Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Authour

திருச்சி தூய வளனார் கல்லூரியில் உலக மகளிர் தின விழா – போலீஸ் கமிஷனர் சத்யபிரியா பங்கேற்பு.

திருச்சி தூய வளனார் கல்லூரியில் உலக மகளிர் தின விழா இன்று கொண்டாடப்பட்டது. விழாவில் பெண்கள் நல அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை முனைவர் மேகிடயானா வரவேற்புரை ஆற்றினார். அதைத்தொடர்ந்து கல்லூரியின் செயலர் முனைவர் அமல்… Read More »திருச்சி தூய வளனார் கல்லூரியில் உலக மகளிர் தின விழா – போலீஸ் கமிஷனர் சத்யபிரியா பங்கேற்பு.

சென்னையில் ஏப். 1 முதல் குடிநீர் கட்டணம் செலுத்தும் முறையில் மாற்றம்…

  • by Authour

சென்னை குடிநீர் வாரியத்துக்கு ஆண்டுக்கு 2 முறை குடிநீர் வரியும், கழிவுநீர் கட்டணமும் செலுத்த வேண்டும். இதனை குடிநீர் வாரிய அலுவலகங்களில் பொதுமக்கள் நேரில் சென்று செலுத்தலாம். ரொக்கமாகவோ, காசோலையாகவோ செலுத்தும் முறை நடைமுறையில்… Read More »சென்னையில் ஏப். 1 முதல் குடிநீர் கட்டணம் செலுத்தும் முறையில் மாற்றம்…

மாமனாரை கோடரியால் வெட்டி கொலை செய்த மருமகன்….

  • by Authour

கன்னியாகுமரியில் மணலிக்கரை ஆண்டாம் பாறை பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்துவ தாஸ்.  61 வயதான முதியவர் ஜவுளிக்கடையில் காவலாளியாக வேலை செய்து வந்திருக்கிறார் .  இவருக்கு மூன்று மகள்.  மூன்று பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது .… Read More »மாமனாரை கோடரியால் வெட்டி கொலை செய்த மருமகன்….

பதவி ருசிகண்ட பூனை ஓபிஎஸ்-… சி.வி.சண்முகம்…

  • by Authour

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நாட்டார்மங்களத்தில்  மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய சி.வி.சண்முகம், “அதிமுகவால்… Read More »பதவி ருசிகண்ட பூனை ஓபிஎஸ்-… சி.வி.சண்முகம்…

ஆந்திராவில் தேர் கவிழ்ந்து விபத்து….

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் காவலி பிட்ரகுண்டாவில் உள்ள  பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக நேற்று காலை சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. மாலை சுவாமி தாயார்… Read More »ஆந்திராவில் தேர் கவிழ்ந்து விபத்து….

மும்பை கடற்கரையில் இந்திய கடற்படை ஹெலிகாப்டர் விபத்து… 3 பேர் பத்திரமாக மீட்பு ….

  • by Authour

மும்பை கடற்பகுதியில் இந்திய கடற்படைக்கு சொந்தமான துருவ் என்கிற மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் இன்று விபத்தில் சிக்கியது. இது இன்று காலை வழக்கமான ரோந்து பணியின்போது திடீரென விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்து… Read More »மும்பை கடற்கரையில் இந்திய கடற்படை ஹெலிகாப்டர் விபத்து… 3 பேர் பத்திரமாக மீட்பு ….

புதுகையில் மகளிர் தினம் கொண்டாட்டம்….

புதுக்கோட்டை மாவட்டமைய நூலக வாசகர் வட்டம் சார்பில் மகளிர் தினவிழா நடைபெற்றது. முன்னதாக அனைவரையும் வாசகர் வட்ட செயற்குழு உறுப்பினர் கவிஞர் த.ரேவதி வரவேற்றார். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் த.ராமலிங்கம்சாதனைப்பெண்களான பொருளாதாரகுற்றப்பிரிவு  .எஸ்.பி.லில்லிகிரேஷ்,புதுக்கோட்டை நகராட்சி… Read More »புதுகையில் மகளிர் தினம் கொண்டாட்டம்….

விவசாயிகளுக்கு இனி ஈசி… ”ட்ரோன் ” மூலம் ஊட்டசத்து உரம் தெளிப்பு….

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே உம்பளாபாடி கிராமத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள உளுந்து பயிருக்கு ட்ரோன் கருவி மூலம் “பல்ஸ் ஒன்டர்” ஊட்டச்சத்து உரம் தெளிக்கப்பட்டது. இக்கிராமத்தில் பரவலாக 30 ஏக்கர் அளவில்… Read More »விவசாயிகளுக்கு இனி ஈசி… ”ட்ரோன் ” மூலம் ஊட்டசத்து உரம் தெளிப்பு….

தொண்டர்கள் கிளர்ந்து எழுந்தால்….. பாஜக-வுக்கு அதிமுக மாஜி அமைச்சர் எச்சரிக்கை….

  • by Authour

அதிமுக – பாஜக இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த நிர்மல்குமார் கடந்த 5-ம் தேதி பாஜவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அவரை தொடர்ந்து… Read More »தொண்டர்கள் கிளர்ந்து எழுந்தால்….. பாஜக-வுக்கு அதிமுக மாஜி அமைச்சர் எச்சரிக்கை….

விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு.. புதிதாக விண்ணப்பிக்கலாம்…. அரியலூர் கலெக்டர்..

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு வழங்க இணையதளம் மூலம் புதியதாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என அரியலூர் மாவட்ட… Read More »விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு.. புதிதாக விண்ணப்பிக்கலாம்…. அரியலூர் கலெக்டர்..

சிமெண்ட் சாலை அமைக்கும் பணி…. அரியலூர் எம்எல்ஏ துவக்கி வைத்தார்..

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், பிள்ளைபாளையம் ஊராட்சி, கீழசெங்கல்மேடு ஆதிதிராவிடர் காலணியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி (2022-23) மூலம் ரூபாய் 6.00 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட்… Read More »சிமெண்ட் சாலை அமைக்கும் பணி…. அரியலூர் எம்எல்ஏ துவக்கி வைத்தார்..

சினிமா வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண் பலாத்காரம்…. போலீசில் புகார்

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் காவல்துறையினரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில்,” கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறினார்.… Read More »சினிமா வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண் பலாத்காரம்…. போலீசில் புகார்

அதிமுக ஒன்றிய குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றம்….

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகைமலை ஊராட்சி ஒன்றியத்தின் ஒன்றிய குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த லதா ரங்கசாமி இருந்து வந்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தோகைமலை ஒன்றியத்தில்… Read More »அதிமுக ஒன்றிய குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றம்….

திருச்சியில் கிரிக்கெட் அகாடமி திறப்பு விழா … இந்திய கிரிக்கெட் வீரர் பங்கேற்பு…

  • by Authour

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கமலா நிகேதன் இணைந்து திருச்சியில் கிரிக்கெட் அகாடமியின் கமலா நிகேதன் பள்ளியில் திறப்பு விழா நடைப்பெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் அஜிங்கியா… Read More »திருச்சியில் கிரிக்கெட் அகாடமி திறப்பு விழா … இந்திய கிரிக்கெட் வீரர் பங்கேற்பு…

டிரைவர்களுக்கு ரூ.1000 நிவாரணம்…. தமிழக அரசு மறுப்பு

  • by Authour

தமிழக அரசு ஓட்டுநர்களுக்கு தமிழக அரசு சார்பாக ரூ. 1,000 வழங்கப்படும் என சமூக வலைதளங்களில் பரவும் செய்தி போலியானது என தமிழ்நாடு போக்குவரத்துத் துறை விளக்கம் அளித்துள்ளது. விஏஓ அலுவலகத்தில் ஆவணங்களை அளித்தால்… Read More »டிரைவர்களுக்கு ரூ.1000 நிவாரணம்…. தமிழக அரசு மறுப்பு

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடgப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5, 190 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் 50 ரூபாய் குறைந்து 5, 140 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

2 வயாக்ரா மாத்திரை சாப்பிட்ட தொழிலதிபர் பலி….

மராட்டிய மாநிலம், நாக்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ( 41) ஒரு ஓட்டல் அறையில் மயங்கி கிடப்பதாக அவசர உதவி எண்ணுக்கு அழைப்பு வந்தது.   தொழிலதிபரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு… Read More »2 வயாக்ரா மாத்திரை சாப்பிட்ட தொழிலதிபர் பலி….

சட்டமன்ற பொதுகணக்கு குழுவினர் பெரம்பலூரில் ஆய்வு

  • by Authour

தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை  பொதுக்கணக்குக்குழுவின் தலைவரும், ஸ்ரீபெரும்புதுார் சட்டமன்ற உறுப்பினருமான கு.செல்வப்பெருந்தகை தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் தி.வேல்முருகன் (பண்ருட்டி), டாக்டர் சி.சரஸ்வதி (மொடக்குறிச்சி), ம.சிந்தனை செல்வன் (காட்டுமன்னார் கோவில்), கே.மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி) ஆகியோர் இன்று (08.03.2023)… Read More »சட்டமன்ற பொதுகணக்கு குழுவினர் பெரம்பலூரில் ஆய்வு

சட்டப்பேரவை உறுதிமொழிக்குழு திருச்சியில் ஆய்வு

  • by Authour

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழிக் குழுத் தலைவர் உதயசூரியன் எம்.எல்.ஏ. தலைமையில் உறுப்பினர்கள் செல்வராஜ் (திருப்பூர் தெற்கு), அர்ஜுனன் (திண்டிவனம்), கு.சின்னப்பா (அரியலூர்), தேவராஜி (ஜோலார்பேட்டை), சட்டப்பேரவை செயலாளர் முனைவர் சீனிவாசன் ஆகியோர்… Read More »சட்டப்பேரவை உறுதிமொழிக்குழு திருச்சியில் ஆய்வு

டில்லி மதுபான கொள்கை ஊழல்… தெலங்கானா முதல்வர் மகளுக்கு அமலாக்கத்துறை சம்மன்

  • by Authour

புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் மாநில முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு டில்லி  திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டில்லி மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர… Read More »டில்லி மதுபான கொள்கை ஊழல்… தெலங்கானா முதல்வர் மகளுக்கு அமலாக்கத்துறை சம்மன்

AITUC ஆட்டோ ஓட்டும் தொழிலாளர் சங்க பெயர் பலகை திறப்பு….

AITUC ஆட்டோ ஓட்டும் தொழிலாளர் சங்க பெயர் பலகை திறந்து AITUC கொடியேற்றப்பட்டது. மாவட்டத் தலைநகர் அரியலூர் நகரத்தையொட்டி அருகருகில் பல தனியார் சிமெண்ட் ஆலைகள் இயங்கி வருகிறது. தற்போது அரியலூர் அரசு கலைக்கல்லூரிக்கு… Read More »AITUC ஆட்டோ ஓட்டும் தொழிலாளர் சங்க பெயர் பலகை திறப்பு….

நாட்டு நலனுக்காக டில்லி முதல்வர் கெஜ்ரிவால் இன்று தியானம்

  • by Authour

டில்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று வெளியிட்ட அறிக்கையில், மக்களுக்கு நல்ல கல்வியும் நல்ல சுகாதார வசதிகளும் கிடைக்க நினைத்தவர்களை சிறையில் அடைக்கும் பிரதமர், நாட்டை கொள்ளையடிப்பவர்களுக்கு ஆதரவு அளிப்பது மிகவும் கவலை அளிக்கிறது… Read More »நாட்டு நலனுக்காக டில்லி முதல்வர் கெஜ்ரிவால் இன்று தியானம்

மதுரை…. மகளிர் போலீசுக்கு இன்று கூண்டோடு விடுமுறை

ஆண்டுதோறும் மார்ச் 8- தேதி அன்று சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது.இந்த சர்வதேச மகளிர் தினத்தில் அனைத்து பெண்களுக்கும் வாழ்த்து தெரிவித்து கொண்டாடி வருகின்றனர். பெண்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சிகளை வழங்குதல் வணிகம்,… Read More »மதுரை…. மகளிர் போலீசுக்கு இன்று கூண்டோடு விடுமுறை

அதிமுக கிளர்ந்தெழுந்தால் பாஜக தாங்காது….. அண்ணாமலைக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை

  • by Authour

சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- தொண்டர்கள் உணர்ச்சிவசப்படும் போது தலைவர் கட்டுப்படுத்த வேண்டும். பாஜகவினரின் இது போன்ற செயல்கள் கண்டனத்திற்குரியது. கட்சியினரை அந்த கட்சியின் தலைவர் கட்டுப்படுத்த வேண்டும்.… Read More »அதிமுக கிளர்ந்தெழுந்தால் பாஜக தாங்காது….. அண்ணாமலைக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை

சென்னை பாஜக ஊடகப்பிரிவு நிர்வாகிகள் கூண்டோடு விலகல்….அதிமுகவில் சேர முடிவு

  • by Authour

பாஜக மாநில  தகவல் தொழில் நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு மாநில தலைவர்  நிர்மல்குமார் சில தினங்களுக்கு முன் அந்த கட்சியில் இருந்து விலகி  அதிமுகபவில் இணைந்தார். அதைத்தெடர்ந்து   மாநில செயலாளர்  திலிப் கண்ணனும்… Read More »சென்னை பாஜக ஊடகப்பிரிவு நிர்வாகிகள் கூண்டோடு விலகல்….அதிமுகவில் சேர முடிவு

பெண்கள் தன்னம்பிக்கையுடன் உழைத்தால் வெற்றி நிச்சயம்… பேஷன் மாடல் ஜெனிஷா சரோன்

பெண்கள் பல முறை தோற்றாலும் தன்னம்பிக்கையுடன் உழைத்தால் மட்டுமே முதலிடத்தை பிடித்து வெற்றி பெற முடியும் – கல்லூரி மகளிர் தின விழாவில் விழாவில் 2021 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா டைட்டில் சாம்பியன்… Read More »பெண்கள் தன்னம்பிக்கையுடன் உழைத்தால் வெற்றி நிச்சயம்… பேஷன் மாடல் ஜெனிஷா சரோன்

புதுகை நகராட்சி நடுநிலை பள்ளியில் மகளிர் தினம் கொண்டாட்டம்….

புதுக்கோட்டையில் சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டை நகர துணைக் கண்காணிப்பாளர்ஜி. ராகவி ,,பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் க.நைனாமுகம்மது ஆகியோர் பங்கேற்று மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.… Read More »புதுகை நகராட்சி நடுநிலை பள்ளியில் மகளிர் தினம் கொண்டாட்டம்….

1000 யூனிட் இலவச மின்சாரம்…. நெசவாளர்கள் முதல்வருக்கு நன்றி….

  • by Authour

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை, தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அனைத்து விசைத்தறி சங்கங்களின் சார்பில் கூட்டமைப்பின் செயலாளர்  இரா.வேலுசாமி, ஒருங்கிணைப்பாளர்  சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் சந்தித்தனர். மேலும்… Read More »1000 யூனிட் இலவச மின்சாரம்…. நெசவாளர்கள் முதல்வருக்கு நன்றி….

மதுக்கடை ஊழியருக்கு கத்திக்குத்து…. கோவை அருகே விசாரணை…

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு வில் மதுக்கடை ஊழியருக்கு மர்ம நபர்களால் கத்திகுத்து, போலீசார் விசாரனை. பொள்ளாச்சி-மார்ச்-8 கோவை மாவட்டம் கிணைத்து கடவு முள்ளு பாடி கேட் அரசு மதுபான கடையில் உதவி… Read More »மதுக்கடை ஊழியருக்கு கத்திக்குத்து…. கோவை அருகே விசாரணை…

மகளிர் தினம்…மாறுவேடத்துடன் அசத்திய மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம். ….

ஆண்டு தோறும் மார்ச் 8ஆம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி ஆழியார் சாலையில் உள்ள தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் பொதுமக்களிடையே பெண்மையை போற்றும் வகையிலும் பெண்களுக்கு… Read More »மகளிர் தினம்…மாறுவேடத்துடன் அசத்திய மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம். ….

திருவள்ளூர் கலெக்டருக்கு விருது வழங்கிய முதல்வர் ஸ்டாலின்…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று (8.3.2023) சென்னை. எத்திராஜ் மகளிர் கல்லூரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில்  சர்வதேச மகளிர் தினவிழா நடைபெற்றது. இவ்விழாவில் பெண் இனம் தழைத்திடும் வகையில்… Read More »திருவள்ளூர் கலெக்டருக்கு விருது வழங்கிய முதல்வர் ஸ்டாலின்…

7500 பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டம்…. அமைச்சர் மகேஷ் துவக்கி வைத்தார்…

தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியைச் சேர்ந்த பிறந்த குழந்தை முதல் 10 வயது வரை உள்ள 7500 பெண் குழந்தைகளுக்கு… Read More »7500 பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டம்…. அமைச்சர் மகேஷ் துவக்கி வைத்தார்…

மகளிர் தினம்… பெண் போலீசாருக்கு மரக்கன்று வழங்கிய முதல்வர் ஸ்டாலின்….

  • by Authour

தமிழக முதல்வர் ஸ்டாலினை உலக மகளிர் தினத்தையொட்டி சந்தித்த முதலமைச்சரின் பாதுகாப்பு பிரிவில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு முதல்வர் ஸ்டாலின்  மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்தார்.  மேலும் காவல் துறை இயக்குநர்கள் முதல் காவலர்கள்… Read More »மகளிர் தினம்… பெண் போலீசாருக்கு மரக்கன்று வழங்கிய முதல்வர் ஸ்டாலின்….

கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்… அமைச்சர் ரகுபதி வழங்கினார்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், செவலூர் ஊராட்சியில், கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம் மருத்துவ முகாமினை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் ரகுபதி இன்று துவக்கி வைத்தார்… Read More »கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்… அமைச்சர் ரகுபதி வழங்கினார்…

உலக மகளிர் தினம்….நேரு நினைவு கல்லூரி C.V.இராமன் மகளிர் விடுதியில் நிலா திருவிழா…

  • by Authour

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லூரி C.V.இராமன் மகளிர் விடுதியில் நிலா திருவிழா 07.03.23 செவ்வாய்க்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றது. ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் தேதி அன்று… Read More »உலக மகளிர் தினம்….நேரு நினைவு கல்லூரி C.V.இராமன் மகளிர் விடுதியில் நிலா திருவிழா…

முதல்வர் பிறந்தநாளையொட்டி…. தஞ்சையில் ரத்த தானம்

  • by Authour

தஞ்சை அருகே வல்லம் பேரூராட்சி வளாகத்தில் உள்ள சமுதாய கூடத்தில்  முதல்வர் மு.கஸடாலின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற ரத்ததான முகாம் நடந்தது.  வல்லம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அகிலன்  இதற்கான ஏற்பாடுகளை… Read More »முதல்வர் பிறந்தநாளையொட்டி…. தஞ்சையில் ரத்த தானம்

திருச்சி அதிமுக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை…. 3பேருக்கு வலை

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அடுத்த வாழவந்தான்கோட்டை ஈச்சங்காடு பகுதியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவரது மகன் கோபி (32).இவர் அதிமுக  நிர்வாகியாக உள்ளார். நேற்று இரவு துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் கோபி… Read More »திருச்சி அதிமுக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை…. 3பேருக்கு வலை

பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு தான்….மகளிர் தின விழாவில் முதல்வர் பேச்சு

  • by Authour

சென்னை எத்திராஜ் கல்லூரியில் உலக பெண்கள் தின விழா நடந்தது. இதில்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது: உலகத்தில் எந்நாளும் போற்றப்படக்கூடியவர்கள் பெண்கள்.பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட இயக்கம் திராவிட… Read More »பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு தான்….மகளிர் தின விழாவில் முதல்வர் பேச்சு

திருச்சியில்…..ஏணியில் தொங்கியபடி பஸ்சில் ஆபத்தான பயணம் ….. வீடியோ

  • by Authour

நாமக்கல்-முசிறி-திருச்சி மார்க்கத்தில்  காலையிலும், மாலையிலும் 5 நிமிடத்திற்கு ஒரு பஸ்  வீதம் இயக்கப்படுகிறது.  அரசு பஸ்களை விட தனியார் பஸ்களில் கட்டணம் குறைவு. எனவே தனியார் பஸ்களில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும். குறிப்பாக… Read More »திருச்சியில்…..ஏணியில் தொங்கியபடி பஸ்சில் ஆபத்தான பயணம் ….. வீடியோ

சமயபுரம்…….அரசு முத்திரையுடன் பொது இடத்தை ஆக்கிரமித்த நபர்கள்….அதிகாரிகள் அதிரடி

  • by Authour

திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்து இருங்களூர் ஊராட்சிக்குட்பட்ட புறாத்தாக்குடி பகுதியில்150 குடும்பத்தினர் வசிக்கிறார்கள்.  இதில் 5 குடும்பத்தினர் மட்டும்  ஒருகுறிப்பிட்ட இடத்தில்   அரசு முத்திரையுடன் ஒரு பேனர் வைத்தனர்.  அதில் தங்கள் சமூகத்துக்கு சொந்தமான… Read More »சமயபுரம்…….அரசு முத்திரையுடன் பொது இடத்தை ஆக்கிரமித்த நபர்கள்….அதிகாரிகள் அதிரடி

நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் சூர்யாவின் புதிய படம்….

  • by Authour

நடிகர் சூர்யா நடிக்கும் 42வது படம் தற்போது தயாராகி வருகிறது. பெரும் பொருட்செலவில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார்.இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட்… Read More »நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் சூர்யாவின் புதிய படம்….

தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு…..

தமிழகத்திழல் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 560 குறைந்துள்ளது. ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ. 70 குறைந்து ரூ.5165க்கும், சவரன் ரூ.41,320க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2.50 குறைந்து… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு…..

தஞ்சையில் ………சிலம்பம் சுற்றும் குடும்ப தலைவிகள்…

  • by Authour

அன்பைப் பொழியும் அன்னை, அறிவைப் பெருக்கும் ஆசிரியை, அரவணைப்பில் கடவுள், அக்கறையில் சகோதரி, தோளோடு தோள் நிற்கும் தோழி, வாடிய போதெல்லாம் உற்சாகம் கொடுத்து உயர்வை அளிக்கும் உண்மையான வழிகாட்டி என பன்முகம் காட்டும்… Read More »தஞ்சையில் ………சிலம்பம் சுற்றும் குடும்ப தலைவிகள்…

வேளாங்கண்ணியில் இருந்து இலங்கை தப்பிச்செல்ல முயன்ற 6 அகதிகள் கைது… ரூ.17 லட்சம் பறிமுதல்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு அகதிகள் தப்பிச்செல்ல இருப்பதாக மாவட்ட க்யூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து டிஎஸ்பி சிவசங்கரன் தலைமையில் க்யூ பிரிவு போலீசார் வேளாங்கண்ணியில்… Read More »வேளாங்கண்ணியில் இருந்து இலங்கை தப்பிச்செல்ல முயன்ற 6 அகதிகள் கைது… ரூ.17 லட்சம் பறிமுதல்

மணல்சிற்ப கலைஞர் சுதர்சன்…. மகளிர்தின வாழ்த்து

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மணல் சிற்ப கலைஞர்  சுதர்சன் பட்நாயக். இவர் உலகின் ஒவ்வொரு நிகழ்வையும், ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பங்களாக வரைந்து  உலகின் கவனத்தை ஈர்ப்பவர். இதற்காக இவர்  பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.இன்று… Read More »மணல்சிற்ப கலைஞர் சுதர்சன்…. மகளிர்தின வாழ்த்து

இன்று உலக மகளிர் தினம்…. கூகுள் சிறப்பு டூடுல் வெளியீடு

இன்று உலக மகளிர்தினம் கொண்டாடப்படுகிறது.  ஆண்களுக்கு நிகராக இன்று அனைத்து துறைகளிலும் பெண்களும் சாதனை புரிந்து வருகிறார்கள். அவர்களுக்கு உலகம் முழுவதும் இன்று வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. உலக மகளிர் தினத்தில் பெண்களை சிறப்பிக்கும்… Read More »இன்று உலக மகளிர் தினம்…. கூகுள் சிறப்பு டூடுல் வெளியீடு

நாளை ஆமதாபாத் டெஸ்ட்…. இந்திய, ஆஸ்திரேலிய பிரதமர்கள் நேரில் பார்க்கிறார்கள்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா இங்கு 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் ஆட இருக்கிறது. இதில் முதலாவதாக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்தியா… Read More »நாளை ஆமதாபாத் டெஸ்ட்…. இந்திய, ஆஸ்திரேலிய பிரதமர்கள் நேரில் பார்க்கிறார்கள்

இன்றைய ராசிபலன் – 08.03.2023

இன்றைய ராசிப்பலன் – 08.03.2023 மேஷம் இன்று நீங்கள் பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்படலாம். தொழில் ரீதியாக சில தடைகள் இருந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பிரச்சினைகள் ஓரளவுக்கு குறையும்.… Read More »இன்றைய ராசிபலன் – 08.03.2023

ஈ.ஐ.டி.பாரி சர்க்கரை ஆலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்..

கரூர் மாவட்டம் புகலூர் தாலுக்கா செம்படாபாளையம் பகுதியில் செயல்படும் ஈ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலையில் இருந்து வெளிவரும் கரி துகள்களால் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இது குறித்து பலமுறை… Read More »ஈ.ஐ.டி.பாரி சர்க்கரை ஆலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்..

மாடியிலிருந்து குதித்து நர்ஸ் தற்கொலை… திருச்சியில் சம்பவம்….

  • by Authour

திருச்சி வயலூர் சாலை குமரன் நகர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர் ஸ்வேதா லட்சுமி(20) என்பவர் இன்று மாலை பணியிலிருந்த போது மருத்துவமனையின் மொட்டை மாடிக்கு சென்று அங்கிருந்து குதித்து தற்கொலைக்கு… Read More »மாடியிலிருந்து குதித்து நர்ஸ் தற்கொலை… திருச்சியில் சம்பவம்….

திருச்சி அருகே ஒருவர் உயிரிழப்பு…2வருடங்களுக்குப் பிற கு பிரேத பரிசோதனை…

  • by Authour

திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்து இருங்களூர் ஊராட்சிக்குட்பட்ட புறத்தாக்குடி பகுதியில் வசித்தவர், பாஸ்கர் வயது 37, துணி தைக்கும் டெய்லர் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில்… Read More »திருச்சி அருகே ஒருவர் உயிரிழப்பு…2வருடங்களுக்குப் பிற கு பிரேத பரிசோதனை…

அடுக்குமாடி கட்டிடத்தில் வெடிவிபத்து…8 பேர் பலி…

  • by Authour

வங்காளதேச தலைநகர் டாக்காவில் 7 தளங்கள் கொண்ட கட்டிடத்தில் இன்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. வெடிவிபத்து ஏற்பட்ட தளத்தில் பலர் தூக்கி வீசப்பட்டனர். குண்டு வெடித்ததுபோன்று பயங்கர சத்தம் கேட்டு அந்த கட்டிடத்தில் இருந்தவர்கள்… Read More »அடுக்குமாடி கட்டிடத்தில் வெடிவிபத்து…8 பேர் பலி…

பெண்கள் நாட்டின் கண்கள்…முதல்வர் மகளிர் தின வாழ்த்து…

  • by Authour

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “அச்சமும் நாணமும் அறியாத பெண்கள் அழகிய தமிழ்நாட்டின் கண்கள்” என்ற பாவேந்தரின் வரிகளால் பெண்கள் அனைவருக்கும் உலக மகளிர் நாள்… Read More »பெண்கள் நாட்டின் கண்கள்…முதல்வர் மகளிர் தின வாழ்த்து…

கரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் மகேஷ் ஆய்வு….

கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள வட்டார கல்வி அலுவலகம் மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களின் கறக்கும் திறன் குறித்தும்… Read More »கரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் மகேஷ் ஆய்வு….

பெண்களின் மேம்பாட்டுக்கு மேலும் பல திட்டங்கள்….. முதல்வர் ஸ்டாலின் மகளிர்தின வாழ்த்து

உலக மகளிர் தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்குவாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த  வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது; “அச்சமும் -நாணமும் அறியாத பெண்கள் அழகிய தமிழ்நாட்டின் கண்கள்” என்று பாலினச்… Read More »பெண்களின் மேம்பாட்டுக்கு மேலும் பல திட்டங்கள்….. முதல்வர் ஸ்டாலின் மகளிர்தின வாழ்த்து

புதுகையில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள்…. துவக்கம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், நாகுடி ஊராட்சியில் , அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று அடிக்கல்… Read More »புதுகையில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள்…. துவக்கம்

பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸ் நாட்டின்  தெற்கு பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 6 என பதிவாகி உள்ளது.  சேத விவரங்கள் பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை. கட்டிடங்கள் அதிர்ந்ததால்… Read More »பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

மயிலாடுதுறை மாணவர் விடுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு…. 3பேர் இடமாற்றம்

மயிலாடுதுறை மாவட்டத்தின் 2-வது ஆட்சியராக மகாபாரதி கடந்த மாதம் 5-ம் தேதி பொறுப்பேற்றார். அவர் ஆட்சியராக பொறுப்பேற்றது முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி திட்டப் பணிகள், சுகாதாரம், மாணவர்களின் நலன் குறித்தும் தினந்தோறும்… Read More »மயிலாடுதுறை மாணவர் விடுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு…. 3பேர் இடமாற்றம்

லாலு பிரசாத்திடம் இன்றும் சிபிஐ விசாரணை

கடந்த, 2004 -2009 காலகட்டத்தில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், ரெயில்வே மந்திரியாக லாலு பிரசாத் யாதவ் இருந்தார். அப்போது, பீகாரை சேர்ந்த சிலருக்கு, ரெயில்வேயில் வேலை வாங்கித் தருவதற்காக நிலத்தை… Read More »லாலு பிரசாத்திடம் இன்றும் சிபிஐ விசாரணை

திருச்சி….. இன்றயை தங்கம் விலை நிலவரம்….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம். திருச்சியில் ஒரு கிராம் 5,205 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் 15 ரூபாய் குறைந்து 5, 190 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன்… Read More »திருச்சி….. இன்றயை தங்கம் விலை நிலவரம்….

நாகலாந்து முதல்வராக ரியோ இன்று பதவியேற்றார்

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகலாந்து மற்றும் திரிபுராவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.க. ஆதரவுடன் கூட்டணி கட்சிகள் ஆட்சியை தக்க வைத்துள்ளன. 3 மாநிலங்களிலும் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்பட்டு இன்றும், நாளையும்… Read More »நாகலாந்து முதல்வராக ரியோ இன்று பதவியேற்றார்

நாகையில் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்….

  • by Authour

நாகை மாவட்டம் நாகூரில் கடலுக்கு அடியில் போடப்பட்ட கச்சா எண்ணெய் குழாய் உடைந்து கடலில் எண்ணெய் பரவியது. இதனை கண்டித்து நாகூர் பட்டினச்சேரி மீனவர்கள் கடந்த 5 நாட்களாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில்… Read More »நாகையில் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்….

கரூரில் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது….

  • by Authour

கரூர் மாநகராட்சியில் வருவாய் உதவியாளராக ரவிச்சந்திரன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். மாநகராட்சிக்குட்பட்ட 14 வது வார்டு பகுதியில் வரி வசூல் செய்யும் அதிகாரியாக இருந்து வரும் ரவிச்சந்திரன், தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்த மாணிக்கவாசகர்… Read More »கரூரில் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது….

போலி வீடியோ…..தமிழக அரசு நடவடிக்கைக்கு பீகார் குழு பாராட்டு

தமிழ்நாட்டில் வேலை செய்து வரும் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் போலியான வீடியோக்கள் பரவியதால் சர்ச்சை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வடமாநில தொழிலாளர்கள் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிச்… Read More »போலி வீடியோ…..தமிழக அரசு நடவடிக்கைக்கு பீகார் குழு பாராட்டு

மே 6ல் இங்கிலாந்து புதிய மன்னர் சார்லஸ் முடிசூட்டுவிழா

இங்கிலாந்தின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் கடந்த ஆண்டு அரியணை ஏறினார். மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா நடப்பு ஆண்டு மே மாதம் 6-ம் தேதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியது.… Read More »மே 6ல் இங்கிலாந்து புதிய மன்னர் சார்லஸ் முடிசூட்டுவிழா

கோடையை நன்றாக சமாளிக்கிறார் …..நடிகை வித்யாபாலன்

2005-ஆம் ஆண்டு வெளியான ‘பிரினீதா’ படத்தின் மூலம் அறிமுகமானவர் வித்யா பாலன். ‘பா’, ‘கஹானி’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் மறைந்த நடிகை சில்க் சிமிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘தி டர்ட்டி… Read More »கோடையை நன்றாக சமாளிக்கிறார் …..நடிகை வித்யாபாலன்

கன்ராட் சங்மா…… மேகாலயா முதல்வராக பதவியேற்றார்

60 உறுப்பினர்களை கொண்ட மேகாலயா சட்டசபை தொகுதிக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி 27-ந்தேதி நடந்து முடிந்தது. இதில், தேசிய மக்கள் கட்சி (என்.பி.பி.) தலைவரான, மாநில முதல்-மந்திரி கன்ராட் சங்மா தெற்கு துரா தொகுதியில்… Read More »கன்ராட் சங்மா…… மேகாலயா முதல்வராக பதவியேற்றார்

ஆராய்ச்சி மாணவிகளுக்கு 6 மாதம் மகப்பேறு விடுப்பு…. கேரள பல்கலை முடிவு

  • by Authour

சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் மார்ச் 8ஆம் தேதி (நாளை) கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்களுக்கான முக்கியத்துவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிலையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், கேரளாவில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு மாதவிடாய்… Read More »ஆராய்ச்சி மாணவிகளுக்கு 6 மாதம் மகப்பேறு விடுப்பு…. கேரள பல்கலை முடிவு

நாட்டை பிளவுபடுத்தும் சக்திகள் வதந்தி பரப்புகிறார்கள்…. முதல்வர் எச்சரிக்கை

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழா நாகர்கோவில் திமுக அலுவலகத்தில் இன்று நடந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவில் பங்கேற்று கருணாநிதி சிலையை திறந்து வைத்து பேசினார். அவர் வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:… Read More »நாட்டை பிளவுபடுத்தும் சக்திகள் வதந்தி பரப்புகிறார்கள்…. முதல்வர் எச்சரிக்கை

Facebook – நிறுவனத்தில் பணிபுரியும் 7ஆயிரம் பேரை வேலைநீக்கம் செய்ய முடிவு….

டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதும் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த உயர் அதிகாரிகள் முதல் தொழில்நுட்ப வல்லுநர்கள் வரை பலரையும் அதிரடியாக பணிநீக்கம் செய்தது. அதைத் தொடர்ந்து பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின்… Read More »Facebook – நிறுவனத்தில் பணிபுரியும் 7ஆயிரம் பேரை வேலைநீக்கம் செய்ய முடிவு….

கோவை சஞ்சய்ராஜா மீது துப்பாக்கி சூடு ஏன்? பரபரப்பு தகவல்

கோவையில் நடைபெற்ற கொலை சம்பவத்தில் – முதல் குற்றவாளியாக செயல்பட்டு வந்த சஞ்சய் ராஜா என்பவர் இன்று பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரை சுட்டுகொல்ல  முயன்றபோது, அவரை  போலீசார் சுட்டு பிடித்தனர். இந்த சம்பவம் குறித்த… Read More »கோவை சஞ்சய்ராஜா மீது துப்பாக்கி சூடு ஏன்? பரபரப்பு தகவல்

கோடைகாலத்தில் கூடுதல் மின்தேவை….. அதிகாரிகளுடன் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆலோசனை

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அறிவுறுத்தலின் படி, கோடை கால மின் தேவையை கையாள்வது குறித்து, இன்று சென்னையில் உள்ள , தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில், அனைத்து… Read More »கோடைகாலத்தில் கூடுதல் மின்தேவை….. அதிகாரிகளுடன் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆலோசனை

ஈரோடு வெற்றியை தாங்கி கொள்ள முடியாமல், வடநாட்டு தொழிலாளர் பிரச்னையை கிளப்பி உள்ளனர்….. அமைச்சர் துரைமுருகன் பேட்டி

தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் திருவாரூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விமான மூலம் திருச்சி வந்தார்.  அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: காவேரி -குண்டாறு இணைப்பு திட்டம் அதிமுகவின் திட்டமல்ல. அது மத்திய… Read More »ஈரோடு வெற்றியை தாங்கி கொள்ள முடியாமல், வடநாட்டு தொழிலாளர் பிரச்னையை கிளப்பி உள்ளனர்….. அமைச்சர் துரைமுருகன் பேட்டி

பொதுமக்களை தரக்குறைவாக பேசிய உதவி ஆய்வாளரை கண்டித்து சாலை மறியல்…

  • by Authour

பொள்ளாச்சி , கோவை சாலை சேரன் நகர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக முன்பு புகைப்பட கலைஞர் சிவகுமார் என்பவர் வீட்டில் 15 பவுன் நகை மற்றும் கேமரா அதே பகுதியை சேர்ந்த ரமராஜ்… Read More »பொதுமக்களை தரக்குறைவாக பேசிய உதவி ஆய்வாளரை கண்டித்து சாலை மறியல்…

லூசு பெண்ணாக மாறிய நடிகை ஸ்ருதிஹாசன்…. போட்டோஸ் வைரல்….

