Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Authour

போதையிலிருந்து விடுபட உடற்பயிற்சி அவசியம்…. கரூரில் பாடி பில்டர் மணி…

  • by Authour

கரூர் மாவட்டம், வெங்கமேடு பகுதியில் இன்று தனியார் ஜிம் திறப்பு விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் இந்திய பாடி பில்டரும் மற்றும் 44 நாடுகள் பங்கேற்ற ஆணழகன் போட்டியில் பங்கேற்று MR. Word பட்டம் வென்றவர்… Read More »போதையிலிருந்து விடுபட உடற்பயிற்சி அவசியம்…. கரூரில் பாடி பில்டர் மணி…

தஞ்சை அருகே கல்யாண சுந்தர விநாயகர் சன்னதியில் திருக்கல்யாணம்….

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா அம்மாபேட்டை அருகே புத்தூர் அருள்மிகு அழகிய நாயகி (எ) செளந்திர நாயகி சமேத புற்றிடங்கொண்டீஸ்வரர் ஆலயத்தின் எதிரில் உள்ள கல்யாண சுந்தர விநாயகர் சன்னதியில் அரசு வேம்பு திருக்கல்யாணம்… Read More »தஞ்சை அருகே கல்யாண சுந்தர விநாயகர் சன்னதியில் திருக்கல்யாணம்….

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஹம்ச வாகனத்தில் வீதி உலா…

  • by Authour

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத் திருவிழா நேற்று துவங்கியது. இந்த திருவிழா வருகிற மார்ச் 3ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்திருவிழாவின் முதல் நாளான நேற்று நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து தோளுக்கினியான் பல்லக்கில்… Read More »ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஹம்ச வாகனத்தில் வீதி உலா…

ஜெயலலிதா படத்திற்கு எடப்பாடி மரியாதை

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் அவரது பிறந்த நாளையொட்டி அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள தன்னுடைய இல்லத்தில் ஜெயலலிதா… Read More »ஜெயலலிதா படத்திற்கு எடப்பாடி மரியாதை

இறப்பு சான்றிதழுக்கு லஞ்சம்… குளித்தலை தாலுகா ஆபீஸ் எழுத்தருக்கு 3 ஆண்டு சிறை

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள தெலுங்ப்பட்டியை சேர்ந்தவர் பாலு. இவருடைய தந்தை முத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் பாலு தன்னுடைய சொத்துக்களை பாகப் பிரிவினை செய்து… Read More »இறப்பு சான்றிதழுக்கு லஞ்சம்… குளித்தலை தாலுகா ஆபீஸ் எழுத்தருக்கு 3 ஆண்டு சிறை

ஜெ.வின் பிறந்த நாள்…. காது கேளாதோர் மாணவர்களுக்கு காலை உணவு…

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பாக பெரம்பலூர் கௌதம புத்தர் காதுகளாக சிறப்புப் பள்ளி மாணவர்களுக்கு குன்னம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர் டி… Read More »ஜெ.வின் பிறந்த நாள்…. காது கேளாதோர் மாணவர்களுக்கு காலை உணவு…

உலக வங்கி தலைவர் பதவிக்கு இந்தியர் பெயரை பரிந்துரைத்த ஜோ பைடன்

உலக வங்கியின் தலைவராக பதவி வகித்து வருபவர் டேவிட் மல்பாஸ். இவர் தனது பதவி முடிவதற்கு ஒரு வருடத்திற்கு முன்னர் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், உலக வங்கியின் தலைவர் பதவிக்கு… Read More »உலக வங்கி தலைவர் பதவிக்கு இந்தியர் பெயரை பரிந்துரைத்த ஜோ பைடன்

மக்னா யானையை பிடித்தது எப்படி? அதிகாரிகள் பேட்டி

கோவை மாவட்டத்தில்  ஊருக்குள் புகுந்து  விவசாய நிலங்களில் சேதம் ஏற்படுத்திய மக்னா யானை பிடிக்கப்பட்டது. இந்த யானை  பிடிபட்டதை தொடர்ந்து ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் பார்கவ்தேஜா  நிருபர்களிடம் கூறியதாவது: பிப்ரவரி 6ம்… Read More »மக்னா யானையை பிடித்தது எப்படி? அதிகாரிகள் பேட்டி

மயிலாடுதுறை மீனவர்கள் மீது சிங்கள ராணுவம் கொடூர தாக்குதல்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம், சாத்தகுடி கிராமத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க கடந்த 21 அன்று இரவு 12 மணி அளவில் கடலுக்குச் சென்றனர் நேற்று அதிகாலை 4 மணி… Read More »மயிலாடுதுறை மீனவர்கள் மீது சிங்கள ராணுவம் கொடூர தாக்குதல்

உக்ரைனில் இருந்து ரஷியா வெளியேற ஐநா தீர்மானம்….இந்தியா வெளிநடப்பு

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. போர் இன்று 366-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து… Read More »உக்ரைனில் இருந்து ரஷியா வெளியேற ஐநா தீர்மானம்….இந்தியா வெளிநடப்பு

இன்றைய ராசிபலன் – (24.02.2023)

வௌ்ளிக்கிழமை: ( 24.02.2023 ) நல்ல நேரம்   : காலை:  9.30-10.30, மாலை: 4.30-5.30 இராகு காலம் :  10.30-12.00 குளிகை  :  07.30-09.00 எமகண்டம் :  03.00-04.30 சூலம் :  மேற்கு சந்திராஷ்டமம்: உத்திரம். மேஷம்… Read More »இன்றைய ராசிபலன் – (24.02.2023)

தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்..

  • by Authour

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு.. ஆவடி போக்குவரத்து கூடுதல் ஆணையராக இருந்து வரும் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமாரி, சேலம் போலீஸ் கமிஷனராக பணியிடமாற்றம் செய்யப்படுகிறார். சேலம் போலீஸ் கமிஷனரா இருந்த நஜ்மல்… Read More »தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்..

ரூ 5 லட்சம் லஞ்சம்… பஞ்சாப்பில் ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது…

பஞ்சாப்பில் பதிண்டா ஊரக தொகுதிக்கு உட்பட்ட குடா கிராமத்துக்கான அரசு மானியம் ரூ.25 லட்சத்தை வழங்குமாறு தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அமித் ரத்தாவிடம் கிராமத்தலைவர் மற்றும் பொதுமக்கள் மனு ஒன்றை அளித்திருந்தனர்.  அரசு… Read More »ரூ 5 லட்சம் லஞ்சம்… பஞ்சாப்பில் ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது…

அரசு வேலை வாங்கித்தருவதாக 80 லட்சம் மோசடி… ஆசிரியர் கைது..

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள செம்மாம்பாளையத்தை சேர்ந்தவர் ஜெகதீசன் (50). இவருடைய 2 மகன்களும் அரசு பணியில் சேருவதற்காக பவானியில் உள்ள ஒரு போட்டித்தேர்வு பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்தனர். அந்த மையத்தில்… Read More »அரசு வேலை வாங்கித்தருவதாக 80 லட்சம் மோசடி… ஆசிரியர் கைது..

தரங்கம்பாடி மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் ,அருண் குமார் ,மாதவன் ,காசி ,முருகன் மற்றும் படகின் உரிமையாளர் உள்ளிட்டோர்… Read More »தரங்கம்பாடி மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்…

அப்பாவுக்கு நடந்தது என்ன? மயில்சாமியின் மகன்கள் உருக்கம்..

  • by Authour

சென்னை சாலிகிராமத்தில் மறைந்த நடிகர் மயில்சாமி அவர்களின் மகன்கள் அன்பு மற்றும் யுவன் ஆகியோர் இன்று கூட்டாக நிருபர்களை சந்தித்தனர்.  அவர்கள் கூறியதாவது…  என் அப்பா மறைவின் போது எங்களுக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும்… Read More »அப்பாவுக்கு நடந்தது என்ன? மயில்சாமியின் மகன்கள் உருக்கம்..

தங்கைக்கு காதல் தொல்லை…. தட்டிக்கேட்ட அண்ணனின் கழுத்து அறுப்பு…

  • by Authour

கிருஷ்ணகிரி ஆடவர் கலை கல்லூரியில் தங்கைக்கு காதல் தொல்லை கொடுத்த மாணவனை தட்டிகேட்ட மாணவனின் கழுத்தை அறுத்த சக மாணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி அருகே சின்ன மட்டாரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சின்ன… Read More »தங்கைக்கு காதல் தொல்லை…. தட்டிக்கேட்ட அண்ணனின் கழுத்து அறுப்பு…

திருச்சியில் அதிமுக சார்பில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்…

  • by Authour

திருச்சி மாவட்டம் தொட்டியம் அடுத்த ஏலூர் பட்டி பேருந்து நிலையத்தில் ஜூலை 15 எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு செல்லும்உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது கொண்டாடும் வகையில் ஏலூர் பட்டி அதிமுக… Read More »திருச்சியில் அதிமுக சார்பில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்…

அஜித்திற்கு பதில் லவ் டுடே ஹீரோ…. விக்னேஷ் சிவன் திட்டம்…

  • by Authour

தமிழ் சினிமாவில் இளம் இயக்குனராக இருப்பவர் விக்னேஷ் சிவன். ‘போடா போடி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அவர், நானும் ரெளடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.‌… Read More »அஜித்திற்கு பதில் லவ் டுடே ஹீரோ…. விக்னேஷ் சிவன் திட்டம்…

திருச்சி அருகே தொரட்டி மரத்தான் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்….

  • by Authour

திருச்சி, தொட்டியம் அடுத்த நத்தம் குறிஞ்சி நகர் தொரட்டி மரத்தான் கோவில் நாளை கும்பாபிஷேக விழா முன்னிட்டு இன்று குறிஞ்சி நகர் ஊர் பொதுமக்கள் பக்தர்கள் இளைஞர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்த குடம்… Read More »திருச்சி அருகே தொரட்டி மரத்தான் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்….

இதுவரை 26 முடிஞ்சிருக்கு….100 திருமணம் இலக்கு… பாகிஸ்தான் முதியவர் பேட்டி

  • by Authour

தனது வாழ்நாளில் 100 பேரை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார் பாகிஸ்தானை சேர்ந்த 60 வயது முதியவர். அதுமட்டும் இல்லை, அந்த நபர் ஏற்கனவே 26 முறை திருமணம் செய்து கொண்டு 22… Read More »இதுவரை 26 முடிஞ்சிருக்கு….100 திருமணம் இலக்கு… பாகிஸ்தான் முதியவர் பேட்டி

அதிமுக பொதுக்குழு வழக்கு… உச்சநீதிமன்ற தீர்ப்பு முழு விவரம்

அதிமுக கட்சி விதிகளின்படி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்கட்சி தேர்தல் நடத்தப்படுகிறது. அந்த வகையில், சில மாதங்களாக ஒருங்கிணைப்பாளர்கள் முதல் கிளைச் செயலாளர் வரையிலான பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு, நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு… Read More »அதிமுக பொதுக்குழு வழக்கு… உச்சநீதிமன்ற தீர்ப்பு முழு விவரம்

புதுகையில் பயனாளிகளுக்கு வங்கி கடன் …..

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் நடைபெற்ற வாடிக்கையாளர் சந்திப்பு முகாமில் பயனாளிகளுக்கு வங்கி கடன் இணைப்புகளை மாவட்ட கலெக்டர் கவிதா  ராமு இன்று வழங்கினார்.

டில்லி முதல்வரின் உதவியாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை

டில்லியில் புதிய மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமாரிடம் அமலாக்கத்துறையினர் இன்று விசாரணை நடத்தினர். விசாரணைக்காக டில்லியிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று பிபவ் குமார்… Read More »டில்லி முதல்வரின் உதவியாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை

மக்களை தேடி மருத்துவம்…. 6லட்சம் பேர் பயன்…. கரூர் கலெக்டர் தகவல்…

கரூர் மாவட்டம் உப்பிட மங்கலம் பேரூராட்சி லெட்சுமணபட்டி. மேலபாளையம் ஊராட்சி வடக்குபாளையம் கிராமத்தில் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மக்களை தேடி மருத்துவம் திட்ட பணிகளை சென்று மாவட்ட… Read More »மக்களை தேடி மருத்துவம்…. 6லட்சம் பேர் பயன்…. கரூர் கலெக்டர் தகவல்…

உடல் எடையை குறைக்க முடியாமல் திணறும் நடிகை அனுஷ்கா…

  • by Authour

மாதவன் நடித்த ரெண்டு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் அனுஷ்கா. அதன் பிறகு தெலுங்கில் பட வாய்ப்புகள் குவிந்தன. இதனால், குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாகி விட்டார். பின்னர் விஜய், அஜித், சூர்யா என… Read More »உடல் எடையை குறைக்க முடியாமல் திணறும் நடிகை அனுஷ்கா…

கொலைகாரியுடன்….. போலீஸ்காரர் ரொமான்ஸ்….ஆடியோ லீக்

  • by Authour

காஞ்சிபுரம் மாவட்டம், சோமங்கலம் அருகே ஊராட்சி வார்டு உறுப்பினரும், திமுக வார்டு செயலாளராகவும் இருந்தவர் சதீஷ். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும்,… Read More »கொலைகாரியுடன்….. போலீஸ்காரர் ரொமான்ஸ்….ஆடியோ லீக்

துறையூரில் மின்சார வாரிய செயற்பொறியாளர் மின் இணைப்புகளில் திடீர் ஆய்வு…..

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், திருச்சி மின் பகிர்மான வட்டம்/பெருநகரம், மேற்பார்வை பொறியாளர் ஆணைக்கினங்க துறையூர் செயற்பொறியாளர்/இ&கா/ திரு.பொன்.ஆனந்தகுமார் தலைமையில் துறையூர் கோட்டத்திலிருந்து உதவி செயற்பொறியாளர்கள், உதவி மின் பொறியாளர்கள், களப்பணியாளர்கள்… Read More »துறையூரில் மின்சார வாரிய செயற்பொறியாளர் மின் இணைப்புகளில் திடீர் ஆய்வு…..

அதிமுக தீர்மானங்களை எதிர்த்து மேல்முறையீடு…. வைத்திலிங்கம் பேட்டி

  • by Authour

அதிமுக பொதுக்குழு செல்லும் என்று  உச்சநீதிமன்றம் கூறிய தீர்ப்பை அடுத்து ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தஞ்சையில் நிருபர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது: சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் சொன்னது போல சுப்ரீம் கோர்ட் சொல்லி… Read More »அதிமுக தீர்மானங்களை எதிர்த்து மேல்முறையீடு…. வைத்திலிங்கம் பேட்டி

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

  • by Authour

திருச்சி  ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5, 225 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 35 ரூபாய் குறைந்து 5, 190 ரூபாய்க்கு… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

மகளிர் சுயஉதவி குழுவின் கீழ் செயல்படும் நெகிழி அரவை…. கலெக்டர் ஆய்வு

  • by Authour

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ .பி .மகாபாரதி இன்று மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியம் முடிகண்டநல்லூரில் மகளிர் சுய உதவி குழுக்களின் கீழ் செயல்படும் நெகிழி அரவை அலகு மையத்தினை நேரில்… Read More »மகளிர் சுயஉதவி குழுவின் கீழ் செயல்படும் நெகிழி அரவை…. கலெக்டர் ஆய்வு

கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் திருக்கல்யாணம்…பக்தர்கள் தரிசனம்…

  • by Authour

கரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் ஸ்ரீ உன்மத்த வாராஹி சமேத ஸ்ரீ உன்மத்த பைரவர் திருக்கல்யாண நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ… Read More »கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் திருக்கல்யாணம்…பக்தர்கள் தரிசனம்…

மயிலாடுதுறையில் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் (ராஜன் தோட்டம்) இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மைதானத்தில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டியை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.பி.மகாபாரதி தொடங்கி வைத்தார்.… Read More »மயிலாடுதுறையில் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி….

அமெரிக்கா… துப்பாக்கிச்சூடு லைவ் கவரேஜ்க்கு சென்ற நிருபர் சுட்டுக்கொலை

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஆரஞ்சு கவுன்டி பகுதியில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்து உள்ளன. இந்த சம்பவத்தில் வீட்டில் இருந்த தாய் மற்றும் 9 வயது மகள் என இருவர் காயம் அடைந்து உள்ளனர்.… Read More »அமெரிக்கா… துப்பாக்கிச்சூடு லைவ் கவரேஜ்க்கு சென்ற நிருபர் சுட்டுக்கொலை

சமயபுரம் கோயிலில் 9 ஜோடிகளுக்கு இலவச திருமணம்…..

  • by Authour

ஆண்டுதோறும் 500 ஜோடிகளுக்கு கோவில்களில் திருமணங்கள் நடத்தப்படும். இதற்கான செலவினத்தை திருக்கோவில்களே ஏற்கும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்து இருந்தார். அதைத் தொடர்ந்து இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை… Read More »சமயபுரம் கோயிலில் 9 ஜோடிகளுக்கு இலவச திருமணம்…..

மாநில மக்களின் நலனுக்காக கவர்னர் செயல்பட வேண்டும்…. திருச்சியில் துரை வைகோ பேட்டி

  • by Authour

திருச்சியில் மதிமுக நிர்வாகி பணி ஓய்வு விழாவில் கலந்து கொள்ள வந்த மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக கவர்னர் ரவி, திராவிட சித்தாந்தங்கள் பற்றி பலவாறான கருத்துக்களை… Read More »மாநில மக்களின் நலனுக்காக கவர்னர் செயல்பட வேண்டும்…. திருச்சியில் துரை வைகோ பேட்டி

கரூரில் 300க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை….

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கருப்பத்தூர் ஊராட்சி மேல தாளியாம்பட்டியில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் வீட்டு வளர்ப்பு பிராணிகளான… Read More »கரூரில் 300க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை….

கரூர் அருகே வெற்றிலையில் நோய் தாக்கம்…. விவசாயிகள் வேதனை.

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அருகே வீரவல்லி, பிள்ளாபாளையம் லாலாபேட்டை, கிருஷ்ணராயபுரம் ஆகிய பகுதிகளில் பல நூற்றுக்கணக்கான ஏக்கரில் வெற்றிலை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. வெற்றிலையானது மருத்துவ குணம் நிறைந்தது. மேலும் அனைத்து சுப… Read More »கரூர் அருகே வெற்றிலையில் நோய் தாக்கம்…. விவசாயிகள் வேதனை.

