Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Authour

தஞ்சையில் கர்ப்பிணிகளுக்கு இருதய நோய் கண்டறியும் சிறப்பு முகாம்…

முதலமைச்சர் ஆணைக்கிணங்க வழிகாட்டுதலில் மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின்படி துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அறிவுறுத்தலின்படி கர்ப்பிணி தாய்மார்களுக்கான இருதய நோய் கண்டறிதல் சிறப்பு மருத்துவ முகாம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு… Read More »தஞ்சையில் கர்ப்பிணிகளுக்கு இருதய நோய் கண்டறியும் சிறப்பு முகாம்…

இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வுக்குழு தலைவர் சேட்டன் சர்மா ராஜினாமா

  • by Authour

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக்குழு தலைவராக இருந்த சேட்டன் சர்மா இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு கொடுக்கப்பட்ட நெருக்கடி காரணமாக அவர் ராஜினாமா செய்திருக்கிலாம் என கூறப்படுகிறது. அவரது ராஜினாமாவுக்கான காரணம்… Read More »இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வுக்குழு தலைவர் சேட்டன் சர்மா ராஜினாமா

அசாம் சந்தையில் பயங்கர தீ….150 கடைகள் எரிந்து நாசம்

அசாமின் ஜோர்ஹாட் மாவட்டத்தில் உள்ள சந்தையில்  நேற்று  நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில்  150 கடைகள் எரிந்து நாசமானதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஜோர்ஹாட் நகரின் மையப்பகுதியில் உள்ள சௌக் பஜாரில் ஏற்பட்ட இந்த… Read More »அசாம் சந்தையில் பயங்கர தீ….150 கடைகள் எரிந்து நாசம்

டில்லி டெஸ்ட்…. ஆஸி. 94 ரன்னுக்கு 3 விக்கெட் இழப்பு

  • by Authour

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நாக்பூரில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள்… Read More »டில்லி டெஸ்ட்…. ஆஸி. 94 ரன்னுக்கு 3 விக்கெட் இழப்பு

மின்கம்பத்தில் கேபிள் ஒயர்கள்….. 15 நாளில் அகற்ற உத்தரவு…

  • by Authour

மின்கம்பங்களில் கட்டப்பட்டிருக்கும் கேபிள் ஒயர்களை 15 நாட்களுக்கு அகற்ற ஆபரேட்டர்களுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மின்வாரிய பகிர்மானப் பிரிவு இயக்குநர்  அனைத்து தலைமைப் பொறியாளர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது… மின்… Read More »மின்கம்பத்தில் கேபிள் ஒயர்கள்….. 15 நாளில் அகற்ற உத்தரவு…

திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு பள்ளி மாணவர்கள்….

திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்துள்ள நெட்ட வேலம்பட்டி பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தங்களை ஜாதி பிரச்சனையில் ஒரு சிலர் தூண்டி விடுவதாகவும் இதனால் மாணவர்களுக்கிடையே சாதீய… Read More »திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு பள்ளி மாணவர்கள்….

72பேர் பலியான நேபாள விமான விபத்துக்கு காரணம் மனித தவறு?

  • by Authour

நேபாளத்தில் கடந்த 15-ந்தேதி எட்டி விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இந்த விபத்தில் இந்தியர்கள் உள்பட 72 பேர் பலியானார்கள். விமானத்தின் கருப்பு பெட்டி… Read More »72பேர் பலியான நேபாள விமான விபத்துக்கு காரணம் மனித தவறு?

வெளியூர்களிலிருந்து சென்னை வரும் பஸ்களுக்கு புதிய கட்டுப்பாடு…

  • by Authour

அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் அனைத்து கிளை மேலாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களில் சென்னைக்கு வரும் பயணிகளின் வசதிக்காக அனைத்து… Read More »வெளியூர்களிலிருந்து சென்னை வரும் பஸ்களுக்கு புதிய கட்டுப்பாடு…

திரிபுராவில் 85% வாக்குப்பதிவு…. 2ம் தேதி ஓட்டு எண்ணிக்கை

வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் முதல்-மந்திரி மாணிக் சகா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. இங்கு 60 இடங்களை கொண்ட சட்டசபைக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பா.ஜ.க.… Read More »திரிபுராவில் 85% வாக்குப்பதிவு…. 2ம் தேதி ஓட்டு எண்ணிக்கை

ஈரோடு தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடியின் பேச்சுக்கு திமுக கனிமொழி எம்பி பதிலடி…

*ஈரோடு தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடியின் பேச்சுக்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி பதிலடி கொடுத்துள்ளார். வேஷ்டி கட்டுறியா? மீசை இருக்கா? ஆம்பளையா என்கிறார். ஆண்மையின் திமிர் அழிய வேண்டும்என்று சொன்ன பெரியாரின்… Read More »ஈரோடு தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடியின் பேச்சுக்கு திமுக கனிமொழி எம்பி பதிலடி…

அரியலூர் அருகே தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் மீது குண்டாஸ் பாய்ந்தது.

அரியலூர் அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே கடந்த 23.01.2023 அன்று செந்துறை காவல் உதவி ஆய்வாளர் சாமிதுரைக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி காவல்துறையினர் செந்துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உடையார்பாளையம் ரோடு திரௌபதி… Read More »அரியலூர் அருகே தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் மீது குண்டாஸ் பாய்ந்தது.

இன்றைய ராசிபலன் – 17.02.2023

  இன்றைய ராசிப்பலன் – 17.02.2023 மேஷம் இன்று குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகள் வழியாக நல்லது நடக்கும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் வெளிவட்டார நட்பு ஏற்படும். உடல்நிலை சீராகும். உத்தியோகத்தில்… Read More »இன்றைய ராசிபலன் – 17.02.2023

திரிபுராவில் 81% வாக்குப்பதிவு..

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், 60 தொகுதிகளை கொண்ட திரிபுரா சட்டப்பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய… Read More »திரிபுராவில் 81% வாக்குப்பதிவு..

இப்ப முனுசாமி அடுத்தது வேலுமணி.. தங்கமணி.. ‘பகீர்’ கிளப்பும் ஓபிஎஸ் டீம்.. .

ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி கிரீன்வேஸ் சாலையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கே.பி.முனுசாமி அதிமுக நிர்வாகி சீட் பெற பணம் கேட்டதாக புகார் அளித்தார். அது போல் வரும் சட்டசபை தேர்தலில் கொளத்தூர்… Read More »இப்ப முனுசாமி அடுத்தது வேலுமணி.. தங்கமணி.. ‘பகீர்’ கிளப்பும் ஓபிஎஸ் டீம்.. .

முசிறி போலீஸ் ஸ்டேஷனுக்கு மத்திய அரசு விருது…

மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் கடந்த 2022ம் ஆண்டு சிறந்த காவல் நிலையத்திற்கான விருது திருச்சி மாவட்டம் முசிறி காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. முசிறி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், எஸ்ஐ  நாகராஜ், ஏட்டு மகாமுனி… Read More »முசிறி போலீஸ் ஸ்டேஷனுக்கு மத்திய அரசு விருது…

கடலுக்கு அடியில் முத்தம்…. கின்னஸ் சாதனை ஜோடி… வீடியோ…

  • by Authour

தென்ஆப்பிரிக்காவில் வசித்து வரும் தம்பதி மைல்ஸ் கிளவ்டையர் மற்றும் பெத் நீல். கனடா நாட்டை சேர்ந்தவர் கிளவ்டையர். நீல், தென்ஆப்பிரிக்காவை சேர்ந்தவர். இவர்கள் 2 பேரும், 5 ஆண்டுகளுக்கு முன்பு பெர்முடா நாட்டில் ஒருவரையொருவர்… Read More »கடலுக்கு அடியில் முத்தம்…. கின்னஸ் சாதனை ஜோடி… வீடியோ…

புதுமாப்பிள்ளை அடித்துக்கொலை….பர்த் டே பார்டியில் பரிதாபம்….