  • by Authour

தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ஸ்ருதிஹாசன். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழியிலும் நடித்து வருகிறார்.  இருப்பினும் சமீபகாலமாக தெலுங்கு மொழியில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருகிறார்.  சமீபத்தில் தெலுங்கு முன்னணி… Read More »லூசு பெண்ணாக மாறிய நடிகை ஸ்ருதிஹாசன்…. போட்டோஸ் வைரல்….

ஆசிய பசிபிக் நாடுகளில், திருச்சி விமான நிலையம் சிறந்ததாக தேர்வு

  • by Authour

திருச்சி சர்வதேச விமான நிலைய இயக்குனர் சுப்ரமணி  , விமான நிலையத்தில் இன்று அளித்த பேட்டி: பாதுகாப்பு, பயணிகள் சேவை, சுங்கத்துறை, உணவு உள்ளிட்ட 32 அம்சங்களின் அடிப்படையில் சீனா,, ஜப்பான், பங்களாதேஷ் உள்ளிட்ட… Read More »ஆசிய பசிபிக் நாடுகளில், திருச்சி விமான நிலையம் சிறந்ததாக தேர்வு

திருச்சியில் மாற்று கட்சியினர் அதிமுகவில் ஐக்கியம்….

  • by Authour

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டஅதிமுக செயலாளர் ப.குமார்  முன்னிலையில்.. திருச்சி புறநகர் தெற்கு  பகுதியை சேர்ந்த பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணைந்தனர்.  முத்துச்செல்வன் தலைமையில் பாலாஜி, சூர்யா, மாரி கண்ணு, சாதிக் அலி,… Read More »திருச்சியில் மாற்று கட்சியினர் அதிமுகவில் ஐக்கியம்….

நாகர்கோவிலில்……..வட மாநில தொழிலாளர்களுடன் முதல்வர் கலந்துரையாடல்

கள ஆய்வில் முதல் அமைச்சர் திட்டத்தின் கீழ் தென் மாவட்டங்களில் தற்போது முதல் அமைச்சர் ஆய்வு செய்து வருகிறார். அதன்படி நாகர்கோவில் சென்றுள்ள முதல்வர்,  நாகர்கோவில் மாநகராட்சி அலுவலக புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்.… Read More »நாகர்கோவிலில்……..வட மாநில தொழிலாளர்களுடன் முதல்வர் கலந்துரையாடல்

கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்…

கன்னியாகுமரி மாவட்ட திமுக அலுவலகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதியின் உருவ சிலை நிறுவப்பட்டுள்ளது. 6.5 அடி உயர் பீடத்தில் 8 அடி உயர கருணாநிதியின் வெண்கல சிலை… Read More »கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்…

பாஜகவில் இருந்து விலகிய திலீப் கண்ணன்…. அதிமுகவில் ஐக்கியம்

  பாஜகவின்  தமிழ்நாடு தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்ட பின்னர், அந்த க்சியில் இருந்து பலர் விலகி வருகிறார்கள். அவர்கள் அண்ணாமலை மீது சரமாரியாக குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார்கள்.  இந்த நிலையில் 2தினங்களுக்கு முன்  பாஜக… Read More »பாஜகவில் இருந்து விலகிய திலீப் கண்ணன்…. அதிமுகவில் ஐக்கியம்

பொதுத்தேர்வில் பெரம்பலூர் முதலிடம் பெறுவது எப்படி?சமூக வலைதளங்களில் பகீர்

பெரம்பலூர் மாவட்ட பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளனர். அதில், ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்வுகளின்போது அரசு பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சி… Read More »பொதுத்தேர்வில் பெரம்பலூர் முதலிடம் பெறுவது எப்படி?சமூக வலைதளங்களில் பகீர்

அரியலூர்…. சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு ஆய்வு…

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையிலான உறுப்பினர்கள் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள் மற்றும் வளர்ச்சிக்கான பணிகள் குறித்து ஆய்வு செய்தனர் அரியலூரில் உள்ள மருத்துவ… Read More »அரியலூர்…. சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு ஆய்வு…

திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்ளது. பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பொங்காலை விழா நடைபெறும். இதில் லட்சக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு… Read More »திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா

அறந்தாங்கி அருகே புதிய ரேஷன்கடை….. அமைச்சர் மெய்யநாதன் திறந்தார்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், வல்லத்திராக்கோடம்டையில், மின்சாரம் தாக்கி உயிரிழந்த நபரின் குடும்பத்தினரிடம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் உதவித்தொகைக்கான காசோலையினை… Read More »அறந்தாங்கி அருகே புதிய ரேஷன்கடை….. அமைச்சர் மெய்யநாதன் திறந்தார்

2024 தேர்தலில் பா.ஜ.கவை முறியடிக்க வேண்டும்….. ஸ்டாலின் முன்னிலையில் கேரள முதல்வர் பேச்சு

  • by Authour

நாகர்கோவிலில் நடந்த தோள்சீலை போராட்ட 200-வது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில்  கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் பேசியதாவது:- இந்த நிகழ்ச்சியில் சகோதரர் மு.க.ஸ்டாலினுடன் பங்கெடுக்க முடிந்ததற்கு மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன். தோள்சீலை… Read More »2024 தேர்தலில் பா.ஜ.கவை முறியடிக்க வேண்டும்….. ஸ்டாலின் முன்னிலையில் கேரள முதல்வர் பேச்சு

தமிழகத்தில் கலவரம் ஏற்படுத்த சதி…. உபி. பாஜ. நிர்வாகிக்கு முன் ஜாமீன்

  • by Authour

தமிழ் நாட்டில் கலவரம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் உ.பி. பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் பிரசாந்த் குமார் உம்ரா என்ற நபர்,  தமிழகத்தில் பீகார் தொழிலாளர்கள் கொல்லப்படுகிறார்கள், தாக்கப்படுகிறார்கள் என  பொய்யான வீடியோ வெளியிட்டார். … Read More »தமிழகத்தில் கலவரம் ஏற்படுத்த சதி…. உபி. பாஜ. நிர்வாகிக்கு முன் ஜாமீன்

அரியலூர் அருகே கொழுந்து விட்டு எரிந்த 100 ஆண்டு பழமையான ஆலமரம்…. வீடியோ

அரியலூர் மாவட்டம் செந்துறையில் கொழுந்து விட்டு எரிந்த 100 ஆண்டு பழமையான ஆலமரம்.  2 மணி நேரமாக சருகுகளில் தீப்பிடித்து மரத்தின் அடி வேறு வரை தீ பரவியது. அவ்வழியே சென்ற இளைஞர் கண்ணன்,… Read More »அரியலூர் அருகே கொழுந்து விட்டு எரிந்த 100 ஆண்டு பழமையான ஆலமரம்…. வீடியோ

தமிழகத்தில் பீதி ஏற்படுத்த போலி வீடியோ….. ஜார்கண்ட் நபர் கைது

தமிழகத்தில்  வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள் என பா.ஜ.க நிர்வாகிகள் சிலர் போலி வீடியோ தயாரித்து வெளியிட்டு  தமிழ் நாட்டில் கலவரம், குழப்பத்தை ஏற்படுத்தவும், குறிப்பாக திமுக ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தவும் சதி திட்டம்… Read More »தமிழகத்தில் பீதி ஏற்படுத்த போலி வீடியோ….. ஜார்கண்ட் நபர் கைது

பெரம்பலூர் அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் சாலை மறியல்….

பெரம்பலூர் அருகே உள்ள கவுல்பாளையம் பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் மின் மோட்டார் பழுதடைந்த காரணமாக கடந்த 3 நாட்களாக தண்ணீர் வரவில்லை இதனால் அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் மிகவும்… Read More »பெரம்பலூர் அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் சாலை மறியல்….

திருட்டு நகை மீட்க சென்ற திருச்சி போலீசார்…. ராஜஸ்தான் போலீசிடம் சிக்கியது எப்படி?

  • by Authour

திருச்சி தனிப்படை போலீசார் திருட்டு நகைகளை மீட்க  ராஜஸ்தான் சென்றனர். . ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ரத்தன் (வயது 38), ராம்பிரசாத் (22), சங்கர் (25), ராமா (40) ஆகியோர் தங்கள் குடும்பத்துடன் கடந்த… Read More »திருட்டு நகை மீட்க சென்ற திருச்சி போலீசார்…. ராஜஸ்தான் போலீசிடம் சிக்கியது எப்படி?

தருமபுரி….மின்வேலியில் சிக்கி 3 யானைகள் பலி… விவசாயி கைது

தருமபுரி அருகே சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி 3 யானைகள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து 3 யானைகள் மரணத்துக்கு காரணமான விவசாயி முருகேசன் கைது செய்யப்பட்டுள்ளார். தருமபுரி அருகே… Read More »தருமபுரி….மின்வேலியில் சிக்கி 3 யானைகள் பலி… விவசாயி கைது

நல்ல படங்களை எப்போதும் மக்கள் ஆதரிப்பார்கள்…தஞ்சையில் நடிகர் சசிகுமார் பேச்சு

  • by Authour

பிரபல திரைப்பட நடிகரும் இயக்குனருமான நடிகர் சசிக்குமார் நடித்து அண்மையில் வெளிவந்துள்ள அயோத்தி திரைப்படம் தஞ்சாவூர் ராணி பேரடைஸ் தியேட்டரில் திரையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சாவூரில் நடைபெறும் நந்தன் என்கிற புதிய திரைப்பட சூட்டிங்கில் கலந்து… Read More »நல்ல படங்களை எப்போதும் மக்கள் ஆதரிப்பார்கள்…தஞ்சையில் நடிகர் சசிகுமார் பேச்சு

கரூரில் முன்கூட்டியே வரி செலுத்துவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி…

கரூரில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் இந்திய வருவாய் சேவை மற்றும் திருச்சி வருமான வரி இணை ஆணையர் புவனேஸ்வரி தலைமையில் முன்கூட்டியே வருமான வரி செலுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்… Read More »கரூரில் முன்கூட்டியே வரி செலுத்துவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி…

1,312 டன் யூரியா உரம் தஞ்சை வந்தது

  • by Authour

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக ஆண்டுதோறும் மேட்டூர் அணை ஜூன்… Read More »1,312 டன் யூரியா உரம் தஞ்சை வந்தது

பெண் இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்ற கோவை ரவுடி மீது துப்பாக்கிச் சூடு

  • by Authour

கோவை ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில்  சஞ்சய்ராஜா என்பவர் மீது கொலை உள்பட  பல குற்ற வழக்குகள் உள்ளன.  இவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்  கள்ளத்துப்பாக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அந்த துப்பாக்கியை… Read More »பெண் இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்ற கோவை ரவுடி மீது துப்பாக்கிச் சூடு

மதுரை விமான நிலையத்தில்……அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பிறந்தநாள் விழா

தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று தனது 57 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அவர் தனது பிறந்தநாளை இன்று… Read More »மதுரை விமான நிலையத்தில்……அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பிறந்தநாள் விழா

இன்றைய ராசிபலன் – 07.03.2023

இன்றைய ராசிப்பலன் – 07.03.2023 மேஷம் இன்று குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தில்… Read More »இன்றைய ராசிபலன் – 07.03.2023

5 நோட்டு கேட்கும் அதிகாரி.. சுப்புனி காப்பிக்கடை பெஞ்ச்..

  • by Authour

நன்றி : அரசியல் அடையாளம்…. பொன்மலை சகாயம், ஸ்ரீரங்கம் பார்த்தசாரதி, சந்துக்கடை காஜா பாய் 3 பேரும் ஒரே நேரத்தில் சங்கமிக்க சுப்புனி காபி கடை பெஞ்ச் களை கட்டியது. என்ன பாய் எதிர்பார்த்தது… Read More »5 நோட்டு கேட்கும் அதிகாரி.. சுப்புனி காப்பிக்கடை பெஞ்ச்..

கோவை அரங்கநாத சுவாமி கோவில் தேர்த்திருவிழா….கோலாகலம்

  • by Authour

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடையில் 1600 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில் உள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள வைணவத் திருத்தலங்களில் பிரசித்தி பெற்று விளங்கி வரும் இத்திருக்கோவிலில் மாமன்னர்… Read More »கோவை அரங்கநாத சுவாமி கோவில் தேர்த்திருவிழா….கோலாகலம்

தேர்வில் காப்பி அடித்த மாணவன்….திருச்சியில் பேராசிரியர், பெற்றோர் திட்டியதால் மாயம்…

திருச்சி மாவட்டம் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே அமைந்துள்ள தனியார் (ராமகிருஷ்ணா) பொறியியல் கல்லூரியில் 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் மருதக்குடி அருகே செல்லப்பன்பேட்டை, மேலத்தெருவை சேர்ந்தவர் கோகுல்நாத்,… Read More »தேர்வில் காப்பி அடித்த மாணவன்….திருச்சியில் பேராசிரியர், பெற்றோர் திட்டியதால் மாயம்…

பொள்ளாச்சியில் திமுக சார்பில் தொழிலாளிக்கு நிழல் குடை…..

  • by Authour

தமிழகத்தில் முதல்வர் அவர்களின் 70வது பிறந்த நாள் கொண்டாடும் விதமாக திமுக கட்சியினர் பல்வேறு நிகழ்ச்சிகளை செய்து வருகின்றனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி நீதிமன்றம் வளாகம் முன்பு 35 வருடங்களாக செருப்பு தைக்கும் விஜய்… Read More »பொள்ளாச்சியில் திமுக சார்பில் தொழிலாளிக்கு நிழல் குடை…..

பாஜக மாநில செயலாளர் விலகல்….. அண்ணாமலை மீது சரமாரி புகார்

  • by Authour

தமிழ்நாடு பாஜகவின்ஐடி விங் மாநில தலைவர்   நிர்மல்  குமார் நேற்று அந்த கட்சியில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்தார். இன்று  பாஜ க மாநில செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக திலீப் கண்ணன் அறிவித்துள்ளார். … Read More »பாஜக மாநில செயலாளர் விலகல்….. அண்ணாமலை மீது சரமாரி புகார்

நோய் கொல்லுது…..மருந்து வாங்க காசுஇல்ல…. தயாரிப்பாளர் கதறல்….ரஜினி உதவுவாரா?

தமிழ் சினிமாவில், என்னம்மா கண்ணு, பிதாமகன் ,லவ்லி, விவரமான ஆளு, லூட்டி, கஜேந்திரா உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தவர் தயாரிப்பாளர் வி.ஏ.துரை. எவர்கிரின் மூவிஸ் என்ற பெயரில் தனி தயாரிப்பு நிறுவனம் தொடங்கி நிறைய… Read More »நோய் கொல்லுது…..மருந்து வாங்க காசுஇல்ல…. தயாரிப்பாளர் கதறல்….ரஜினி உதவுவாரா?

திருச்சியில் 3,190 வெளிமாநில தொழிலாளர்கள்…. பாதுகாப்புடன் உள்ளனர்…எஸ்.பி. பேட்டி

  • by Authour

திருச்சி எஸ்.பி. சுஜித் குமார்  இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது: திருச்சி மாவட்டத்தில் உள்ள வெளி மாநிலங்கள் சேர்ந்த தொழிலாளர்கள் எத்தனை பேர் என்பது குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதில் மொத்தம் 2784 ஆண்… Read More »திருச்சியில் 3,190 வெளிமாநில தொழிலாளர்கள்…. பாதுகாப்புடன் உள்ளனர்…எஸ்.பி. பேட்டி

கஞ்சா வியாபாரிகள் 32 பேர் வங்கி கணக்கு முடக்கம்… திருச்சி எஸ்.பி., பேட்டி

திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார்  இன்று நிருபர்களிடம் கூறியதாவது: திருச்சி மாவட்டம் ராம்ஜி நகரில் கடந்த 2022 ம் ஆண்டு முதல் மொத்தம் 129 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது இதில்… Read More »கஞ்சா வியாபாரிகள் 32 பேர் வங்கி கணக்கு முடக்கம்… திருச்சி எஸ்.பி., பேட்டி

டில்லி…… சிசோடியாவுக்கு 20ம் தேதி வரை நீதிமன்ற காவல்….

புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டில்லி மாநில முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார்.அவரை சி.பி.ஐ. காவலில் எடுத்து விசாரிக்கடில்லி ரோஸ் அவென்யூ சிறப்பு கோர்ட்டு முதலில் 4-ந்தேதி வரை… Read More »டில்லி…… சிசோடியாவுக்கு 20ம் தேதி வரை நீதிமன்ற காவல்….

திருச்சி ரயிலில் டிக்கெட் பரிசோதகர் மீது தாக்குதல், பயணிமீது வழக்கு

  • by Authour

ராமேஸ்வரத்திலிருந்து  நேற்று இரவு சென்னை நோக்கி சென்ற  அதிவிரைவு ரயிலில்,  பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அரவிந்த் குமார் என்கிற டிக்கெட் பரிசோதகர் பணியில் இருந்துள்ளார். அந்த ரயில் விருத்தாசலத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்றபோது… Read More »திருச்சி ரயிலில் டிக்கெட் பரிசோதகர் மீது தாக்குதல், பயணிமீது வழக்கு

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது.  திருச்சியில் ஒரு கிராம் 5, 180 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் 25 ரூபாய் உயர்ந்து 5,205 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன்… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

கச்சா எண்ணெய் பைப் லைன் சீரமைப்பு….அச்சப்படத் தேவையில்லை…. நாகை கலெக்டர் ….