ஈரோட்டில் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும்….. டிடிவி தினகரன் பேட்டி

  • by Authour

அ.ம.மு. க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திருச்சியில் இன்று  அளித்த பேட்டி: எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் நடத்திய பொதுக்குழு செல்லும், என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்கள் பற்றி தீர்ப்பு… Read More »ஈரோட்டில் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும்….. டிடிவி தினகரன் பேட்டி

கரூரில் மூன்றரை அடி உயர ஜோடிக்கு டும் டும் டும்

கரூரில் மூன்றரை அடி உயரம் கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று விமரிசையாக திருமணம் நடந்தது. கரூர் மாநகராட்சி வெங்கமேடு, புதுக் குளத்துப்பாளையம் பகுதியை சார்ந்தவர் ஞானசேகரன் என்கின்ற சசிக்குமார் ( வயது 40). பி.காம் பட்டதாரியான… Read More »கரூரில் மூன்றரை அடி உயர ஜோடிக்கு டும் டும் டும்

முதல்வரிடம் வாழ்த்து பெற்ற தமிழ்நாடு காவல்துறை வீரர்கள் …..

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  இன்று (23.2.2023) தலைமைச் செயலகத்தில், மத்திய பிரதேச மாநிலம், போபாலில் நடைபெற்ற 66-ஆவது அகில இந்திய காவல் திறனாய்வு போட்டியில் வெற்றி பெற்று சாதனைப் படைத்த தமிழ்நாடு காவல்துறை… Read More »முதல்வரிடம் வாழ்த்து பெற்ற தமிழ்நாடு காவல்துறை வீரர்கள் …..

கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழித்தல்…. புத்தகம் வௌியீடு….

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (23.2.2023) தலைமைச் செயலகத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள, “கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழித்தல் – தமிழ்நாடு அரசின்… Read More »கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழித்தல்…. புத்தகம் வௌியீடு….

நூற்றாண்டு சிறப்பு மலரை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்…

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் இன்று (23.2.2023) சென்னையில் நடைபெற்ற வித்யோதயா பள்ளிகளின் நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவ்விழாவில் நூற்றாண்டு சிறப்பு மலரை வெளியிட்டார். சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா.… Read More »நூற்றாண்டு சிறப்பு மலரை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்…

மனைவிக்கு கோவில் கட்டி சிலை….. அதீத காதல்…

  • by Authour

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்அருகே சிறுமுகை அடுத்துள்ள கணேச புரத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி வயது 77 விவசாயி.இவரது மனைவி சரஸ்வதி வயது 59 இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளார்கள். திருமணத்திற்கு பின்னர் கணவன் மனைவி இரண்டு… Read More »மனைவிக்கு கோவில் கட்டி சிலை….. அதீத காதல்…

ஓபிஎஸ் முகத்திரை கிழிக்கப்பட்டுவிட்டது…. எடப்பாடி மகிழ்ச்சி பேச்சு

  • by Authour

முன்னாள் அமைச்சர் உதயகுமார் மகள்  திருமணம் இன்று மதுரை திருமங்கலத்தில்  நடந்தது. அதே மேடையில் மேலும் 50 ஜோடிகளுக்கும் திருமணம் நடந்தது. 51 ஜோடிகளின் திருமணத்தை நடத்தி வைத்து  அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி… Read More »ஓபிஎஸ் முகத்திரை கிழிக்கப்பட்டுவிட்டது…. எடப்பாடி மகிழ்ச்சி பேச்சு

3 பேருக்கு இடமில்லை…. எடப்பாடி அதிரடி பேட்டி

  • by Authour

மதுரை திருமங்கலத்தில் திருமண விழாவை முடித்து விட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி  பழனிசாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஒரு சிலரை(ஓபிஎஸ், சசிகலா, தினகரன்)த்தவிர மற்ற வர்கள் அதிமுகவுக்கு வரலாம். சுப்ரீம் கோர்ட்டு… Read More »3 பேருக்கு இடமில்லை…. எடப்பாடி அதிரடி பேட்டி

நாகையில் ஈபிஎஸ் அணியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…..

  • by Authour

ஓ பன்னீர்செல்வம் எதிர்த்த வழக்கில், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று இன்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை வரவேற்கும் விதமாக நாகையில் ஈபிஎஸ் அணியினர்… Read More »நாகையில் ஈபிஎஸ் அணியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…..

அமெரிக்காவில் விமானம் விபத்து…. 5 பேர் பலி….

  • by Authour

அமெரிக்காவின் அர்கான்சாஸ் மாகாணத்தில் புலஸ்கி கவுன்டி பகுதியில் பில் மற்றும் ஹிலாரி கிளிண்டன் தேசிய விமான நிலையத்தில் இருந்து இரட்டை என்ஜின் கொண்ட, சிறிய ரக, பி.இ.20 என்ற எண் கொண்ட, தனியார் விமானம்… Read More »அமெரிக்காவில் விமானம் விபத்து…. 5 பேர் பலி….

தஞ்சை அருகே செல்போன் டவர் வைக்க எதிர்ப்பு…. கவுன்சிலரின் கணவர் கைது…

தஞ்சை அருகே பிள்ளையார்பட்டி கிராமத்தில் தனியார் செல்போன் டவர் வைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் செய்த ஊராட்சி தலைவர் மற்றும் ஒன்றிய கவுன்சிலரின் கணவர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தஞ்சை அருகே உள்ளது பிள்ளையார்பட்டி… Read More »தஞ்சை அருகே செல்போன் டவர் வைக்க எதிர்ப்பு…. கவுன்சிலரின் கணவர் கைது…

ஓபிஎஸ் ஒரு அட்டகத்தி… ஜெயக்குமார் கிண்டல்

  • by Authour

உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டி:  இது வரலாற்று சிறப்பு மிக்க  மகிழ்ச்சியான தீர்ப்புஓபிஎஸ் குழு ஒரு அட்டகத்தி.  ஓபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகியோரை தவிர மற்றவர்கள் அதிமுகவுக்கு வந்தால்… Read More »ஓபிஎஸ் ஒரு அட்டகத்தி… ஜெயக்குமார் கிண்டல்

பெரம்பலூர் அருகே வயதான தம்பதி தற்கொலை….. போலீஸ் விசாரணை

  • by Authour

பெரம்பலூர் அருகே உள்ள லாடபுரம் கிராமம் நடுத்தெருவைச் சேர்ந்தவர்கள் தியாகராஜன் – பானுமதி தம்பதியினர், இவர்களுக்கு கதிரேசன் என்ற மகனும் கவிதா என்ற மகளும் உள்ளனர். கதிரேசன் திருமணம் ஆகி விழுப்புரம் மாவட்டம் உழிப்புரத்தில்… Read More »பெரம்பலூர் அருகே வயதான தம்பதி தற்கொலை….. போலீஸ் விசாரணை

ராஜாஜி பேரன் காங்கிரசுக்கு முழுக்கு…. பா.ஜ.வுக்கு செல்ல திட்டம்

இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக பதவி வகித்தவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சி. ராஜகோபாலச்சாரி. இவரது கொள்ளு பேரன் சி.ஆர். கேசவன். காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகித்த அவர், கட்சியில் இருந்து விலகி உள்ளார்.… Read More »ராஜாஜி பேரன் காங்கிரசுக்கு முழுக்கு…. பா.ஜ.வுக்கு செல்ல திட்டம்

உச்சநீதிமன்ற தீர்ப்பு…..எடப்பாடி கொண்டாட்டம்….ஓபிஎஸ் எதிர்காலம் கேள்விக்குறி?

  • by Authour

அதிமுக பொதுக்குழு செல்லும், அதில்எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு  செய்யப்பட்டதும்,  பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 11 தீர்மானங்களும் செல்லும் என்று உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாக தீர்ப்பு வழங்கியது. அத்துடன் ஓபிஎஸ்சின் மேல்முறையீட்டு மனுவையும்… Read More »உச்சநீதிமன்ற தீர்ப்பு…..எடப்பாடி கொண்டாட்டம்….ஓபிஎஸ் எதிர்காலம் கேள்விக்குறி?

கோவையில் மக்னாவை பிடிக்க வந்த சின்னத்தம்பி கும்கி யானை…. வீடியோ

  • by Authour

தர்மபுரி மாவட்டத்திலிருந்து பிடிக்கப்பட்டு டாப்சிலிப் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட மக்னா யானை நேற்று கோவை மாநகர் பகுதிக்குள் நுழைந்ததால் அதனை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் கோவை மாநகர காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.… Read More »கோவையில் மக்னாவை பிடிக்க வந்த சின்னத்தம்பி கும்கி யானை…. வீடியோ

‘ராக்கி’ பாய்க்கு டஃப் தரும் சிம்பு… மிரட்டலான போட்டோ…

  • by Authour

ஏஜிஆர் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள திரைப்படம் ‘பத்து தல’.  ‘சில்லனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ ஆகிய படங்களை இயக்கிய கிருஷ்ணா இப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்தி… Read More »‘ராக்கி’ பாய்க்கு டஃப் தரும் சிம்பு… மிரட்டலான போட்டோ…

ஈபிஎஸ் பொ.செ. ஆனது செல்லும் …… உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…

  • by Authour

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் 11-ந்தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும்… Read More »ஈபிஎஸ் பொ.செ. ஆனது செல்லும் …… உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…

கிருஷ்ணகிரி…. டிராக்டர் மீது பஸ் மோதல் … குழந்தைஉள்பட 5 பேர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம்  காவேரிப்பட்டினம் எர்ரஹள்ளி அருகே டிராக்டர் மீது தனியார் ஆம்னி பஸ் மோதிய விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த தருமபுரியைச் சேர்ந்த 7 பேர் அரசு மருத்துவமனையில்… Read More »கிருஷ்ணகிரி…. டிராக்டர் மீது பஸ் மோதல் … குழந்தைஉள்பட 5 பேர் பலி

விளையாட்டில் தோல்வி… ஆத்திரத்தில் சிறுமி உட்பட 7 பேர் சுட்டுக்கொலை..

  • by Authour

பிரேசிலில் சினாப் சிட்டி என்ற இடத்தில் உள்ள கிளப்பில் பில்லியர்ட்ஸ் விளையாட்டில் ஒலிவரா என்பவர் தொடர்ச்சியாக தோல்வியடைந்துள்ளார். இந்த விளையாட்டினை அங்கிருந்த பார்வையாளர்கள் அவரை பார்த்து சிரித்ததாக கூறப்படுகிறது.  இதனால் ஆத்திரமடைந்த ஒலிவரா என்பவர்… Read More »விளையாட்டில் தோல்வி… ஆத்திரத்தில் சிறுமி உட்பட 7 பேர் சுட்டுக்கொலை..

அக்னி வீரர்கள்…. திருச்சி, நெல்லையில் நுழைவுத்தேர்வு….ராணுவ அதிகாரி தகவல்

  • by Authour

திருச்சி மண்டல ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் இயக்குனர் கர்னல் தீபக்குமார் திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராணுவத்தில்(அக்னிவீர்) ஆள் சேர்ப்பதற்கான அறிவிப்பு joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில்  பிப்ரவரி 16ம் தேதி வெளியிடப்பட்டுள்ள நிலையில், வருகின்ற மார்ச்… Read More »அக்னி வீரர்கள்…. திருச்சி, நெல்லையில் நுழைவுத்தேர்வு….ராணுவ அதிகாரி தகவல்

புதுகை அருகே……போலி ஆவணம் மூலம் கையாடல்…. இந்தியன் வங்கி மேலாளர் கைது

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை புதுநகர் இந்தியன் வங்கியில் மேலாளராக பணியாற்றி யவர் சரவணன்(35)  . இவர் தஞ்சை  மாவட்டம்   திருவையாறு அருகே உள்ள செந்தாலை மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர். சுமார் 4வருடங்கள் இங்குபணியாற்றிய  சரவணன், கடந்த… Read More »புதுகை அருகே……போலி ஆவணம் மூலம் கையாடல்…. இந்தியன் வங்கி மேலாளர் கைது

திருச்சி போலீஸ் ஸ்டேசன்களில் சட்டம் ஒழுங்கு கூடுதல் இயக்குனர் ஆய்வு..

  • by Authour

தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு கூடுதல் இயக்குனர் சங்கர் நேற்று திருச்சி மாநகரத்தில் உள்ள கண்டோன்மென்ட் மற்றும் தில்லைநகர் ஆகிய காவல் நிலையங்களை பார்வையிட்டு அங்கு வரவேற்பாளர்களின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு செய்தார்.… Read More »திருச்சி போலீஸ் ஸ்டேசன்களில் சட்டம் ஒழுங்கு கூடுதல் இயக்குனர் ஆய்வு..

திருச்சியில் நாளை பவர் கட்…. எந்தெந்த ஏரியா…?..

திருச்சி, ஶ்ரீரங்கம் கோட்டம் திருவானைக்காவல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை  நடைபெறவுள்ளது. இதனையொட்டி நாளை 24ம் தேதி காலை 9. 45 மணி முதல் மாலை 4 மணி வரை… Read More »திருச்சியில் நாளை பவர் கட்…. எந்தெந்த ஏரியா…?..

திருச்சி அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி….

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம் தெரியாக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்தசாமி. இவர் துறையூர் பாக்கியலட்சுமி மகாலில் நடைபெறும் தனது உறவினர் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று துறையூர் வந்தார்.  அப்போது தனது… Read More »திருச்சி அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி….

எதிர்க்கட்சிகளை உளவு பார்த்தாராம்… சிசோடியா மீது சிபிஐ புதிய வழக்கு

டில்லி துணை முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான மணிஷ் சிசோடியா, டில்லி மதுபான கொள்கையை அமல்படுத்தியதில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணையின் பிடியில் சிக்கி உள்ளார். கடந்த 19-ந்… Read More »எதிர்க்கட்சிகளை உளவு பார்த்தாராம்… சிசோடியா மீது சிபிஐ புதிய வழக்கு

ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்… சேத விவரம் என்ன?

  • by Authour

ஆப்கானிஸ்தான் அருகே உள்ள மலைப்பாங்கான நாடு தஜிகிஸ்தான். இந்த நாட்டில்   இன்று அதிகாலையில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்… Read More »ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்… சேத விவரம் என்ன?

தில்லையாடி வள்ளியம்மைநினைவு தினம்…கலெக்டர் மரியாதை

-1913ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட தலைவரியை எதிர்த்து காந்தியடிகள் நடத்திய மாபெரும் போராட்டத்தில் அவருடன் தமிழர்கள் பலரும்  பங்கேற்றனர். அவர்களில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த தில்லையாடி வள்ளியம்மையும் ஒருவர். 1913 ம்… Read More »தில்லையாடி வள்ளியம்மைநினைவு தினம்…கலெக்டர் மரியாதை

பாஜக யாரையும் மதிப்பதும் இல்லை…. ராகுல் குற்றசாட்டு

  • by Authour

சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள மேகாலயாவில் நேற்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் செய்தார். சில்லாங்கில் நடந்த பிரசார கூட்டம் ஒன்றில் பேசிய அவர், பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை கடுமையாக… Read More »பாஜக யாரையும் மதிப்பதும் இல்லை…. ராகுல் குற்றசாட்டு

பொதுக்குழு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு… ஓபிஎஸ்சுக்கு கடைசி சான்ஸ்..

  • by Authour

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் 11-ந்தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும்… Read More »பொதுக்குழு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு… ஓபிஎஸ்சுக்கு கடைசி சான்ஸ்..

ஓட்டலில் ஒயிட் ரைஸ் கேட்டு தகராறு…

கோவை மாவட்டம் சூலூர்நரசிம்ம மில் பகுதியில் தனியார் மெஸ் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சைவம், அசைவம் உணவு வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒண்டிப்புதூரைச் சேர்ந்த சிவில் இன்ஜினியர் ஒருவர் தனது… Read More »ஓட்டலில் ஒயிட் ரைஸ் கேட்டு தகராறு…

இன்றைய ராசிபலன் – (23.02.2023)..

வியாழக்கிழமை: ( 23.02.2023) நல்ல நேரம்   : காலை:  10.30-11.30, மாலை: ….. இராகு காலம் :  01.30-03.00 குளிகை  : 09.00-10.30 எமகண்டம் : 06.00-07.30 சூலம் : தெற்கு சந்திராஷ்டமம்: பூரம். மேஷம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை நிலவும். உறவினர்கள் உதவியால் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.… Read More »இன்றைய ராசிபலன் – (23.02.2023)..

மின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கட்டுரை போட்டி.. .. பரிசு வழங்கல்

  • by Authour

திருச்சி மாவட்டம் தொட்டியம் தூள்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி மின்சார சிக்கனம் மற்றும் மின் பாதுகாப்பு குறித்து மாவட்ட அளவில் மாணவ மாணவர்களுக்கு பேச்சு போட்டி கட்டுரை போட்டி நடைபெற்ற இதில் வெற்றி… Read More »மின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கட்டுரை போட்டி.. .. பரிசு வழங்கல்

கூல்ரிங்ஸ் என நினைத்து பூச்சி மருந்தை குடித்த சிறுவன் பலி….

நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள முதலியார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அமீர். இவரது மகன் முகமது பீர்மைதீன்(12). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த… Read More »கூல்ரிங்ஸ் என நினைத்து பூச்சி மருந்தை குடித்த சிறுவன் பலி….

தாய் நரபலி கொடுக்க முயற்சி- இளம்பெண் ஐகோர்ட்டில் மனுதாக்கல்..

  • by Authour

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி பெண் ஷாலினி சர்மா  தாக்கல் செய்த மனுவில், தான் ஒரு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் எனும் ஏ.பி.வி.பி. அமைப்பைச் சேர்ந்தவர்… Read More »தாய் நரபலி கொடுக்க முயற்சி- இளம்பெண் ஐகோர்ட்டில் மனுதாக்கல்..

விஷாலின் மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தளத்தில் பயங்கர விபத்து…

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால் மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடத்திவருகிறார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மாவும் வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர்.  மலையாளம், தெலங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில்… Read More »விஷாலின் மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தளத்தில் பயங்கர விபத்து…

கபடியில் இறந்த வாலிபரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கல்..