  • by Authour

சென்னை செங்குன்றம் பாடியநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(28). இவர் அதே பகுதியில் துணிக்கடை நடத்தி வந்தார். இவருக்குத் திருமணமாகி 6 மாதங்களாகிறது. செந்தில்குமாருக்கு நேற்று பிறந்த நாள் என்பதால் நண்பர்களுடன் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.… Read More »புதுமாப்பிள்ளை அடித்துக்கொலை….பர்த் டே பார்டியில் பரிதாபம்….

தஞ்சையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை……

  • by Authour

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் 23 வது அமைப்பு தினம் தஞ்சையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் குமாரவேலு தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர்கள் இராசரத்தினம் ராஜன் கருணாகரன் இணை செயலாளர்கள்… Read More »தஞ்சையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை……

திருச்சி மாநகரில் 18ம் தேதி பவர் கட்…. எந்தெந்த ஏரியா..?…

110 கே.வி. துணை மின் நிலையத்தில் அவசர கால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் நாளை மறுநாள் 18.02.2023 (சனிக்கிழமை) அன்று காலை 09.45 மணி முதல் மணி மாலை 04.00 மணி வரை… Read More »திருச்சி மாநகரில் 18ம் தேதி பவர் கட்…. எந்தெந்த ஏரியா..?…

தஞ்சையில் 3 பேர் குண்டாசில் கைது….

  • by Authour

தஞ்சை வில்லுக்கார தெருவை சேர்ந்தவர் ஆண்டனி வயது 25. பட்டுக்கோட்டை தாலுகா சூரபள்ளம் நடுத்தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் வயது 26. மதுரை மாவட்டம் அனுப்ப பாண்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் அரிமுருகன்… Read More »தஞ்சையில் 3 பேர் குண்டாசில் கைது….

தஞ்சையில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்ற பெண் கைது …

  • by Authour

தஞ்சை அடுத்து மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி அம்சவல்லி வயது 57. இவர் தனது வீட்டின் முன்பு திருட்டுத்தனமாக மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்றுக் கொண்டிருந்தார். தகவல் அறிந்து… Read More »தஞ்சையில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்ற பெண் கைது …

திருச்சியில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்….ஒருவர் கைது…

  • by Authour

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் திருச்சி, லால்குடி காமாட்சி நகர் பகுதியில் வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் லால்குடி துணை கண்காணிப்பாளர் அஜய் தங்கம் தலைமையில்… Read More »திருச்சியில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்….ஒருவர் கைது…

திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் – கடந்த நான்கு நாட்களாக தங்கம் விலையில் மாற்றம் இல்லை. திருச்சி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது.… Read More »திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

தஞ்சை திலகர் திடலில் 18ம் தேதி மகாசிவராத்திரி……

  • by Authour

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்து தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலில் மகாசிவராத்திரி வரும் 18ம் தேதி மாலை 6 மணிமுதல் 19ம் தேதி காலை 6 மணிவரை தஞ்சாவூர் திலகர் திடலில் மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது… Read More »தஞ்சை திலகர் திடலில் 18ம் தேதி மகாசிவராத்திரி……

ராணுவ வீரர் கொலை….. திமுக கவுன்சிலர் உள்பட 9 பேர் கைது….

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா வேலம்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் மாதையன் இவரது மகன்கள் பிரபாகரன் மற்றும் அவரது சகோதரர் பிரபுவும் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளனர். இதே பகுதியை சேர்ந்தவர்… Read More »ராணுவ வீரர் கொலை….. திமுக கவுன்சிலர் உள்பட 9 பேர் கைது….

ஆனைமலையில் மாசாணி அம்மன் கலைக் கல்லூரி கட்டப்படும்….அறங்காவலர் குழு தலைவர் …

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவில் அறங்காவலர் குழுவினர் பதவியேற்றனர். தமிழகத்தில் மிகவும் பிரசித்த பெற்றது மாசாணி அம்மன் கோவில் ஆகும். கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள பிரபல… Read More »ஆனைமலையில் மாசாணி அம்மன் கலைக் கல்லூரி கட்டப்படும்….அறங்காவலர் குழு தலைவர் …

அரியலூரில் 18ம் தேதி மின்விநியோகம் இருக்காது…….

  • by Authour

110/33-11 கிவோ அரியலூர் துணைமின் நிலையத்தில் 18.02.2023 சனிக்கிழமை அன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அன்று அரியலூர் துணைமின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான அரியலூர் ஒரு சில பகுதிகள் மற்றும்… Read More »அரியலூரில் 18ம் தேதி மின்விநியோகம் இருக்காது…….

நள்ளிரவில் சாலையில் மருத்துவக் கழிவுகளை கொட்டிய வாகனம் பறிமுதல்….

  • by Authour

தஞ்சை விளார் புறவழிச்சாலை பகுதிகளில் சாலை ஓரத்தில் மருத்துவக் கழிவுகள் கொண்டு வந்து குவியல் குவியலாக கொட்டப்பட்டு வருகிறது. இது குறித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. அதன்… Read More »நள்ளிரவில் சாலையில் மருத்துவக் கழிவுகளை கொட்டிய வாகனம் பறிமுதல்….

தி.மலை ஏடிஎம் கொள்ளை….கொள்ளையர்களை நெருங்கிட்டோம்… ஐஜி பேட்டி…

  • by Authour

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொள்ளை கும்பல் ஒன்று 4 ஏடிஎம் மையங்களில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து, மொத்தம் 75 லட்ச ரூபாயை கொள்ளையடித்து தப்பிச்சென்றனர். மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் நடந்துள்ள இந்த துணிகர… Read More »தி.மலை ஏடிஎம் கொள்ளை….கொள்ளையர்களை நெருங்கிட்டோம்… ஐஜி பேட்டி…

ஈரோடு இடைத்தேர்தல்… நியாயமாக நடத்தப்படும் .. ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் உறுதி…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நியாயமாக நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி அதிமுக அமைப்புச்செயலாளர் சி.வி.சண்முகம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது ஈரோடு கிழக்கு தொகுதி நேர்மையாக… Read More »ஈரோடு இடைத்தேர்தல்… நியாயமாக நடத்தப்படும் .. ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் உறுதி…

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு…. திருச்சியில் துணிகரம்….

திருச்சி மாவட்டம், முசிறி அடுத்த வேளாகநத்தம் மேற்கு காலனியை சேர்ந்த பழனிவேல் மனைவி மகாலட்சுமி( 39) . இவரும் இவருடைய கணவரும் முசிறியில் பத்திர பதிவு அலுவலகத்திற்கு சென்று விட்டு பணியை முடித்துவிட்டு வந்துள்ளனர்.… Read More »வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு…. திருச்சியில் துணிகரம்….

பாஜக நிர்வாகியை கண்டித்து விசிக கட்சியினர் கரூரில் போராட்டம்…

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கரூர் தான்தோன்றிமலை மாநகராட்சி மண்டல அலுவலகம் முன்பு பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் மாநில தலைவர் தடா பெரியசாமி திருவாரூர் பாஜக பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும்… Read More »பாஜக நிர்வாகியை கண்டித்து விசிக கட்சியினர் கரூரில் போராட்டம்…

விரக்தியில் அதிமுகவினர்.. ஈரோட்டில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி..