  • by Authour

நாகை மாவட்டம் நாகூரில் கடலுக்கு அடியில் போடப்பட்ட கச்சா எண்ணெய் குழாயில் கடந்த வியாழக்கிழமை உடைப்பு ஏற்பட்டது. அதில் இருந்து வெளியேறிய கச்சா எண்ணெய் கடலில் மிதந்து சுற்றுச்சூழல் மாசடைந்தது. உடைந்த குழாயை சரி… Read More »கச்சா எண்ணெய் பைப் லைன் சீரமைப்பு….அச்சப்படத் தேவையில்லை…. நாகை கலெக்டர் ….

கோவைக்கு திதி கொடுக்க வந்த கேரளா நபர் மயங்கி விழுந்து பலி…

  • by Authour

கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்தவர் நாராயணசாமி என்கிற பாபு (55). மர ஆசாரி மற்றும் கோவில்களில் சண்டமேளம் வாசித்து வந்தார். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த… Read More »கோவைக்கு திதி கொடுக்க வந்த கேரளா நபர் மயங்கி விழுந்து பலி…

இமாச்சல்…….இந்து கோயிலில் திருமணம் செய்த இஸ்லாமிய ஜோடி

  • by Authour

இமாசல பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தில் ராம்பூர் நகரில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினரால் தாகுர் சத்யநாராயணன் என்ற கோவில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கோவில் வளாகத்திலேயே விஷ்வ இந்து பரிஷத் மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின்… Read More »இமாச்சல்…….இந்து கோயிலில் திருமணம் செய்த இஸ்லாமிய ஜோடி

நம்பிக்கையுடன் வரும் மக்களுக்காக பணியாற்றுங்கள்….மதுரை கள ஆய்வில் முதல்வர் பேச்சு

கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மதுரையில் இன்று 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வு கூட்டம் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது.… Read More »நம்பிக்கையுடன் வரும் மக்களுக்காக பணியாற்றுங்கள்….மதுரை கள ஆய்வில் முதல்வர் பேச்சு

தமிழக மீனவர்களுக்கு லைசென்ஸ்….. இலங்கை முடிவு….

இந்தியா- இலங்கை இடையே நீண்ட காலமாக கடலில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பது தொடர்பாகவும், கச்சத்தீவு சம்பந்தமாகவும் பிரசனை இருந்து வருகிறது. அவ்வப்போது கடலுக்குள் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களும் தாக்கப்பட்டு வருகின்றனர். படகுகளையும் இலங்கை… Read More »தமிழக மீனவர்களுக்கு லைசென்ஸ்….. இலங்கை முடிவு….

இலவச கல்வி திட்டம் ….. குழந்தைகளுடன் மனு அளித்த பெற்றோர்கள்….

  • by Authour

கோவை கணபதி மாநகர் பகுதியில் லிட்டில் கிங்டம் மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்பட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு எவ்வித முன்னறிவிப்புமின்றி பள்ளி மூடப்பட்டது. அப்பள்ளியில் பல்வேறு குழந்தைகள் அரசின் இலவச கல்வி திட்டத்தின் கீழ்… Read More »இலவச கல்வி திட்டம் ….. குழந்தைகளுடன் மனு அளித்த பெற்றோர்கள்….

சென்னையில் வேகமாக பரவும் காய்ச்சல்…..காரணம் என்ன? டாக்டர் விளக்கம்

பருவகால காய்ச்சலை பரப்பி வரும் புதிய வகை `எச்-3 என்-2′ வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. எங்கு பார்த்தாலும் காய்ச்சல், சளி, இருமல் என்று ஆஸ்பத்திரிகளுக்கு ஏராளமானவர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். தமிழகத்திலும்… Read More »சென்னையில் வேகமாக பரவும் காய்ச்சல்…..காரணம் என்ன? டாக்டர் விளக்கம்

பாகிஸ்தானில் மனிதவெடிகுண்டு தாக்குதல்….9 போலீசார் பலி

தென்மேற்கு பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணம் சிப்பி நகரில் இன்று போலீசார் ஒரு வாகனத்தில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது அந்த வாகனம் மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது. உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு மோட்டார்… Read More »பாகிஸ்தானில் மனிதவெடிகுண்டு தாக்குதல்….9 போலீசார் பலி

கிருஷ்ணகிரி……தாய், 2 குழந்தை ரயிலில் பாய்ந்து தற்கொலை

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சுரேஷ் என்பவருக்கு கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு அம்மு என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.  சுரேஷ் வேலைக்கு செல்லாமல் எப்போதும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.… Read More »கிருஷ்ணகிரி……தாய், 2 குழந்தை ரயிலில் பாய்ந்து தற்கொலை

9,10 அதிமுக நிர்வாகிகள் கூட்டம்… பொ.செ. ஆகிறார் எடப்பாடி

அதிமுக பொதுக்குழு தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு மற்றும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அடுத்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 9 ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.… Read More »9,10 அதிமுக நிர்வாகிகள் கூட்டம்… பொ.செ. ஆகிறார் எடப்பாடி

சிக்கிம் …. இயற்கை மாநிலம்….உலகசாதனை

  • by Authour

சிக்கிம் மாநிலத்தில், ரசாயனம் மற்றும் பூச்சி கொல்லிகள் கலப்பு இன்றி இயற்கை முறையில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக சிக்கிமில் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து சிக்கிம் மாநிலம், லண்டனில்… Read More »சிக்கிம் …. இயற்கை மாநிலம்….உலகசாதனை

உ.பி. எம்.எல்.ஏ.கொலை வழக்கு ,,ரவுடி என்கவுன்டர்

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள தூமன்கஞ்ச் பகுதியில் கடந்த பிப்ரவரி 24ம் தேதி அன்று நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அம்மாநிலத்தின் பகுஜன் சமாஜ் கட்சியின் சட்டமன்ற… Read More »உ.பி. எம்.எல்.ஏ.கொலை வழக்கு ,,ரவுடி என்கவுன்டர்

திருச்சி மாநகராட்சியில் கோரிக்கை மனுவை பெற்ற மேயர் ….

திருச்சி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில்  மேயர் அன்பழகன் இன்று மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார். அருகில் ஆணையர் வைத்திநாதன் , துணைமேயர் ஜி.திவ்யா, மாநகராட்சி நகரப்பொறியாளர் சிவபாதம், மண்டலத்… Read More »திருச்சி மாநகராட்சியில் கோரிக்கை மனுவை பெற்ற மேயர் ….

படப்பிடிப்பில்…… அமிதாப்பச்சன் காயம்

இந்தி திரையுலகில் பிக் பி என அழைக்கப்படும் சூப்பர் ஸ்டாரான நடிகர் அமிதாப் பச்சன் புராஜெக்ட் கே என பெயரிடப்பட்ட படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இதற்காக ஐதராபாத் நகரில் படப்பிடிப்பு… Read More »படப்பிடிப்பில்…… அமிதாப்பச்சன் காயம்

திருச்செந்தூர் மாசித் திருவிழா…. தேரோட்டம் கோலாகலம்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் மாசி திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை நேரங்களில் சுவாமி, அம்பாள்… Read More »திருச்செந்தூர் மாசித் திருவிழா…. தேரோட்டம் கோலாகலம்

சென்னையில் தனியார் பஸ் இயக்க திட்டம்… அமைச்சர் சிவசங்கர் பேட்டி

  • by Authour

சென்னை பெருநகரில் தற்போது 100 சதவீதம் அரசு போக்குவரத்து கழக பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. இப்பபோது முதன் முதலாக சென்னை நகரில் தனியார் பஸ்களை  இயக்க அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக  போக்குவரத்து… Read More »சென்னையில் தனியார் பஸ் இயக்க திட்டம்… அமைச்சர் சிவசங்கர் பேட்டி

புதுகையில் புதிதாக காய்கறி மார்க்கெட்…. அமைச்சர் அடிக்கல் நாட்டினார்…

புதுக்கோட்டை வார சந்தையில் ரூபாய் 6.5 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிதாக அமைய உள்ள தினசரி காய்கறி மார்க்கெட் அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர்கள் எஸ்.ரகுபதி ,சிவ.வீ.மெய்ய நாதன்,மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா,கழகவிவசாய தொழிலாளர் அணிமாநில… Read More »புதுகையில் புதிதாக காய்கறி மார்க்கெட்…. அமைச்சர் அடிக்கல் நாட்டினார்…

புதுகை மங்களாபுரத்தில் ஜல்லிக்கட்டு…. அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டார்…

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், மங்களாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியினை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று துவக்கி வைத்து பார்வையிட்டார். உடன் மாவட்ட கலெக்டர் மா.செல்வி , புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசன்,… Read More »புதுகை மங்களாபுரத்தில் ஜல்லிக்கட்டு…. அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டார்…

லாலு பிரசாத் யாதவ் வீட்டில் சிபிஐ திடீர் ரெய்டு….

பீகார் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவ் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். ஐ.ஆர்.சி.டி.சி ஊழல் வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.ஆர்.சி.டி.சி ஊழல் தொடர்பாக… Read More »லாலு பிரசாத் யாதவ் வீட்டில் சிபிஐ திடீர் ரெய்டு….

திருச்சி ESI ஆஸ்பத்திரியில் அமைச்சர் சி.வி. கணேசன் ஆய்வு ….

திருச்சி மாநகர் மிளகு பாறை பகுதியில் அமைந்துள்ள ESI மருத்துவமனையில் தமிழ்நாடு தொழிலாளர் நலன் – திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி. கணேசன் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள ஒவ்வொரு வார்டாக… Read More »திருச்சி ESI ஆஸ்பத்திரியில் அமைச்சர் சி.வி. கணேசன் ஆய்வு ….

வேலைன்னா… செந்தில்பாலாஜி தான்….அமைச்சர் உதயநிதி பேச்சு

கோவை மாவட்ட திமுக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா நேற்று கோவை கொடிசியா சாலையில் நடந்தது. விழாவுக்கு  மாவட்ட பொறுப்பு அமைச்சரும்,  மின்துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி தலைமை தாங்கினார். விழாவில் கலந்து கொண்டு … Read More »வேலைன்னா… செந்தில்பாலாஜி தான்….அமைச்சர் உதயநிதி பேச்சு

பாம்பு கடித்து 6வயது சிறுவன் பலி…. திருச்சியில் சம்பவம்….

  • by Authour

திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள சுண்ணாம்புகாரன் பட்டியை சேர்ந்தவர் பூபதி. இவரது மகன் வர்ஷன் (6). இவர் வீட்டின் வெளியே நின்றபோது  விஷப்பாம்பு ஒன்று வர்சனை கடித்துள்ளது. அப்போது சிறுவன் பயத்தில் அலறி துடித்துள்ளார்.… Read More »பாம்பு கடித்து 6வயது சிறுவன் பலி…. திருச்சியில் சம்பவம்….

மயிலாடுதுறை காவிரி ஆற்றில் நூற்றுக்கணக்கானோர் தர்ப்பணம் ….

மாசி மாதத்தில் வரும் மக நட்சத்திரம் புனித தீர்த்தங்களில் நீராடவும் முன்னோர்களுக்கு அளிக்க வேண்டிய தர்ப்பணங்கள் கொடுப்பதற்கும் ஏற்ற நாளாக கருதப்படுகிறது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் காவிரி ஆற்றில் 12 தீர்த்த கிணறுகள் அமைந்துள்ள… Read More »மயிலாடுதுறை காவிரி ஆற்றில் நூற்றுக்கணக்கானோர் தர்ப்பணம் ….

கரூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி மாசி மக தேரோட்டம்…

  • by Authour

கரூர் தாந்தோணிமலையில் பிரசித்தி பெற்ற தென்திருப்பதி என்று அழைக்கப்படும் கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாத பெருந்திருவிழா மற்றும் மாசி தெப்ப திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாக்களில்… Read More »கரூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி மாசி மக தேரோட்டம்…

மீனா 40’ நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினி…..

நடிகை மீனாவின் 40 ஆண்டு திரைவாழ்வை கொண்டாடும் விதமாக ‘மீனா 40’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.  90-களில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை மீனா. 1980-ஆம் ஆண்டு சிவாஜி நடித்த ‘நெஞ்சங்கள்’ படத்தில்… Read More »மீனா 40’ நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினி…..

மாசிமகம்…. குடந்தை மகாமக குளத்தில் பக்தர்கள் புனித நீராடல்

இன்ற  மாசி மகம்.  மாசி மாதம் பௌர்ணமியும் மகம் திதியும் சேர்த்து வரக்கூடிய அற்புத நாள் மாசி மகம் என்று அழைக்கப்படுகிறது.இன்றைய தினம் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள  மகாமக குளத்தில் புனித நீராடினால்… Read More »மாசிமகம்…. குடந்தை மகாமக குளத்தில் பக்தர்கள் புனித நீராடல்

புதுகையில் அரசு கலை-அறிவியல் கல்லூரி புதிய கட்டப்பணி துவக்கம்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், கீழாத்தூர் கிராமத்தில் , ஆலங்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிய கட்டடப் பணியினை , சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று அடிக்கல் நாட்டி துவக்கி… Read More »புதுகையில் அரசு கலை-அறிவியல் கல்லூரி புதிய கட்டப்பணி துவக்கம்

திருச்சி ஏர்போட்டில் ரூ.21 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்….

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ஆண் பயணி ஒருவர்… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.21 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்….

நாகை அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது …..

  • by Authour

நாகை மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நாகை மாவட்டம் கீழ்வேளூர்… Read More »நாகை அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது …..

பிளாஸ்டிக் தடையை மீறுபவர்களுக்கு எச்சரிக்கை… தஞ்சை கலெச்டர்….

  • by Authour

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டு அதன்படி ஒரு முறை பயன்படுத்தி தூக்கி ஏறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் கோப்பைகள், அனைத்து அளவிலான மற்றும் தடிமன் கொண்ட பிளாஸ்டிக் கைப்பைகள் நெய்யப்படாத பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட… Read More »பிளாஸ்டிக் தடையை மீறுபவர்களுக்கு எச்சரிக்கை… தஞ்சை கலெச்டர்….

ரயில் மோதி பெண் பலி…. தஞ்சையில் பரிதாபம்…

  • by Authour

தஞ்சை – பட்டுக்கோட்டை புறவழிச்சாலை அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கை, கால்கள் துண்டாகி, உடல் சிதைந்து சடலமாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்ற சிலர்… Read More »ரயில் மோதி பெண் பலி…. தஞ்சையில் பரிதாபம்…

அரியலூரில் வட மாநில தொழிலாளர்களுக்கு வதந்தி குறித்து விழிப்புணர்வு…

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா.பெரோஸ்கான் அப்துல்லா அவர்களின் உத்தரவின் பேரில் 05.03.2023 இன்று காவல் அதிகாரிகள், மாவட்டத்தில் உள்ள சிமெண்ட் ஆலைகள், பட்டேல் குரூப், ஹோட்டல்கள், சுங்கச்சாவடி மற்றும் இதர நிறுவனங்களில் பணி… Read More »அரியலூரில் வட மாநில தொழிலாளர்களுக்கு வதந்தி குறித்து விழிப்புணர்வு…

ஈரான்…. மேலும் 100 மாணவிகளுக்கு விஷம் கொடுத்த பழமைவாதிகள்…. மக்கள் போராட்டம்

ஈரான் தலைநகர் டெஹ்ரான் அருகே உள்ள கோம் நகரில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் பள்ளிக்குச் செல்லும் மாணவிகள் பலர் அடுத்தடுத்து, உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். வயிற்றுவலி, தலைவலி, வாந்தி, மூச்சுவிடுவதில்… Read More »ஈரான்…. மேலும் 100 மாணவிகளுக்கு விஷம் கொடுத்த பழமைவாதிகள்…. மக்கள் போராட்டம்

திரிபுரா முதல்வர் தேர்வில் சிக்கல்…. பா.ஜ. மேலிட தலைவர் விரைந்தார்

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில், 60 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு கடந்த பிப்ரவரி மாதம் 16-ந் தேதி தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் சென்ற 2-ந் தேதி எண்ணப்பட்டன. இதில் பா.ஜ.க. 32 இடங்களில்… Read More »திரிபுரா முதல்வர் தேர்வில் சிக்கல்…. பா.ஜ. மேலிட தலைவர் விரைந்தார்

அந்தமானில் நிலநடுக்கம்

அந்தமான் நிகோபர் தீவில் இன்று அதிகாலை 5.07 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகி உள்ளது. இதனை மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழுள்ள தேசிய… Read More »அந்தமானில் நிலநடுக்கம்

நாகர்கோவிலில் இன்று……தோள்சீலை போராட்ட 200ம் ஆண்டுபொதுக்கூட்டம்….ஸ்டாலின், பினராயி விஜயன் பங்கேற்பு

200 ஆண்டுகளுக்கு முன் திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில் சில சமூகத்தை சேர்ந்த பெண்கள் தோள்சீலை அணியக்கூடாது என்ற நடைமுறை இருந்தது. இந்த நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து 1822-ம் ஆண்டு தோள்சீலை அணியும் போராட்டத்தை… Read More »நாகர்கோவிலில் இன்று……தோள்சீலை போராட்ட 200ம் ஆண்டுபொதுக்கூட்டம்….ஸ்டாலின், பினராயி விஜயன் பங்கேற்பு

டூவீலரில் சென்ற திமுக பிரமுகர் உள்பட 2 பேரை யானை மிதித்து கொன்றது…

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூர் வனப்பகுதிக்கு உள்பட்ட குன்றி மலைக்கிராமத்தை சேர்ந்தவர் பொம்மே கவுடர் (55). விவசாயி. தி.மு.க. பிரமுகர். இதேபோல் அதே பகுதிைய சேர்ந்தவர் சித்துமரி (65). கூலித்தொழிலாளி.  மாக்கம்பாளையத்தில்… Read More »டூவீலரில் சென்ற திமுக பிரமுகர் உள்பட 2 பேரை யானை மிதித்து கொன்றது…

இன்றைய ராசிபலன் – 06.03.2023

இன்றைய ராசிப்பலன் – 06.03.2023 மேஷம் இன்று நீங்கள் பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்படலாம். தொழில் ரீதியாக சில தடைகள் இருந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பிரச்சினைகள் ஓரளவுக்கு குறையும்.… Read More »இன்றைய ராசிபலன் – 06.03.2023

தாசில்தார், விஏஒ பெயரில் போலி சான்றிதழ்.. திருச்சி புரோக்கர் கைது..