  • by Authour

திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே உள்ள காய்ச்சக்காரன்பட்டி கிராமத்தை சேர்த்ந்தவர் தங்கவேல். இவரது மகன் மாணிக்கம்(26). கபடி வீரரான இவர் கரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், கரூர் மாவட்டம்… Read More »கபடியில் இறந்த வாலிபரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கல்..

ஏ.டி.எம் கொள்ளை… 2 கொள்ளையர்கள் 7 நாள் போலீஸ் காவல்…

  • by Authour

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ந் தேதி அதிகாலையில் திருவண்ணாமலை, போளூர் மற்றும் கலசபாக்கம் ஆகிய பகுதியில் 4 ஏ.டி.எம். மையங்களிலும் மர்ம நபர்கள் பணம் எடுக்கும் எந்திரங்களை வெல்டிங் எந்திரத்தின் மூலம் வெட்டி அதிலிருந்த… Read More »ஏ.டி.எம் கொள்ளை… 2 கொள்ளையர்கள் 7 நாள் போலீஸ் காவல்…

யானையை வனப்பகுதியில் விரட்ட வனத்துறையினர் தீவிரம்…

  • by Authour

கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான ஒகேனக்கல், தேன்கனிக்கோட்டை, பஞ்சப்பள்ளி, மாரண்டஹள்ளி, பென்னாகரம் வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராமப்புறங்களுக்குள் நுழைவது வழக்கமாக இருந்து‌ வருகிறது. கடந்த சில… Read More »யானையை வனப்பகுதியில் விரட்ட வனத்துறையினர் தீவிரம்…

நாகையில் டாய்லெட்டுக்கு சென்ற நோயாளி தவறி விழுந்த சம்பவம்..

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்துள்ள தாணிக்கோட்டகத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம். சுகர் நோயாளி இவர் கடந்த 20 ஆம் தேதி நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சிகிச்சை முடிந்து இன்று வீடு… Read More »நாகையில் டாய்லெட்டுக்கு சென்ற நோயாளி தவறி விழுந்த சம்பவம்..

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் ரூ.72 லட்சம் காணிக்கை….

  • by Authour

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் மாதாந்திர உண்டியல்கள் மற்றும் வைகுந்த ஏகாதசி சிறப்பு உண்டியல்கள் இன்று கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து முன்னிலையில் காணிக்கை எண்ணும் பணி துவங்கி நடைபெற்றது. இதில்… Read More »ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் ரூ.72 லட்சம் காணிக்கை….

சென்னையில் நில அதிர்வு ஏற்படவில்லை….மத்திய அரசு

சென்னையில் இன்றுமதியம் நில அதிர்வு ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது.இதுகுறித்து நில அதிர்வுகளை ஆராயும் மத்திய அரசின்  தேசிய மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அதில் சென்னையில் நில அதிர்வு எதுவும் ஏற்படவில்லை.  அதுபற்றி எந்த இடத்திலும் பதிவாகவில்லை.நில… Read More »சென்னையில் நில அதிர்வு ஏற்படவில்லை….மத்திய அரசு

முதல்வர் ஸ்டாலின் சென்னை சென்றார்….

  • by Authour

திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக நேற்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டு திருச்சி வந்து திருவாரூர்சென்றார். அங்கு  இரண்டு நாள்… Read More »முதல்வர் ஸ்டாலின் சென்னை சென்றார்….

கோவை சட்ட கல்லூரி மாணவர்கள் போராட்டம் வெற்றி….

கோவை சட்ட கல்லூரி மாணவர்கள் நேற்று மதியம் முதல் 24 மணி நேரமாக விடிய விடிய தொடர் போராட்டம் நடத்திய காரணமாக மாணவர்கள் ஹரிதா ஷேக் முகமது மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை… Read More »கோவை சட்ட கல்லூரி மாணவர்கள் போராட்டம் வெற்றி….

வரவேற்புக்கு தயாரான மணமக்கள் கொடூர கொலை

  • by Authour

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரின் சந்தோஷி நகர் பகுதியில் பிரிஜ் நகரில் வசித்து வந்தவர் அஸ்லம்(24) இவருக்கு கடந்த 19 ந்தேதி தேதி ராஜதலாப் பகுதியைச் சேர்ந்த கக்ஷன் பானு என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.… Read More »வரவேற்புக்கு தயாரான மணமக்கள் கொடூர கொலை

ரூ.1 சில்லறை தராத கண்டக்டர்..ரூ.2 ஆயிரம் அபராதம்

கடந்த 2002-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படம் குடிமக்களின் அடிப்படை சட்டங்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய படமாக அமைந்திருந்தது. அந்த படத்தில் ஒரு காட்சியில் பஸ்சில் பயணம் செய்யும் பயணி ஒருவருக்கு… Read More »ரூ.1 சில்லறை தராத கண்டக்டர்..ரூ.2 ஆயிரம் அபராதம்

தஞ்சையில் போதுமான லாரி இயக்கப்படாததால் நெல் மூட்டைகள் தேக்கம்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது சம்பா, தாளடி அறுவடை பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை கொள்முதல் செய்ய அரசு நெல் கொள்முதல் நிலையங்களை திறந்துள்ளது. அந்த வகையில் 500க்கும் மேற்பட்ட… Read More »தஞ்சையில் போதுமான லாரி இயக்கப்படாததால் நெல் மூட்டைகள் தேக்கம்..

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5, 235 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 10 ரூபாய் குறைந்து 5, 225 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. … Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

உத்தரகாண்டில் நிலநடுக்கம்

  • by Authour

உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகர் பகுதியில் இருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகி உள்ளது. டில்லி புறநகர்… Read More »உத்தரகாண்டில் நிலநடுக்கம்

கோவையில் 7000 சதுரடியில் உடற்பயிற்சி கூடம் துவக்கம்…

  • by Authour

5000க்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்ட பாடிஜீல் பிட் ஒர்க்ஸ் உடற்பயிற்சி கூடத்தின் புதிய கிளை கோவை பால் கம்பனி அருகே இன்று துவக்கப்பட்டது. இரண்டு முறை பாடி பில்டிங் உலக சாம்பியனான ராஜேந்திரன் மணி… Read More »கோவையில் 7000 சதுரடியில் உடற்பயிற்சி கூடம் துவக்கம்…

புதுகையில்…….மாணவ, மாணவிகளுக்கான பளுதூக்கும் போட்டி

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்  நடத்தப்பட்டு வருகிறது. திருச்சி மண்டல அளவிலான   பளுதூக்குதல் போட்டி   புதுக்கோட்டை முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கத்தில்    நடக்கிறது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு  வரும்… Read More »புதுகையில்…….மாணவ, மாணவிகளுக்கான பளுதூக்கும் போட்டி

தஞ்சைக்கு கொண்டு வரப்பட்ட 2023-24ம் ஆண்டுக்கான பாடப்புத்தகம் …

  • by Authour

வரும் 2023 – 24 ஆம் கல்வி ஆண்டுக்கான தஞ்சாவூர் மாவட்டத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழங்குவதற்காக பாடப்புத்தகங்கள் தஞ்சாவூர் கொண்டு வரப்பட்டுள்ளன. பள்ளி திறக்கப்படும் முதல் நாளிலேயே… Read More »தஞ்சைக்கு கொண்டு வரப்பட்ட 2023-24ம் ஆண்டுக்கான பாடப்புத்தகம் …

வேலுமணி ஊழல் வழக்கு… உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசுஅப்பீல்

அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யக் கோரி அறப்போர் இயக்கம் மற்றும் திமுக… Read More »வேலுமணி ஊழல் வழக்கு… உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசுஅப்பீல்

உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.24 லட்சம் வழங்கிய சக போலீசார்

  • by Authour

தமிழ்நாடு காவல்துறையில் கடந்த 2009ம் ஆண்டு காவலராக தேர்வாகி கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவலர் விஜயகுமார் கடந்த 31.12.22 ம் தேதி அன்று அரவக்குறிச்சி அருகே சாலை விபத்தில்… Read More »உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.24 லட்சம் வழங்கிய சக போலீசார்

ஈரோடு தேர்தல் …துணை தேர்தல் ஆணையர் தலைமையில் இன்றுமுக்கிய ஆலோசனை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெற உள்ளது. இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் பரபரப்பாக நடந்து வருகிறது.  இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல்… Read More »ஈரோடு தேர்தல் …துணை தேர்தல் ஆணையர் தலைமையில் இன்றுமுக்கிய ஆலோசனை

சமயபுரம் கோயில் உண்டியலில் ரூ.1.54 கோடி காணிக்கை…

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள… Read More »சமயபுரம் கோயில் உண்டியலில் ரூ.1.54 கோடி காணிக்கை…

புதுகையில் கலெக்டர் தலைமையில் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களின் உயர்கல்வி பயில்வதற்கு ஆர்வமூட்டும் செயல்பாடாக, அரசு கல்லூரிகளுக்கு களப்பயணம் மேற்கொள்வது தொடர்பாக, மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, தலைமையில் அலுவலர்களுடன் இன்று (22.02.2023)… Read More »புதுகையில் கலெக்டர் தலைமையில் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்..

அமெரிக்க இளம் நடிகர் மர்ம மரணம்…

  • by Authour

அமெரிக்காவின், நியூயார்க் நகரில் குடியிருப்பு ஒன்றில் இளைஞர் ஒருவர் மர்ம மரணம் அடைந்து கிடப்பது பற்றி போலீசாருக்கு தகவல் சென்றது. அவர்கள் சென்று விசாரித்ததில் அவர், பிரபல இளம் நடிகரான ஜேன்சன் பனெட்டீர் என… Read More »அமெரிக்க இளம் நடிகர் மர்ம மரணம்…

டில்லி மேயர் தேர்தல் … ஆம் ஆத்மி வெற்றி

  • by Authour

டில்லி மேயர் தேர்தல் இன்றுநடந்தது. மொத்தம் 266 வாக்குகள் பதிவானது. இதில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்  ஷெல்லி ஓபராய் 150 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.  இவைர எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ. வேட்பாளர்ரேகா… Read More »டில்லி மேயர் தேர்தல் … ஆம் ஆத்மி வெற்றி

முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி…பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்பு..

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை திருச்சி மாவட்ட பிரிவு சார்பில் 25 கோடி பரிசு தொகை காண தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப்… Read More »முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி…பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்பு..

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம்….

சிஐடியு திருச்சி மாநகர் மாவட்ட குழு சார்பில் பாலக்கரை ரவுண்டானா அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்தும் எல். ஐ.சி, எஸ்.பி.ஐ உள்ளிட்ட பொதுத்துறையில் உள்ள பொதுமக்களின் பல்லாயிரக்கணக்கான கோடி… Read More »பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம்….

கிரிக்கெட்வீரர் மீது தாக்குதல் ஏன்? நடிகை பகீர் புகார்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பிரித்வி ஷா. இவர் கடந்த வாரம் புதன்கிழமை இரவு மும்பையில் உள்ள சாண்டகுரூஸ் நட்சத்திர ஓட்டலில் நண்பர்களுடன் உணவு சாப்பிட்டுவிட்டு வெளியே  வந்தார். அப்போது, அங்கு வந்த… Read More »கிரிக்கெட்வீரர் மீது தாக்குதல் ஏன்? நடிகை பகீர் புகார்

தில்லையாடி வள்ளியம்மையின் 109 வது நினைவு தினம் அனுசரிப்பு…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே தியாகி தில்லையாடி வள்ளியம்மையின் 109 வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டுள்ளது. 1913ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட தலைவரியை எதிர்த்து காந்தியடிகள் நடத்திய மாபெரும் போராட்டத்தில் அவருடன் தமிழர்கள் பலரும்… Read More »தில்லையாடி வள்ளியம்மையின் 109 வது நினைவு தினம் அனுசரிப்பு…

6வயதுக்கு மேல் தான் 1ம் வகுப்பில் சேர்க்கணும் ….மத்திய அரசுஅதிரடி

குழந்தைகளை படிக்கவைத்து  பெரிய பதவிகளில் அமரவைக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லா பெற்றோருக்கும் உண்டு. இதனால் மழலைச்சொல்  மாறாத குழந்தைகளையும் பள்ளிகளுக்கு அனுப்புவதில் பெற்றோர் கண்ணும் கருத்துமாக உள்ளனர்.2வயது ஆகி விட்டாலே  பிளேஸ்கூல்  அனுப்புகிறார்கள்.… Read More »6வயதுக்கு மேல் தான் 1ம் வகுப்பில் சேர்க்கணும் ….மத்திய அரசுஅதிரடி

சென்னையில் திடீர் நில அதிர்வு? ஊழியர்கள் ஓட்டம். …

  • by Authour

சென்னை அண்ணாசாலையில் அருகே உள்ள ஒயிட்ஸ் சாலையில் வங்கி மற்றும் 2 கட்டிடங்களில் நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அண்ணாநகரிலும் சில இடங்களில் உள்ள கட்டிடங்களில் நில அதிர்வு உணரப்பட்டதால் ஊழியர்கள் வெளியேறினர். சென்னை… Read More »சென்னையில் திடீர் நில அதிர்வு? ஊழியர்கள் ஓட்டம். …

பாரதியார் பல்கலைக்கழக விடுதி மாணவிகள் தி்டீர் ஆர்ப்பாட்டம்….

கோவை பாரதியார் பல்கலைக்கழக விடுதி மாணவிகள் பல்கலைக்கழக வளாகத்தின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பாரதியார் பல்கலைக்கழகத்தில் இளநிலை முதுநிலை மற்றும் பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பயின்று வருகின்றனர். இதில்… Read More »பாரதியார் பல்கலைக்கழக விடுதி மாணவிகள் தி்டீர் ஆர்ப்பாட்டம்….

சென்னையில் திடீர் நில அதிர்வு

சென்னை அண்ணாசாலை, சென்னையின் அடையாளங்களுள்ஒன்று. சென்னையை காட்டவேண்டும்என்றால் ஒருகாலத்தில்அண்ணாசாலை எல்.ஐ.சி.கட்டிடத்தை தான் காட்டுவார்கள்.இந்த சாலை வர்த்தக நிறுவனங்கள், அரசு  அலுவலகங்கள் நிறைந்த பகுதியாகும்.இன்று மதியம்  திடீரென அண்ணாசாலையில் நிர அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.நில அதிர்வு… Read More »சென்னையில் திடீர் நில அதிர்வு

இலந்தை பழம் சாப்பிட மரத்தில் ஏறிய கரடி…. வீடியோ

  • by Authour

நீலகிரி மாவட்டம் சுமார் 60% வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும் இந்த வனப்பகுதியில் யானை, கரடி, புலி உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் தற்போது முதுமலை புலிகள் காப்பகம் வன பகுதிகளில்… Read More »இலந்தை பழம் சாப்பிட மரத்தில் ஏறிய கரடி…. வீடியோ

பொள்ளாச்சி பகுதியில் ஊருக்குள்புகுந்த யானை அட்டகாசம்

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான ஒகேனக்கல், தேன்கனிக்கோட்டை, பஞ்சப்பள்ளி, மாரண்டஹள்ளி, பென்னாகரம் வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராமப்புறங்களுக்குள் நுழைவது வழக்கமாக இருந்து‌ வருகிறது. கடந்த சில மாதங்களாக… Read More »பொள்ளாச்சி பகுதியில் ஊருக்குள்புகுந்த யானை அட்டகாசம்

எரிவாயு நுகர்வோருக்கான குறைதீர்ப்பு கூட்டம்… திருச்சி கலெக்டர் தகவல்.

திருச்சி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர்களுக்கு சிலிண்டர் வழங்குவதில் காணப்படும் காலதாமதம் மற்றும் முறைகேடுகள் போன்ற குறைபாடுகளை களையும் பொருட்டு திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் இரா.அபிராமி தலைமையில் இலால்குடி வட்டத்திற்குட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன… Read More »எரிவாயு நுகர்வோருக்கான குறைதீர்ப்பு கூட்டம்… திருச்சி கலெக்டர் தகவல்.

மன்னார்குடி புதிய பஸ் நிலைய பணி…..முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

  • by Authour

மன்னார்குடி பழைய பஸ் நிலையத்தை இடித்து விட்டு அதே இடத்தில் புதிய பஸ் நிலையம்  ரூ.26 கோடியில் அமைக்கப்படுகிறது. அதற்கான பணி நடந்து வருகிறது. அந்த பணியை இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு… Read More »மன்னார்குடி புதிய பஸ் நிலைய பணி…..முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

மழைபாதிப்பு… விவசாயிகளுக்கு 1 வாரத்தில் நிவாரணம்….. முதல்வர் அறிவிப்பு

  • by Authour

திருவாரூர் மாவட்ட பஞ்சாயத்து தலைவர்  தலையாமங்கலம்  பாலு இல்லத்திருமணம் இன்று  மன்னார்குடியில் நடந்தது. திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:… Read More »மழைபாதிப்பு… விவசாயிகளுக்கு 1 வாரத்தில் நிவாரணம்….. முதல்வர் அறிவிப்பு

கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியை கலெக்டர் ஆய்வு…

  • by Authour

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம் மாதவ பெருமாள் கோயில் மற்றும் இலால்குடி வட்டம் தாளக்குடி கிராமங்களில் நீர்வளத்துறை கனிமம் மற்றும் கண்காணிப்பு கோட்டத்திற்குட்பட்ட கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியை மாவட்ட கலெக்டர்  பிரதீப் குமார்… Read More »கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியை கலெக்டர் ஆய்வு…

பிரபல நடிகை காலமானார்….

  • by Authour

பிரபல மலையாள நடிகையும், தொலைக்காட்சி தொகுப்பாளருமான சுபி சுரேஷ் (42)  இன்று காலை காலமானார். சுபி சுரேஷ் கல்லீரல் பிரச்சனையால் ஆலுவாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையில் நிமோனியா காய்ச்சலால்… Read More »பிரபல நடிகை காலமானார்….