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள  அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது… அரசின் மீது குற்றச்சாட்டு சொல்ல வேண்டும், அவதூறு கிளப்ப வேண்டும் என்பதற்காக பொய் புகார்களை அதிமுக மற்றும் பாஜகவினர் கூறி வருகின்றனர்.… Read More »விரக்தியில் அதிமுகவினர்.. ஈரோட்டில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி..

ஈரோடு இடைத்தேர்தல்…..நிர்வாகிகளுடன் கனிமொழி எம்பி ஆலோசனை…..

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில், வார்டு 51 – மணல்மேடு பகுதியில் தூத்துக்குடி வடக்கு மாவட்டக் திமுக சார்பில் அமைக்கப்பட்டிருக்கும் தேர்தல் பணிமனையில் தி.மு.க நிர்வாகிகளை இன்று திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி… Read More »ஈரோடு இடைத்தேர்தல்…..நிர்வாகிகளுடன் கனிமொழி எம்பி ஆலோசனை…..

கேட்பாரற்று கிடந்த 52ஆயிரம் பணத்தை போலீசிடம் ஒப்படைத்த அதிகாரி…

அரியலூர் மாவட்ட துணைக் கருவூலம் கூடுதல் துணை கருவூல அதிகாரியாக சுரேஷ் கண்ணன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மாலை  செந்துறை அருகே சென்று கொண்டிருக்கும் பொழுது அங்கே கீழே கிடந்த ஹேண்ட்… Read More »கேட்பாரற்று கிடந்த 52ஆயிரம் பணத்தை போலீசிடம் ஒப்படைத்த அதிகாரி…

மயிலாடுதுறையில் நெல்பயிர் அறுவடை பரிசோதனை….கலெக்டர் ஆய்வு..

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர். ஏ. பி .மகாபாரதி இன்று மயிலாடுதுறை மாவட்டம், குத்தால வட்டம், வழுவூர் கிராமத்தில் பாரதப் பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் நெல்பயிர் அறுவடை பரிசோதனையை நேரில் பார்வையிட்டு ஆய்வு… Read More »மயிலாடுதுறையில் நெல்பயிர் அறுவடை பரிசோதனை….கலெக்டர் ஆய்வு..

கரூர் அருகே மகா மாரியம்மன் கோவிலில் குடமுழுக்கு விழா….

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கள்ளையில் மகா மாரியம்மன், விநாயகர் கோவில்கள் அமைந்துள்ளன. இக்கோவிலை புனரமைத்து குடமுழுக்கு விழா நடத்துவது ஊர் பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியினர் முருகனுக்கு புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். தற்போது… Read More »கரூர் அருகே மகா மாரியம்மன் கோவிலில் குடமுழுக்கு விழா….

திருச்சி உழவர் சந்தை பகுதியில் நெகிழி கழிவுகள் அகற்றும் பணி…. கலெக்டர் ஆய்வு…

  • by Authour

திருச்சி மாவட்டத்தை நெகிழி இல்லாத மாவட்டமாக மாற்றும் வகையில் மாவட்டம் முழுவதும், திருச்சி மாநகராட்சி, அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களின் மூலம் நெகிழிக் கழிவுகளை சேகரிக்கப்பட்டது. திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்… Read More »திருச்சி உழவர் சந்தை பகுதியில் நெகிழி கழிவுகள் அகற்றும் பணி…. கலெக்டர் ஆய்வு…

கடையை காலி செய்யாமல் தீக்குளிக்க முயற்சி…. திருச்சி அருகே பரபரப்பு…

  • by Authour

திருச்சி மாவட்டம் , முசிறியில் நகரப் பேருந்து நிலையம் சுமார் 50 வருடங்களுக்கு மேலாக இயங்கி வருகிறது. இந்த நகர பேருந்து நிலைய வளாகத்தில் வணிக நிறுவன கடைகளும் செயல்படுகிறது. இந்நிலையில் நகரப் பேருந்து… Read More »கடையை காலி செய்யாமல் தீக்குளிக்க முயற்சி…. திருச்சி அருகே பரபரப்பு…

பொள்ளாச்சி அருகே கொம்பன் அட்டகாசம்….. பொதுமக்கள் அச்சம்…வீடியோ…

  • by Authour

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரக பகுதிக்கு கேரளா வனப்பகுதியில் இருந்து சுள்ளிகொம்பன் என்கின்ற ஒற்றை காட்டு யானை கடந்த ஒரு மாதமாக ஆழியார், பட்டர்பிளை பார்க், நவமலை ,சின்னார்பதி உள்ளிட்ட… Read More »பொள்ளாச்சி அருகே கொம்பன் அட்டகாசம்….. பொதுமக்கள் அச்சம்…வீடியோ…

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை…. ஒருவர் கைது….

  • by Authour

திருவண்ணாமலையில் அடுத்தடுத்து 4 ஏடிஎம் மையங்களில் ரூ. 75 லட்சம்  கொள்ளைடிக்கப்பட்டது. இச்சம்பம் தொடர்பாக கர்நாடகா கோலார் தங்க வயல் பகுதியில்  தங்கியிருந்த அரியானா மாநிலத்தை சேர்ந்த ஆரிப் கைது செய்யப்பட்டுள்ளார். செல்போன் சிக்னலை… Read More »திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை…. ஒருவர் கைது….

திருச்சி போலீஸ் உதவி கமிஷனருக்கு கோவை கோர்ட் பிடிவாரண்டு….

கோவை மாவட்டத்தில் பொதுவினியோக திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் வருவாய்த்துறையினருடன் குடிமைப்பொருள் குற்ற புலனாய்வுத்துறை போலீசாரும் ஈடுபட்டு வருகிறார்கள்.… Read More »திருச்சி போலீஸ் உதவி கமிஷனருக்கு கோவை கோர்ட் பிடிவாரண்டு….

டைரக்டர் அட்லீ மீது கடும் கோபத்தில் ஷாருக்கான்…..

  • by Authour

அட்லீ தனது முதல் படத்திலேயே திறமையான இயக்குனராக தன்னை நிரூபித்தார். தமிழில் இவர் இயக்கிய முதல் படமான ‘ராஜா ராணி’ சூப்பர் ஹிட் ஆனது. விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து… Read More »டைரக்டர் அட்லீ மீது கடும் கோபத்தில் ஷாருக்கான்…..

உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்திற்கு ரூ.2லட்சம் வழங்கிய அமைச்சர்….

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம், பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை சேர்ந்த 4 மாணவிகள் காவிரி ஆற்றில் எதிர்பாராத விதமாக உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்ட தலா… Read More »உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்திற்கு ரூ.2லட்சம் வழங்கிய அமைச்சர்….

5 ஆண்டுக்கு பிறகு மீண்டும் இயக்கப்பட்ட அரசு பஸ்…. உற்சாக வரவேற்பு…

  • by Authour

நாகை மாவட்டம் , திருக்குவளை அடுத்துள்ள தெற்குபனையூர் ஊராட்சி முப்பத்திகோட்டகம் கிராமத்திலிருந்து திருவாரூருக்கு இயக்கப்பட்ட பேருந்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் அந்த வழித்தடத்தில் மீண்டும் அந்த பேருந்தை இயக்க வேண்டும்… Read More »5 ஆண்டுக்கு பிறகு மீண்டும் இயக்கப்பட்ட அரசு பஸ்…. உற்சாக வரவேற்பு…

கோவை அருகே தாறுமாறாக சென்று கவிழ்ந்த ஜீப் …வீடியோ …..