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள மேட்டுப்பட்டி விஏஓவாக பணிபுரிந்து வருபவர் அம்புரோஸ்.  பட்டா மாறுதலுக்காக அந்த பகுதியைச் சேர்ந்த மார்ட்டின் என்பவர் விஏஓ அம்புரோசிடம் வாரிசு சான்றிதழை கொடுத்துள்ளார், வாரிசு சான்றிதழில் சந்தேகம்… Read More »தாசில்தார், விஏஒ பெயரில் போலி சான்றிதழ்.. திருச்சி புரோக்கர் கைது..

வட மாநில தொழிலாளர்கள் விவகாரம்.. 4 பிரிவுகளில் அண்ணாமலை மீது வழக்கு…

தமிழ்நாட்டில் பேசக் கூடிய வடமாநிலத் தொழிலாளா்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக பீகாா் உள்ளிட்ட மாநிலங்களில் சமூக வலைதளங்களில் தவறான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடா்பாக இரு மாநில முதல்வா்கள், காவல் துறையினா்… Read More »வட மாநில தொழிலாளர்கள் விவகாரம்.. 4 பிரிவுகளில் அண்ணாமலை மீது வழக்கு…

நாகை கடலில் கச்சா எண்ணெய் குழாயில் மீண்டும் கசிவு..

  • by Authour

நாகை மாவட்டம் நாகூரில் கடலுக்கு அடியில் போடப்பட்டிருந்த சிபிசிஎல் நிறுவனத்தின் கச்சா எண்ணெய் குழாயில் கடந்த 2ம் தேதி  உடைப்பு ஏற்பட்டது இதன் காரணமாக பல லட்சம் லிட்டர் கச்சா எண்ணெய்யின் கழிவுகள் கடலில்… Read More »நாகை கடலில் கச்சா எண்ணெய் குழாயில் மீண்டும் கசிவு..

ஏமாற்றும் அண்ணாமலை.. அதிமுகவில் சேர்ந்த பாஜ ஐ. டி தலைவர் தடாலடி..

பாஜக தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார் பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் .. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பலநூறு முறை சிந்தித்து… Read More »ஏமாற்றும் அண்ணாமலை.. அதிமுகவில் சேர்ந்த பாஜ ஐ. டி தலைவர் தடாலடி..

அதிமுக-பாஜ மாதிரி இருக்காதீங்க.. புது ஜோடிகளுக்கு அமைச்சர் உதயநிதி அட்வைஸ்….

திமுக தலைவரும், தமிழக முதல்வருமாக மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளையொட்டி, ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் 81 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்வு கோவை பிருந்தாவன் மகாலில் இன்று  நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு மின்துறை… Read More »அதிமுக-பாஜ மாதிரி இருக்காதீங்க.. புது ஜோடிகளுக்கு அமைச்சர் உதயநிதி அட்வைஸ்….

நாகை சவுரிராஜப் பெருமாள் கோவில் தேரோட்டம்…

  • by Authour

  நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 5 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டு 108 திவ்ய தேசங்களுள் 17-வது தலமாக போற்றப்படும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மகப்பெருவிழா… Read More »நாகை சவுரிராஜப் பெருமாள் கோவில் தேரோட்டம்…

கரூரில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி… 600 பேர் பங்கேற்பு…

  • by Authour

கரூர் அடுத்த மணவாடி பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளி வளாகத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட அளவிலான சிறுவர், சிறுமியர்களுக்கான செஸ் போட்டி… Read More »கரூரில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி… 600 பேர் பங்கேற்பு…

திருச்சி ஏர்போட்டில் சூட்கேசில் வைத்து ரூ 35 லட்ச மதிப்பு தங்கம் கடத்தல்…

  • by Authour

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமான போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. இதில் துபாயில் இருந்து வந்த இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு… Read More »திருச்சி ஏர்போட்டில் சூட்கேசில் வைத்து ரூ 35 லட்ச மதிப்பு தங்கம் கடத்தல்…

வேலைனா வெள்ளைக்காரன்.. மா.செக்களுக்கு எடுத்துக்காட்டு. செந்தில் பாலாஜி தான்.. புகழ்ந்து தள்ளிய உதயநிதி..

கரூர் அடுத்த கோடங்கிபட்டி பகுதியில் திமுக மூத்த முன்னோடிகள் 1273 நபர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் பொற்கிழி வழங்கும் பொது கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர்… Read More »வேலைனா வெள்ளைக்காரன்.. மா.செக்களுக்கு எடுத்துக்காட்டு. செந்தில் பாலாஜி தான்.. புகழ்ந்து தள்ளிய உதயநிதி..

இன்றைய ராசிபலன்… (05.03.2023)

ஞாயிற்றுக்கிழமை: ( 05.03.2023 ) நல்ல நேரம்   : காலை:  07.30-08.30, மாலை: 03.30-04.30 இராகு காலம் :  04.30-6.00 குளிகை  : 03.00-04.30 எமகண்டம் : 12.00-01.30 சூலம் :  மேற்கு சந்திராஷ்டமம்:  பூராடம், உத்திராடம்.… Read More »இன்றைய ராசிபலன்… (05.03.2023)

தஞ்சை பெரிய கோயிலில் சனி பிரதோஷத்தை ஒட்டி சிறப்பு அபிஷேகம்…

தஞ்சை பெரியகோயில் என்றாலே மகாநந்தி அனைவருக்கும் நினைவிற்கு வந்து விடும். ஒரே கல்லால் உருவாக்கப்பட்ட இந்த நந்திக்குப் பிரதோஷ நாட்களில் மஞ்சள், பால், சந்தனம், பன்னீர் போன்ற பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம்.… Read More »தஞ்சை பெரிய கோயிலில் சனி பிரதோஷத்தை ஒட்டி சிறப்பு அபிஷேகம்…

சனி பிரதோசம்.. தஞ்சை மகாந்திக்கு சிறப்பு அபிஷேகம்..

தஞ்சை பெரியகோயில் என்றாலே மகாநந்தி அனைவருக்கும் நினைவிற்கு வந்து விடும். ஒரே கல்லால் உருவாக்கப்பட்ட இந்த நந்திக்குப் பிரதோஷ நாட்களில் மஞ்சள், பால், சந்தனம், பன்னீர் போன்ற பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம்.… Read More »சனி பிரதோசம்.. தஞ்சை மகாந்திக்கு சிறப்பு அபிஷேகம்..

டோனி, அபிஷேக் பச்சன் பெயரில் கிரிடிட் கார்டு வாங்கிய கும்பல்…

மகாராஷ்டிரா மாநிலம், புனேயை தலைமையிடமாக கொண்டு  செயல்படும், ‘பின்டெக்’ என்ற நிறுவனம், ‘ஒன் கார்டு’ என்ற பெயரில் கிரிடிட்  கார்டுகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் டில்லியை சேர்ந்த ஒரு கும்பல் போலி  ஆவணங்களின்… Read More »டோனி, அபிஷேக் பச்சன் பெயரில் கிரிடிட் கார்டு வாங்கிய கும்பல்…

”வணங்கான்” படத்தை மீண்டும் துவங்கும் பாலா….. நியூ அப்டேட்…

  • by Authour

முன்னணி இயக்குனரான பாலா நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சூர்யாவை வைத்து ‘வணங்கான்’ திரைப்படத்தை இயக்கி வந்தார். இந்த படத்தில் தெலுங்கு இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு… Read More »”வணங்கான்” படத்தை மீண்டும் துவங்கும் பாலா….. நியூ அப்டேட்…

அரியானாவில் பஸ் மீது லாரி மோதி விபத்து…7 பேர் பலி…

அரியானா மாநிலம் அம்பாலாவில் பஸ் மீது டிரக் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யமுனா நகர்-பஞ்ச்குலா நெடுஞ்சாலையில் நேற்று இந்த சம்பவம் நடந்துள்ளது. லோடு ஏற்றிச் சென்ற… Read More »அரியானாவில் பஸ் மீது லாரி மோதி விபத்து…7 பேர் பலி…

மார்ச் 9ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்….

  • by Authour

மார்ச் 9ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது சென்னை, அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்ட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம்… Read More »மார்ச் 9ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்….

பாலத்திலிருந்து கிழே விழுந்து காளை பலி…. தஞ்சையில் பரிதாபம்…

  • by Authour

தஞ்சாவூா் அருகே மாதாகோட்டையில் லூர்து மாதா ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு திருவிழா இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இதில் அரியலூர் மாவட்டம் வெங்கனூர் கிராமத்தை… Read More »பாலத்திலிருந்து கிழே விழுந்து காளை பலி…. தஞ்சையில் பரிதாபம்…

தமிழகத்தில் முதன்முதலாக தாய்-சேய் நல கண்காணிப்பு மையம்… தஞ்சையில் திறப்பு…

தஞ்சாவூர் மாநகராட்சியில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மாநகராட்சி அலுவலகத்தில் தாய் சேய் நல கண்காணிப்பு மையத்தை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் திறந்து வைத்தார். அனைவரையும் மாநகர் நல அலுவலர் மருத்துவர் வீ.சி.சுபாஷ்காந்தி வரவேற்றார்.… Read More »தமிழகத்தில் முதன்முதலாக தாய்-சேய் நல கண்காணிப்பு மையம்… தஞ்சையில் திறப்பு…

நீடித்த வளர்ச்சி இலக்கின் இலச்சினையை வௌியிட்ட முதல்வர்…

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை தலைமை செயலகத்தில் திட்டம் மற்றும் வளரர்ச்சித்துறை சார்பில் நீடித்த வளர்ச்சி இலக்கின் இலச்சினையை வௌியிட்டார். இந்நிகழ்வில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்து றை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,… Read More »நீடித்த வளர்ச்சி இலக்கின் இலச்சினையை வௌியிட்ட முதல்வர்…

ஓராண்டு நிறைவு….முதல்வரிடம் வாழ்த்து பெற்ற மேயர் பிரியா…

  • by Authour

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில்  பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மேயராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி சந்தித்து வாழ்த்துப்பெற்றார்.

ரூ.114 கோடி செலவில் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகம்…. ஆய்வு..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட பத்திர பதிவு துறை அலுவலகம், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவியர் விடுதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ்… Read More »ரூ.114 கோடி செலவில் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகம்…. ஆய்வு..

மாநில அளவில் கபடி போட்டி… தமிழகத்திலிருந்து 70 அணிகள் பங்கேற்பு…

  • by Authour

தமிழக முதல்வர் 70வது பிறந்தநாள் கொண்டாடு விதமாக ஆனைமலையில் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் பங்குபெறும் கபடி போட்டி நடைபெற்றது. கபடி போட்டியை திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ARV.சாந்தலிங்கம் ஏற்பாடு… Read More »மாநில அளவில் கபடி போட்டி… தமிழகத்திலிருந்து 70 அணிகள் பங்கேற்பு…

குழந்தைகளை பலாத்காரம் செய்த நபருக்கு 20 ஆண்டு சிறை…

கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே உள்ள கிராமத்தில் கூலி வேலை செய்து வரும் பெண் இவருக்கு 6வயது மற்றும் 4 வயது பெண் குழந்தைகள் உள்ளது. வேலைக்கு செல்லும் தாய் தனது (தாயிடம்) குழந்தைகளின்… Read More »குழந்தைகளை பலாத்காரம் செய்த நபருக்கு 20 ஆண்டு சிறை…

கச்சா எண்ணெய் குழாய் உடைப்பு அகற்றப்படும்….. மாஜி அமைச்சர் உறுதி….

  • by Authour

நாகூர் அருகே கடலுக்கு அடியில் போடப்பட்டுள்ள சிபிசிஎல்லின் கச்சா எண்ணெய் குழாய் உடைப்பு ஏற்பட்டதன் காரணமாக நாகை முதல் நாகூர் வரை உள்ள கடலோர கிராம மீனவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். நாகூரில்… Read More »கச்சா எண்ணெய் குழாய் உடைப்பு அகற்றப்படும்….. மாஜி அமைச்சர் உறுதி….

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…..

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5, 170 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் 10 ரூபாய் உயர்ந்து 5, 180 விற்கப்படுகிறது. ஒரு சவரன்… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…..

வதந்தி பரப்பாதீங்க….. திருச்சி எஸ்பி சுஜித் குமார் எச்சரிக்கை….

தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடைபெறவில்லை.  வட மாநிலத்தவர்களிடம் அவர்களது தாய் மொழியிலேயே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.  வட மாநிலத்தவர்களிடம் இருந்து இதுவரை எந்த புகாரும் வரவில்லை. வாட்ஸ் அப் குரூப் மூலமும் வட மாநிலத்தவர்களுக்கு… Read More »வதந்தி பரப்பாதீங்க….. திருச்சி எஸ்பி சுஜித் குமார் எச்சரிக்கை….

வடமாநிலத்தவர் குறித்த வதந்தி… முதல்வர் ஸ்டாலின் கண்டனம் ….

  • by Authour

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் பரவும் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் சி.வி.கணேசன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். வடமாநில தொழிலாளர்கள் குறித்து சமூக ஊடகங்களில் வதந்தி பரப்புபவர்களுக்கு… Read More »வடமாநிலத்தவர் குறித்த வதந்தி… முதல்வர் ஸ்டாலின் கண்டனம் ….

சீரமைக்கும் பணி…. 3 நாட்கள் முக்கிய வீதிகள் இருக்காது…. திருச்சி மாநகராட்சி அறிவிப்பு…

  • by Authour

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ( Smart City Mission)  குடிநீர் விநியோக குழாய் மற்றும் பாதாள சாக்கடை புணரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்திற்குட்பட்ட, சிங்காரத்தோப்பு, மலைவாசல், சின்னகடை வீதி,… Read More »சீரமைக்கும் பணி…. 3 நாட்கள் முக்கிய வீதிகள் இருக்காது…. திருச்சி மாநகராட்சி அறிவிப்பு…

திருச்சியில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்….

  • by Authour

திருச்சி எஸ்பி சுஜித் குமார் உத்தரவின் பேரில் திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் அறிவுரைப்படி போக்குவரத்து பிரிவு பிரிவு இன்ஸ்பெக்டர் நரேஷ் குமார் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் சம்பத் போக்குவரத்து பிரிவு காவலர் இளமாறன் மற்றும்… Read More »திருச்சியில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்….

திருவெறும்பூர் அருகே பறவைகள் கணக்கெடுக்கும் பணி…..

தமிழகம் முழுவதும் தரைவாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி மார்ச் 4 மற்றும் 5 ஆகிய இரு தேதிகளில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்களில்… Read More »திருவெறும்பூர் அருகே பறவைகள் கணக்கெடுக்கும் பணி…..

வடமாநில தொழிலாளர்கள் தொடர்பாக பிரச்சனை இல்லை….

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வட மாநில தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் வட மாநில தொழிலாளர்கள் தொடர்பாக எவ்வித பிரச்சனையும் இல்லை. இருப்பினும் உதவி தேவைப்படும் மாவட்டத்தில் தங்கியுள்ள வட மாநில… Read More »வடமாநில தொழிலாளர்கள் தொடர்பாக பிரச்சனை இல்லை….

பிரம்மிப்பு என்றாலே செந்தில்பாலாஜி…..அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம்…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நாயனூர் பகுதியில் கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக நடைபெற்ற 1 லட்சத்து 22,000 பயனாளிகளுக்கு, 267.43 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு… Read More »பிரம்மிப்பு என்றாலே செந்தில்பாலாஜி…..அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம்…

கரூர் சரளமாக ஆங்கிலத்தில் உரையாற்றிய 2 அரசு பள்ளி மாணவிகளுக்கு பரிசு…

  • by Authour

கரூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் “ஆங்கில நண்பன்” என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற அரசு பள்ளி மாணவிகள் இருவர் ராயனூரில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில்,… Read More »கரூர் சரளமாக ஆங்கிலத்தில் உரையாற்றிய 2 அரசு பள்ளி மாணவிகளுக்கு பரிசு…

வெற்றி ரகசியத்தை உடைத்த நடிகை ஐ​ஸ்வர்யா ராஜேஷ்…..

‘லாக்கப்’ படத்தின் இயக்குனர் எஸ்.ஜி.சார்லஸ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சொப்பன சுந்தரி’. இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட பின்னர் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், கதையின் நாயகியாக… Read More »வெற்றி ரகசியத்தை உடைத்த நடிகை ஐ​ஸ்வர்யா ராஜேஷ்…..

சென்னையில் நகை கொள்ளை விவகாரம்….. 2 பேர் கைது….

  • by Authour

சென்னை பெரம்பூர் ஜெ எல் கோல்டு பேலஸ் நகைக்கடை கொள்ளை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  பெரம்பூரில் கடந்த மாதம் 10ம் தேதி நகைக்கடையின் ஷட்டரை துளையிட்டு ரூ. 5 கோடி மதிப்புள்ள… Read More »சென்னையில் நகை கொள்ளை விவகாரம்….. 2 பேர் கைது….

ஆன்லைன் ஆப்பில் கடன் பெற்ற நபர் தற்கொலை…

  • by Authour

சென்னை, தாம்பரம் அருகே ஆன்லைன் ஆப் மூலமாக வினோத் குமார் கடன் பெற்றுள்ளார்.  பல்வேறு ஆன்லைன் செயலிகளில் ரூ. 20 லட்சம் கடன் பெற்றிருந்த நிலையில், திருப்பி செலுத்த முடியாமல் மனஉளைச்சலில் இருந்த வினோத்… Read More »ஆன்லைன் ஆப்பில் கடன் பெற்ற நபர் தற்கொலை…

கரூரில் இன்று அமைச்சர் உதயநிதி.. ஏற்பாடுகள பாருங்க.. படங்கள்..

கரூரில் இன்று நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிளில் கலந்து கொள்வதற்காக திமுக இளைஞரணி செயலாளரும் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதற்காக நேற்று இரவு நாமக்கல்லில்… Read More »கரூரில் இன்று அமைச்சர் உதயநிதி.. ஏற்பாடுகள பாருங்க.. படங்கள்..

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம்…..பெரம்பலூரில் போதை ஆசாமி கைது….

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள பரவாய் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த மூக்கன் மகன் பால்ராஜ் (49). இவர் நேற்று முன்தினம் பரவாய் கிராமத்தில் மது அருந்தி விட்டு அதே கிராமத்தை சேர்ந்த பெண்… Read More »மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம்…..பெரம்பலூரில் போதை ஆசாமி கைது….