ஆதரவு அளித்த அண்ணன் திருமா…. காயத்ரி ரகுராம் டிவிட்…

  • by Authour

செயல்பட்டதால் பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் 6 மாதங்களுக்கு நீக்கப்படுவதாக தமிழக பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்த டிசம்பர் மாதம் அறிவித்திருந்தார். இந்த நிலையில் கட்சியில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவித்தார்.… Read More »ஆதரவு அளித்த அண்ணன் திருமா…. காயத்ரி ரகுராம் டிவிட்…

திருவாரூர்…..பொதுமக்கள், மாணவர்களிடம் மனுக்கள் பெற்ற முதல்வர்

  • by Authour

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திருவாரூர் வந்தார். அங்குள்ள சன்னதி தெரு இல்லத்தில் அவர் தங்கி இருந்தார்.இன்றுகாலை அவர்  மன்னார்குடி நிகழ்ச்சிக்கு புறப்படுவதற்காக ஆயத்தமாக இருந்தார். அப்போது அங்கு ஏராளமானவர்கள் வந்து மனு கொடுத்தனர்.… Read More »திருவாரூர்…..பொதுமக்கள், மாணவர்களிடம் மனுக்கள் பெற்ற முதல்வர்

போலி கொரோனா மருந்து…. சென்னை தம்பதி கைது….

அமெரிக்காவை சேர்ந்த Turcios Medical நிறுவனத்திற்கு கொரோனா தடுப்பு மருத்து தேவைப்பட்டுள்ளது. இதனால் இந்த நிறுவனம் 2021 ம் ஆண்டு சென்னை கீழ் கட்டளையில் உள்ள முருகப்பா ஹோல்சேல் சப்ளையர்ஸ் நிறுவனத்தை ஆன்லைன் மூலமாக… Read More »போலி கொரோனா மருந்து…. சென்னை தம்பதி கைது….

இஸ்லாமிய அமைப்புகளின் ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம்…..

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சுங்கச்சாவடியில் உள்ள தனியார் மஹாலில் இஸ்லாமிய அமைப்புகளின் ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து மாவட்டத்திலிருந்து இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக்… Read More »இஸ்லாமிய அமைப்புகளின் ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம்…..

ஸ்ரீரங்கம் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி துவங்கியது….

  • by Authour

108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் இன்று இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு, மலைக்கோட்டை தாயுமானவர்… Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி துவங்கியது….

பழனி முருகன் கோயிலில் நடிகர் சந்தானம் சாமி தரிசனம்…..

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உலகப்புகழ்பெற்ற பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு நடிகர் சந்தானம் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். முன்னதாக மலை அடிவாரத்தில் 3 கிலோமீட்டர் தூரம் கிரிவலப்பாதையில் சந்தானம் கிரிவலம் வந்தார். பின்னர்… Read More »பழனி முருகன் கோயிலில் நடிகர் சந்தானம் சாமி தரிசனம்…..

திருவாரூர் நெல் குடோன்…..முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு

  • by Authour

திருவாரூர் கிடங்கு வளாகத்தில் புதிதாக கட்டி திறக்கப்பட்ட மேற்கூரையுடன் கூடிய நவீன நெல் சேமிப்பு நிலையத்தை நேற்று  முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர்  ஆய்வு செய்தார். அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையிலும், பொது… Read More »திருவாரூர் நெல் குடோன்…..முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு

2021-22ம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட கலைஞர்களுக்கு விருது…

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்டக் கலை மன்றம் வாயிலாக 2021-22ஆம் ஆண்டில் கலை விருதிற்காக தேர்வு செய்யப்பட்ட கலைஞர்களுக்கு விருது மற்றும் விருதிற்கான பொற்கிழிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ரமண சரஸ்வதி வழங்கி, சால்வை அணிவித்து… Read More »2021-22ம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட கலைஞர்களுக்கு விருது…

அரியலூரில் டிராக்டர் மின்கம்பி மீது உரசி வைக்கோல் எரிந்து சேதம்….

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மேலகுடிகாடு கிராமத்தில் இருந்து நடுவலூர் கிராமத்திற்கு மணிவண்ணன் என்பவர் 60 வைக்கோல் கட்டுகளை டிராக்டரில் ஏற்றிச்சென்றுள்ளார்.  தென்கச்சி பெருமாள் நத்தம் பகுதியில் உள்ள வாய்க்கால் கரையில் வரும்… Read More »அரியலூரில் டிராக்டர் மின்கம்பி மீது உரசி வைக்கோல் எரிந்து சேதம்….

அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததோ…….?

.முன்னாள் முதல்வர்கருணாநிதியின் சொந்த ஊர் திருவாரூர். திருவாரூரில் தான் அவர் இளமைக்காலத்தை கழித்தார்.அங்கிருந்து தான்  அவரது பொதுவாழ்வு பயணம் 14வயதிலேயே தொடங்கியது. அந்த வகையில்  தற்போதைய முதல்வரும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் திருவாரூர் தான்… Read More »அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததோ…….?

பாபநாசத்தில் உரங்களை ஆய்வு செய்த வேளாண் இயக்குநர்…

பாபநாசம் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் தஞ்சை வேளாண் இயக்குநர் நல்லமுத்துராஜா ஆய்வு மேற்கொண்டார். மத்திய, மாநில அரசு மானியத்திட்டங்களின் கீழ் விவசாயிகளுக்கு மானியத்தில் விநியோகித்திட பெறப்பட்டுள்ள ஜிப்சம், சிங்க்சல்பேட், உளுந்து, சோயா விதைகள்,… Read More »பாபநாசத்தில் உரங்களை ஆய்வு செய்த வேளாண் இயக்குநர்…

தஞ்சை அருகே விவசாயிகள் திடீர் சாலை மறியல்…

  • by Authour

தஞ்சாவூர் – விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடந்து வருகின்றது. இந்தச் சாலையானது பாபநாசம் அடுத்த நல்லூர், மூலாழ்வாஞ்சேரி, சாலபோகம், மணக்கோடு, இனாம் கிளியூர், ரெங்கநாதபுரம் வழியாகச் செல்கின்றது. நல்லூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த… Read More »தஞ்சை அருகே விவசாயிகள் திடீர் சாலை மறியல்…

தஞ்சையில் 100 நாள் வேலை கேட்டு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்….

  • by Authour

தஞ்சாவூர் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை  மாற்றுத்திறனாளிகள்  மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர்… Read More »தஞ்சையில் 100 நாள் வேலை கேட்டு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்….

திருச்சியில் ஜெ., 75வது பிறந்த நாள் விழா ….. மா.செ.ப.குமார் அழைப்பு….

  • by Authour

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், அதிமுக மாவட்ட செயலாளர் ப.குமார் அறிக்கை வௌியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது….  புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 75 வது பிறந்த நாளான 24.02.2023 அன்று  புரட்சித்தலைவி அம்மா அவர்களுடைய நினைவுகளை… Read More »திருச்சியில் ஜெ., 75வது பிறந்த நாள் விழா ….. மா.செ.ப.குமார் அழைப்பு….

புதுக்கோட்டையில் பஸ் மீதுகார் மோதல் … டிரைவர் பலி

  • by Authour

புதுக்கோட்டை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்  சிப்காட் அருகே  இன்றுகாலை வேகமாக வந்த ஒரு கார்  அந்தவழியாக வந்த அரசு டவுன் பஸ் மீது பயங்கரமாக மோதியது.இதில் கார் டிரைவர் அந்த இடத்திலேயே இறந்தார். விபத்தில் கார்… Read More »புதுக்கோட்டையில் பஸ் மீதுகார் மோதல் … டிரைவர் பலி

குறுகலான பாலத்தால் விபத்து…. கரூர் வாலிபர் பரிதாப பலி

கரூர் மாவட்டம், வெள்ளியணையை அடுத்து துளசிக்கொடும்பை சேர்ந்தவர் முத்துக்குமார். ( 27) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். க.பரமத்தியில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்று விட்டு இரு சக்கர வாகனத்தில் வீடு… Read More »குறுகலான பாலத்தால் விபத்து…. கரூர் வாலிபர் பரிதாப பலி

25ம் தேதி குரூப்2 முதன்மை தேர்வு…..திருச்சி மாவட்டத்தில் 3680 பேர் எழுதுகிறார்கள்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கினைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (தொகுதி-II/IIA) பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு வரும் சனிக்கிழமை(25ம்தேதி) நடைபெறவுள்ளது. திருச்சி மாவட்டத்தில் 18 தேர்வு மையங்களில் 3680 நபர்கள் இத்தேர்வினை எழுதவுள்ளனர். இப்பணிகளுக்கென… Read More »25ம் தேதி குரூப்2 முதன்மை தேர்வு…..திருச்சி மாவட்டத்தில் 3680 பேர் எழுதுகிறார்கள்

சட்டமன்றத்தில் பெண்கள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்….ஜனாதிபதிமுர்மு பேச்சு

ஜனாதிபதி திரவுபதி முர்மு, 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் அருணாசலபிரதேசத்துக்கு சென்றார். 37-வது மாநில தின கொண்டாட்டத்தில் பங்கேற்றார். மாநில அரசு அளித்த வரவேற்பில் கலந்து கொண்டார். இந்த நிலையில், நேற்று அருணாசலபிரதேச… Read More »சட்டமன்றத்தில் பெண்கள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்….ஜனாதிபதிமுர்மு பேச்சு

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட தயாராகும் விவேக் ராமசாமி

  • by Authour

அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், கடந்த 2020-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்று அதிபராக… Read More »அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட தயாராகும் விவேக் ராமசாமி

என்கவுன்டர் தொடருது….சென்னை ரவுடியை சுட்டுபிடித்த பெண்எஸ்.ஐ.

  • by Authour

சென்னை அயனாவரத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் சங்கரை 4 பேர் கும்பல் கம்பியால் தாக்கி விட்டு தப்பினர். பைக்கில் தப்பியோடிய 3 பேரில் 2 பேரை போலீசார் கைது செய்த நிலையில்… Read More »என்கவுன்டர் தொடருது….சென்னை ரவுடியை சுட்டுபிடித்த பெண்எஸ்.ஐ.

தவக்காலத் தொடக்கம்…நெற்றியில் சாம்பல் பூசி கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை

  • by Authour

கிறிஸ்துவர்களின் 40 நாள் தவக்காலத் தொடக்கமாக நடைபெற்ற சாம்பல் புதன் வழிபாடு உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில்  இன்று நடைபெற்றது ; நெற்றியில் சாம்பல் பூசி கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை நடத்தினர். இயேசுக்கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு… Read More »தவக்காலத் தொடக்கம்…நெற்றியில் சாம்பல் பூசி கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை

குடிமைப் பணிகள் தேர்வு-II (தொகுதி-II/IIA) பதவிக்கான முதன்மைத் தேர்வு…

  • by Authour

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கினைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (தொகுதி-II/IIA) பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. திருச்சி மாவட்டத்தில் 18 தேர்வு மையங்களில் 3680 நபர்கள் இத்தேர்வினை எழுதவுள்ளனர். இப்பணிகளுக்கென… Read More »குடிமைப் பணிகள் தேர்வு-II (தொகுதி-II/IIA) பதவிக்கான முதன்மைத் தேர்வு…

ரயில்வே மேம்பாலத்தின் பள்ளத்தில் விழுந்து வாலிபர் பலி…

கரூர் மாவட்டம், வெள்ளியணையை அடுத்து துளசிக்கொடும்பை சார்ந்தவர் முத்துக்குமார். (வயது 27) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். க.பரமத்தியில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்று விட்டு இரு சக்கர வாகனத்தில் வீடு… Read More »ரயில்வே மேம்பாலத்தின் பள்ளத்தில் விழுந்து வாலிபர் பலி…

இன்றைய ராசிபலன் – 22.02.2023

இன்றைய ராசிப்பலன் – 22.02.2023 மேஷம் இன்று தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் பிள்ளைகளால் அமைதியற்ற சூழ்நிலை நிலவும். எந்த செயலையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே வெற்றி அடைய… Read More »இன்றைய ராசிபலன் – 22.02.2023

தாடியை எடுத்த 4 மாணவர்கள் சஸ்பெண்ட்…

உத்தரபிரதேச மாநிலம் ஷஹரன்பூரில் இஸ்லாமிய மத கல்வி நிறுவனம் உள்ளது. தலோல் உலோம் டியொபெண்ட் என்ற இஸ்லாமிய மத கல்வி நிறுவனத்தில் பல்வேறு மாணவர்கள் இஸ்லாமிய மத கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், இந்த… Read More »தாடியை எடுத்த 4 மாணவர்கள் சஸ்பெண்ட்…

பள்ளி இடத்தில் வேஸ்ட்டுகளை கொட்டும் திருச்சி மாநகராட்சி… வீடியோ…

  • by Authour

திருச்சி பொன்மலை பழைய தமிழ் மீடியம் பள்ளி கட்டிடத்தில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு என பொன்மலைப்பட்டி- ஜெயில்கார்னர் ரோட்டில் ரயில்வேக்கு சொந்தமான 2 ஏக்கர் இடம் ஒதுக்கீடு… Read More »பள்ளி இடத்தில் வேஸ்ட்டுகளை கொட்டும் திருச்சி மாநகராட்சி… வீடியோ…

ஈரோடு இடைத்தேர்தல்.. பரிசு பொருட்கள் கொடுத்ததாக 2 வழக்கு..

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா மரணம் அடைந்தார். இதையடுத்து காலியாக இருந்த ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் 27 ஆம் தேதி இடைத்தேர்தல்… Read More »ஈரோடு இடைத்தேர்தல்.. பரிசு பொருட்கள் கொடுத்ததாக 2 வழக்கு..

தரமற்ற ரோடுகள்… நான்கு J.E க்கள் அதிரடி டிரான்ஸ்பர்…

நாகை மாவட்டம் வேட்டைக்காரனிருப்பு அடுத்த சடையன்காடு வ.உ.சி. நகரில் 41 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 1. கிலோமீட்டர் தூரம் உள்ள கப்பி சாலையை தார் சாலையாக மாற்றப்பட்டது. இந்த சாலை அமைத்து… Read More »தரமற்ற ரோடுகள்… நான்கு J.E க்கள் அதிரடி டிரான்ஸ்பர்…

மயிலாடுதுறையில் சிஐடியூ ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து கழகத்தில் நிரந்தர பணியிடங்களில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்  என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு சி. ஐ.டி.யூ சங்கத்தினர்  இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.… Read More »மயிலாடுதுறையில் சிஐடியூ ஆர்ப்பாட்டம்

திருச்சியில் இன்றைய தங்கம் விலை

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி  விலை விவரம்: திருச்சியில் ஒரு கிராம் 5, 240 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5 ரூபாய் குறைந்து 5, 235 ரூபாய்க்கு… Read More »திருச்சியில் இன்றைய தங்கம் விலை

லைசென்சு இல்லாத துப்பாக்கி….அரியலூரில் 3 பேர் கைது

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தென்கச்சி பெருமாள் நத்தம் கிராமத்தில் சிலர் நாட்டு துப்பாக்கி வைத்து சுற்றி திரிவதாகவும் பறவைகளை வேட்டையாடுவதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு… Read More »லைசென்சு இல்லாத துப்பாக்கி….அரியலூரில் 3 பேர் கைது

பீர், பிரியாணி கேட்டு ராகிங்.. என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை…

ஆந்திர பிரதேசத்தில் நெல்லூர் மாவட்டத்தில் கவாலி என்ற இடத்தில் என்ஜினீயரிங் கல்லூரி ஒன்று உள்ளது. இதில், இரண்டாம் ஆண்டு படித்து வந்த பிரதீப் என்ற மாணவர்  காலுகொலம்மாபேட்டை பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு… Read More »பீர், பிரியாணி கேட்டு ராகிங்.. என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை…

புதுகை அருகே பள்ளியில் முப்பெரும் விழா

புதுக்கோட்டை மாவட்டம்  ஓணாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கலைத் திருவிழா நடந்தது. விழாவில் மாநில அளவில் பங்கு பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா, விளையாட்டு போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு விழா, ஆண்டு விழா என… Read More »புதுகை அருகே பள்ளியில் முப்பெரும் விழா

சிவராத்திரி விழாவில்……ஜெயங்கொண்டம் சிறுமியின் நாட்டியம்

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த ராம்குமார், சூர்யா தம்பதியரின் மூத்த மகள் ஓவியா (12) இவர் அரியலூர் அருகே உள்ள ரெட்டிப்பாளையம் ஆதித்யா பிர்லா மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.சிறுவயது… Read More »சிவராத்திரி விழாவில்……ஜெயங்கொண்டம் சிறுமியின் நாட்டியம்

அரியலூர்…. குத்தகை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

அரியலூர் – கோயில் நிலங்களில் குத்தகைக்கு சாகுபடி செய்பவர்களுக்கு நிலத்திற்கான உரிமை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் அண்ணா சிலை அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் கோயில்… Read More »அரியலூர்…. குத்தகை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடியின் உறவினர் வீட்டில் 22 பவுன் பறிமுதல்

திருச்சி புத்தூர் வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர்கள் துரைசாமி(38), இவரது தம்பி சோமசுந்தரம் என்கிற சாமி(27) இவர்கள் இருவரும்  கஞ்சா விற்பனை, கொள்ளை, ஆள்கடத்தல் , கொலை உள்பட 69 வழக்குகளில் தொடர்புடையவர்கள். ரவுடி பட்டியலில் உள்ள… Read More »துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடியின் உறவினர் வீட்டில் 22 பவுன் பறிமுதல்

திருச்சியில் 24ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் …. கலெக்டர் தகவல்

திருச்சி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 24.2.2023 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் விவசாயிகள்,… Read More »திருச்சியில் 24ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் …. கலெக்டர் தகவல்

பல்கலை யோகா போட்டி…. உருமு தனலட்சுமி கல்லூரி வெற்றி

  • by Authour

பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான யோகாசன போட்டிகள் திருச்சி ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது . இந்த போட்டியில் 80க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் இந்த போட்டியில்… Read More »பல்கலை யோகா போட்டி…. உருமு தனலட்சுமி கல்லூரி வெற்றி

தமிழ் ஆட்சிமொழி வாரம்… திருச்சியில் பேரணி

திருச்சி மாவட்டத்தில், தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில், தமிழ் ஆட்சிமொழி வாரம்  இன்று (21ம் தேதி) தொடங்கி ஒருவார காலம் நடைபெற உள்ளது. அதன் ஒரு பகுதியாக காந்தி சந்தை காவல் நிலையம் அருகில் பள்ளி… Read More »தமிழ் ஆட்சிமொழி வாரம்… திருச்சியில் பேரணி