  • by Authour

கோவை,  சத்தி மெயின் ரோட்டில் நேற்று ஒருவர் தாறுமாறாக நான்கு சக்கர வாகனத்தை இயக்கி சென்றுள்ளார். இதனால் சாலையில் சென்றவர்கள் அலறி அடித்து விலகி சென்றனர். அப்போது சில வாகனங்களின் மீது அந்த ஜீப்… Read More »கோவை அருகே தாறுமாறாக சென்று கவிழ்ந்த ஜீப் …வீடியோ …..

யாதவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கோரி முதல்வருக்கு கோரிக்கை..

  • by Authour

திருச்சியில் தமிழ் மாநில யாதவ மகாசபை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருவேங்கடம் யாதவ் பத்திரிக்கையாளர்களை சந்தித்து கூறியதாவது…. தமிழ் மாநில யாதவ மகாசபை திருச்சியை தலைமையாகக் கொண்டு செயல்பட உள்ளது. எனவே திருச்சி மாவட்ட சங்கங்களின்… Read More »யாதவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கோரி முதல்வருக்கு கோரிக்கை..

தாத்தாவுக்கு திதி கொடுக்க சென்ற பேரன் உள்பட 5 பேர் பலி….

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட செல்லாண்டிபாளையம் பகுதியை சேர்ந்த ராஜேஷ்கரீம் (28) என்ற இளைஞர் கரூர் மாவட்டம், நெரூர் காவிரி ஆற்றங்கரையில் தனது தாத்தாவுக்கு திதி கொடுக்க சென்றுள்ளார். அப்போது காரியம் முடித்துவிட்டு பொருட்களை ஆற்றில்… Read More »தாத்தாவுக்கு திதி கொடுக்க சென்ற பேரன் உள்பட 5 பேர் பலி….

கஞ்சா கடத்திய டூபாக்கூர் நிருபர்கள்… வங்கியில் மட்டும் 50 லட்சம்..

  • by Authour

சென்னை போரூர் சுற்று வட்டார பகுதிகளில், வாகனங்களில் கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்வதாக வந்த தகவலையடுத்து போரூர் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு… Read More »கஞ்சா கடத்திய டூபாக்கூர் நிருபர்கள்… வங்கியில் மட்டும் 50 லட்சம்..

4 மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம்…. ஆசிரியர் கைது….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்த பிலிப்பட்டி ஊராட்சி அரசு நடுநிலைப் பள்ளியை சேர்ந்த 15 மாணவிகள் பள்ளி இடைநிலை ஆசிரியர் ஜெப சகேயு இப்ராஹிம் மற்றும் பட்டதாரி ஆசிரியர் திலகவதி ஆகிய இருவருடன் திருச்சி… Read More »4 மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம்…. ஆசிரியர் கைது….

சமையல் மாஸ்டர் குத்திக்கொலை…. கரூரில் சம்பவம்….

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மக்கள்பாதை, கிட்டி சாகிப் தெருவில் வசிப்பவர் மருது என்கின்ற சரவணன் (45). சமையல் கலைஞராக வேலை பார்த்து வருகிறார். இன்று இரவு சுமார் 9.30 மணியளவில் இவர் வீட்டில் தனது… Read More »சமையல் மாஸ்டர் குத்திக்கொலை…. கரூரில் சம்பவம்….

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல் ….

  • by Authour

இந்திய எல்லையில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கைது நடவடிக்கை மேற்கொள்வதும், இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்துவதும் தொடர்கதையாக உள்ளது. சமீபத்தில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை காரணமாக இலங்கை கடற்கொள்ளையர்களின்… Read More »நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல் ….

கைதாகிறார் இம்ரான்கான்…

பாகிஸ்தான் பிரதமராக இருந்த பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் (பிடிஐ) கட்சியின் தலைவரான இம்ரான் கானை, கட்சி நிதி விவரங்களை மறைந்ததாக அவரை தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு தகுதி நீக்கம் செய்தது. இதனால்… Read More »கைதாகிறார் இம்ரான்கான்…

கடலின் மட்டம் உயர்வதால் மும்பை உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் 90 கோடி பேருக்கு பாதிப்பு…

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ்,  ‘கடல் மட்ட உயர்வு – சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான தாக்கங்கள்’ குறித்த மாநாட்டில் பேசுகையில், ‘கடந்த நூற்றாண்டைக் காட்டிலும் தற்போது உலக  சராசரி… Read More »கடலின் மட்டம் உயர்வதால் மும்பை உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் 90 கோடி பேருக்கு பாதிப்பு…

இன்றைய ராசிபலன் – 16.02.2023

  இன்றைய ராசிப்பலன் – 16.02.2023 மேஷம் இன்று உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றாலும் செலவுகள் அதிகரிக்கும். ஆடம்பர பொருட்களால் கையிருப்பு குறையும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.… Read More »இன்றைய ராசிபலன் – 16.02.2023

ஈரோடு இடைத்தேர்தல்.. அதிமுக வழக்கு நாளை விசாரணை..

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நியாயமாக நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி அதிமுக அமைப்புச்செயலாளர் சி.வி.சண்முகம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இறந்த வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை, வாக்காளர்களின் இரட்டைப்பதிவும்… Read More »ஈரோடு இடைத்தேர்தல்.. அதிமுக வழக்கு நாளை விசாரணை..

மார்டன் தியேட்டர் முன்பு செல்பி எடுத்துக்கொண்ட முதல்வர்…

  • by Authour

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று சேலம் சென்றார். அங்கு சேலம் உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தினார். சேலம் கோரிமேட்டில் முன்னாள் முதல்வரும், மறைந்த திமுக தலைவருமான கருணாநிதி… Read More »மார்டன் தியேட்டர் முன்பு செல்பி எடுத்துக்கொண்ட முதல்வர்…

காவிரி மூழ்கி 4 மாணவிகள் பலி.. எச்.எம் உட்பட 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் ..

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் 15 பேர் திருச்சி மாவட்டம் ஏழூர்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெறும் குடியரசு தின விளையாட்டுப் போட்டிகளில்… Read More »காவிரி மூழ்கி 4 மாணவிகள் பலி.. எச்.எம் உட்பட 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் ..

திருச்சியின் பல்வேறு பகுதிகளில் 18ம் தேதி மின்விநியோகம் இருக்காது…

  • by Authour

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட மத்திய பேருந்து நிலையம் மற்றும் ஜங்ஷன் பகுதிகள், வில்லியம்ஸ் ரோடு, ராயல் ரோடு. புராமினேட் ரோடு, கலெக்டர் ஆபீஸ் ரோடு பகுதிகள், வார்னர்ஸ் ரோடு. லாசன்ஸ் ரோடு, ரெனால்ட்ஸ் ரோடு,… Read More »திருச்சியின் பல்வேறு பகுதிகளில் 18ம் தேதி மின்விநியோகம் இருக்காது…

மின் இணைப்புடன் ஆதார் இணைக்க மீண்டும் அவகாசம்….

  • by Authour

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு இன்று கடைசி நாளாகும். ஏற்கனவே கால அவகாசம் அளிக்கப்பட்ட சூழலில் இனிமேல் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்று மின் வாரியத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் சிலர்… Read More »மின் இணைப்புடன் ஆதார் இணைக்க மீண்டும் அவகாசம்….

கரடி தாக்கி தேயிலை தோட்ட மேற்பார்வையாளர் படுகாயம்….