தஞ்சை அருகே ஜல்லிக்கட்டு…. 700 காளைகள் 375 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு…

  • by Authour

ஆண்டுதோறும் தஞ்சை அருகே மாதாக்கோட்டையில் ஜல்லிக்கட்டு திருவிழா நடந்து வருகிறது. அந்த வகையில் இன்று நடந்த ஜல்லிக்கட்டு விழாவை தஞ்சாவூர் கோட்டாட்சியர் ரஞ்சித் உறுதி மொழி வாசித்து தொடக்கி வைத்தார். உறுதிமொழியை மாடு பிடி… Read More »தஞ்சை அருகே ஜல்லிக்கட்டு…. 700 காளைகள் 375 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு…

அரசு வேலை வாங்கி தருவதாக பணமோசடி….. தலைமை செயலக அலுவலர் கைது….

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்ததாக தலைமைச் செயலக அலுவலர் ரவி என்பவர் கைதுசெய்யப்பட்டு உள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.… Read More »அரசு வேலை வாங்கி தருவதாக பணமோசடி….. தலைமை செயலக அலுவலர் கைது….

திருச்சி காவிரி பாலம் திறப்பு.. 4 மாத அவதிக்கு ‘குட்பை’..

திருச்சி நகரத்தையும் ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் காவிரி பாலம் பழுதடைந்ததால் ராமரிப்பு பணிகளுக்காக ரூபாய் 6.87 கோடி ஒதுக்கப்பட்டு கடந்த மாதம் பாலம் மூடப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இதனால் டூவீலர் முதல் கனரக… Read More »திருச்சி காவிரி பாலம் திறப்பு.. 4 மாத அவதிக்கு ‘குட்பை’..

இன்றைய ராசிபலன் (04.03.2023)…

சனிக்கிழமை: ( 04.03.2023 ) நல்ல நேரம்   : காலை:  07.30-08.30, மாலை: 04.30-5.30 இராகு காலம் :  09.00-10.30 குளிகை  :   06.00-07.30 எமகண்டம் :  01.30-03.00 சூலம் :  கிழக்கு சந்திராஷ்டமம்:  மூலம், பூராடம்.… Read More »இன்றைய ராசிபலன் (04.03.2023)…

சமயபுரம் கோவில் பூச்சொரிதல் விழா..முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை…

  • by Authour

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில்,… Read More »சமயபுரம் கோவில் பூச்சொரிதல் விழா..முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை…

விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் 1,000 யூனிட்டாக உயர்வு…

  • by Authour

தமிழகத்தில் விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 700 யூனிட்டாக இருந்தது. இதை தற்போது 1,000 யூனிட்டாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது மார்ச் 1 முன் தேதியிட்டு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.… Read More »விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் 1,000 யூனிட்டாக உயர்வு…

கரூர் வந்த உதயநிதிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி வரவேற்பு…

கரூரில் நாளை அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதில் பங்கேற்பதற்காக உதயநிதி இன்று மாலை… Read More »கரூர் வந்த உதயநிதிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி வரவேற்பு…

சென்னையில் பயிற்சியை துவக்கிய தோனி…

  • by Authour

பதினாறாவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்பட 12 நகரங்களில் வருகிற 31ம் தேதி முதல் மே 28ம் தேதி வரை நடக்கிறது. ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர… Read More »சென்னையில் பயிற்சியை துவக்கிய தோனி…

சோனியா காந்தி ஆஸ்பத்திரியில் திடீர் அட்மிட்…

  • by Authour

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி. இவர் இன்று திடீரென டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டுள்ளதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது… Read More »சோனியா காந்தி ஆஸ்பத்திரியில் திடீர் அட்மிட்…

காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு…. தன் குழந்தையை கொன்று புதைத்த வாலிபர்….

செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் பெரியார் தெருவை சேர்ந்தவர் வருண்(20). இவரும் மீனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி (20). என்பவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் விஜயலட்சுமி கர்ப்பம் ஆனதால் வருண் தனது வீட்டிற்கு தெரியாமல் விஜயலட்சுமியை… Read More »காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு…. தன் குழந்தையை கொன்று புதைத்த வாலிபர்….

அதிமுக-வின் வாக்கு வங்கி அவ்வளவு தான்…. அமைச்சர் செந்தில் பாலாஜி….

கோவை சின்னியம்பாளையம் பகுதியில் வரும் ஐந்தாம் தேதி முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு 70 ஜோடிகளுக்கு திமுக சார்பில் இலவச திருமணம் நடைபெற உள்ளது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு திருமணம் நடத்தி… Read More »அதிமுக-வின் வாக்கு வங்கி அவ்வளவு தான்…. அமைச்சர் செந்தில் பாலாஜி….

அதிமுகவை அழிவு பாதைக்கு அழைத்து சென்ற நம்பிக்கை துரோகி…. ஓபிஎஸ் கடும் கோபம்…

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார். அவர் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசை விட 66 ஆயிரத்து 233 வாக்குகள் கூடுதலாக பெற்றார். இந்தநிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக… Read More »அதிமுகவை அழிவு பாதைக்கு அழைத்து சென்ற நம்பிக்கை துரோகி…. ஓபிஎஸ் கடும் கோபம்…

கரூரில் நாளை…. 1.22 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவி….. அமைச்சர் உதயநிதி வழங்குகிறார்

  • by Authour

கரூர் மாநகராட்சி ராயனூரில் நாளை (04.03.2023) காலை 10 மணிக்கு நடைபெறும் அரசு விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு,  ரூ.267.43 கோடி மதிப்பீட்டில் 1,22,019… Read More »கரூரில் நாளை…. 1.22 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவி….. அமைச்சர் உதயநிதி வழங்குகிறார்

மயிலாடுதுறை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை அருகே கீழ நாஞ்சில்நாடு பகுதியில் மதுரைவீரன், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த ஒன்றாம் தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் முதல்கால யாகசாலைபூஜை துவங்கியது.… Read More »மயிலாடுதுறை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

வாடகை வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுக்க கிட்னி விற்பனை….போஸ்டரால் பரபரப்பு

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், தனது இடது சிறுநீரகம் விற்பனைக்கு உள்ளது என்றும், நில உரிமையாளர்கள் கேட்கும் அட்வான்ஸ் கொடுக்க பணம் தேவை என்றும், விளம்பரதாரரின் சுயவிவரத்தை… Read More »வாடகை வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுக்க கிட்னி விற்பனை….போஸ்டரால் பரபரப்பு

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் – கடந்த நான்கு நாட்களாக தங்கம் விலையில் மாற்றம் இல்லை. திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்படடுள்ளது. திருச்சியில் ஒரு… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

70 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த துர்கா ஸ்டாலின்…. A to Z சீர் வரிசை …

  • by Authour

முதல்வர் முக ஸ்டாலினின் 70 வது பிறந்தநாளை மிக விமரிசையாக கொண்டாடி வரும் அமைச்சர் சேகர்பாபு 70 ஜோடிகளுக்கு  ,இலவச திருமணம் நடத்தி வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற இந்த… Read More »70 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த துர்கா ஸ்டாலின்…. A to Z சீர் வரிசை …

புதுச்சேரி, காரைக்காலில் 7ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை

  • by Authour

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வரும் 7ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மாசிமக திருவிழாவை முன்னிட்டு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான… Read More »புதுச்சேரி, காரைக்காலில் 7ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை

ஆஸ்கர் விழாவில் ஜொலிக்கப்போகும் தீபிகா படுகோனே….

  • by Authour

உலக சினிமாவின் மகுடமாக இருப்பது ஆஸ்கர் விருதுகள். சினிமாவில் சாதனை புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 95வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா வரும் மார்ச் 13-ஆம் தேதி… Read More »ஆஸ்கர் விழாவில் ஜொலிக்கப்போகும் தீபிகா படுகோனே….

முதலிரவு காட்சி…. வாட்ஸ் அப்பில் வெளியிட்ட புதுமாப்பிள்ளை கைது

  • by Authour

ஆந்திர மாநிலம் அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தை சேர்ந்தவர் வீரபாபு என்பவருக்கு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த மாதம் பிப்ரவரி 8ம் தேதி திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு… Read More »முதலிரவு காட்சி…. வாட்ஸ் அப்பில் வெளியிட்ட புதுமாப்பிள்ளை கைது

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு வழக்கு… 17ம் தேதிக்குஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு தொடர்பான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆ.எஸ்.எஸ் பேரணியை அனுமதிப்பது மிகவும் சென்சிட்டிவான விஷயம் என்றும்… Read More »ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு வழக்கு… 17ம் தேதிக்குஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

சென்னை ஐகோர்ட்…. நிரந்தர நீதிபதிகளாக 5 பேர் நியமனம்… ஜனாதிபதி உத்தரவு

  • by Authour

சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதிகளாக ஸ்ரீமதி, பரத சக்கரவர்த்தி, விஜயகுமார், முகமது ஷபிக் மற்றும் சத்திய நாராயணா பிரசாத் ஆகியோர் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நியமிக்கப்பட்டனர். இவர்கள் 5 பேரையும் சென்னை… Read More »சென்னை ஐகோர்ட்…. நிரந்தர நீதிபதிகளாக 5 பேர் நியமனம்… ஜனாதிபதி உத்தரவு

திருச்சியில் கல்லூரி மாணவர்கள் மீது மின்சாரம் பாய்ந்து அட்மிட்…

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், குமுளுரில் உள்ள வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பிடெக் பட்டம், மக்கள் தொகை பெருக்கம், தொழிலாளர் பற்றாக்குறை, உணவு மற்றும் எரிபொருள்… Read More »திருச்சியில் கல்லூரி மாணவர்கள் மீது மின்சாரம் பாய்ந்து அட்மிட்…

ஈரோடு வெற்றி…. முதல்வரிடம் வாழ்த்து பெற்ற ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்…

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினைன்  இன்று (3.3.2023)  ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சந்தித்து, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையொட்டி பொன்னாடை அணிவித்து வாழ்த்துப் பெற்றார். இந்நிகழ்வின்போது,  நகராட்சி… Read More »ஈரோடு வெற்றி…. முதல்வரிடம் வாழ்த்து பெற்ற ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்…

மருத்துவமனையில் சோனியா காந்தி அட்மிட்….

  • by Authour

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி டில்லியில் உள்ள கங்காராம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ள சோனியாகாந்தியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவ வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.

பிரதமரை ஏற்றுக்கொண்டவர்கள் எங்கள் கூட்டணிக்கு வரலாம்…. அண்ணாமலை…

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேட்டியில் கூறியதாவது… வட கிழக்கு மாநிலங்களில் உள்ள பிரச்சனைகளை பா.ஜ.க தீர்த்துள்ளது. அதன் காரணமாக அந்த மாநில மக்கள் பா.ஜ.க விற்கு வாக்களித்துள்ளார்கள். காங்கிரஸின் கோட்டையாக… Read More »பிரதமரை ஏற்றுக்கொண்டவர்கள் எங்கள் கூட்டணிக்கு வரலாம்…. அண்ணாமலை…

கச்சா எண்ணெய் கடலில் கலந்ததால் பரபரப்பு….. மீனவர்கள் வேலை நிறுத்தம்…

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம் நரிமணத்தில் சென்னை பெட்ரோலியம் கழகத்தின் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. காவிரி படுகையில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தினால் எடுக்கப்படும் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு லாரிகள், கப்பல்கள் மூலம் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு… Read More »கச்சா எண்ணெய் கடலில் கலந்ததால் பரபரப்பு….. மீனவர்கள் வேலை நிறுத்தம்…

கோலிக்கு தூதுவிட்ட வீராங்கனை… இன்னொரு வீராங்கனையுடன் நிச்சயதார்த்தம்

பெண்கள் கிரிக்கெட்டில் ஓரினச்சேர்க்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளில் அதிக லெஸ்பியன் தம்பதிகள் உள்ளனர். சமீபத்தில், இங்கிலாந்தின் மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேனியல்… Read More »கோலிக்கு தூதுவிட்ட வீராங்கனை… இன்னொரு வீராங்கனையுடன் நிச்சயதார்த்தம்

ஈவிகேஎஸ் இளங்கோவன் 10ம் தேதி பதவியேற்கிறார்

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அமோகமாக வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து அவர் இன்று சென்னை வந்தார். அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றார்.  இளங்கோவன்… Read More »ஈவிகேஎஸ் இளங்கோவன் 10ம் தேதி பதவியேற்கிறார்

மாத்தூர், நமுணசமுத்திரம் போலீஸ் ஸ்டேசனில் டிஜிபி திடீர் ஆய்வு….

  • by Authour

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு இன்று திருச்சி வந்தார். காவல்துறையினர் விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்த அவர், பின்னர் ராமநாதபுரம்  புறப்பட்டார். வழியில் திருச்சி அடுத்த மாத்தூர் போலீஸ் நிலையத்திற்கு டிஜிபி திடீரென சென்றார். சைலேந்திரபாபு … Read More »மாத்தூர், நமுணசமுத்திரம் போலீஸ் ஸ்டேசனில் டிஜிபி திடீர் ஆய்வு….

புதுகையில் ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத திருமூல நாதர் கோவிலில் கும்பாபிஷேகம்…

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடிவட்டம் வாண்டாகோட்டை ஊராட்சி யில் எழுந்தருளியுள்ள திருவுடையார்பட்டி ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத திருமூல நாதர் ஆலய மஹா கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது.மூலகோபுரம், வினாயகர்,அம்பாள் சன்னதி கோபுரங்களிலும் முகப்பில் உள்ள கோபுரத்தில்உள்ள… Read More »புதுகையில் ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத திருமூல நாதர் கோவிலில் கும்பாபிஷேகம்…

நித்யானந்தா இந்தியாவால் வேட்டையாடப்படுகிறார்….ஐநாவில் கைலாசா பிரதிநிதி பேச்சு

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பதிவான பலாத்கார வழக்குகளில் இருந்து தப்பிய நித்யானந்தா நாட்டை விட்டு வெளியேறினார். பின்னர் தனக்கென ஒரு நாட்டை உருவாக்கி கொண்டு அதற்கு கைலாசா என்று பெயரிட்டு கொண்டு அங்கு வாழ்கிறார்.… Read More »நித்யானந்தா இந்தியாவால் வேட்டையாடப்படுகிறார்….ஐநாவில் கைலாசா பிரதிநிதி பேச்சு

வெந்நீர் கொட்டி 1வயது குழந்தை பலி…. திருச்சியில் பரிதாபம்…

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே என்.பெருமாம்பட்டியை சேர்ந்தவர் இளையராஜா (33). இவருக்கு முகின்ராவ் (1) என்ற ஆண் குழந்தை உள்ளது. இளையராஜாவின் மனைவி தனது குழந்தையுடன் மட்டக்குறிச்சியில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார்.… Read More »வெந்நீர் கொட்டி 1வயது குழந்தை பலி…. திருச்சியில் பரிதாபம்…

தமிழகத்தில் பீகார் தொழிலாளர்கள் மீது தாக்குதலா? டிஜிபி விளக்கம்

தமிழகத்துக்கு வேலைக்கு வந்துள்ள பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்று 2 வீடியோக்கள் அண்மையில் சமூக வலைத்தளங்களில் பரவின. இதுகுறித்து கவலை தெரிவித்த பீகார் முதல்-மந்திரி நிதீஷ் குமார், தமிழ்நாட்டில் உள்ள அதிகாரிகளைத்… Read More »தமிழகத்தில் பீகார் தொழிலாளர்கள் மீது தாக்குதலா? டிஜிபி விளக்கம்

அதிமுக பொதுக்குழு வழக்கு….17ம் தேதிக்கு தள்ளிவைப்பு

  • by Authour

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில் ஓ பன்னீர் செல்வம் தரப்பு மனு தாக்கல் செய்துள்ளது.கடந்த ஆண்டு ஜூலை 11 ம் தேதி கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லும் என்று… Read More »அதிமுக பொதுக்குழு வழக்கு….17ம் தேதிக்கு தள்ளிவைப்பு

வளர்ச்சியும், காலநிலை மாற்றமும் அரசுக்கு 2 கண்கள் போன்றது…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு…

தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவின் முதல் கூட்டம்முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் பலதுறைகளின் செயலாளர்கள், உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை… Read More »வளர்ச்சியும், காலநிலை மாற்றமும் அரசுக்கு 2 கண்கள் போன்றது…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு…

பள்ளியில் மாணவர்களுடன் காலை உணவு சாப்பிட்ட அமைச்சர் உதயநிதி

முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் குறித்து நாமக்கல் நகராட்சி அழகு நகர் அரசு தொடக்கப்பள்ளியில் இன்று  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி திடீர் ஆய்வு நடத்தினார்.  அமைச்சர்  திடீரென… Read More »பள்ளியில் மாணவர்களுடன் காலை உணவு சாப்பிட்ட அமைச்சர் உதயநிதி

தஞ்சையில் 3 நாட்கள் கால்நடை வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி…..

தஞ்சாவூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்தில் வரும் 7, 14, 21ம் தேதிகளில் கால்நடை வளா்ப்பு குறித்த இலவச பயிற்சிகள் நடக்க உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தஞ்சாவூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப்… Read More »தஞ்சையில் 3 நாட்கள் கால்நடை வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி…..

தேமுதிக நிர்வாகிக்கு தலையாரி பணி… திருச்சியில் பெரும் சர்ச்சை..

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 ஒன்றியங்களில் காலியாக உள்ள 75 க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் என்படும் தலையாரி பணியிடங்கள் கடந்த மாதம் நிரப்பப்பட்டன. இந்த பணியிடங்கள் பெரும்பாலும் தகுதியான நபர்களுக்கு வழங்கப்பட்டிருந்தாலும்… Read More »தேமுதிக நிர்வாகிக்கு தலையாரி பணி… திருச்சியில் பெரும் சர்ச்சை..