பள்ளப்பட்டியில் வீடு புகுந்து நகை கொள்ளை

  கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா, பள்ளப்பட்டி டி.எம். ஹெச். நகர் பகுதியை சேர்ந்தவர் ஹபிபுல்லா மனைவி ஹஜிதா ஜமீன்(30). இவர் கடந்த 18ம் தேதி வீட்டை பூட்டி விட்டு நாகப்பட்டினம் தர்காவிற்கு சென்றுள்ளார்.… Read More »பள்ளப்பட்டியில் வீடு புகுந்து நகை கொள்ளை

பெண் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தெருச்சண்டை….. இருவரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

  • by Authour

நம்ம ஊரில் பெண்கள் சண்டை போட்டுக்கொண்டால், என்ன குழாயடி சண்டை மாதிரி இருக்கே என்பார்கள். கர்நாடகத்தில் பெண் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நம்ம ஊர் குழாயடி சண்டையை பின்னுக்கு தள்ளி நம்ம ஊர் சொர்ணா… Read More »பெண் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தெருச்சண்டை….. இருவரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஒரே நாளில் 2 ஏவுகணை சோதனை… வடகொரியா அடாவடி

கிழக்கு ஆசிய நாடான வடகொரியா தனது அணு ஆயுதங்களால் அண்டை நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பானை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் தென்கொரியா மற்றும் ஜப்பானின் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா வடகொரியாவுக்கு… Read More »ஒரே நாளில் 2 ஏவுகணை சோதனை… வடகொரியா அடாவடி

சோதனை மேல் சோதனை….துருக்கியில் மீண்டும் 2 முறை நிலநடுக்கம்

துருக்கியில் கடந்த 6-ந் தேதி அதிகாலை சிரியா நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள காசியான்டெப் நகரை மையமாக கொண்டு அதிபயங்கர நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவில் 7.8 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் ஒட்டுமொத்த துருக்கியையும்… Read More »சோதனை மேல் சோதனை….துருக்கியில் மீண்டும் 2 முறை நிலநடுக்கம்

உள்ளாடைக்குள் ரூ.16 லட்சம் தங்க பசை…..திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்

சிங்கப்பூரில் இருந்து நேற்று  ஏர் இந்தியா விமானம் திருச்சி வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.  அப்போது ஒரு ஆண் பயணியின் நடவடிக்கையில் சந்தேகம்… Read More »உள்ளாடைக்குள் ரூ.16 லட்சம் தங்க பசை…..திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்

கல்லூரி பெண் முதல்வரை பெட்ரோல் ஊற்றி எரித்த முன்னாள் மாணவன்

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பிரபலமான பி.எம். பார்மஸி கல்லூரி உள்ளது. இங்கு முதல்வராக இருப்பவர் விமுக்தா ஷர்மா,(50).  மாலை கல்லூரி பணி முடிந்து 4 மணியளவில் காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அவரை வழிமறித்த… Read More »கல்லூரி பெண் முதல்வரை பெட்ரோல் ஊற்றி எரித்த முன்னாள் மாணவன்

உபயதுல்லா படத்திற்கு , முதல்வர் ஸ்டாலின் மரியாதை

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்தில்  2 நாள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள  இன்று  காலை 11.30 மணிக்கு விமானம் மூலம் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு திமுக சார்பில் பிரமாண்ட… Read More »உபயதுல்லா படத்திற்கு , முதல்வர் ஸ்டாலின் மரியாதை

கோடைகாலம் துவக்கம்…..ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்களுக்கு மூலிகை நீர்மோர்

  • by Authour

அதிகாலையில் இன்னும் குளிர் இருந்தாலும், காலை 10 மணிக்கெல்லாம்  கோடை வெயிலின் தாக்கம் தொடங்கி விடுகிறது. மாலை 4 மணி வரை வெயில் தனது  சுட்டெரிக்கும் பணிகளை தொடங்கி விட்டது. இதனால் மத்தியான வேளைகளில்… Read More »கோடைகாலம் துவக்கம்…..ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்களுக்கு மூலிகை நீர்மோர்

திருச்சி அருகே கார்கள் மோதல்…குழந்தை உள்பட 2 பேர் பலி

திருச்சி அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் பலி – பிறந்தநாள் விழாவிற்கு சென்ற போது ஏற்பட்ட சோகம். திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த கரட்டாம்பட்டியை சேர்ந்தவர் மணி.  கொத்தனார் வேலை… Read More »திருச்சி அருகே கார்கள் மோதல்…குழந்தை உள்பட 2 பேர் பலி

மார்ச்5, 6 தேதிகளில் …… 5மாவட்டங்களில் முதல்வர் கள ஆய்வு

  • by Authour

கடந்த ஜனவரி மாதம் 1-ம் தேதி ‘கள ஆய்வில் முதல்-அமைச்சர்’ திட்டம் தொடங்கப்பட்டது. இதன் முதல் நிகழ்ச்சியாக வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்… Read More »மார்ச்5, 6 தேதிகளில் …… 5மாவட்டங்களில் முதல்வர் கள ஆய்வு

ஈரோடு கிழக்கு….. போலீசார் இன்று தபால் வாக்குப்பதிவு

ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக வேட்பாளராக தென்னரசு களத்தில் உள்ளார். மொத்தம் 77 பேர் இங்கு போட்டியிடுகிறார்கள். … Read More »ஈரோடு கிழக்கு….. போலீசார் இன்று தபால் வாக்குப்பதிவு

மக்களை குழப்புகிறார் நெடுமாறன் ….. விடுதலைப்புலிகள் அமைப்பு அறிவிப்பு

விடுதலைப்புலிகள் இயக்க தலைவர்  பிரபாகரன் உயிருடன் இருப்பதாக கடந்த வாரம் பழ. நெடுமாறன் அறிவித்தார். இதனை இலங்கை அரசு உள்பட  பலரும் மறுத்து வருகிறார்கள். இந்த நிலையில்  விடுதலைப்புலிகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தயா மோகன்… Read More »மக்களை குழப்புகிறார் நெடுமாறன் ….. விடுதலைப்புலிகள் அமைப்பு அறிவிப்பு

முதல்வர் ஸ்டாலின் திருச்சி வந்தார்

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்தில்  2 நாள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள  இன்று  காலை 11.30 மணிக்கு விமானம் மூலம் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு திமுக சார்பில் பிரமாண்ட… Read More »முதல்வர் ஸ்டாலின் திருச்சி வந்தார்

பெரம்பலூரில் நள்ளிரவில் வீட்டில் தீ…..5பேர் உயிர்தப்பினர்

பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி பின்புறம் வசித்து வருபவர் ராஜேந்திரன் (48) , இவரது மனைவி லீலாவதி ,இவர்களுக்கு ஜெகதீஸ்வரி, பிரியதர்ஷினி, பிரியா ரமணி, ரவீனா என்ற நான்கு மகள்கள் உள்ளனர்.… Read More »பெரம்பலூரில் நள்ளிரவில் வீட்டில் தீ…..5பேர் உயிர்தப்பினர்

பெரம்பலூரில் வாலிபர் கொன்று எரிப்பு… பஸ் நிலையம் அருகே பயங்கரம்

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பின்புறம் விவசாய நிலத்தில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரின் உடல் பாதி எரிந்த நிலையில் சடலமாக கிடப்பதை நிலத்தின் உரிமையாளர் காலையில் பார்த்துள்ளார்.  அதிர்ச்சி அடைந்த… Read More »பெரம்பலூரில் வாலிபர் கொன்று எரிப்பு… பஸ் நிலையம் அருகே பயங்கரம்

மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா… மார்ச் 1ல் சென்னையில் பிரமாண்ட பொதுக்கூட்டம்

  • by Authour

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா வரும் மார்ச் 1ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அவருக்கு 70வது பிறந்தநாள் என்பதால் இந்த விழாவை சிறப்பாக கொண்டாட திமுக ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பாக… Read More »மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா… மார்ச் 1ல் சென்னையில் பிரமாண்ட பொதுக்கூட்டம்

மகனுக்கு ஹேர் கட் சரியில்லை….. சலூன் கடைக்கு பூட்டு போட்ட போலீஸ்காரர்

  • by Authour

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை காவல் நிலையத்தில் டி.எம்.நேவிஸ் பிரிட்டோ என்பவர் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் இவரது மகன், அந்தப் பகுதியில் உள்ள ஒரு சலூன் கடைக்குச் சென்று முடி… Read More »மகனுக்கு ஹேர் கட் சரியில்லை….. சலூன் கடைக்கு பூட்டு போட்ட போலீஸ்காரர்

கேரள திரையுலகில் பெருமளவு புரளும் கருப்புபணம்…ஐடி அதிர்ச்சி தகவல்

கேரளாவில் கடந்த டிசம்பர் மாதம் பிரபல மலையாள சினிமா தயாரிப்பாளர்களான ஆன்டனி பெரும்பாவூர், ஆன்டோ ஜோசப், லிஸ்டின் ஸ்டீபன், நடிகரும், தயாரிப்பாளருமான பிரித்விராஜ் உள்பட சினிமா தயாரிப்பாளர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமானவரித் துறையினர்… Read More »கேரள திரையுலகில் பெருமளவு புரளும் கருப்புபணம்…ஐடி அதிர்ச்சி தகவல்

டில்லி உள்பட 70 இடங்களில் என்ஐஏ சோதனை

பஞ்சாப்,டில்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் 70க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ரவுடிகளையும், அவர்களது சிண்டிகேட்டையும் பிடிக்கும் முயற்சியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். போதைப்பொருள், கள்ளநோட்டு கடத்தல்காரர்கள்… Read More »டில்லி உள்பட 70 இடங்களில் என்ஐஏ சோதனை

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அடையாள அட்டை…. திருச்சி கலெக்டர் வழங்கினார்

திருச்சி புத்தூர் ஆல் செயின்ட்ஸ்  தொடக்கப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் பள்ளி கல்வித் துறை (TNSED) இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு உதவி உபகரணங்களை… Read More »மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அடையாள அட்டை…. திருச்சி கலெக்டர் வழங்கினார்

இந்திய குடியரசு கட்சி திருச்சி மாவட்ட நிர்வாகிகள் நியமனம்

இந்திய குடியரசு கட்சியின் திருச்சி மாவட்ட புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். அதன்படி திருச்சி மாவட்ட செயலாளராக எடைமலைப்பட்டி புதூர் குமார்,  இளைஞரணி மாவட்ட செயலாளராக சமயபுரம் முத்துக்குமார் ஆகியோர்  நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நியமன சான்றிதழ்களை… Read More »இந்திய குடியரசு கட்சி திருச்சி மாவட்ட நிர்வாகிகள் நியமனம்

நாட்டுப்புற கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவி…. விஜயா தாயன்பன் வழங்கினார்

திருச்சி வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் நடைபெற்று வரும் அரசுப் பொருட்காட்சியில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் கலை சங்கமம் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியின்போது நாட்டுப்புற கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகளும், நிகழ்ச்சியில்… Read More »நாட்டுப்புற கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவி…. விஜயா தாயன்பன் வழங்கினார்

லஞ்சம்……தாலுகா அலுவலக ஊழியருக்கு 2 ஆண்டு சிறை…. தஞ்சை கோர்ட் அதிரடி

பாபநாசத்தில் விவசாயியிடம் ரூ. 5,000 லஞ்சம் வாங்கிய வட்ட அலுவலக உதவியாளருக்கு கும்பகோணம் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை அருகேயுள்ள உடையார்கோவில் வடபாதி கிராமத்தைச் சேர்ந்தவர் டி.… Read More »லஞ்சம்……தாலுகா அலுவலக ஊழியருக்கு 2 ஆண்டு சிறை…. தஞ்சை கோர்ட் அதிரடி

நெல் கொள்முதல் கண்காணிக்க 9 குழு அமைப்பு… அதிகாரி தகவல்

தஞ்சையில் உள்ள  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் நெல் கொள்முதல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் வாணிப கழக  கூடுதல் பதிவாளர் லோகநாதன் கலந்து கொண்டு பேசியதாவது:… Read More »நெல் கொள்முதல் கண்காணிக்க 9 குழு அமைப்பு… அதிகாரி தகவல்

சத்தீஸ்கர் காங். தலைவர் வீடுகளில் அமலாக்கத்துறை ரெய்டு

சத்தீஷ்கர் மாநிலத்தில் முதல்-மந்திரி பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் அரசு நடந்து வருகிறது. அங்கு நிலக்கரியை கொண்டுவரவும், வேறு மாநிலங்களுக்கு எடுத்துச்செல்லவும் மாமூல் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு டன் நிலக்கரிக்கு குறிப்பிட்ட தொகை வீதம்… Read More »சத்தீஸ்கர் காங். தலைவர் வீடுகளில் அமலாக்கத்துறை ரெய்டு

ஐ.ஏ.எஸ். அதிகாரி என பெண் இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல்.. மோசடி நபருக்கு வலை..

சென்னை மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் சுபாஷ் என்ற நபர், தன்னை ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று கூறி நிர்வாக விஷயங்களில் சில அதிகாரிகளை மிரட்டியுள்ளார்.  இதுகுறித்து பெண் உதவி செயற்பொறியாளர் ஒருவர் புகாரின் பேரில்,… Read More »ஐ.ஏ.எஸ். அதிகாரி என பெண் இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல்.. மோசடி நபருக்கு வலை..

தேர்தல் தகராறு வழக்கில் ஆஜராகாத மாஜிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் ..

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் கன்டோன்மென்ட் போர்டு துணை தலைவர் தேர்தல் கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்றது. மொத்தம் 7 கவுன்சிலர்கள் உள்ள நிலையில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட 4 பேர் தி.மு.க. துணை… Read More »தேர்தல் தகராறு வழக்கில் ஆஜராகாத மாஜிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் ..

இன்றைய ராசிபலன் – 21.02.2023

இன்றைய ராசிபலன் – 21.02.2023 மேஷம் இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக இருந்த நெருக்கடிகள் குறையும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி உண்டாகும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள்… Read More »இன்றைய ராசிபலன் – 21.02.2023

அதிமுக பிரமுகர் அன்புநாதன் கைது ஏன்?..

கரூர் மாவட்டம், அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் அன்புநாதனுக்கும் நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரை சேர்ந்த பிரகாஷ் என்ற நபருக்கும் கடந்த பல ஆண்டுகளாக பணம் கொடுக்கல் வாங்கல் இருந்துள்ளது. பிரகாஷ் கடந்த 2018… Read More »அதிமுக பிரமுகர் அன்புநாதன் கைது ஏன்?..

பேனா நினைவுச்சின்னத்திற்கு ஆதரவு 22 பேர்.. எதிர்ப்பு 12 பேர்

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் எழுத்தாற்றலை போற்றும் வகையில் மெரினாவில்  அவரது நினைவிடத்தின் பின்புறம், வங்கக்கடலில் பேனா வடிவ நினைவுச் சின்னத்தை  ரூ.81 கோடியில் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.  இந்த நினைவுச்… Read More »பேனா நினைவுச்சின்னத்திற்கு ஆதரவு 22 பேர்.. எதிர்ப்பு 12 பேர்

கரூர் பைனான்சியர் அன்புநாதன் கைது…

கரூர் பைனான்ஸ் அதிபர் அன்புநாதன் நாமக்கல்  குற்றப்பிரிவு போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார். கடந்த 2016 தமிழக சட்டசபை தேர்தலின்போது இவரது வீட்டில் இருந்து பல கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில்… Read More »கரூர் பைனான்சியர் அன்புநாதன் கைது…

ரவுடிகளை சுட்டது ஏன்?.. திருச்சி போலீஸ் கமிஷனர் விளக்கம்..

  • by Authour

திருச்சியைச் சேர்ந்த ரவுடிகள் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த துரை மற்றும் சோமு சகோதரர்கள். திருச்சி உறையூர் குற்றப்பிரிவு போலீசார் இன்று மதியம் விசாரணைக்காக இருவரையும்  அழைத்து சென்ற போது அவர்கள் போலீசாரை தாக்கி விட்டு தப்பிக்க… Read More »ரவுடிகளை சுட்டது ஏன்?.. திருச்சி போலீஸ் கமிஷனர் விளக்கம்..

18 பேருக்கு நலத்திட்ட உதவி….. அரியலூர் கலெக்டர் வழங்கினார்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் இன்று  நடைபெற்றது. இக்கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 330 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட… Read More »18 பேருக்கு நலத்திட்ட உதவி….. அரியலூர் கலெக்டர் வழங்கினார்

கரூர் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்த 7ம் வகுப்பு மாணவன்..

  • by Authour

கரூரில் திண்பண்டங்கள் மீது ‘ஸ்டேப்ளர் பின்’ அடிக்க தவிர்க்க நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்த பள்ளி மாணவன் கோரிக்கைக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகத்திற்கு பூச்செண்டு கொடுத்து நன்றி தெரிவித்த மாணவன்.… Read More »கரூர் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்த 7ம் வகுப்பு மாணவன்..

மயிலாடுதுறை கலெக்டர் ஆபீசில் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா பழையார் சுனாமிகுடியிருப்பை சேர்ந்தவர் செண்பகசாமி. பழையாறு பகுதியில் 42 நபர்களுக்கு அரசு இடம் ஒதுக்கி பட்டா அளித்துள்ளது, ஆனால் பட்டா பிரகாரம் அந்த இடத்தை மனைப் பகுதியாகப் அரசு… Read More »மயிலாடுதுறை கலெக்டர் ஆபீசில் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு

அலெக்சண்டரியன் கிளிகளை வளர்த்த ரோபோ சங்கருக்கு 2.5 லட்சம் அபராதம்..

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர்  தன் குடும்பத்துடன் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். பல்வேறு செல்லப்பிராணிகள் மற்றும் பறவைகளை ரோபோசங்கர் வளர்த்து வருகிறார். யூடியூப் சேனல் ஒன்றில் அவரது வீட்டில் வளர்க்கப்படும் அலெக்சாண்டரியன்… Read More »அலெக்சண்டரியன் கிளிகளை வளர்த்த ரோபோ சங்கருக்கு 2.5 லட்சம் அபராதம்..