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பன்னிமேடு தேயிலை தோட்டம் 2-வது டிவிஷனில்  மேற்பார்வையாளராக பணிபுரிபவர் புஷ்பராஜன்(54). இவர் நேற்று தேயிலை தோட்டத்தில் பணியில் இருந்தபோது, தேயிலை செடிகளுக்கு இடையே நடந்து சென்று கொண்டிருந்தார்.… Read More »கரடி தாக்கி தேயிலை தோட்ட மேற்பார்வையாளர் படுகாயம்….

மாம்பழத்துக்கு ஆசைப்பட்டு வேலையை பறிகொடுத்த போலீஸ்…

கேரளாவில், குற்ற வழக்குகளில் தொடர்புடைய காவலர்களை பணியில் இருந்து விடுவிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இடுக்கி மாவட்டத்தில் பழக்கடை முன்பு வைக்கப்பட்டிருந்த மாம்பழங்களை திருடிய காவலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு… Read More »மாம்பழத்துக்கு ஆசைப்பட்டு வேலையை பறிகொடுத்த போலீஸ்…

80 வயதில் காதல்… காலம் தப்பி பிறந்துட்டேன்… பாரதிராஜா…

திருச்சிற்றம்பலம்’, ‘நானே வருவேன்’ படங்களுக்கு பிறகு தனுஷ் தற்போது வெங்கி அட்லுரி இயக்கத்தில் ‘வாத்தி’ படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் சார் என்ற பெயரில் இந்தப் படம் உருவாகியுள்ளது. சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு… Read More »80 வயதில் காதல்… காலம் தப்பி பிறந்துட்டேன்… பாரதிராஜா…

சிறுபான்மை பள்ளிகளில் அவரவர் தாய் மொழியில் பாடத்தேர்வு எழுதலாம்…

சிறுபான்மை பள்ளிகளில் அவரவர் தாய் மொழியில் மொழி பாடத்தேர்வு எழுதுவதற்கு அனுமதி அளித்து தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், சிறுபான்மை பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தமிழ் மொழியில் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு… Read More »சிறுபான்மை பள்ளிகளில் அவரவர் தாய் மொழியில் பாடத்தேர்வு எழுதலாம்…

கரூரில் உயிரிழந்த 4 மாணவிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம்…

  • by Authour

கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி ஆற்றில் இன்று புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா, பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சேர்ந்த 13 மாணவிகள் பள்ளி இடைநிலை ஆசிரியர் ஜெப சஹேயு இப்ராஹிம் மற்றும் அறிவியல்… Read More »கரூரில் உயிரிழந்த 4 மாணவிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம்…

திருச்சி உள்பட 60 இடங்களில் நடந்த என்ஐஏ சோதனை நிறைவு

  • by Authour

தேசிய புலனாய்வு அதிகாரிகள் தமிழகம் , கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களில்60-க்கும் மேற்பட்ட இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். தமிழகத்தில்  திருச்சி, மயிலாடுதுறை, சென்னை, நெல்லை, தென்காசி, திருப்பூர் , கோவை, பொள்ளாச்சி… Read More »திருச்சி உள்பட 60 இடங்களில் நடந்த என்ஐஏ சோதனை நிறைவு

கல்வெட்டு வாசிப்பு பயிற்சி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்….

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் சுற்றுலாத்துறையின் சார்பில், தமிழி/இடைக்கால தமிழ் எழுத்துகள் மற்றும் கல்வெட்டு வாசிப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு இன்று பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் – கடந்த நான்கு நாட்களாக தங்கம் விலையில் மாற்றம் இல்லை. திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில்… Read More »திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

கிரிக்கெட்… எல்லாவற்றிலும் நாங்க தான் நம்பர் 1….. இந்தியா கெத்து

  • by Authour

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி 3 நாட்களுக்குள் முடிவடைந்தது. அதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி தரப்பில்… Read More »கிரிக்கெட்… எல்லாவற்றிலும் நாங்க தான் நம்பர் 1….. இந்தியா கெத்து

ஈரோட்டில் வாக்கு சேகரிப்பது எப்படி? 20ம் தேதி ஓபிஎஸ் ஆலோசனை

அதிமுகவில் ஒற்றைத் தலைமை சர்ச்சை நீடிக்கும் சூழலில், கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் இடைக்காலப் பொதுச் செயலாளராக பழனிசாமி பொறுப்பேற்றார். மேலும், ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கினார். இதை எதிர்த்து பன்னீர்செல்வம் உச்ச… Read More »ஈரோட்டில் வாக்கு சேகரிப்பது எப்படி? 20ம் தேதி ஓபிஎஸ் ஆலோசனை

நாமக்கல் கல்லூரி பேராசிரியை, மாணவனுடன் ஓட்டம்…..

  • by Authour

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள நன்செய் இடையாறு கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை மகள் மீனா(28). பரமத்திவேலூரில் உள்ள தனியார் சுயநிதி கல்லூரி ஒன்றில் ஆங்கிலத்துறை விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அதே கல்லூரியில்… Read More »நாமக்கல் கல்லூரி பேராசிரியை, மாணவனுடன் ஓட்டம்…..

திரிபுரா சட்டமன்ற தேர்தல்…. நாளை வாக்குப்பதிவு

திரிபுரா மாநிலத்தில் நேற்று மாலை 4 மணியோடு சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது. நாளை அங்கு வாக்குபதிவு நடைபெறுகின்றது. திரிபுராவில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.  ஆளும் பாஜ… Read More »திரிபுரா சட்டமன்ற தேர்தல்…. நாளை வாக்குப்பதிவு

வாழ்க்கையே வேற மாறி மாறிடுச்சு….. லவ் டுடே ஹீரோயின் நெகிழ்ச்சி……

‘கோமாளி’ படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த திரைப்படம் ‘லவ் டுடே’. இந்த படத்தில் இவானா கதாநாயகியாக நடித்திருத்தார். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்தது. கடந்த… Read More »வாழ்க்கையே வேற மாறி மாறிடுச்சு….. லவ் டுடே ஹீரோயின் நெகிழ்ச்சி……

தஞ்சை அருகே…….. குழந்தைகள் இறப்பு தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி

  • by Authour

இந்திய குழந்தைகள் நல மருத்துவர்கள் சங்கம் சார்பில் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பை குறைக்கும் நோக்கிலும் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும்  விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் தாய்மார்கள், குழந்தைகளுடன் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சி… Read More »தஞ்சை அருகே…….. குழந்தைகள் இறப்பு தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க ஆலோசனைகூட்டம்…. கனிமொழி எம்.பி. பங்கேற்பு

  • by Authour

தூத்துக்குடி – ஜி.ஆர்.டி விடுதியில் இன்று  தூத்துக்குடி விமானநிலைய ஆலோசனைக் குழுக் கூட்டம் நடந்தது. இதில்   திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டார். புதிதாகக் கட்டப்பட்டுவரும் முனையக்… Read More »தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க ஆலோசனைகூட்டம்…. கனிமொழி எம்.பி. பங்கேற்பு

புதுகை வீராங்கனைகள் 4 பேர் காவிரியில் மூழ்கி பலி….சக வீராங்கனைகள் கதறல்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்த பிலிப்பட்டியை  சேர்ந்த  ஊராட்சி ஒன்றிய  நடுநிலைப்பள்ளி மாணவிகள்  திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள ஏழூர்பட்டியில் உள்ள  ஒரு பொறியியல் கல்லூரியில் நடந்த  குடியரசு தின விளையாட்டு போட்டியில் … Read More »புதுகை வீராங்கனைகள் 4 பேர் காவிரியில் மூழ்கி பலி….சக வீராங்கனைகள் கதறல்

தவறாக நடக்க முயன்ற தமிழ்ப்பட வில்லன்…. ரஜினி பட நடிகை பகீர்

  • by Authour

திருவனந்தபுரம் மலையாள படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் அஞ்சலி நாயர். இவர் தமிழில் நெல்லு, உன்னையே காதலிப்பேன், ரஜினியின் அண்ணாத்த, விஜய் சேதுபதி உடன் மாமனிதன் போன்ற படங்களில் நடித்துள்ளார். கடந்த 2011-ம்… Read More »தவறாக நடக்க முயன்ற தமிழ்ப்பட வில்லன்…. ரஜினி பட நடிகை பகீர்

பெரம்பலூர் அருகே கிணற்றில் மிதந்த வாலிபர் சடலம் ….