4வது டெஸ்ட்…. இந்தியாவுக்கு முக்கியமான போட்டி

  • by Authour

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. 2 ஆண்டுகளில் ஒவ்வொரு அணியும் பெறுகின்ற வெற்றியின் சதவீதத்தின் அடிப்படையில், 2 அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.  அந்த வகையில் இன்று… Read More »4வது டெஸ்ட்…. இந்தியாவுக்கு முக்கியமான போட்டி

கோவை அருகே பூக்குழி இறங்கி ஆச்சர்யப்படுத்திய 12வயது சிறுவன்…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் மலையாண்டிபட்டினம் பகுதியில் உள்ள உச்சி மாகாளியம்மன் கோயில் பிரசித்தி பெற்றதாகும். ஒவ்வொரு வருடமும் இங்கு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடப்பு ஆண்டுக்கான குண்டம்… Read More »கோவை அருகே பூக்குழி இறங்கி ஆச்சர்யப்படுத்திய 12வயது சிறுவன்…

நாகூர் சிபிசிஎல் குழாயில் உடைப்பு….கச்சா எண்ணெய் கடலில் கலப்பு

நாகை மாவட்டம் நாகூரில் சிபிசிஎல் எண்ணெய் நிறுவனம் கடலில் பதித்துள்ள குழாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டது. இந்த உடைப்பின் காரணமாக பல லட்சம் லிட்டர் கச்சா எண்ணெய் கடலில் கலந்து உள்ளது. கச்சா எண்ணெய்… Read More »நாகூர் சிபிசிஎல் குழாயில் உடைப்பு….கச்சா எண்ணெய் கடலில் கலப்பு

கரூரில் 20 ஆண்டுக்கு பிறகு ஸ்ரீ பாம்பலம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே வேலாயுதம் பாளையத்தில் ஸ்ரீ பாம்பலம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை புனரமைத்து குடமுழுக்கு விழா நடத்துவது ஊர் பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியினர் முடிவெடுத்து புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். தற்போது… Read More »கரூரில் 20 ஆண்டுக்கு பிறகு ஸ்ரீ பாம்பலம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…

தஞ்சை அருகே ரயிலில் அடிபட்டு பெண் பலி….

தஞ்சை அருகே குளிக்கரை- கொரடாச்சேரிக்கு இடைப்பட்ட ரயில்வே தண்டவாளத்தில் 58 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கை, கால்கள் துண்டான நிலையில் பிணமாக கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சாந்தி… Read More »தஞ்சை அருகே ரயிலில் அடிபட்டு பெண் பலி….

இந்தூர் டெஸ்ட்… ஆஸ்திரேலியா வெற்றி

இந்தியா_ ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் இந்தூாில் தொடங்கியது. முதலில் பேட் செய்த இந்தியா109 ரன்களில் ஆட்டம் இழந்தது. அதைத்தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 197ரன்களில் ஆட்டம் இழந்தது. இந்த நிலையில்… Read More »இந்தூர் டெஸ்ட்… ஆஸ்திரேலியா வெற்றி

ரயில் நேருக்கு நேர் மோதி விபத்து…. கிரீஸ் நாட்டில் 57 பேர் பலி….

கிரீஸ் நாட்டின் ஏதேன்சில் இருந்து திஸ்லனொய்கி நகருக்கு 350 பயணிகளுடன் ரயில் சென்றுகொண்டிருந்தது. லரிசா நகரின் தெம்பி பகுதியில் பயணிகள் ரெயில் சென்றுகொண்டிருந்தபோது அதே தண்டவாளத்தில் வேகமாக வந்த சரக்கு ரெயில் மோதி பெரும்… Read More »ரயில் நேருக்கு நேர் மோதி விபத்து…. கிரீஸ் நாட்டில் 57 பேர் பலி….

90ஆயிரம் பேப்பர் கோப்பை மூலம் பிரமாண்ட தேசியக்கொடி…. திருச்சியில் நாளை சாதனை நிகழ்ச்சி

  • by Authour

இந்தியாவின்  75 வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில் திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள அல் – ஜமீஅத்துஸ் சாதிக் மெட்ரிக் பள்ளியில் 90 ஆயிரம் பேப்பர் கோப்பைகளை கொண்டு பிரம்மாண்டமான தேசிய… Read More »90ஆயிரம் பேப்பர் கோப்பை மூலம் பிரமாண்ட தேசியக்கொடி…. திருச்சியில் நாளை சாதனை நிகழ்ச்சி

ஏல சீட்டு நடத்தி பொதுமக்களிடம் கோடி கணக்கில் மோசடி… 4 பேர் கைது…..

கோவை மாவட்டம், பொள்ளாச்சி, கோட்டூர் பகுதியில், ஆனைமலைஸ் சிட்ஸ் பொள்ளாச்சி பிரைவேட் லிமிடெட், அண்ணாமலையார் அன்கோ, அண்ணாமலையார் இன்வெஸ்ட்மென்ட் & பைனான்ஸ், ஸ்ரீ உண்ணாமுலை அம்மன் பைனான்ஸ், ஸ்ரீ அன்னபூரணி சிட்ஸ் பிரைவேட் லிமிடெட்,… Read More »ஏல சீட்டு நடத்தி பொதுமக்களிடம் கோடி கணக்கில் மோசடி… 4 பேர் கைது…..

திருவனந்தபுரம் அருகே கோவில் பூசாரியான சாப்ட்வேர் இன்ஜினியர்….

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் பொங்கல் விழாவில் லட்சக்கணக்கானோர் பொங்கிலிட்டு வழிபடுவார்கள். இதனால் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இக்கோவிலில் இந்த ஆண்டுக்கான விழா… Read More »திருவனந்தபுரம் அருகே கோவில் பூசாரியான சாப்ட்வேர் இன்ஜினியர்….

போக்குவரத்து போலீசாருக்கு குளிர்பானம் வழங்கும் நிகழ்ச்சி…..

  • by Authour

திருச்சி மாநகரில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். தற்போது  கோடைகாலம் தொடங்கி விட்டதால் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது அவர்கள் சாலைகளில் நின்று போக்குவரத்தை சீர்செய்யும் பணியினை செய்து வருகிறார்கள். கோடை வெயிலையும் பொருட்படுத்தாது… Read More »போக்குவரத்து போலீசாருக்கு குளிர்பானம் வழங்கும் நிகழ்ச்சி…..

மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்து சங்க பிரதிநிதிகள் கூட்டம்….

சர்வதேச மகளிர் தினத்தைமுன்னிட்டுஅனைத்து சங்க பிரதிநிதிகள் கூட்டம் அரியலூர் CITU சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. CITU மாவட்ட செயலாளர் P.துரைசாமி இக்கூட்டத்திற்கு தலைமை வகித்தார். கூட்டத்தில் மார்ச்-12 அரியலூரில் பேரணி மற்றும் திறந்தவெளி கருத்தரங்கம்… Read More »மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்து சங்க பிரதிநிதிகள் கூட்டம்….

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 9 நாளில் ரூ.1 கோடி காணிக்கை

  • by Authour

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடந்த 9 நாட்களில் ரூ1.04கோடி ரொக்கம், 2 கிலோ 55 கிராம் தங்கம், 3 கிலோ 80 கிராம் வெள்ளி, பக்தர்கள் காணிக்கை. சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற திருச்சி… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 9 நாளில் ரூ.1 கோடி காணிக்கை

தாய் மூகாம்பிகை கோவிலில் பிரம்மோற்சவ விழா….. நாகையில் கோலாகலம்….

  • by Authour

நாகை ஆரியநாட்டுத்தெரு மீனவ கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தாய்மூகாம்பிகை கோவில் மாசி மக பிரம்மோற்சவ திருவிழா இன்று கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியான இன்று… Read More »தாய் மூகாம்பிகை கோவிலில் பிரம்மோற்சவ விழா….. நாகையில் கோலாகலம்….

திருச்சியில் பலே திருடி கைது…. 29 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்பு…

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி காவல் சராகத்திற்கு உட்பட்ட சமயபுரம், மண்ணச்சநல்லூர், லால்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கோவில் திருவிழா, பேருந்து நிலையம், பேருந்து உள்ளிட்ட பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் நகைகள் திருடுவது தொடர்கதையாகி… Read More »திருச்சியில் பலே திருடி கைது…. 29 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்பு…

மேகலாயா…. பாஜக கூட்டணியுடன் என்பிபி ஆட்சி

வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் முதல்-மந்திரி கான்ராட் சங்மா தலைமையில் என்.பி.பி. என்னும் தேசிய மக்கள் கட்சி, பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. அங்கு 60 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு கடந்த மாதம் 27-ந்தேதி… Read More »மேகலாயா…. பாஜக கூட்டணியுடன் என்பிபி ஆட்சி

நடிகர் வடிவேலுக்கு போலி டாக்டர் பட்டம் வழங்கியவர் தலைமறைவு

  • by Authour

கடந்த மாதம் 26ம் தேதி, நகைச்சுவை நடிகர் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட 50 பேருக்கு போலி கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியானது சர்வதேச ஊழல் தடுப்பு… Read More »நடிகர் வடிவேலுக்கு போலி டாக்டர் பட்டம் வழங்கியவர் தலைமறைவு

தமிழகத்தில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்….

  • by Authour

மழைக்காலம் முடிந்து கோடைக்காலம் துவங்கும் நேரத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக தமிழகத்தில் காய்ச்சல்கள் பரவுவது வழக்கம் தான். அதன்படி தமிழகத்தில் தற்போது மீண்டும் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கடந்த சில… Read More »தமிழகத்தில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்….

ரூ.40 லட்சம் லஞ்சம்…. கர்நாடக பாஜக எம்.எல்.ஏ மகன் கைது

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் சென்னகிரி தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் மாடால் விருபாக்ஷப்பா. இவரது மகன் பிரசாந்த். இவர், பெங்களூருவில் பொதுப்பணித்துறையில் முக்கிய கணக்கு அதிகாரியாக பணியாற்றி வந்தார். கர்நாடக அரசு… Read More »ரூ.40 லட்சம் லஞ்சம்…. கர்நாடக பாஜக எம்.எல்.ஏ மகன் கைது

அதிமுக பொதுக்குழு தீர்மானம் ரத்து செய்யக்கோரிய வழக்கு…. ஐகோர்ட் இன்று விசாரணை

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில் ஓ பன்னீர் செல்வம் தரப்பு மனு தாக்கல் செய்துள்ளது.கடந்த ஆண்டு ஜூலை 11 ம் தேதி கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லும் என்று… Read More »அதிமுக பொதுக்குழு தீர்மானம் ரத்து செய்யக்கோரிய வழக்கு…. ஐகோர்ட் இன்று விசாரணை

திருச்சி காவிரி பாலம் நாளை திறப்பு

  • by Authour

திருச்சி மாவட்டத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக திருச்சி காவிரி பாலம் திகழ்கிறது. திருச்சி – ஸ்ரீரங்கத்தை இணைக்கும் வகையில் கட்டப்பட்ட இந்தப் பாலம் கடந்த 1976-ம் ஆண்டு கட்டப்பட்டது.  திருச்சி காவிரி பாலத்தில் ஆங்காங்கே… Read More »திருச்சி காவிரி பாலம் நாளை திறப்பு

திருச்சி ஏர்போட்டில் ரூ.32 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்…

  • by Authour

  திருச்சி விமான நிலையத்தில் துபாயில் மற்றும் சிங்கப்பூரில் இருந்து வந்த ஏர் இந்தியா மற்றும் ஸ்கூட் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.32 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் முழு விபரம்…

1. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (காங்.) -1,10,156. 2. கே.எஸ்.தென்னரசு (அ.தி.மு.க.) -43,923. 3. மேனகா நவநீதன் (நாம் தமிழர் கட்சி) -10,827. 4. எஸ்.ஆனந்த் (தே.மு.தி.க.) -1,432. 5. கோ.அருண்குமார் (தமிழ்நாடு இளைஞர் கட்சி) -69.… Read More »ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் முழு விபரம்…

பீகார் தொழிலாளர்கள் மீது தமிழகத்தில் தாக்குதல்?.. நிதிஷ் கவலை ‘டிவிட்’

தமிழ்நாட்டில் பீகார் மற்றும் இந்தி பேசும் மாநிலங்களின் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தின. இந்த வீடியோக்கள் தொடர்பாக பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் கவலை தெரிவித்துள்ளார்.… Read More »பீகார் தொழிலாளர்கள் மீது தமிழகத்தில் தாக்குதல்?.. நிதிஷ் கவலை ‘டிவிட்’

இன்றைய ராசிபலன் … ( 03.03.2023)

வௌ்ளிக்கிழமை: ( 03.03.2023 ) நல்ல நேரம்   : காலை:  9.30-10.30, மாலை: 4.30-5.30 இராகு காலம் :  10.30-12.00 குளிகை  :   07.30-09.00 எமகண்டம் :  03.00-04.30 சூலம் :  மேற்கு சந்திராஷ்டமம்:  கேட்டை, மூலம்.… Read More »இன்றைய ராசிபலன் … ( 03.03.2023)

வட மாநிலத் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு.. திருப்பூர் அதிகாரிகள் உத்தரவாதம்..

திருப்பூர் மாவட்ட  கலெக்டர் வினீத், மாவட்ட எஸ்பி சசாங் சாய் மற்றும் மாநகர துணை கமிஷனர்  அபிஷேக் குப்தா ஆகியோர் இன்று நிருபர்களை சந்தித்தனர் அப்போது கடந்த சில நாட்களாக வடமாநிலத் தொழிலாளர்கள் அச்சுறுத்தல்… Read More »வட மாநிலத் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு.. திருப்பூர் அதிகாரிகள் உத்தரவாதம்..

ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி.. திருச்சியில் திமுக கொண்டாட்டம்..வீடியோ..

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சுமார் 66, 575 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் தென்னரசை தோற்கடித்தார். இந்த வெற்றியை திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் கொண்டாடி… Read More »ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி.. திருச்சியில் திமுக கொண்டாட்டம்..வீடியோ..

சர்வதேச போட்டியில் 500 விக்கெட்… ஜடேஜா புதிய சாதனை..

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 3வது டெஸ்ட் போட்டியின்போது ஜடேஜா புதிய சாதனை நிகழ்த்தினார். 34 வயதான ஜடேஜா நேற்றைய தொடக்க நாளில் 4 விக்கெட் கைப்பற்றினார். முதல் விக்கெட்டான டிரெவிஸ் ஹெட் விக்கெட்டை… Read More »சர்வதேச போட்டியில் 500 விக்கெட்… ஜடேஜா புதிய சாதனை..

ஏஐடியுசி சுகாதார தொழிலாளர் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் முன்பு துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யாமல் உள்ளதை கண்டித்தும், ஆள் குறைப்பு நடவடிக்கையை கண்டித்தும், அரசாணை 139 மற்றும் 152 யை மாநில அரசு ரத்து… Read More »ஏஐடியுசி சுகாதார தொழிலாளர் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்…

ஈரோடு இடைத்தேர்தல்.. காங்., அமோக வெற்றி..

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டது. முதல் சுற்றில் ஆரம்பித்து 15 சற்று வரை திமுக கூட்டணி வேட்பாளரான காங்கிரசைச் சேர்ந்த வேட்பாளர் ஈவிகேஎஸ்… Read More »ஈரோடு இடைத்தேர்தல்.. காங்., அமோக வெற்றி..

கமல்- பாரதிராஜா சந்திப்பு…. போட்டோ வைரல்…

  • by Authour

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம்… Read More »கமல்- பாரதிராஜா சந்திப்பு…. போட்டோ வைரல்…

நடிகை சுஷ்மிதா சென்னுக்கு அட்டாக்….

  • by Authour

நடிகை சுஷ்மிதா சென் தனது சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில், சில நாட்களுக்கு முன்பு தனக்கு மாரடைப்பு ஏற்பட்டது என தனது உடல் நலம் குறித்து பகிர்ந்து கொண்டார். நடிகை சுஷ்மிதா சென் தனது தந்தை… Read More »நடிகை சுஷ்மிதா சென்னுக்கு அட்டாக்….

பேட்மிண்டன் விளையாடிய வாலிபர் திடீர் மரணம்…

  • by Authour

தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் லல்லாகுடா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஷியாம் யாதவ் (வயது 38) என்பவர் உள்ளரங்கம் ஒன்றில் பேட்மிண்டன் விளையாட்டை விளையாடி கொண்டு இருந்து உள்ளார். ஒவ்வொரு நாளும் பணி முடிந்த… Read More »பேட்மிண்டன் விளையாடிய வாலிபர் திடீர் மரணம்…

ரேசன் கடையில் திடீர் ஆய்வு செய்த திருச்சி கலெக்டர்….

  • by Authour

திருச்சி மாவட்டம், வையம்பட்டி ஊராட்சி ஒன்றியம், கருங்குளத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்தும், பொதுமக்களுக்கு சரியான முறையில் வழங்கப்படுவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார்… Read More »ரேசன் கடையில் திடீர் ஆய்வு செய்த திருச்சி கலெக்டர்….

மாணவர் விடுதியினை ஆய்வு செய்த திருச்சி கலெக்டர்…

திருச்சி மாவட்டம், வையம்பட்டி ஊராட்சி ஒன்றியம், கருங்குளம் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியின் அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள், உணவுப் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு முறைகள் குறித்து… Read More »மாணவர் விடுதியினை ஆய்வு செய்த திருச்சி கலெக்டர்…

30 அடி கிணற்றில் விழுந்த கார்….. கரூரில் தாய்-மகள் படுகாயம்….

கோவை மாவட்டம் நேரு நகர் பகுதியைச் சேர்ந்த ஹேமலதா மற்றும் இவரது மகள் திவ்யதர்ஷினி ஆகிய இருவரும் சொந்த வேலை காரணமாக இருவரும் காரில் கோவையில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர் அப்போது… Read More »30 அடி கிணற்றில் விழுந்த கார்….. கரூரில் தாய்-மகள் படுகாயம்….

நாகாலாந்தில் முதன் முறையாக பெண் எம்.எல்.ஏக்கள் தேர்வு

  • by Authour

நாகலாந்து மாநில அரசியல் வரலாற்றில் முதன்முறையாக இரு பெண்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தீமாப்பூர்-3 தொகுதியில் போட்டியிட்ட என்டிபிபி வேட்பாளர் ஹக்கானி ஜக்காலு  தன்னை எதிர்த்து போட்டியிட்ட  வேட்பாளரை  1563 வாக்குகள் வித்தியாசத்தில்… Read More »நாகாலாந்தில் முதன் முறையாக பெண் எம்.எல்.ஏக்கள் தேர்வு

‘எலெக்‌ஷன் ஹீரோ’ ஏரியாவுல அதிமுக எவ்வளவு தெரியுமா? ..

  • by Authour

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிமுக வேட்பாளர் தென்னரசை விட சுமார் 60… Read More »‘எலெக்‌ஷன் ஹீரோ’ ஏரியாவுல அதிமுக எவ்வளவு தெரியுமா? ..

கைலாசா இ. குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம்… நித்தி., அறிவிப்பு….

