திருச்சி பைரவர் கோவிலில் விளக்கு கடை போடுவதில் தகராறு… ஒருவர் வெட்டிக்கொலை..

அடுத்த 3 மாதங்களுக்கு ஆதார் அட்டையை இணையத்தில் இலவசமாக புதுப்பிக்கலாம்…. மத்திய அரசு

ஆதார் அட்டை விவரங்களை இணையதளத்தில் அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாக புதுப்பிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக, 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டை பெற்று இதுவரையில் புதுப்பிக்காதவர்கள் தங்கள் ஆவணங்களைக் கொண்டு… Read More »அடுத்த 3 மாதங்களுக்கு ஆதார் அட்டையை இணையத்தில் இலவசமாக புதுப்பிக்கலாம்…. மத்திய அரசு

மயிலாடுதுறையில் மொழி ஆய்வகத்தை திறந்து வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…..

தமிழகத்தில் முதல்முறையாக மயிலாடுதுறை மாவட்டத்தில் மொழி ஆய்வகத்தை இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் ஆங்கிலத்தில் பேசுவதற்காக… Read More »மயிலாடுதுறையில் மொழி ஆய்வகத்தை திறந்து வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…..

திருச்சியில் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை…

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை… Read More »திருச்சியில் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை…

திருச்சி போலீஸ் சிசிடிவி வீடியோ… ‘பப்ளிசிட்டி’ செய்த கறுப்பு ஆடு யார்?..

திருச்சியில் இன்று காலை அமைச்சர் நேரு  ராஜா காலனியில்  உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழாவுக்கு சென்றபோது திடீரென அங்குள்ள திருச்சி சிவா  எம்.பியின் வீட்டிற்கு அருகே நின்று கொண்டிருந்த அவரது ஆதரவாளர்கள் 3 பேர்… Read More »திருச்சி போலீஸ் சிசிடிவி வீடியோ… ‘பப்ளிசிட்டி’ செய்த கறுப்பு ஆடு யார்?..

மோதல் விவகாரம்.. திருச்சி திமுக நிர்வாகிகள் 4 பேர் போலீசில் சரண்…

  • by Authour

திருச்சியில் இன்று காலை அமைச்சர் நேரு  ராஜா காலனியில்  உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழாவுக்கு சென்றபோது திடீரென அங்குள்ள திருச்சி சிவா  எம்.பியின் வீட்டிற்கு அருகே நின்று கொண்டிருந்த ஆதரவாளர்கள் 3 பேர் அமைச்சரின்… Read More »மோதல் விவகாரம்.. திருச்சி திமுக நிர்வாகிகள் 4 பேர் போலீசில் சரண்…

நேரு யுவகேந்திரா சங்கத்தான் அமைப்பின் சார்பில் பழங்குடி இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சி..

மத்திய அரசின் கீழ் இயங்கும் நேரு யுவகேந்திரா சங்கத்தான் அமைப்பின் சார்பில் 14வது பழங்குடி இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சி கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக அரங்கில் இன்று நடைபெற்றது. இதில் சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா,… Read More »நேரு யுவகேந்திரா சங்கத்தான் அமைப்பின் சார்பில் பழங்குடி இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சி..

3ம் உலகப்போரை என்னால் மட்டுமே தடுக்க முடியும்…. டிரம்ப்….

  • by Authour

உக்ரைன் – ரஷ்யா இடையே போர் ஓராண்டை கடந்து நடைபெற்று வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுத உதவி வழங்கி வருகிறது. இதனால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.… Read More »3ம் உலகப்போரை என்னால் மட்டுமே தடுக்க முடியும்…. டிரம்ப்….

இறுதிக்கட்டத்தில் சிவகார்த்திகேயனின் ”மாவீரன்”…. எகிறும் எதிர்பார்ப்பு..

  • by Authour

சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகும் ‘மாவீரன்’ படத்திற்கு தமிழ் சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்து வருகிறார். இவர்களுடன் முன்னணி நடிகை சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய… Read More »இறுதிக்கட்டத்தில் சிவகார்த்திகேயனின் ”மாவீரன்”…. எகிறும் எதிர்பார்ப்பு..