  • by Authour

பெரம்பலூர் அருகே எசனை காட்டு மாரியம்மன் பிரிவு சாலை அருகே சின்ன செட்டி என்பவரின் விவசாய நிலத்தில் அமைந்துள்ள 30 அடி ஆழமுள்ள கிணற்றில் ஆண சடலம் ஒன்று மிதப்பதாக பெரம்பலூர் நகர போலீசாருக்கு… Read More »பெரம்பலூர் அருகே கிணற்றில் மிதந்த வாலிபர் சடலம் ….

விளையாட்டு போட்டி…. 38 மாவட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்பு…

திருச்சி மாவட்டம், முசிறி அடுத்த தொட்டியம் கொங்குநாடு பொறியியல் கல்லூரி 2வது மாநில அளவிலான 14- வயதிற்குட்பட்ட மாணவ-மாணவியர்களுக்கான குடியரசு தின விளையாட்டு போட்டிகள் தொடக்க விழா 2022- 2023 ஆம் ஆண்டு விழாவிற்கு… Read More »விளையாட்டு போட்டி…. 38 மாவட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்பு…

2023″ம் ஆண்டிற்கான புதிய பயிர் ரகங்கள் வெளியீடு…..

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டிற்கான புதிய பயிர் ரகங்கள் வெளியிடும் நிகழ்ச்சி பல்கலைக்கழக துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி தலைமையில் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் 23 புதிய பயிர் ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு… Read More »2023″ம் ஆண்டிற்கான புதிய பயிர் ரகங்கள் வெளியீடு…..

காதலர் தினத்தன்று கல்லூரி மாணவி தற்கொலை….

  • by Authour

கோவை மாவட்டம், துடியலூர் அருகே உள்ள உருமாண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சசிகுமார் இவரது மகள் ஸ்ரீவட்சா (21) தனியார் கல்லூரி ஒன்றில் பி.ஏ. ஆங்கிலம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று கல்லூரிக்கு வந்த அவர்… Read More »காதலர் தினத்தன்று கல்லூரி மாணவி தற்கொலை….

ஊனமுற்ற இளம் சிறார்கள் சுற்றுலா தளங்களுக்கு செல்ல வாகனம்…

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் செவித்திறன் பாதிக்கப்பட்ட ஆரம்ப கால பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று 20 இளம் சிறார்கள் மற்றும் பெற்றோர்கள், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான ஆரம்ப பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று… Read More »ஊனமுற்ற இளம் சிறார்கள் சுற்றுலா தளங்களுக்கு செல்ல வாகனம்…

இந்திய குடிமகனா இல்லாதவர்களுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்க கூடாது….

சென்னை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் ராஜா ராமன் காணொலி காட்சி மூலம் மாவட்ட அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார். அதில் கீழ்க்கண்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. அதன் விபரம் வருமாறு:- நியாய… Read More »இந்திய குடிமகனா இல்லாதவர்களுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்க கூடாது….

வண்ண ஓவியங்களால் மக்களைக் கவரும் தஞ்சை ஏடிஎம்…….

  • by Authour

தஞ்சையில் உள்ள ஏடிஎம் மையம் ஒன்றில் தலையாட்டி பொம்மை, பெரிய கோயில், தஞ்சையின்‌ பழமையான ஓவியங்கள் ஒட்டப்பட்டு பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பொதுவாக நாம் பணம் எடுக்க ஏடிஎம் செல்வோம். அங்கு சிறிய அளவிலான… Read More »வண்ண ஓவியங்களால் மக்களைக் கவரும் தஞ்சை ஏடிஎம்…….

ஏடிஎம் கண்காணிப்பு காமிராக்களை நவீனப்படுத்த வேண்டும்…. போலீஸ் கமிஷனர் உத்தரவு

சென்னை பெரம்பூர் நகைக்கடையிலும், அதைத்தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 இடங்களில் ஏடிஎம் மையங்களிலும் துணிகர கொள்ளை நடந்தது. இதைத்தொடர்ந்து திருச்சி மாநகரில் உள்ள ஏடிஎம் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துவது குறித்து  திருச்சி மாநகர… Read More »ஏடிஎம் கண்காணிப்பு காமிராக்களை நவீனப்படுத்த வேண்டும்…. போலீஸ் கமிஷனர் உத்தரவு

கோவை கோர்ட்டில் கொலை…. 2 பேர் விடுவிப்பு… 3 பேரிடம் விசாரணை…

கோைவ, நீதிமன்றம் அருகே பட்டப்பகலில் நடைபெற்ற கோகுல் கொலை வழக்கில் மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இரண்டு பேரை விசாரணைக்கு பின்பு போலீசார் விடுவித்த நிலையில் மூன்று பேரிடம்… Read More »கோவை கோர்ட்டில் கொலை…. 2 பேர் விடுவிப்பு… 3 பேரிடம் விசாரணை…

ஆதாருடன் இணைச்சிட்டீங்களா?…… அமைச்சர் செந்தில்பாலாஜி வேண்டுகோள்….

  • by Authour

தமிழ்நாட்டில் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை சேர்க்கும் பணி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நடைபெற்றுவருகிறது. 100 யூனிட் மானியம் பெறும் மின் பயனாளர்கள் அனைவரும் தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை சேர்க்க… Read More »ஆதாருடன் இணைச்சிட்டீங்களா?…… அமைச்சர் செந்தில்பாலாஜி வேண்டுகோள்….

ரூ.9 லட்சத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த போலீஸ்…. ரயில்வே ஊழியர் நன்றி…

  • by Authour

திருச்சி ஜங்ஷன் ஜங்ஷன் ரயில் நிலையத்தின் முதலாவது பிளாட்பாரத்தில்  நேற்று காலை  ரயில்வே போலீசார் ரோந்து சென்றனர்.  அப்போது அங்குள்ள ஒரு இருக்கையில்  40 வயது மதிக்கத்தக்க ஒருவர் போதையில் சாய்ந்து கிடந்தார். அருகில் … Read More »ரூ.9 லட்சத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த போலீஸ்…. ரயில்வே ஊழியர் நன்றி…

குரூப் 4 ரிசல்ட் அடுத்த மாதம் வெளியாகும்…டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் 24-ந்தேதி குரூப் 4 தேர்வு  நடந்தது. 22 லட்சத்து 9 ஆயிரத்து 942 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 18 லட்சத்து 36 ஆயிரத்து 535 பேர் தேர்வு… Read More »குரூப் 4 ரிசல்ட் அடுத்த மாதம் வெளியாகும்…டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