தமிழ்நாட்டில் திருவண்ணாமலையில் பிறந்து வளர்ந்த நித்தியானந்தா கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் அமைத்து  புகழ்பெற்றார்.  அவர் தற்போது ஈக்வடார் அருகே ஒரு சிறிய தீவில் கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி இருக்கிறார் என்று… Read More »கைலாசா இ. குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம்… நித்தி., அறிவிப்பு….

திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சி மாவட்டத்தில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் – கடந்த நான்கு நாட்களாக தங்கம் விலையில் மாற்றம் இல்லை. திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் திருச்சியில்… Read More »திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சியில் முந்தி செல்வதில் போட்டி….லாரியை இடித்து தள்ளிய டேங்கர்….

மதுரை-சென்னை  தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை 10 அணி அளவில்  ஒரு ஈச்சர் லாரி வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது அதே மார்க்கத்தில் இன்னொரு டேங்கர் லாரியும் வேகமாக சென்றது. திருச்சி எடமலைப்பட்டிபுதூர்  செட்டியாப்பட்டி… Read More »திருச்சியில் முந்தி செல்வதில் போட்டி….லாரியை இடித்து தள்ளிய டேங்கர்….

குரங்குகள் அட்டகாசம்…. வனத்துறைக்கு பொதுமக்கள் வேண்டுகோள்…..

  • by Authour

தஞ்சை மாவட்டம், கொள்ளிடம் ஆற்றின் கரையோரமாக அணைக்குடி, தேவன்குடி, வீரமாங்குடி, பட்டுக்குடி, கூடலூர், புத்தூர், குடிகாடு உட்பட பல கிராமங்கள் உள்ளன. இக் கிராமங்களில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். இங்கு நூற்றுக் கணக்கான ஏக்கரில்… Read More »குரங்குகள் அட்டகாசம்…. வனத்துறைக்கு பொதுமக்கள் வேண்டுகோள்…..

பாஜ.,வுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும்….. திருமா வேண்டுகோள்….

  • by Authour

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் வி.சி.க தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் – அப்போது பேசிய அவர்… முதலமைச்சர் அகில இந்திய பார்வையோடு அரசியல் காய்களை நகர்த்தி வருகிறார். பா.ஜ.க வை வரும் நாடாளுமன்ற… Read More »பாஜ.,வுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும்….. திருமா வேண்டுகோள்….

கோவை பைனான்ஸ் சீட்டு நடத்தியவர் தலைமறைவு….. பரபரப்பு…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி சி.டி.சி காலனி பகுதியில் சதாசிவம் என்பவர் அண்ணாமலை பைனான்ஸ் சீட் கம்பெனி நடத்தி வந்தார்,. ஏராளமான பொதுமக்கள் பணத்தை முதலீடு செய்துள்ளனா். திடீரென சீட்டு கம்பெனி மூடப்பட்டது. இதில் நூற்றுக்கு மேற்பட்ட… Read More »கோவை பைனான்ஸ் சீட்டு நடத்தியவர் தலைமறைவு….. பரபரப்பு…

சினிமாவில் மட்டுமல்ல…. நிஜவாழ்விலும் இவர் ஹீரோ தான்

ஐதராபாத் பலனா அப்பாயி பலனா அம்மாயி என்ற தெலுங்கு படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார் தெலுங்கு நடிகர் நாக சவுர்யா. இந்நிலையில் அவர் ரீல் ஹீரோ மட்டும் அல்ல நிஜத்திலும் ஹீரோ என ரசிகர்கள் கொண்டாடிக்… Read More »சினிமாவில் மட்டுமல்ல…. நிஜவாழ்விலும் இவர் ஹீரோ தான்

ஈரோடு…. 9வது சுற்று முடிவு….வெற்றிமுகத்தில் இளங்கோவன்

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.   ஆரம்பம் முதல் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர்  இளங்கோவன் மிக அதிக ஓட்டுகள் பெற்று  வருகிறார்.9வது சுற்று முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 9சுற்று… Read More »ஈரோடு…. 9வது சுற்று முடிவு….வெற்றிமுகத்தில் இளங்கோவன்

ஈரோடு வெற்றி….மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டம்…. முதல்வர் ஸ்டாலின் பேட்டி

  • by Authour

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தர்தலில் திமுக கூட்டணியக்கு மாபெரும் வெற்றியை தந்திருக்கும் மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.  தேர்தல் பிரசாரத்தின்போது திராவிட மாடல் ஆட்சிக்கு… Read More »ஈரோடு வெற்றி….மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டம்…. முதல்வர் ஸ்டாலின் பேட்டி

ஈரோடு வெற்றி….. திருச்சி காங்., கவுன்சிலர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.  வாக்கு எண்ணிக்கையில் தொடக்கத்திலிருந்தே திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்து வருகின்றார்.   திமுக காங்கிரஸ் உள்ளிட்ட… Read More »ஈரோடு வெற்றி….. திருச்சி காங்., கவுன்சிலர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

ஈரோடு வெற்றி….. கரூரில் காங்., கட்சியினர் கொண்டாட்டம்…..

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிட்டார். அதிமுக சார்பில் தென்னரசு என்பவர் வேட்பாளராக போட்டியிட்டார். இன்று… Read More »ஈரோடு வெற்றி….. கரூரில் காங்., கட்சியினர் கொண்டாட்டம்…..

மேகாலயாவில் ஆட்சி அமைப்பது யார்?

திரிபுராவில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த மாதம் 16-ம் தேதி தேர்தல் நடந்தது. திரிபுராவில் 90 சதவீத வாக்குகள் பதிவாகின. இன்று காலை 8 மணிக்கு திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து… Read More »மேகாலயாவில் ஆட்சி அமைப்பது யார்?

புதுகையில் மருத்துவ முகாமினை துவக்கி வைத்த அமைச்சர் ரகுபதி…

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், குருவிக்கொண்டான்பட்டி, ஸ்ரீ சொக்கலிங்கம் மீனாட்சி நடுநிலைப்பள்ளியில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டம் மருத்துவ முகாமினை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி… Read More »புதுகையில் மருத்துவ முகாமினை துவக்கி வைத்த அமைச்சர் ரகுபதி…

வெற்றியை கொண்டாடும் மனநிலையில் நான் இல்லை….. இளங்கோவன்

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி  வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. தொடர்ந்து அதிக வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ள  காங்கிரஸ் வேட்பாளர்  ஈவிகேஎஸ் இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் கொடுத்த… Read More »வெற்றியை கொண்டாடும் மனநிலையில் நான் இல்லை….. இளங்கோவன்

அரண்மனை 4-ல் இணையும் 4 ஹீரோயின்கள்.. நியூ அப்டேட்…

பிரபல இயக்குனரான சுந்தர் சி, அரண்மனை படத்தின் அடுத்தடுத்த பாகங்களை இயக்கி வெளியிட்டு வருகிறார். ஹாரர் மற்றும் காமெடி பாணியில் உருவாகி வெளியான இந்த படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஏற்கனவே 3… Read More »அரண்மனை 4-ல் இணையும் 4 ஹீரோயின்கள்.. நியூ அப்டேட்…

ஈரோடு வெற்றி…கோவையில் ஸ்வீட் வழங்கி கொண்டாட்டம்..

ஈரோடு கிழக்கு தொகுதியில் முன்னனியில் இ.வி.கே.எஸ்…கோவை ஆத்துப்பாலம் பகுதியில் ஊர்வலமாக வந்த காங்கிரஸ் மனித உரிமை துறையினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம். ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ந் தேதி நடைபெற்றது. திமுக… Read More »ஈரோடு வெற்றி…கோவையில் ஸ்வீட் வழங்கி கொண்டாட்டம்..

பிரதமர் வேட்பாளர் ஸ்டாலின்…. பரூக் அப்துல்லா பேட்டி

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று தனது70வது பிறந்தநாள் விழாவை கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி தங்கர், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் உள்ளிட்ட… Read More »பிரதமர் வேட்பாளர் ஸ்டாலின்…. பரூக் அப்துல்லா பேட்டி

திருச்சியில் போதை மாத்திரை விற்ற 3 வாலிபர்கள் கைது…

  • by Authour

திருச்சி, அரியமங்கலம் காமராஜர் நகர் பகுதியில் 3 வாலிபர்கள் அங்கு நின்று கொண்டு இளைஞர்கள் மற்றும் சிறுவர்களிடம் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அரியமங்கலம் போலீஸ் ஸ்டேசனிற்கு தகவல் தெரிவித்தனர்.… Read More »திருச்சியில் போதை மாத்திரை விற்ற 3 வாலிபர்கள் கைது…

தோ்தல் ஆணையர் நியமனம்… உச்சநீதிமன்றம் அதிரடி

  • by Authour

தேர்தல் ஆணையர்கள்நியமனத்தில் புதிய முறையை பின்பற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித்தலைவர், தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு மூலமே தேர்தல் ஆணையரை நியமனம் செய்ய… Read More »தோ்தல் ஆணையர் நியமனம்… உச்சநீதிமன்றம் அதிரடி

ஈரோடு திமுக கூட்டணி வெற்றி…. புதுகையில் இனிப்பு வழங்கி கொண்டாடிய அமைச்சர்…

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. கழகக் கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் முன்னிலையைத் தொடர்ந்து . புதுக்கோட்டை தி.மு.க அலுவலகத்தில் சட்டத்துறைஅமைச்சர்எஸ்.ரகுபதி,வடக்கு மாவட்ட செயலாளர்… Read More »ஈரோடு திமுக கூட்டணி வெற்றி…. புதுகையில் இனிப்பு வழங்கி கொண்டாடிய அமைச்சர்…

ஈரோடு வெற்றியின் பெருமை…முதல்வரையே சாரும்…. இளங்கோவன் பேட்டி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது.  இளங்கோவன்  தொடர்ந்து முன்னணியில் இருந்தார். அதைத்தொடர்ந்து அவர்  நிருபர்களிடம் கூறியதாவது: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றியின் பெருமை முதலமைச்சரையே… Read More »ஈரோடு வெற்றியின் பெருமை…முதல்வரையே சாரும்…. இளங்கோவன் பேட்டி

ஈரோட்டில் அமோக வெற்றி…. முதல்வருக்கு மூத்த அமைச்சர்கள் வாழ்த்து..

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று (2.3.2023) முகாம் அலுவலகத்தில் நீர்வளத்துறை அமைச்சர்  துரைமுருகன்,  நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர்… Read More »ஈரோட்டில் அமோக வெற்றி…. முதல்வருக்கு மூத்த அமைச்சர்கள் வாழ்த்து..

ஓட்டு எண்ணும் மையத்தில் இருந்து ஓட்டம் பிடித்த அதிமுக வேட்பாளர்

ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலை வகித்து வருகிறார். 5-வது சுற்று முடிவிலும் காங்கிரஸ்… Read More »ஓட்டு எண்ணும் மையத்தில் இருந்து ஓட்டம் பிடித்த அதிமுக வேட்பாளர்

கோவையில் ஒரே நாளில் யானை தாக்கி 2 பேர் பலி….

கோவை வனச்சரகம் தடாகம் பிரிவிற்குட்பட்ட மாங்கரை பகுதியில் அதிகாலை சுமார் 3 மணி அளவில் ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் ஒற்றை ஆண் காட்டு யானை புகுந்துள்ளது. இதனைப் பார்த்தவர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல்… Read More »கோவையில் ஒரே நாளில் யானை தாக்கி 2 பேர் பலி….

ஈரோடு….. 7வது சுற்று முடிவு…. இளங்கோவன் 33 ஆயிரம் ஓட்டு முன்னிலை

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.   ஆரம்பம் முதல் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர்  இளங்கோவன் மிக அதிக ஓட்டுகள் பெற்று  வருகிறார்.7வது சுற்று முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 7… Read More »ஈரோடு….. 7வது சுற்று முடிவு…. இளங்கோவன் 33 ஆயிரம் ஓட்டு முன்னிலை

இந்தூர் டெஸ்ட்…..இந்தியா 2வது இன்னிங்ஸ் தொடங்கியது

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் – கவாஸ்கர் தொடரின் 3-வது டெஸ்ட் இந்தூரில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய… Read More »இந்தூர் டெஸ்ட்…..இந்தியா 2வது இன்னிங்ஸ் தொடங்கியது

முதல்வர் பிறந்த நாள்.. புதுகையில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம்….

  • by Authour

தமிழ்நாடு முதல்வர் தளபதியின் பிறந்தநாளை முன்னிட்டு . புதுக்கோட்டை ராணியார் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு இன்றுகாலை புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு,க சார்பில் மோதிரம் வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் தெற்கு மாவட்டச்… Read More »முதல்வர் பிறந்த நாள்.. புதுகையில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம்….

திருச்சி டிரைவரின் வீட்டில் கொள்ளை….

  • by Authour

திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியம் வலசுப்பட்டியில் வசிப்பவர் ராமகவுண்டர் மகன் சண்முகம் (46). இவர் அரசு பஸ் டிரைவர். இந்நிலையில் நேற்று சண்முகம் வேலைக்குச் சென்றுள்ளார். மேலும்  அவரது மனைவியும் 100 நாள் வேலைக்குச்… Read More »திருச்சி டிரைவரின் வீட்டில் கொள்ளை….

ஈரோடு…4வது சுற்று முடிவுகள்….காங். 21 ஆயிரம் ஓட்டு முன்னிலை

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.   ஆரம்பம் முதல் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர்  இளங்கோவன் மிக அதிக ஓட்டுகள் பெற்று  வருகிறார். 4வது சுற்று முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.… Read More »ஈரோடு…4வது சுற்று முடிவுகள்….காங். 21 ஆயிரம் ஓட்டு முன்னிலை

தி.மலை…. ஏடிஎம் கொள்ளையின் முக்கிய குற்றவாளி கைது….

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ந் தேதி அதிகாலையில் திருவண்ணாமலை, போளூர், கலசபாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள 4 ஏ.டி.எம். மையங்களில் மர்ம நபர்கள் பணம் எடுக்கும் எந்திரங்களை வெல்டிங் எந்திரத்தின் மூலம் வெட்டி அதிலிருந்த… Read More »தி.மலை…. ஏடிஎம் கொள்ளையின் முக்கிய குற்றவாளி கைது….

ஈரோடு…. 3வது சுற்று முடிவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.   ஆரம்பம் முதல் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர்  இளங்கோவன் மிக அதிக ஓட்டுகள் பெற்று  வருகிறார். 3வது சுற்று முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.… Read More »ஈரோடு…. 3வது சுற்று முடிவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மயிலாடுதுறையில் குறைதீர் கருத்துக் கேட்பு கூட்டம்….

2023-24 வேளாண்மைக்கான தனிநிதிநிலை அறிக்கை குறித்து கருத்து கேட்பு கூட்டம் துவங்கியது. இக்கூட்டத்தில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், கடலூர் மாவட்ட விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் கலந்துகொண்டுள்ளனர். வேளாண் துறை… Read More »மயிலாடுதுறையில் குறைதீர் கருத்துக் கேட்பு கூட்டம்….

ரஜினியின் 170 வது படத்தை இயக்கும் ஞானவேல்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

  • by Authour

இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இது அவருக்கு 169 ஆவது படமாகும். இதனை தொடர்ந்து ரஜினியின் 170வது படத்தை இயக்குநர் ஞானவேல் … Read More »ரஜினியின் 170 வது படத்தை இயக்கும் ஞானவேல்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இளங்கோவன் மிகப்பெரிய வெற்றி பெறுவார்… கே.எஸ். அழகிரி பேட்டி

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் பிரித்து எண்ணப்பட்டது. அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள்… Read More »இளங்கோவன் மிகப்பெரிய வெற்றி பெறுவார்… கே.எஸ். அழகிரி பேட்டி

ஈரோடு…. முதல் சுற்றில்……. 30 வேட்பாளர்கள் வாங்கிய ஓட்டு சைபர்….

  • by Authour

ஈரோடு கிழக்குத்தொகுதி  இடைத்தேர்தல் கடந்த 27ம் தேதி நடந்தது.  மொத்தம் உள்ள 2லட்சத்து 27ஆயிரதத்து 547 வாக்காளர்களில் 1 லட்சத்து 70ஆயிரதத்து 192 பேர் வாக்களித்தனர். இது 74.79% ஆகும். ஓட்டு எண்ணிக்கை இன்று… Read More »ஈரோடு…. முதல் சுற்றில்……. 30 வேட்பாளர்கள் வாங்கிய ஓட்டு சைபர்….

”கொன்றால் பாவம்”… படத்தின் இசைவௌியீட்டு விழா…

தயாள் பத்மநாபன் இயக்கத்தில் நடிகர்கள் சந்தோஷ் பிரதாப், வரலக்‌ஷ்மி சரத்குமார், சார்லி, சென்றாயன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கக்கூடிய ‘கொன்றால் பாவம்’ திரைப்படம் மார்ச் 10-ம் தேதி வெளியாக இருக்கிறது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு மற்றும்… Read More »”கொன்றால் பாவம்”… படத்தின் இசைவௌியீட்டு விழா…

ஈரோடு……திமுக கூட்டணி பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

ஈரோடு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை  இன்று நடந்து வருகிறது.  மொத்தம் 15 சுற்றுகள் எண்ணப்பட உள்ளது. 2 சுற்றுகள் முடிந்த நிலையில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர்  இளங்கோவன் அதிமுக வேட்பாளரை விட 13… Read More »ஈரோடு……திமுக கூட்டணி பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

ஈரோடு…. வாக்கு எண்ணிக்கை நிறுத்தம் ஏன்?

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ், அதிமுக வேட்பாளர்கள் உள்பட 77 பேர் போட்டியிடுகிறார்கள். 16 மேஜைகளில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. முதல் சுற்று ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும் 77 வாக்காளர்களும் வாங்கிய ஓட்டுகள், … Read More »ஈரோடு…. வாக்கு எண்ணிக்கை நிறுத்தம் ஏன்?

ஈரோடு…..அதிமுக டெபாட்சி தப்புமா?

  • by Authour

ஈரோடு கிழக்குத்தொகுதி  இடைத்தேர்தல் கடந்த 27ம் தேதி நடந்தது.  மொத்தம் உள்ள 2லட்சத்து 27ஆயிரதத்து 547 வாக்காளர்களில் 1 லட்சத்து 70ஆயிரதத்து 192 பேர் வாக்களித்தனர். இது 74.79% ஆகும். ஓட்டு எண்ணிக்கை இன்று… Read More »ஈரோடு…..அதிமுக டெபாட்சி தப்புமா?

error: Content is protected !!