திருச்சியில் போலீஸ் என்கவுடன்டர் …. ரவுடிகள் கலக்கம்….. விசேஷ படங்கள்

திருச்சி குழுமாயி அம்மன் கோயில் இன்று மதியம் உறையூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்  தலைமையிலான போலீசார்  கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடிகள் தேடிச்சென்றனர். அப்போது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடிகள் துரை என்கிற… Read More »திருச்சியில் போலீஸ் என்கவுடன்டர் …. ரவுடிகள் கலக்கம்….. விசேஷ படங்கள்

புதுகையில் நலத்திட்ட உதவிகள்,….. கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு இன்று கலெக்டர் அலுவலகத்தில் மனுநீதி நாள் முகாம் நடத்தினார். இதில் மாவட்டம் முழுவதும் இருந்து வந்த மக்கள் கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அவற்றை… Read More »புதுகையில் நலத்திட்ட உதவிகள்,….. கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்

பாலியல் வழக்கில் கைது… அந்தமான் மாஜி தலைமை செயலாளருக்கு ஜாமீன்

அந்தமான் நிகோபார் தீவுகளின் தலைமை செயலாளராக இருந்தவர் ஜிதேந்திர நரைன். இவர் தலைமை செயலாளராக இருந்தபோது அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி 21 வயது இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தலைமை செயலாளர்… Read More »பாலியல் வழக்கில் கைது… அந்தமான் மாஜி தலைமை செயலாளருக்கு ஜாமீன்

திருச்சியில் போலீஸ் என்கவுன்டர்…. 2 ரவுடிகள் சீரியஸ்

  • by Authour

திருச்சி  மேலகல்கண்டார் கோட்டை சதாசிவம் மகன்  இளவரசன்.  கடந்த ஆண்டு டிசம்பர்  மாதம்  12ம் தேதி  கோர்ட்டுக்கு கைெ யழுத்து போட வந்தபோது படுகொலை செய்யப்பட்டார். இந்த   கொலையில் தொடர்புடைய திருச்சி வண்ணாரப்பேட்டையை சேர்ந்த … Read More »திருச்சியில் போலீஸ் என்கவுன்டர்…. 2 ரவுடிகள் சீரியஸ்

முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திருச்சி வருகை….. நிகழ்ச்சி விவரம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக திருவாரூர் மாவட்டத்திற்கு நாளை (செவ்வாய்க்கிழமை) வருகை தருகிறார்.  இதற்காக  சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் காலை 11.15 மணிக்கு திருச்சி வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு… Read More »முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திருச்சி வருகை….. நிகழ்ச்சி விவரம்

புதுகையில் கஞ்சா கடத்தல்……. விஏஓ உள்பட 3பேர் கைது

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் கோவிலூர் கிராம வி.ஏ.ஓ.ஜெயரவிவர்மா என்பவரது சொகுசு காரில் இரண்டு கிலோ கஞ்சா கடத்தியதாக ஜெயரவிவர்மா ,ஓய்வுபெற்ற ஹோம் கார்டு கணேசன்  மற்றும் ஒருவரை வல்லத்திராகோட்டை போலீசார் கைது செய்தனர். இதைத்தொபடர்ந்து  கிராம… Read More »புதுகையில் கஞ்சா கடத்தல்……. விஏஓ உள்பட 3பேர் கைது

தர்மயுத்தம் நடக்கிறது… உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்போம்…ஓபிஎஸ் பரபரப்பு பேச்சு

சென்னையில் தனியார் ஹோட்டலில் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அப்போது ஆதராவளர்கள் மத்தியில் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது:- அதிமுகவின் தலைமை பொறுப்பில் உள்ளவர்களை நீக்க, தொண்டர்களுக்குத்தான் அதிகாரம்; மாவட்ட… Read More »தர்மயுத்தம் நடக்கிறது… உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்போம்…ஓபிஎஸ் பரபரப்பு பேச்சு

புதுகை பெண்ணிடம் செயின் பறிப்பு… பைக்கில் வந்த நபர்கள் துணிகரம்

  • by Authour

புதுக்கோட்டை டவுன் கவினாடுகிழக்கு புதிய அன்னைநகர் பகுதியில் வசிப்பவர் கற்பகமீனாள். இவர் புதுக்கோட்டை ராம்தியோட்டர் குஞ்சப்பா  சர்வீஸ் ஸ்டேசன் அருகில் உள்ள ரோட்டில் நேற்று காலை  நடந்து சென்றபோதுபைக்கில் வந்தஅடையாளம்யாளம்தெரியாதநபர்கள் பெண்ணின் கழுத்தில் கிடந்த… Read More »புதுகை பெண்ணிடம் செயின் பறிப்பு… பைக்கில் வந்த நபர்கள் துணிகரம்

தஞ்சையில் பைக் விபத்து….. 2 வாலிபர்கள் பலி

தஞ்சாவூர் பட்டுக்கோட்டை புறவழிச் சாலை முத்தோஜியப்பாசாவடி கம்பி பாலம் பகுதியை சேர்ந்தவர் உதயநிதி ( 22 ). இவர் நேற்று இரவு வீட்டிலிருந்து தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார் . சிறிது தூரம் சென்றபோது… Read More »தஞ்சையில் பைக் விபத்து….. 2 வாலிபர்கள் பலி

கரூரில் மீண்டும் சிறுத்தை அட்டகாசம்?6 ஆடுகளை கடித்து கொன்றது

கரூர் மாவட்டம் க.பரமத்தியை அடுத்த அத்திப்பாளையம் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் 2 விவசாயிகளின் தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடுகள் 2 கடிபட்ட நிலையிலும், 2 ஆடுகள் கடித்து உயிரிழந்த நிலையிலும், ஒரு… Read More »கரூரில் மீண்டும் சிறுத்தை அட்டகாசம்?6 ஆடுகளை கடித்து கொன்றது

2டெஸ்டில் தோல்வி….ஆஸி. கேப்டன் நாடு திரும்பினார்

, இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பாா்டா் – காவஸ்கா் டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகின்றன. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் முடிவடைந்த நிலையில் 2-0 என இந்திய அணி முன்னிலை… Read More »2டெஸ்டில் தோல்வி….ஆஸி. கேப்டன் நாடு திரும்பினார்

தென்காசி…. ரயில்வே பெண் ஊழியரிடம் அத்து மீறல்….கேரள வாலிபர் கைது

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ரயில்வே கேட்டில் கேட் கீப்பராக கேரளாவைச் சேர்ந்த பெண் ஊழியர் ஒருவர் பணிபுரிந்து வருகிறார் இவர் கடந்த 16ம் தேதி இரவு வழக்கம்போல் பணியில் இருந்துள்ளார். இந்த நிலையில் திடீரென… Read More »தென்காசி…. ரயில்வே பெண் ஊழியரிடம் அத்து மீறல்….கேரள வாலிபர் கைது

4 மாணவிகள் மரணம்… பிலிப்பட்டி உ. த. ஆசிரியை பெற்றோர் காலில் விழுந்து மன்னிப்பு

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள், தொட்டியத்தில் நடந்த  விளையாட்டு போட்டிக்கு சென்றபோது அங்கு காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் பலியானார்கள். இதைத்தொடர்ந்து அந்த பள்ளிக்கு… Read More »4 மாணவிகள் மரணம்… பிலிப்பட்டி உ. த. ஆசிரியை பெற்றோர் காலில் விழுந்து மன்னிப்பு

கரூர் கபடி போட்டி….. திருச்சி அணி வெற்றி

கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா கொள்ளுத் தண்ணிப்பட்டியில் கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக பள்ளிகளுக்கு இடையேயான மாநில அளவிலான இருபாலருக்கான கபடி போட்டி 2நாள்  நடைபெற்றது. இந்த போட்டியில் தேனி, சேலம்,… Read More »கரூர் கபடி போட்டி….. திருச்சி அணி வெற்றி

கரூர் கடையில் கைவரிசை….காமிரா முன் நின்று செல்பிஎடுத்த கொள்ளையன்

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி அடுத்த சாதாத் நகர் பகுதியில் அமைந்துள்ள ஜெராக்ஸ் கடை ஒன்றில் 19.2.2023 காலை 3 மணி அளவில் திருட்டு சம்பவம் நடைபெற்றது. முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் கடையின்… Read More »கரூர் கடையில் கைவரிசை….காமிரா முன் நின்று செல்பிஎடுத்த கொள்ளையன்

மயில்சாமி இறுதி ஊர்வலம்…வழிநெடுகிலும் மக்கள் அஞ்சலி

  • by Authour

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான மயில்சாமி, நேற்று அதிகாலை 3.30 அளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 57 வயதாகும் மயில்சாமி சிறிய பெரிய வேடங்களில் என சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.… Read More »மயில்சாமி இறுதி ஊர்வலம்…வழிநெடுகிலும் மக்கள் அஞ்சலி

தமிழகம் இந்தியாவிற்கு வழிகாட்டட்டும்…. கமல் ட்வீட்

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த மாதம் 4-ந்தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து  அந்த தொகுதியில் வருகிற 27-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி… Read More »தமிழகம் இந்தியாவிற்கு வழிகாட்டட்டும்…. கமல் ட்வீட்

கரூர் கபடி போட்டியில் பங்கேற்ற வீரர் மாரடைப்பில் பலி….

குளித்தலை அருகே கணக்குப்பிள்ளையூரில் கபடி போட்டியில் பங்கேற்ற 26 வயதான இளைஞர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழப்பு திண்டுக்கல் மாவட்டம் பாளையம் அருகே காசக்கரன்பட்டியை சேர்ந்தவர் தங்கவேல் மகன்… Read More »கரூர் கபடி போட்டியில் பங்கேற்ற வீரர் மாரடைப்பில் பலி….

கோட்டாத்தூர், புத்தனாம்பட்டியில் நாளை மின்நிறுத்தம்

மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நாளை (செவ்வாய்கிழமை)  புத்தனாம்பட்டி 110/22-11KV, தங்கநகர் 33/11KV மற்றும் பாலகிருஷ்ணம்பட்டி 33/11KV துணைமின் நிலையங்களிலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான புத்தனாம்பட்டி, ஓமாந்தூர், அபினிமங்கலம், சாத்தனூர், திண்ணனூர், இலுப்பையூர், வெள்ளக்கல்பட்டி, நல்லேந்திரபுரம்,… Read More »கோட்டாத்தூர், புத்தனாம்பட்டியில் நாளை மின்நிறுத்தம்

முதல்வர் ஸ்டாலின் நாளை திருச்சி வருகை

  • by Authour

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை காலை  தனி விமானம் மூலம் திருச்சி வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர் கே. என். நேரு தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து அவர் கார் மூலம் … Read More »முதல்வர் ஸ்டாலின் நாளை திருச்சி வருகை

ரூ.2000கோடிக்கு வாங்கப்பட்ட சிவசேனா சின்னம்… பகீர் தகவல்கள்

  • by Authour

மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை கட்சிக்கு எதிராக திருப்பினார். தொடர்ந்து எம்.எல்.ஏ.க்களை தன் பக்கம்… Read More »ரூ.2000கோடிக்கு வாங்கப்பட்ட சிவசேனா சின்னம்… பகீர் தகவல்கள்

மயில்சாமியின் மறைவு சமூகத்திற்கு பேரிழப்பு.. ரஜினி உருக்கம்..

  • by Authour

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான மயில்சாமி (57), நேற்று அதிகாலை 3.30 அளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.  சிறிய பெரிய வேடங்களில் என சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கமலின் அபூர்வ… Read More »மயில்சாமியின் மறைவு சமூகத்திற்கு பேரிழப்பு.. ரஜினி உருக்கம்..

உச்சகட்ட பிரசாரம்……தலைவர்கள் முற்றுகையால் திணறுது ஈரோடு

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு ஆகியோர் போட்டியில் உள்ளனர். இதுதவிர தே.மு.தி.க. சார்பில் எஸ்.ஆது தவிர மேலும் 73 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர். தி.மு.க.,… Read More »உச்சகட்ட பிரசாரம்……தலைவர்கள் முற்றுகையால் திணறுது ஈரோடு

46ஆயிரம் பேர் பலி….துருக்கி, சிரியா நிலநடுக்கம்…. மீட்புபணிகள் நிறைவு

துருக்கியில் கடந்த 6-ந் தேதி அதிகாலை சிரியா நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள காசியான்டெப் நகரை மையமாக கொண்டு அதிபயங்கர நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவில் 7.8 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் ஒட்டுமொத்த துருக்கியையும்… Read More »46ஆயிரம் பேர் பலி….துருக்கி, சிரியா நிலநடுக்கம்…. மீட்புபணிகள் நிறைவு

மயிலாடுதுறை அரசு பொருட்காட்சியில் முதன்முறையாக நாய்கள் கண்காட்சி…

மயிலாடுதுறை மாவட்ட செய்தி விளம்பரம் மற்றும் மக்கள் தொடர்பு துறை சார்பில் அரசின் சாதனை விளக்க கண்காட்சி கடந்த 15ஆம் தேதி முதல் பரிமளரெங்கநாதர் கோயில் நந்தவனத்தில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் ஒரு பகுதியாக… Read More »மயிலாடுதுறை அரசு பொருட்காட்சியில் முதன்முறையாக நாய்கள் கண்காட்சி…

இன்றைய ராசிபலன் – 20.02.2023

இன்றைய ராசிப்பலன் – 20.02.2023 மேஷம் இன்று குடும்பத்தில் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். புதிய பொருட்கள்… Read More »இன்றைய ராசிபலன் – 20.02.2023

கஞ்சா வியாபாரத்தில் கணவனுக்கு “உதவிய” பட்டதாரி மனைவி கைது…

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகருன்னிஷா (22).  அதே பகுதியில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி. படித்தவர். முதலாவதாக காதல் திருமணம் செய்து கொண்டார். ஒரு வயதில் குழந்தை உள்ள நிலையில் முதல் கணவரை பிரிந்து … Read More »கஞ்சா வியாபாரத்தில் கணவனுக்கு “உதவிய” பட்டதாரி மனைவி கைது…

மாஜி எம்பி மஸ்தான் கொலை வழக்கு… தம்பி மகளும் கைது..

சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்தவர் டாக்டர் மஸ்தான் (66). முன்னாள் எம்.பி.யான இவர், தி.மு.க.வில் சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு மாநில செயலாளராகவும், தமிழக சிறுபான்மை வாரிய துணைத்தலைவராகவும் இருந்தார். இவர் கடந்த டிசம்பர் மாதம் 22-ந்தேதி… Read More »மாஜி எம்பி மஸ்தான் கொலை வழக்கு… தம்பி மகளும் கைது..

இன்றைய ராசிபலன்கள்…

  • by Authour

இன்றைய ராசிபலன்கள்.. 20-2-2023 மேஷம்: எதையும் சாதிக்கும் துணிச்சல் பிறக்கும். பெற்றோரின் ஆதரவு பெருகும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை… Read More »இன்றைய ராசிபலன்கள்…

குடும்பத்தகராறு போலீஸ் ஏட்டு தற்கொலை..

நாமக்கல் மாவட்டம், வையப்பமலை பாலமடை குட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜா (45). இவர் அந்தியூரை அடுத்த பர்கூர் போலீஸ்ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி ரேவதி. இவர்களுக்கு கனிஷ்கா (15), நிஷா (10)… Read More »குடும்பத்தகராறு போலீஸ் ஏட்டு தற்கொலை..

இந்திய கிரிக்கெட்.. ராகுலிடம் இருந்து துணை கேப்டன் பதவி பறிப்பு..

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 மற்றும் 4வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியையும், ஒருநாள் தொடருக்கான இந்திய அணியையும் பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பதவியில் இருந்து கே.எல். ராகுல் நீக்கப்பட்டுள்ளார்.… Read More »இந்திய கிரிக்கெட்.. ராகுலிடம் இருந்து துணை கேப்டன் பதவி பறிப்பு..

எஸ்ஐ வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை…

  • by Authour

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள ராஜீவ்காந்தி நகர் 7-வது தெருவை சேர்ந்தவர் கோமதிநாயக கண்ணன்(40). இவர் 11-வது பட்டானியனில் எஸ்ஐ பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று இரவு சிவராத்திரியை முன்னிட்டு… Read More »எஸ்ஐ வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை…

மயில்சாமி உடல் நாளை தகனம்..

  • by Authour

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான மயில்சாமி (57), இன்று அதிகாலை 3.30 அளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.  சிறிய பெரிய வேடங்களில் என சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கமலின் அபூர்வ… Read More »மயில்சாமி உடல் நாளை தகனம்..

இந்திய சுழலில் சுருண்ட ஆஸி… 2-வது டெஸ்டிலும் இந்தியா வெற்றி..

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் நேற்று… Read More »இந்திய சுழலில் சுருண்ட ஆஸி… 2-வது டெஸ்டிலும் இந்தியா வெற்றி..

முதல்வர் குறித்து அவதூறு.. பாஜ கவுன்சிலர் கைது..

  • by Authour

கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் பேரூராட்சி 15-வது வார்டு கவுன்சிலராக பதவி வகித்து வருபவர் சுபாஷ் (32). இவர் பா.ஜனதா மாவட்ட ஐ.டி. பிாிவு நிர்வாகியாக உள்ளார். இவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறான வீடியோவை… Read More »முதல்வர் குறித்து அவதூறு.. பாஜ கவுன்சிலர் கைது..

ஜனாதிபதி தமிழக பயணத்திட்டத்தில் திடீர் மாற்றம்..

ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவியேற்ற பிறகு முதல் முறையாக இன்று தமிழகம் வந்தார். புதுடெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று மதுரைக்கு வந்த அவர், மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம்… Read More »ஜனாதிபதி தமிழக பயணத்திட்டத்தில் திடீர் மாற்றம்..

முன்னாள் அமைச்சர் உபயதுல்லா காலமானார்..

  • by Authour

முன்னாள் அமைச்சரும், திமுக மாநில வர்த்தக அணித் தலைவரும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான S. N. M.உபயதுல்லா உடல்நலக் குறைவால் தஞ்சாவூரில் இன்று காலமானார். திராவிட கொள்கையில் பற்று கொண்ட இவர், திராவிட… Read More »முன்னாள் அமைச்சர் உபயதுல்லா காலமானார்..