100வது டெஸ்ட்…… புஜாராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

  • by Authour

இந்தியாவுக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 2-வது… Read More »100வது டெஸ்ட்…… புஜாராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

டில்லி பிபிசியில் 2ம் நாள் ஐடி ரெய்டு….. உன்னிப்பாக கண்காணிக்கிறோம்….. இங்கிலாந்து

இங்கிலாந்து நாட்டின் லண்டனை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் செய்தி நிறுவனம் பிபிசி. இந்நிறுவனம் இந்தியாவிலும் ஆங்கிலம், இந்தி, தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் செய்தி வெளியிட்டு வருகிறது. இந்தியாவில் டில்லி,… Read More »டில்லி பிபிசியில் 2ம் நாள் ஐடி ரெய்டு….. உன்னிப்பாக கண்காணிக்கிறோம்….. இங்கிலாந்து

ஓமலூர் தாலுகா ஆபீசில், முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கள ஆய்வுக்காக  சேலம் சென்றடைந்தார்.  விமான நிலையத்தில் இருந்து சேலம்   நகருக்கு செல்லும் வழியில் ஓமலூர் தாலுகா அலுவலகத்துக்கு திடீரென சென்றார். அங்கு  தாசில்தார் மற்றும் அதிகாரிகளை அழைத்து… Read More »ஓமலூர் தாலுகா ஆபீசில், முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு

கேரள முன்னாள் தலைமை செயலாளர் சிவசங்கர் கைது

கேரளாவில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான அரசு நடந்து வருகிறது. பினராயி விஜயனின் அரசில் முன்னாள் தலைமை செயலாளராக இருந்தவர் எம். சிவசங்கர். ஐக்கிய அமீரகத்தின் தூதரகத்துக்கு வந்த பார்சல்களில் ரூ.14.82 கோடி மதிப்புள்ள… Read More »கேரள முன்னாள் தலைமை செயலாளர் சிவசங்கர் கைது

திருச்சி அருகே தாலியை கழட்டி வைத்துவிட்டு புதுமணப்பெண் மாயம்….

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த வைரிசெட்டிபாளையம் ஏரிக்காடு பகுதி சேர்ந்த மூர்த்தி என்பவரது மகன் கார்த்திக்(25). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான இளம் பெண் கிருஷ்ணவேணி (23) என்பவருக்கும் சென்ற மாதம்… Read More »திருச்சி அருகே தாலியை கழட்டி வைத்துவிட்டு புதுமணப்பெண் மாயம்….

துருக்கி நிலநடுக்க பலி 41 ஆயிரம் ஆனது

துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லை பகுதிகளில் கடந்த 6-ந்தேதி அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கி.மீ. தொலைவில் 24.1 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம்… Read More »துருக்கி நிலநடுக்க பலி 41 ஆயிரம் ஆனது

அஜீத் படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கம் ஏன்? பகீர் தகவல்கள்

  • by Authour

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிப்பதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. படத்திற்கு ஏகே 62 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டது, இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. படத்திற்கான நடிகர், நடிகைகளை தேர்வு… Read More »அஜீத் படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கம் ஏன்? பகீர் தகவல்கள்

திருச்சி திமுக கவுன்சிலர்களுக்கு அமைச்சர் நேரு அட்வைஸ்..

  • by Authour

திருச்சி மாநகராட்சியில் திமுகவைச் சேர்ந்த அன்பழகன் மேயராக உள்ளார். கடந்த 31ம் தேதி நடந்த மாமனற கூட்டத்தில்  திமுக கவுன்சிலர்கள் முத்துச்செல்வம், காஜாமலை விஜி, ராமதாஸ், செந்தில்குமார் ஆகியோர்  டெண்டர் விவகாரத்தில் வௌிப்படை தன்மை… Read More »திருச்சி திமுக கவுன்சிலர்களுக்கு அமைச்சர் நேரு அட்வைஸ்..

திருச்சியில் குடிபோதையில் அடிதடி….. 3 பேர் மீது வழக்கு…

  • by Authour

திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம் அழகு நாச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (27). இவர் தனது நண்பர் சத்யராஜ் உடன் கோட்டைமேடு சன்னாசி அம்மன் கோவில் அருகே மது அருந்தியுள்ளனர். அப்போது கோட்டைமேடு… Read More »திருச்சியில் குடிபோதையில் அடிதடி….. 3 பேர் மீது வழக்கு…

கோவை கோர்ட்டில் கொலை…. மேலும் 5 பேர் கைது….

  • by Authour

நீதிமன்றம் அருகே பட்டப்பகலில் நடைபெற்ற கோகுல் கொலை வழக்கில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை கொடுத்தது மற்றும் குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்தது என்ற அடிப்படையில் கோவை மாநகர… Read More »கோவை கோர்ட்டில் கொலை…. மேலும் 5 பேர் கைது….

மாயமான மூதாட்டி மீட்பு….ரயில்வே டிக்கெட் பரிசோதகருக்கு பாராட்டு….

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மண்டபம் பகுதியிலிருந்து கடந்த 2ம் தேதி மாலை சதீஷ்குமார் என்பவர் தனது குடும்பத்தை சேர்ந்த 16 பேருடன் ரயிலில் சென்னை எழும் பூருக்கு புறப்பட்டார். அப்போது நள்ளிரவுக்கு மேல் சதீஷ்கு… Read More »மாயமான மூதாட்டி மீட்பு….ரயில்வே டிக்கெட் பரிசோதகருக்கு பாராட்டு….

காதலியை கொன்று பிரிட்ஜில் வைத்து விட்டு இன்னொரு பெண்ணை திருமணம் செய்த வாலிபர்

தலைநகர் டில்லியின் நஜப்ஹர் நகரின் மிட்ரான் கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஷகில் கெலாட் (வயது 24). இவர் மிட்ரான் கிராமத்தில் சொந்தமாக ஓட்டல் நடத்தி வருகிறார். இதனிடையே, போட்டி தேர்வு பயிற்சிக்காக கடந்த 2018-ம்… Read More »காதலியை கொன்று பிரிட்ஜில் வைத்து விட்டு இன்னொரு பெண்ணை திருமணம் செய்த வாலிபர்

இந்தியா-ஆஸி. 2வது டெஸ்ட்…. டிக்கெட்கள் விற்று தீா்ந்தது

இந்தியாவுக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் நாக்பூரில் நடந்த தொடக்க டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட்… Read More »இந்தியா-ஆஸி. 2வது டெஸ்ட்…. டிக்கெட்கள் விற்று தீா்ந்தது

திருச்சி பீமநகரில் என்ஐஏ சோதனை ஏன்?…. பரபரப்பு தகவல்

திருச்சி பீமநகர், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, சென்னை உள்பட 60 இடங்களில் இன்று என்ஐஏ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகிறார்கள்.  திருச்சி பீமநகரிலும் இந்த சோதனை நடக்கிறது.  பீமநகர் கோல்டன் கேசில்  அடுக்குமாடி… Read More »திருச்சி பீமநகரில் என்ஐஏ சோதனை ஏன்?…. பரபரப்பு தகவல்

காதல் ஜோடி கடலில் மூழ்கி பலி…..

உத்தரபிரதேசத்தை காதல் ஜோடி விபு சர்மா ( 27), சுப்ரியா துபே ( 26). விபு டில்லியில் உள்ள ஒரு நிறுவனத்திலும், சுப்ரியா பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்திலும் வேலை செய்து வந்தனர். 2… Read More »காதல் ஜோடி கடலில் மூழ்கி பலி…..