2 பெண்களுடன் திருமணம்… முதல் மனைவிக்கு 3நாள்-2வது மனைவிக்கு 3நாள்

மத்திய பிரதேசம் குவாலியரைச் சேர்ந்தவர் சீமா. அரியானா மாநிலம் குருகிராமில் பணிபுரியும் என்ஜினியர் ஒருவரை 2018ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடி இரண்டு ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்த தம்பதிக்கு… Read More »2 பெண்களுடன் திருமணம்… முதல் மனைவிக்கு 3நாள்-2வது மனைவிக்கு 3நாள்

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறையா..?.. அமைச்சர் மா.சு விளக்கம்….

வைரஸ் காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடும் சூழல் ஏற்படவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். இதுதொடர்பாக அவர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு பெரிய அளவில் இல்லை. பள்ளி… Read More »தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறையா..?.. அமைச்சர் மா.சு விளக்கம்….

போலி நகையை அடகு வைத்து ரூ.5கோடி மோசடி… பெண் தொழிலதிபர் கைது…

காரைக்காலில் போலி நகையை வங்கிகள், நகைகடையில் அடகு வைத்து ரூ. 5 கோடி மோசடி செய்த வழக்கில் தனது கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டவர். புதுச்சேரி காவல்துறையை சேர்ந்த உதவி ஆய்வாளர் ஜெரோம். கடந்த 2… Read More »போலி நகையை அடகு வைத்து ரூ.5கோடி மோசடி… பெண் தொழிலதிபர் கைது…

நாகை தாலுகா ஆபீசில் விஜிலென்ஸ் ரெய்டு

நாகை தாலுகா அலுவலகத்தில் இன்று மாலை திடீரென லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். இது போல கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி தேவநாதன் தலைமையிலான  போலீசார் இன்று… Read More »நாகை தாலுகா ஆபீசில் விஜிலென்ஸ் ரெய்டு

மும்பை வீதியில் கிரிக்கெட் ஆடிய வார்னர்

  • by Authour

ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. முதல் டெஸ்ட் மற்றும் 2-வது… Read More »மும்பை வீதியில் கிரிக்கெட் ஆடிய வார்னர்

மாதம் 2மாவட்டங்களில் ஆய்வு…. அரசு செயலாளர்களுக்கு முதல்வர் உத்தரவு

  • by Authour

முன்னுரிமை திட்டங்கள் தொடர்பான ஆய்வு கூட்டம் இன்று  சென்னை தலைமை செயலகத்தில் நடந்தது.  இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- பொருளாதார குறியீட்டில் தமிழ்நாடு தேசிய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவில் தலைசிறந்து விளங்கும்… Read More »மாதம் 2மாவட்டங்களில் ஆய்வு…. அரசு செயலாளர்களுக்கு முதல்வர் உத்தரவு

நீச்சல் குளத்தில் மூழ்கி ஆசிரியர் பலி…. திருச்சியில் சம்பவம்….

திருச்சி, ராம்ஜி நகர் அருகே உள்ள கள்ளிக்குடியில் தனியார் சிபிஎஸ்இ பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சுதர்சன் (26) என்பவர் இசைப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில்  நீச்சல்… Read More »நீச்சல் குளத்தில் மூழ்கி ஆசிரியர் பலி…. திருச்சியில் சம்பவம்….

திருச்சி விமான நிலையத்தில் தீத்தடுப்பு ஒத்திகை…

  • by Authour

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்க்கு ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இங்கு பெட்ரோல் பங்க்கில் ஏற்படும் திடீர் விபத்துக்களை தடுக்க தயார் நிலையில் பாதுகாப்பான உபகரணங்கள்,தீ தடுப்பு உபகரணங்கள்… Read More »திருச்சி விமான நிலையத்தில் தீத்தடுப்பு ஒத்திகை…

திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்…..

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,300 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் விலையில் எந்த மாற்றம் இன்றி 5, 300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு… Read More »திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்…..