பாண்டி சரக்கு கடத்தல்.. பெண் போலீஸ் கணவருடன் கைது…

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டத்தில்  புதுச்சேரி மாநிலம்  காரைக்கால் பகுதியில் இருந்து  காரில் மது பாட்டில்கள் கடத்தப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு  ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார்  தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான… Read More »பாண்டி சரக்கு கடத்தல்.. பெண் போலீஸ் கணவருடன் கைது…

கரூர் அருகே சிறுத்தை நடமாட்டம்… மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை…

  • by Authour

கரூர் மாவட்டம் ஊராட்சி ஒன்றியம் அத்திப்பாளையம் புதூர் பகுதியில் நாச்சிமுத்து ஆட்டுப்பட்டியில் இருந்த ஒரு ஆடு இறந்த நிலையிலும், மற்றொரு ஆடு மர்ம விலங்கால் கடிபட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆடுகளை கடித்த விலங்கு எது… Read More »கரூர் அருகே சிறுத்தை நடமாட்டம்… மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை…

கோவை ஈஷாவில் மகா சிவராத்திரி விழா.. ஜனாதிபதி பங்கேற்பு ..

கோவை ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா விமர்சையாக நடத்தப்படடு வருகிறது. இந்த ஆண்டு விழாவில் தமிழ்நாட்டிற்கு 2 நாள் பயணமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்துகொண்டார். ஈஷா… Read More »கோவை ஈஷாவில் மகா சிவராத்திரி விழா.. ஜனாதிபதி பங்கேற்பு ..

இன்றைய ராசிபலன் – 19.02.2023

  • by Authour

  இன்றைய ராசிப்பலன் – 19.02.2023 மேஷம் இன்று வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வரவும் செலவும் சமமாக இருக்கும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து… Read More »இன்றைய ராசிபலன் – 19.02.2023

பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி காலமானார்..

பிரபல நகைச்சுவை நடிகர் மயில் சாமி(57).. இவருக்கு இன்று அதிகாலை நெஞ்சுவலி ஏற்பட்டது. சென்னை போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்தார். 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர் மயில்சாமி கொரோனா… Read More »பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி காலமானார்..

கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் மாசி மாத சனி பிரதோஷ விழா…

கொங்குநாட்டு சிவத்தலங்களில் முதன்மையான புகழ்பெற்ற கரூர் அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, சவுந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மாசி மாத சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு எண்ணெக்காப்பு சாற்றி, பால், தயிர்,… Read More »கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் மாசி மாத சனி பிரதோஷ விழா…

திருச்சியில் ரேசன் கடையில் ராதாகிருஷ்ணன் திடீர் ஆய்வு…

திருச்சி சுப்பிரமணியபுரம் நியாய விலைக் கடையில் பொது மக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் இருப்பு மற்றும் தரத்தினை உணவு மற்றும் கூட்டுறவுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் திருச்சி மாவட்ட ஆட்சித்… Read More »திருச்சியில் ரேசன் கடையில் ராதாகிருஷ்ணன் திடீர் ஆய்வு…

திருச்சி கூத்தைபார் மகாகாளிஸ்வரி கோவிலில் மகா சிவராத்திரி…

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைபார் மகாகாளிஸ்வரி ஆலயத்தில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. நாடு முழுவதும் உள்ள சிவா ஆலயங்களில் இன்று மகா சிவராத்திரி… Read More »திருச்சி கூத்தைபார் மகாகாளிஸ்வரி கோவிலில் மகா சிவராத்திரி…

மும்பையில் அமிதாப் பங்களா அருகே பெண் மானபங்கம்

மராட்டியத்தின் மும்பை நகரில் ஜுகு பகுதியில், பிரபல இந்தி திரையுலக நடிகர் அமிதாப் பச்சனின் பிரதீக்சா என்ற பங்களா அமைந்து உள்ளது. அந்த வழியே ஆட்டோ ரிக்சா ஒன்றில் பெண் ஒருவர் பயணம் செய்து… Read More »மும்பையில் அமிதாப் பங்களா அருகே பெண் மானபங்கம்

சி.பி. ராதாகிருஷ்ணன்….. ஜார்கண்ட் கவர்னராக பதவியேற்றார்

தமிழ்நாடு பாஜக மூத்த தலைவராக செயல்பட்டு வந்தவர் சிபி ராதாகிருஷ்ணன். இவரை ஜார்க்கண்ட்டின் புதிய கவர்னராக நியமித்து ஜனாதிபதி கடந்த 12-ம் தேதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கடந்த… Read More »சி.பி. ராதாகிருஷ்ணன்….. ஜார்கண்ட் கவர்னராக பதவியேற்றார்

டில்லி டெஸ்ட்…….இந்தியா 262க்கு ஆல்அவுட்…..

  • by Authour

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் நேற்று டில்லியில் தொடங்கியது. ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. நேற்று மாலை வரை ஆடிய ஆஸ்திரேலியா10 விக்கெட்டுகளையும் இழந்து 263 ரன்கள் எடுத்தது. அதன் பிறகு… Read More »டில்லி டெஸ்ட்…….இந்தியா 262க்கு ஆல்அவுட்…..

துருக்கி தந்த நிவாரண பொருட்களை துருக்கிக்கே அனுப்பிய பாகிஸ்தான்

துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லை பகுதிகளில் கடந்த 6-ந்தேதி அதிகாலை வரலாறு காணாத அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.  இரு நாடுகளிலும் மொத்த உயிரிழப்பு 45 ஆயிரம் எட்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.… Read More »துருக்கி தந்த நிவாரண பொருட்களை துருக்கிக்கே அனுப்பிய பாகிஸ்தான்

அரிமளம் சத்திரம் காமாட்சியம்மன் கோயிலில் மகாசிவராத்திரி விழா

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் சத்திரம் காமாட்சி அம்மன் ஆலய மகாசிவராத்திரி விழா மற்றும் பாட்டையா குருபூஜை திருவிழா இன்று காலை தொடங்கியது.  அரிமளம் ஜெயவிளங்கியம்மன் ஆலயத்தில் இருந்து பால்குடங்கள்,காவடிகள் உடுமலை அருள்வாக்கு சுப்பண்ணசுவாமிகள் வழிநடத்த… Read More »அரிமளம் சத்திரம் காமாட்சியம்மன் கோயிலில் மகாசிவராத்திரி விழா

மாணவர்களுடன் பறை இசைத்த அமைச்சர் அன்பில் மகேஸ்

  • by Authour

ஈரோடு  காவிரிக்கரை பகுதியில் அமைந்துள்ள கலைத்தாய் கலை பயிற்சிப்பள்ளிக்கு  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சென்றார். அங்கு மாணவர்களின் தப்பாட்டம், சிலம்பாட்டம், சுருள்வாள் போன்ற வீர விளையாட்டுகளையும், பார்வையிட்டார். நீர் மேலாண்மையை வலியுறுத்தி மாணவர்கள்… Read More »மாணவர்களுடன் பறை இசைத்த அமைச்சர் அன்பில் மகேஸ்

திருச்சியில் அக்னி வீரர்களுக்கான ஆள் தேர்வு…. கலெக்டர் தகவல்

  • by Authour

திருச்சியில் உள்ள ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் அக்னிபாத் திட்டத்தின் கீழ் 2023-24 ம் ஆண்டுக்கான ஆட்சேர்ப்பு ஆண்டுக்கான அக்னிவீரர் சேர்க்கைக்கான தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு திருமணமாகாத ஆண்… Read More »திருச்சியில் அக்னி வீரர்களுக்கான ஆள் தேர்வு…. கலெக்டர் தகவல்

புடவையில் ஒரு நடைபயணம்….. தஞ்சையை கலக்கிய 2ஆயிரம் மகளிர்

  • by Authour

தஞ்சை இன்னர் வீல் சங்கம் 1973-2023 தனது பொன்விழா ஆண்டை முன்னிட்டு பாரம்பரிய உடைகளுக்கான கௌரவத்தை மீட்டெடுக்கும் ஓர் உன்னத முயற்சியாக தஞ்சாவூர் இன்னர் வீல் சங்கம் சார்பில் புடவையில் ஓர் நடை பயணம்… Read More »புடவையில் ஒரு நடைபயணம்….. தஞ்சையை கலக்கிய 2ஆயிரம் மகளிர்

துணைக்கோள் நகரங்கள் உருவாக்க திட்டம்….. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை நந்தம்பாக்கத்தில் வீடு, மனை விற்பனை கண்காட்சியை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இதையடுத்து அவர் பேசியதாவது; தமிழகத்தில் தொழில் நிறுவனங்களை வரவேற்கும் வகையில் உட்கட்டமைப்புகள் அரசு மேம்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் புதிய புதிய தொழில்… Read More »துணைக்கோள் நகரங்கள் உருவாக்க திட்டம்….. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

முதல்வர் ஸ்டாலினுடன், அன்புமணி ராமதாஸ் சந்திப்பு….

  • by Authour

தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினுடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார். சென்னை தலைமை செயலகத்தில் இந்த சந்திப்பு இன்று மதியம்  நடைபெற்றது. அன்புமணியுடன், ஜி.கே. மணி, வழக்கறிஞர் பாலு, முன்னாள்… Read More »முதல்வர் ஸ்டாலினுடன், அன்புமணி ராமதாஸ் சந்திப்பு….

மயிலாடுதுறை…..10 கோயில்களில் உண்டியல் உடைத்த அண்ணன், தம்பி கைது

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தில் சமீப காலமாக கோயில்களில் உள்ள உண்டியல்கள் உடைக்கப்பட்டு உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் செம்பனார்கோயில் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மேலப்பாதி இரட்டை ஆஞ்சநேயர் கோயில் மணக்குடி பொறையன்… Read More »மயிலாடுதுறை…..10 கோயில்களில் உண்டியல் உடைத்த அண்ணன், தம்பி கைது

யூத் ரெட் கிராஸ் சார்பில்……அரியலூரில் ரத்ததான முகாம்

யூத் ரெட் கிராஸ் சார்பில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதல்வர் தமிழரசு தலைமையில், ரத்ததான முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, அரியலூர் மாவட்ட கிளை பொறுப்பாளர்கள் சார்பில், யூத் ரெட்… Read More »யூத் ரெட் கிராஸ் சார்பில்……அரியலூரில் ரத்ததான முகாம்

ரோகித் கையெழுத்திட்ட பேட்…. ஆஸி மந்திரிக்கு வழங்கினார் ஜெய்ங்சங்கர்

இந்திய வெளிவிவகாரத் துறை மந்திரி ஜெய்சங்கர்  ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது அவர் அந்நாட்டு வெளியுறவு மந்திரி பென்னி வாங்கை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா கையெழுத்திட்ட… Read More »ரோகித் கையெழுத்திட்ட பேட்…. ஆஸி மந்திரிக்கு வழங்கினார் ஜெய்ங்சங்கர்

டில்லியில் காதலியை கொன்று பிரிட்ஜில் அடைப்பு….போலீஸ்காரர் உள்பட5பேர் கைது

  • by Authour

டில்லியின் நஜாப்கார் நகரில் மித்ராவன் கிராமப்புறத்தில் சாலையோர பகுதியில் உணவு விடுதி ஒன்று அமைந்து உள்ளது. இதில் உள்ள பிரீசரில், 25 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. இதுபற்றிய தகவல்… Read More »டில்லியில் காதலியை கொன்று பிரிட்ஜில் அடைப்பு….போலீஸ்காரர் உள்பட5பேர் கைது

100வது டெஸ்ட்….. டக் அவுட் ஆனார் புஜாரா.

  • by Authour

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் நேற்று டில்லியில் தொடங்கியது. ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. நேற்று மாலை வரை ஆடிய ஆஸ்திரேலியா10 விக்கெட்டுகளையும் இழந்து 263 ரன்கள் எடுத்தது. அதன் பிறகு… Read More »100வது டெஸ்ட்….. டக் அவுட் ஆனார் புஜாரா.

மதுரை வந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு….. படங்கள்

  • by Authour

ஜனாதிபதி திரவுபதி முர்மு  பதவியேற்றபின் முதன்முதலாக இன்று (சனி) தமிழகம் வருகிறார். அவர் 2 நாட்கள் தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதறகாக இன்று காலை 8.45 மணி அளவில் டில்லியில் இருந்து… Read More »மதுரை வந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு….. படங்கள்

சிக்கல் நெல்கொள்முதல் நிலையம்…. நாகை கலெக்டர் திறந்தார்

நாகை மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு இடங்களில் புதிதாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கட்டப்பட்டு திறக்கப்பட்டு வருகிறது.அதன்படி ஊரக வளர்ச்சித் துறை மூலமாக நாகை மாவட்டத்தில் இதுவரை 10 அரசு… Read More »சிக்கல் நெல்கொள்முதல் நிலையம்…. நாகை கலெக்டர் திறந்தார்

தஞ்சையில் செயின்பறிப்பு கொள்ளையர் 2 பேர் கைது

தஞ்சை மாவட்டம் ஆலக்குடி ரயில்வே ஸ்டேஷன் அருகே கடந்த ஜனவரி 1ம் தேதி ஸ்கூட்டியில் வந்த ரம்யா என்ற பெண்ணை வழிமறித்த 4 பேர் அடங்கிய கும்பல் அவரிடமிருந்து தங்க செயின் மற்றும் செல்போனை… Read More »தஞ்சையில் செயின்பறிப்பு கொள்ளையர் 2 பேர் கைது

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையர்கள் சிறையில் அடைப்பு

திருவண்ணாமலையில் 4 ஏடிஎம்களை உடைத்து ரூ75 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் போலீசார் தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.அரியானாவை சேர்ந்த கொள்ளை… Read More »திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையர்கள் சிறையில் அடைப்பு

அன்புஜோதி ஆசிரம வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

  • by Authour

விழுப்புரம் அருகே உள்ள குண்டலபுலியூர் கிராமத்தில் இயங்கி வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டனர். இங்கு பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக புகார்கள் வந்தன.… Read More »அன்புஜோதி ஆசிரம வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

குளித்தலை ரயில்வே கேட்டில் பழுதாகி நின்ற லாரி…. போக்குவரத்து பாதிப்பு

கரூர் மாவட்டம் குளித்தலை சுங்ககேட் அருகே குளித்தலை -மணப்பாறை ரயில்வே கேட் அமைந்துள்ளது.இந்த ரயில்வே கேட்டில் இன்று அதிகாலை மும்பையில் இருந்து மணப்பாறைக்கு பருத்தி பேரல் ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு லாரி திடீரென பழுதாகி… Read More »குளித்தலை ரயில்வே கேட்டில் பழுதாகி நின்ற லாரி…. போக்குவரத்து பாதிப்பு

கரூரில் சிறுத்தை நடமாட்டமா?ஆட்டை கடித்து கொன்ற மர்ம விலங்கு எது?

  • by Authour

கரூர் மாவட்ட எல்லையான க.பரமத்தி அருகே உள்ள அத்திப்பாளையம் பகுதியில் சுரேஷ் என்பவர் வீட்டில் ஆட்டை கட்டி போட்டிருந்தார்.  நள்ளிரவில் ஆட்டை மர்ம விலங்கு கடித்துள்ளது இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு கொடுத்த… Read More »கரூரில் சிறுத்தை நடமாட்டமா?ஆட்டை கடித்து கொன்ற மர்ம விலங்கு எது?

அதிகாரிகள் மோதலால் புதுவையில் பால் தட்டுப்பாடு

புதுவை மாநில மக்களின் முதல் தேர்வாக பாண்லே பால் உள்ளது. இந்த பால் நாளொன்றுக்கு 1 லட்சத்து 5 ஆயிரம் லிட்டர் மக்களின் தேவையாக உள்ளது. ஆனால் கடந்த மாதம் 80 ஆயிரம் லிட்டர்… Read More »அதிகாரிகள் மோதலால் புதுவையில் பால் தட்டுப்பாடு

மதுரையில் மெட்ரோ ரயில்…. திட்ட அறிக்கை பணி துவக்கம்

சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்து அதற்கான திட்டபணிகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. மதுரையில் ஒத்தக்கடை முதல் திருமங்கலம்… Read More »மதுரையில் மெட்ரோ ரயில்…. திட்ட அறிக்கை பணி துவக்கம்

ஜனாதிபதி திரவுபதி முர்மு தமிழகம் வருகை…. 2 நாள் நிகழ்ச்சி விவரம்

  • by Authour

ஜனாதிபதி திரவுபதி முர்மு  பதவியேற்றபின் முதன்முதலாக இன்று (சனி) தமிழகம் வருகிறார். அவர் 2 நாட்கள் தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதறகாக இன்று காலை 8.45 மணி அளவில் டில்லியில் இருந்து… Read More »ஜனாதிபதி திரவுபதி முர்மு தமிழகம் வருகை…. 2 நாள் நிகழ்ச்சி விவரம்

இன்று மகாசிவராத்திரி கொண்டாட்டம்…… சிவத்தலங்களில் விடிய விடிய பூஜை

மகாசிவராத்திரியை முன்னிட்டு இன்று தமிழ்நாடு முழுவதும் சிவன் கோவில்களில் விடிய விடிய சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளன. மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தஞ்சை பெரியகோயில், திருவாரூர்  தியாகேசர் கோயில், சிதம்பரம் நடராஜர்… Read More »இன்று மகாசிவராத்திரி கொண்டாட்டம்…… சிவத்தலங்களில் விடிய விடிய பூஜை

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் பா.ஜ.க.வை வீழ்த்த முடியும்….சசிதரூர்

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தருணத்தில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சசி தரூர், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு… Read More »எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் பா.ஜ.க.வை வீழ்த்த முடியும்….சசிதரூர்

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு…..6 பேர் பலி

அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தின் மிசிசிபி நகரில் நேற்று நுழைந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலியானார்கள் என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவலறிந்து சம்பவ… Read More »அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு…..6 பேர் பலி

பாக். போலீஸ் வளாகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் …… 4பேர் பலி

பாகிஸ்தான் தலிபான் அமைப்பை சேர்ந்த தற்கொலைப் படையினர் கராச்சி துறைமுகத்தில் உள்ள போலீஸ் வளாகத்திற்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதையடுத்து பாதுகாப்புப் படையினர் அலுவலக கட்டிடத்தின் வழியாக தரையிறங்கி பல மணிநேரம்… Read More »பாக். போலீஸ் வளாகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் …… 4பேர் பலி

49வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்…. இன்று நடக்கிறது

ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 48-வது கூட்டம் கடந்த ஆண்டு டிசம்பா் 17-ம் தேதி நடைபெற்றது. அப்போது பான் மசாலா மற்றும் குட்கா நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரிவிதிப்பு, ஆன்லைன் கேமிங், கேசினோக்கள் மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கான… Read More »49வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்…. இன்று நடக்கிறது

தேர்தல் ஆணைய முடிவு…. உச்சநீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே அப்பீல்

மராட்டிய அரசியலில் பரபரப்பு திருப்பமாக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தான் சிவசேனா கட்சி பெயர், சின்னம் சொந்தம் என்று தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது. கட்சியின் பெயர், சின்னம் முதல்-மந்திரி… Read More »தேர்தல் ஆணைய முடிவு…. உச்சநீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே அப்பீல்

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, அரியலூர் மாவட்ட கிளை சார்பாக இரத்ததான முகாம்…..