திருச்சியில் திமுகவினர் மோதல் …..30 பேர் மீது வழக்கு

  • by Authour

திருச்சியில் இன்று காலை அமைச்சர் நேரு  ராஜா காலனியில்  உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழாவுக்கு சென்றபோது திடீரென திருச்சி சிவா  எம்.பியின் ஆதரவாளர்கள் அமைச்சர் காரை  மறித்து கருப்புகொடி காட்டினர். இதனால் அமைச்சர் நேருவின்… Read More »திருச்சியில் திமுகவினர் மோதல் …..30 பேர் மீது வழக்கு

பிரதமருடன் தம்பிதுரை திடீர் சந்திப்பு….. பரபரப்பு தகவல்

டில்லியில் அதிமுக மாநிலங்களவை தலைவர் தம்பிதுரை  இன்று சந்தித்தார்.நாடாளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில்  இந்த சந்திப்பு நடைபெற்றது .தமிழகத்தில் அதிமுக மற்றும் பா.ஜ.க மோதல் ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றது முக்கியத்துவம் வாய்ந்ததாக… Read More »பிரதமருடன் தம்பிதுரை திடீர் சந்திப்பு….. பரபரப்பு தகவல்

கண் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய கல்லூரி மாணவ-மாணவிகள்….

  • by Authour

கண்ணில் அதிகரிக்கும் அழுத்தத்தின் காரணமாக பார்வைத்திறன் படிப்படியாக குறைந்து பார்வையிழக்கும் அபாயம் கொண்ட கிளாக்கோமா எனப்படும் கண் அழுத்த நோய்க்கு துவக்க நிலையிலேயே உரிய சிகிச்சையை பெற வேண்டியது அவசியமாகும். இது குறித்து மக்களிடையே… Read More »கண் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய கல்லூரி மாணவ-மாணவிகள்….

தேர்வு நேரம்… ஒலிபெருக்கி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்….ஐகோர்ட்

சேலம் மாவட்டம், ஜாரிகொண்டாலம்பட்டி கிராமத்தில் உள்ள சர்வசித்தி விநாயகர், மாரியம்மன், காளியம்மன், முனியப்பன் உள்ளிட்ட கோவில்களில் தேர்வு நேரத்தில் பங்குனி திருவிழா நடத்த தடை விதிக்கவும், தேர்வுகள் முடியும் வரை திருவிழாக்களை தள்ளிவைக்க உத்தரவிடக்… Read More »தேர்வு நேரம்… ஒலிபெருக்கி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்….ஐகோர்ட்

டில்லி….144 தடையை மீறி பேரணி செல்ல எதிர்க்கட்சிகள் திரளுகிறார்கள்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகளும் – ஆளும் கட்சியும் மாறி மாறி அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்திய ஜனநாயக குறித்து லண்டனில்… Read More »டில்லி….144 தடையை மீறி பேரணி செல்ல எதிர்க்கட்சிகள் திரளுகிறார்கள்

ஜனாதிபதி முர்மு 21ம் தேதி கன்னியாகுமரி வருகிறார்

ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி ஏற்ற பின்பு முதல் முறையாக வருகிற 21-ந் தேதி கன்னியாகுமரி வருகிறார். கன்னியாகுமரி வரும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, கடல் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை அன்று… Read More »ஜனாதிபதி முர்மு 21ம் தேதி கன்னியாகுமரி வருகிறார்

ஆளுக்கு 3 நாள்….. 2 மனைவிகளுக்கும் இல்லற ஒதுக்கீடு வழங்கிய இன்ஜினீயர்

  • by Authour

பள்ளி, கல்லூரிகளில் அட்டவணை போட்டு  பாடம் நடத்துவார்கள். தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் அட்டவணை போட்டு பாடம் படிப்பாாகள். ஆனால்  அரியானாவில் ஒரு இன்ஜினீயர் அட்டவணைபோட்டு தன் மனைவிகளுடன் குடும்பம் நடத்துகிறார். இதுபற்றிய விவரம் வருமாறு:… Read More »ஆளுக்கு 3 நாள்….. 2 மனைவிகளுக்கும் இல்லற ஒதுக்கீடு வழங்கிய இன்ஜினீயர்

நிர்வாண காட்சியால் மகனை இழந்தேன்….ஹாலிவுட் நடிகை கண்ணீர்

பிரபல ஹாலிவுட் நடிகை ஷரோன் ஸ்டோன் சமீபத்தில் தனது மகனைப் பற்றி பேசும்போது உணர்ச்சிவசப்பட்டார். அவர் நடித்த நிர்வாணக் காட்சியால் தனது மகனை விட்டு விலகி இருக்க நேர்ந்ததாக உணர்ச்சிவசப்பட்டார். பிரபல ஹாலிவுட் மூத்த… Read More »நிர்வாண காட்சியால் மகனை இழந்தேன்….ஹாலிவுட் நடிகை கண்ணீர்

பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூன் மாதம் தேர்வு…. அமைச்சர் மகேஷ்

  • by Authour

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில்  திருமண நிதி உதவிதிட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தலைமை… Read More »பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூன் மாதம் தேர்வு…. அமைச்சர் மகேஷ்

ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்ட இளம்பெண் தமன்னா கைது

  • by Authour

கோவையில் வசித்து வந்த தமன்னா என்ற இளம் பெண் , புகைபிடித்தவாறு, ஆயுதங்களுடன்  வன்முறையை தூண்டும் வகையில் பாடல்வரிகளை பாடியபடி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோக்களை வெளியிட்டதை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த கோவை மாநகர… Read More »ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்ட இளம்பெண் தமன்னா கைது

3வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது

  • by Authour

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நேற்று முன் தினம் தொடங்கியது. அவை தொடங்கியவுடன் இந்திய ஜனநாயகம் குறித்த லண்டனில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசிய உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் பாஜக,… Read More »3வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது

50 வயதில் துளிர்த்த பழைய காதல்.. ஓட்டம் பிடித்த ஜோடி..குடும்பத்தினர் ஷாக்…

ஐம்பதிலும் ஆசை வரும் ஆசையுடன் பாசம் வரும் இதில் அந்தரங்கம் கிடையாதம்மா நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா….. இது 1980ல் வெளிவந்த ரிஷிமூலம் படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகள். உடலுக்கு தான்… Read More »50 வயதில் துளிர்த்த பழைய காதல்.. ஓட்டம் பிடித்த ஜோடி..குடும்பத்தினர் ஷாக்…

வெயில் சுட்டெரிக்குது

இந்தியா முழுவதும் கடந்த மாதம் வரை நீடித்த அதிக குளிர் காரணமாக பல்வேறு மாநிலங்களில் இந்த முறை கோடை காலத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வரும்… Read More »வெயில் சுட்டெரிக்குது

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் முன்னுரிமை திட்டம் குறித்து ஆலோசனை ….

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்திழல் தமிழ்நாடு அரசின் முன்னுரிமைத் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமைச்  செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, அரசு துறைச் செயலாளர்கள், துறைத்தலைவர்கள் மற்றும்… Read More »முதல்வர் ஸ்டாலின் தலைமையில் முன்னுரிமை திட்டம் குறித்து ஆலோசனை ….

பள்ளி ஆண்டு இறுதித் தேர்வு முன்கூட்டியே நடத்த முடிவு

தமிழகத்தில்  பள்ளிகளுக்கான(6முதல் 9 வரை) ஆண்டு இறுதி தேர்வு  ஒவ்வொரு ஆண்டும்  ஏப்ரல் இறுதியில்  தொடங்கி,  மே  மாதம் முதல்வாரத்தில் முடியும்.  இந்த ஆண்டும் ஏப்ரல் 24ம் தேதி ஆண்டு இறுதி தேர்வை தொடங்கி… Read More »பள்ளி ஆண்டு இறுதித் தேர்வு முன்கூட்டியே நடத்த முடிவு

கர்நாடகாவில் பாஜக நிர்வாகி குடோனில் ரூ.8 கோடி பரிசுப்பொருட்கள் பறிமுதல்…

கர்நாடகாவில் பாஜக சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு சொந்தமான இடத்தில் இருந்து ரூ. 8 கோடி மதிப்பிலான பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.  வணிகவரித்துறை அதிகாரிகள் சோதனையில் பரிசுப்பொருட்கள் சிக்கியது. பாஜகவைச் சேர்ந்தசங்கர் என்பவரின் குடோனில்… Read More »கர்நாடகாவில் பாஜக நிர்வாகி குடோனில் ரூ.8 கோடி பரிசுப்பொருட்கள் பறிமுதல்…