யூத் ரெட் கிராஸ் சார்பில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதல்வர் தமிழரசு தலைமையில், இரத்ததான முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, அரியலூர் மாவட்ட கிளை பொறுப்பாளர்கள் சார்பில், யூத் ரெட்… Read More »இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, அரியலூர் மாவட்ட கிளை சார்பாக இரத்ததான முகாம்…..

இன்றைய ராசிபலன் – 18.02.2023

இன்றைய ராசிபலன் – 18.02.2023 மேஷம் இன்று ஆனந்தமான செய்திகள் வீடு தேடி வரும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். தொழில் ரீதியாக அரசு வழி உதவிகள்… Read More »இன்றைய ராசிபலன் – 18.02.2023

ஐபிஎல் 2023 அட்டவணை வெளியீடு….

  கடந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி வென்றது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 31ம் தேதி தொடங்கி மே… Read More »ஐபிஎல் 2023 அட்டவணை வெளியீடு….

தஞ்சை அருகே டூவீலரில் சென்ற வாலிபர் வாய்க்காலில் விழுந்து பலி…

தஞ்சை மாவட்டம் சடையார்கோவில் பகுதியில் ஓடும் நம்பர் 1 வாய்க்காலில் வாலிபர் ஒருவர் பைக்குடன் இறந்து கிடப்பதாக தஞ்சை தாலுகா போலீசாருக்கு நேற்று காலை தகவல் வந்தது. உடன் சம்பவ இடத்திற்கு சென்ற தாலுகா… Read More »தஞ்சை அருகே டூவீலரில் சென்ற வாலிபர் வாய்க்காலில் விழுந்து பலி…

கவர்னர் நாளை கோவை வருகை…. ஒத்திகை நிகழ்ச்சி தீவிரம்….

  • by Authour

கோவை ஈஷா யோகா மையத்திற்கு நாளை 18-ந் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை மகா சிவராத்திரி விழா நடக்க இருக்கிறது.இதில் சிறப்பு விருந்தினராக,ஜனாதிபதி திரவுபதி முர்மு… Read More »கவர்னர் நாளை கோவை வருகை…. ஒத்திகை நிகழ்ச்சி தீவிரம்….

நாகையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு…

  • by Authour

நாகை மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு இடங்களில் புதிதாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கட்டப்பட்டு திறக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஊரக வளர்ச்சித் துறை மூலமாக நாகை மாவட்டத்தில் இதுவரை 10… Read More »நாகையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு…

7வயது சிறுமியை தத்தெடுத்து கொடுமை செய்த நர்ஸ்….

  • by Authour

டில்லியில் உள்ள ஆர்.கே.புரம் காவல்நிலையத்திற்கு கடந்த 9-ந்தேதி, 7 வயது சிறுமியை அடித்து துன்புறுத்தியதாக புகார் வந்துள்ளது. சிறுமியின் உடலில் இருந்த காயங்களைப் பார்த்து, அந்த சிறுமியின் பள்ளி ஆசிரியை போலீசில் புகார் அளித்ததாக… Read More »7வயது சிறுமியை தத்தெடுத்து கொடுமை செய்த நர்ஸ்….

அரியலூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் க.சொ.க பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில், அரியலூர் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாநில ஊரக /நகர்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மற்றும் மகளிர் திட்டம் இணைந்து நடத்திய,… Read More »அரியலூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்…

மயிலாடுதுறை… கூட்டுறவு சர்க்கரை ஆலை திறப்பது குறித்து கலெக்டர் ஆய்வு

மயிலாடுதுறை அருகே உள்ள தலைஞாயிறு என்பிகேஆர்ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலை 1987 லிருந்து இயங்கி 2017ஆம் ஆண்டு மூடப்பட்டுவிட்டது. இலாபத்தில் இயங்கிவந்த ஆலையானது ஆலை விரிவாக்கத்தாலும் அதிகாரிகளின் அலட்சியத்தாலும் நட்டமடைந்து 30 ஆண்டிற்குள் மூடப்பட்டுவிட்டது.… Read More »மயிலாடுதுறை… கூட்டுறவு சர்க்கரை ஆலை திறப்பது குறித்து கலெக்டர் ஆய்வு

திருட்டு பைக்கை சைக்கிள் ஸ்டாண்டில் விட்ட வாலிபர் கைது….

  • by Authour

ஆம்பூர் டவுன் போலீசார் நேற்று பஸ் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு சைக்கிள் ஸ்டாண்டில் பைக் ஒன்று கடந்த 10 நாட்களுக்கு மேலாக நின்று கொண்டிருந்தது. அதனை யாரும் வந்து எடுத்துச் செல்லவில்லை… Read More »திருட்டு பைக்கை சைக்கிள் ஸ்டாண்டில் விட்ட வாலிபர் கைது….

டில்லி டெஸ்ட்……ஆஸ்திரேலியா 263க்கு ஆல் அவுட்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நாக்பூரில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள்… Read More »டில்லி டெஸ்ட்……ஆஸ்திரேலியா 263க்கு ஆல் அவுட்

தலைமை செயலாளர் இறையன்பு விஆர்எஸ் வாங்குகிறார்… புதிய தலைமை செயலாளர் யார்?

தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளராக இருப்பவர் இறையன்பு. இவரது பதவிக்காலம் ஜூன் மாதம் நிறைவடைகிறது. இந்த நிலையில் இறையன்பு இந்த மாத இறுதியில் விஆர்எஸ் வாங்குகிறார். அதைத்தொடர்ந்து அவர் தமிழக அரசின் மாநில தலைமை … Read More »தலைமை செயலாளர் இறையன்பு விஆர்எஸ் வாங்குகிறார்… புதிய தலைமை செயலாளர் யார்?

பிச்சைக்காரன் வேடத்தில் வந்து மனைவியை தாக்கிய பேராசிரியர் கைது

சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் வரலாற்றுத்துறை பேராசிரியராக பணியாற்றி வந்தவர், குமாரசாமி (வயது 56). இவர் சென்னை எழும்பூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மனைவி பெயர் ஜெயவாணி (36). தனியார் என்ஜினீயரிங்… Read More »பிச்சைக்காரன் வேடத்தில் வந்து மனைவியை தாக்கிய பேராசிரியர் கைது

காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல்…..

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள ஸ்ரீரெங்க நாராயணபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 24). இவரும் அதே பகுதியை சேர்ந்த சுமிகா (19) என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது… Read More »காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல்…..

நடைபயிற்சியின்போது மாரடைப்பு….. தமிழக ஐஏஎஸ் அதிகாரி பலி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் கதிரவன். விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர் முதுகலை வேளாண்மை பட்டதாரி. இவர் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று 2002-ம் ஆண்டு பயிற்சி துணை மாவட்ட ஆட்சியராக தருமபுரி… Read More »நடைபயிற்சியின்போது மாரடைப்பு….. தமிழக ஐஏஎஸ் அதிகாரி பலி

அரியானாவில் 2 வாலிபர்கள் எரித்துக்கொலை….?..

அரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தில் கார் ஒன்று எரிந்த நிலையில் இருந்தது. காருக்குள் 2 பேரின் உடல்கள் கருகி கிடந்தன. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இரண்டு உடல்களை கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.… Read More »அரியானாவில் 2 வாலிபர்கள் எரித்துக்கொலை….?..

சாட்டையை சுழற்றியுள்ளாரா ‘வாத்தி”…..

முதல் முறையாக தமிழ் மற்றும் தெலுங்கில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘வாத்தி‘. தனியார் மயமாக்கப்பட்ட, வணிகமயமாக்கப்பட்ட கல்வி, கல்வியின் முக்கியத்துவம் ஆகியவற்றை பற்றி பேசும் படமாக இப்படம் உருவாகி வெளியாகியுள்ளது. இந்த படத்தில்… Read More »சாட்டையை சுழற்றியுள்ளாரா ‘வாத்தி”…..

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…..

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் – கடந்த நான்கு நாட்களாக தங்கம் விலையில் மாற்றம் இல்லை. திருச்சி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில்… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…..

அரியலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் அறிக்கை….

அரியலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் அவசர பொதுக்குழு கூட்டம் சங்க தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு செயலாளர் முத்துக்குமரன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் வழக்கறிஞர்கள் சங்கம்… Read More »அரியலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் அறிக்கை….

ஏரியில் சடலத்தை தூக்கி சென்ற அவலம்…புதிய மேம்பாலம் அமைக்கும் பணி….

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுவந்தோண்டி கிராமத்தில் உள்ளது நைனார் ஏரி. மழைக்காலங்களில் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மழை நீரானது இந்த ஏரியில் உள்ள தடுப்பு மதகு வழியாக கொள்ளிடம் ஆற்றில்… Read More »ஏரியில் சடலத்தை தூக்கி சென்ற அவலம்…புதிய மேம்பாலம் அமைக்கும் பணி….

ஆசையாய் வந்தான்… காயத்தோடு ஒடினான்… புரட்டி எடுத்த பிட்னஸ் மாடல்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் நஷாலி அல்மா (24) பிட்னஸ் மாடலாகவும், சமூக ஊடகங்களில் உடற்பயிற்சி வீடியோக்கள் வெளியிட்டும் பிரபலமானவர். நஷாலி அல்மா கடந்த ஜனவரி 22 அன்று, தம்பாவில் உள்ள இன்வுட் பார்க்… Read More »ஆசையாய் வந்தான்… காயத்தோடு ஒடினான்… புரட்டி எடுத்த பிட்னஸ் மாடல்

திருச்சியில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்…

  • by Authour

திருச்சி மாவட்டம்,  துறையூரில் 17.2.2023 வெள்ளிக்கிழமைஅரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமினை முசிறி மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பு அய்யா சாமி தலைமையேற்று தொடங்கி… Read More »திருச்சியில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்…

டில்லி டெஸ்ட்…. ஆஸிக்கு எதிராக 100வது விக்கெட்டை எடுத்த அஸ்வின்

  • by Authour

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நாக்பூரில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள்… Read More »டில்லி டெஸ்ட்…. ஆஸிக்கு எதிராக 100வது விக்கெட்டை எடுத்த அஸ்வின்

நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாள்…. திருச்சி ஜிஎச்-ல் ரத்த தானம் செய்த ரசிகர்கள்..

  • by Authour

திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட சிவகார்த்திகேயன் ரசிகர் மன்றம் சார்பில் திருச்சியில் உள்ள முக்கிய கோவில்களான மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி, வெக்காளியம்மன் திருக்கோவில்களில் சிறப்பு பூஜைகள் இன்று… Read More »நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாள்…. திருச்சி ஜிஎச்-ல் ரத்த தானம் செய்த ரசிகர்கள்..

அருணாச்சல் விவகாரம்….சீனாவை கண்டித்து அமெரிக்கா தீர்மானம்

  • by Authour

அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் அதில் சீனா ஆக்கிரமிப்பு செய்வதை கண்டிக்கிறோம் என்றும் கூறி அமெரிக்க செனட் சபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்க செனட் சபையில் தீர்மானத்தை மூன்று எம்.பி.க்கள்… Read More »அருணாச்சல் விவகாரம்….சீனாவை கண்டித்து அமெரிக்கா தீர்மானம்

திருவாரூர் ……நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

மகாசிவராத்திரி விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சிவன் கோயில்களில் விடிய விடிய சிறப்பு பூஜைகள் நடைபெறும். முக்கியமான கோயில்களில் பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு நடனங்கள் நடத்தப்படும். இதையொட்டி நாளை திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை… Read More »திருவாரூர் ……நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

திருச்சியில் திருமண மண்டப உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் மனு…

திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகாவில் உள்ள திருமண மண்டப உரிமையாளர்கள் சொத்து வரி இருமடங்காக உயர்ந்துள்ளது வலியுறுத்தி துறையூர் நகராட்சி ஆணையர் சுரேஷ்குமார் இடம் மனு அளித்தனர். இந்நிகழ்ச்சியில் பாக்கியலட்சுமி திருமண மண்டபம் உரிமையாளர்… Read More »திருச்சியில் திருமண மண்டப உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் மனு…

கர்நாடகத்திலும் ராமர் கோவில்…. பசவராஜ் அறிவிப்பு

, கர்நாடக சட்டசபையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். கர்நாடாகவில் ஆளும் பாஜக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் குற்றம் சாட்டிய காங்கிரஸ் கட்சி, இதற்கு எதிர்ப்பு… Read More »கர்நாடகத்திலும் ராமர் கோவில்…. பசவராஜ் அறிவிப்பு

திருச்சியில் முதியவர் போக்சோவில் கைது…

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 11-வயது சிறுமி. இவர்  அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று சிறுமிக்கு உதிரப்போக்கு மற்றும் வயிற்று… Read More »திருச்சியில் முதியவர் போக்சோவில் கைது…

மேகதாது அணை உறுதி…. கர்நாடக முதல்வர் அறிவிப்பு

  • by Authour

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று  சட்டமன்றத்தில் பட்ெஜட் தாக்கல்  செய்தார். அப்போது அவர் பேசும்போது மேகதாது அணை கட்டுவது உறுதி. இதற்காக தேவையான நிதி ஒதுக்கப்படும். தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கில்… Read More »மேகதாது அணை உறுதி…. கர்நாடக முதல்வர் அறிவிப்பு

தமிழக மீனவர் சுட்டுக்கொலை…..தமிழக-கர்நாடக போக்குவரத்து நிறுத்தம்

சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே தமிழக-கர்நாடக எல்லையில் அடிப்பாலாறு ஓடுகிறது. இந்த பகுதியில் பாலாறு, காவிரி ஆற்றுடன் இணையும் இடமாகும். இங்கு கடந்த 14-ந் தேதி இரவு மீனவர்களான கொளத்தூர் காரைக்காடு பகுதியை சேர்ந்த… Read More »தமிழக மீனவர் சுட்டுக்கொலை…..தமிழக-கர்நாடக போக்குவரத்து நிறுத்தம்

10ஆயிரம் பெண்களின் குளியல் வீடியோ பறிமுதல் … டாக்டர் உள்பட 17 பேர் கைது

  • by Authour

பூகோளத்தில் வடக்கு பக்கத்தில் அமைந்துள்ள ஜப்பான் நாடு அதிக குளிர்ச்சியான நாடுகளில் ஒன்றாகும். 12.5 கோடி மக்கள் தொகை கொண்ட ஜப்பானின் சராசரி ஆண்டு வெப்பம் 10.82 என்ற அளவிலேயே இருந்துவருகிறது. இதனால் அங்கு… Read More »10ஆயிரம் பெண்களின் குளியல் வீடியோ பறிமுதல் … டாக்டர் உள்பட 17 பேர் கைது

புதுகை கல்லூரி மாணவர்கள் சாப்பாடு தட்டுடன் எஸ்.பி. ஆபீசில் முற்றுகை

புதுக்கோட்டை மன்னர் கல்லூரி ஆதிதிராவிடர் நல விடுதி(2) மாணவர்கள் இன்று காலை  சாப்பாடு தயாரிக்கப்பட்ட அண்டா, மற்றும் தங்களுக்கு பரிமாறப்பட்ட சாப்பாடு தட்டுகளுடன்  புதுக்கோட்டை எஸ்.பி. ஆபீசுக்கு வந்து முற்றுகையிட்டனர். இது குறித்து போலீசார்… Read More »புதுகை கல்லூரி மாணவர்கள் சாப்பாடு தட்டுடன் எஸ்.பி. ஆபீசில் முற்றுகை

தக்காளி செடிகளை சேதப்படுத்திய யானை கூட்டம்…விவசாயி கண்ணீர்…

கோவை, தொண்டாமுத்தூர் அடுத்த அட்டுக்கல் கிராமம் உள்ளது. இதன் வழியே ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. தற்போது இந்த பகுதியில் தக்காளி கத்திரிக்காய் உள்ளிட்ட காய்கறிகள் இப்பகுதி விவசாயிகள் விளைவித்து வருகின்றனர். இன்று அதிகாலை… Read More »தக்காளி செடிகளை சேதப்படுத்திய யானை கூட்டம்…விவசாயி கண்ணீர்…

கர்நாடக வனத்துறை துப்பாக்கிசூடு…..மேட்டூர் மீனவர் பலி

  • by Authour

தமிழக, கர்நாடக எல்லையில் பாலாறு வனப்பகுதி இருக்கிறது. இங்கு காவிரியுடன், பாலாறு இணைகிறது. இங்குள்ள அடர்ந்த வனப்பகுதியில் யானைகளும், மான்களும் அதிக அளவில் உள்ளன. மலையோர தமிழக கிராமங்களில் இருந்து செல்லும் சிலர், பாலாற்றை… Read More »கர்நாடக வனத்துறை துப்பாக்கிசூடு…..மேட்டூர் மீனவர் பலி

டூவீலர் மீது லாரி மோதி விவசாயி பலி….. அரியலூரில் சம்பவம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சுத்தமல்லி ஆண்டேரி தெருவைச் சேர்ந்த ரெங்கநாதன் மகன் ராஜா (55) விவசாயி. இவர் தனது மகளை வி.கைகாட்டி அருகே திருமணம் செய்து கொடுத்துள்ளார். இந்நிலையில் சுத்தமல்லி கிராமத்தில்… Read More »டூவீலர் மீது லாரி மோதி விவசாயி பலி….. அரியலூரில் சம்பவம்…

இறந்தவரின் உடலை விளைநிலம் வழியாக தூக்கிச் செல்லும் அவலம்…..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் , ஒரத்தநாடு அருகே பார்ச்சூர் கிராமத்தில் உள்ள வடக்கு ஆதிதிராவிடர் தெருவில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் யாரேனும் இறந்து விட்டால் அவரது உடல்களை மயானத்திற்கு எடுத்துச்… Read More »இறந்தவரின் உடலை விளைநிலம் வழியாக தூக்கிச் செல்லும் அவலம்…..

error: Content is protected !!