ஆஸ்கர் தம்பதியால் 91 வன பணியாளர்களுக்கும் தலா ரூ.1 லட்சம் பரிசு

  • by Authour

முதுமலை யானைகள் வளர்ப்பு முகாமில் எடுக்கப்பட்ட ஆஸ்கார் விருது பெற்ற ‘The Elephant Whisperers’ ஆவணப் படத்தில் இடம் பெற்ற ரகு எனும் யானைக் குட்டியின் பராமரிப்பாளர்களான . பொம்மன்,  பெல்லி தம்பதியர்கள் சந்தித்தனர்.… Read More »ஆஸ்கர் தம்பதியால் 91 வன பணியாளர்களுக்கும் தலா ரூ.1 லட்சம் பரிசு

பாகிஸ்தானில்….இம்ரான்கானை கைது செய்யும் முயற்சி தோல்வி

பாகிஸ்தானின் இம்ரான்கானின் தலைமையிலான அரசு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கவிழ்ந்து எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பொறுப்பேற்றார். தனது ஆட்சி கவிழ்ப்பில் வெளிநாட்டு சதி இருப்பதாக கூறி வரும்… Read More »பாகிஸ்தானில்….இம்ரான்கானை கைது செய்யும் முயற்சி தோல்வி

விவாகரத்திற்கு விண்ணப்பித்த “ஐஸ்வர்யா ரஜினி”…. அம்பலமானது தனுஷின் செயல்…

  • by Authour

கோலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், ஐஸ்வர்யாவை கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ஸ்டார் தம்பதிகளாக வலம வந்த இருவருக்கும், யாத்ரா, லுங்கா என இரண்டு மகங்கள் உள்ளனர். இந்த நிலையில்… Read More »விவாகரத்திற்கு விண்ணப்பித்த “ஐஸ்வர்யா ரஜினி”…. அம்பலமானது தனுஷின் செயல்…

இன்புளுயன்சா காய்ச்சல்….. புதுவை பள்ளிகளுக்கு 10 நாள் விடுமுறை

  • by Authour

தமிழ்நாடு, புதுவை உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இன்புளுயன்சா காய்ச்சல்  வேகமாக பரவி வருகிறது. இது 8 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையும்,  முதியோர்களையும் அதிகம தாக்குகிறது.  இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தில்  நாளை முதல்… Read More »இன்புளுயன்சா காய்ச்சல்….. புதுவை பள்ளிகளுக்கு 10 நாள் விடுமுறை

கும்பகோணம் மாநகராட்சியில் ஏஐசிசிடியு தொழிற்சங்கம் சார்பில் மனு….

  • by Authour

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி சாலையோர பழவண்டி, காய்கறி வண்டி உணவு, பூ வண்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் ஏஐசிசிடியு தொழிற்சங்கம் சார்பில் தெரு வியாபாரிகள் சட்டத்தை அமல்படுத்திட வேண்டும். அடையாள அட்டை வழங்கிட வேண்டும்.… Read More »கும்பகோணம் மாநகராட்சியில் ஏஐசிசிடியு தொழிற்சங்கம் சார்பில் மனு….

ஆஸ்கர் வென்றபடத்தில் நடித்த பழங்குடியின தம்பதிக்கு ….. முதல்வர் பரிசு

  • by Authour

தமிழ்நாட்டில் முதுமலை பகுதியில் இரு குட்டி யானைகளுக்காக தங்களது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட  பொம்மன், அவரது மனைவி பெல்லி ஆகிய இரு பழங்குடிகளைப் பற்றிய ஆவணப்படமான ‘தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்’ (The Elephant Whisperers),… Read More »ஆஸ்கர் வென்றபடத்தில் நடித்த பழங்குடியின தம்பதிக்கு ….. முதல்வர் பரிசு

error: Content is protected !!