அரியலூர் இளம்பெண்மர்ம சாவு…. தந்தை போலீசில் புகார்

  • by Authour

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மூத்த மகள் கர்ப்பக லட்சுமியை அரியலூர் மாவட்டம் அழகிய மணவாளன் கிராமத்தைச் சேர்ந்த இளவரசன் என்பவருக்கு, கடந்த 11 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து… Read More »அரியலூர் இளம்பெண்மர்ம சாவு…. தந்தை போலீசில் புகார்

மயிலாடுதுறையில் 2 மணி நேரம் நடந்த என்ஐஏ சோதனை முடிவு

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா வடகரை சின்ன மேல தெருவை சேர்ந்த எம்.கே.முசாகுதீன் மகன் முகமது பைசல் (32) என்பவரது வீட்டில் இன்று காலை 6.30 மணியில் இருந்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ)… Read More »மயிலாடுதுறையில் 2 மணி நேரம் நடந்த என்ஐஏ சோதனை முடிவு

திருச்சி, மயிலாடுதுறை உள்பட 60 இடங்களில் என்ஐஏ சோதனை

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு அமைப்பினர்(என்ஐஏ) அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளில்  இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதன்படி,… Read More »திருச்சி, மயிலாடுதுறை உள்பட 60 இடங்களில் என்ஐஏ சோதனை

சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது

  சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று  தொடங்கியது. 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்தம் 21,86, 940 பேர் தேர்வெழுதகின்றனர். இதில் மாணவர்கள் 12,47, 364 பேரும், மாணவிகள் 9,… Read More »சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது

ஆதார் இணைக்காத பான்கார்டு ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து செல்லாது…

நிரந்தர கணக்கு எண் எனப்படும் பான் கார்டு வைத்திருப்பவர்கள் அதனை ஆதாருடன் இணைக்க வேண்டும் என அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்த இணைப்புக்கான காலக்கெடு அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் அபராதமும்… Read More »ஆதார் இணைக்காத பான்கார்டு ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து செல்லாது…

இன்றைய ராசி பலன் (15.2.23)

புதன்கிழமை: ( 15.02.2023 ) நல்ல நேரம்   :   9.30-10.30, மாலை: 4.30-5.30 இராகு காலம் :   12.00-01.30 குளிகை  : 10.30- 12.00 எமகண்டம் :  07.30-09.00 சூலம் :  வடக்கு சந்திராஷ்டமம்:  கார்த்திகை, ரோகிணி.… Read More »இன்றைய ராசி பலன் (15.2.23)

கோவை கொலை குற்றவாளிகள் 2 பேரை சுட்டுப்பிடித்த போலீசார்…

கோவையை அடுத்த கோவில்பாளையத்தை சேர்ந்தவர் கோகுல் என்ற சொண்டி கோகுல் (22) ரவுடி.   கடந்த 2021-ம் ஆண்டு நடந்த குரங்கு ஸ்ரீராம் என்பவரது கொலை தொடர்பாக, கோகுல் உள்பட 5 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.… Read More »கோவை கொலை குற்றவாளிகள் 2 பேரை சுட்டுப்பிடித்த போலீசார்…

திருச்சி ஏர்போர்ட்டில் ரூ.39 லட்சம் அமெரிக்க டாலர் பறிமுதல்…

  • by Authour

திருச்சியில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா விமானம் இன்று புறப்பட்டு சென்றது. முன்னதாக விமான பயணிகளிடம் வான் நுண்ணறிவு சுங்க பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் ஒரு ஆண் பயணியின் பேக்கில், 48,500… Read More »திருச்சி ஏர்போர்ட்டில் ரூ.39 லட்சம் அமெரிக்க டாலர் பறிமுதல்…

பிரபாகரன் குறித்த தகவல்… பழ. நெடுமாறனிடம் விசாரணை..?

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார் என உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் நேற்று தெரிவித்தார். அவரது இந்த கருத்துக்கு இலங்கை ராணுவம் உடனடியாக மறுப்பு தெரிவித்தது. இந்த நிலையில்… Read More »பிரபாகரன் குறித்த தகவல்… பழ. நெடுமாறனிடம் விசாரணை..?

பெல் சந்தை தொடர திருச்சி அதிமுக கோரிக்கை..

  • by Authour

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார்  வெளியிட்டுள்ள அறிக்கை.. . திருச்சிராப்பள்ளி மாவட்டம். திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி. BHEL வளாகத்தில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தையானது நடைபெற்று வருகிறது. இந்த சந்தையில் பல்வேறு… Read More »பெல் சந்தை தொடர திருச்சி அதிமுக கோரிக்கை..

இன்றைய ராசிபலன்… (15.02.2023)

  • by Authour

புதன்கிழமை: ( 15.02.2023 ) நல்ல நேரம்   :   9.30-10.30, மாலை: 4.30-5.30 இராகு காலம் :   12.00-01.30 குளிகை  : 10.30- 12.00 எமகண்டம் :  07.30-09.00 சூலம் :  வடக்கு சந்திராஷ்டமம்:  கார்த்திகை, ரோகிணி.… Read More »இன்றைய ராசிபலன்… (15.02.2023)

பெரம்பலூர் அருகே 12 அடி நீள மலைப்பாம்பு சிக்கியது….

பெரம்பலூர் அருகே குரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பின்புறம் ஆலடியான் கோவில் செல்லும் சாலையில் அமைந்துள்ள புகழேந்தி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. அந்த விவசாய நிலத்தில் இன்று மஞ்சள்… Read More »பெரம்பலூர் அருகே 12 அடி நீள மலைப்பாம்பு சிக்கியது….

ஈரோடு இடைத்தேர்தல்…. திமுக முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை…

  • by Authour

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் E.V.K.S இளங்கோவனை ஆதரித்து, வீரப்பன்சத்திரம் காவிரி சாலை பணிமனையில், கழக பொதுச் செயலாளர்,  அமைச்சர் துரைமுருகன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில்  அமைச்சர்கள் … Read More »ஈரோடு இடைத்தேர்தல்…. திமுக முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை…

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு திருச்சியில் அஞ்சலி…

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கும் கோவை குண்டுவெடிப்பில் பலியான காவலர் மற்றும் பொதுமக்கள் அவர்களுக்கும் இன்று காலை திருச்சியில் உள்ள மேஜர் சரவணன் சதுக்கத்தில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் அகில பாரத… Read More »புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு திருச்சியில் அஞ்சலி…

நெல் கொள்முதல் நிலையத்தில் கூடுதல் கமிஷன் கேட்ட அதிகாரி பணி மாற்றம்….

  • by Authour

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே பாலராஜபுரம் ஊராட்சி ஜானனூரைச் சேர்ந்தவர் சிவகுமார். இவர் தனது விளை நிலத்தில் விளைவித்த நெல்லை கடந்த பிப்ரவரி 8ம் தேதி புதன் கிழமை உள்வீரராக்கியத்தில் உள்ள அரசு நேரடி நெல்… Read More »நெல் கொள்முதல் நிலையத்தில் கூடுதல் கமிஷன் கேட்ட அதிகாரி பணி மாற்றம்….

போர் விமானத்தில் அனுமன் படம்…. எதிர்ப்பு கிளம்பியதால் நீக்கம்

  • by Authour

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் ஏரோ இந்தியா 2023 என்ற பெயரில் விமான கண்காட்சி நேற்று நடத்தப்பட்டது. ஆசிய அளவில் மிக பெரிய 14-வது விமான கண்காட்சியான இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு… Read More »போர் விமானத்தில் அனுமன் படம்…. எதிர்ப்பு கிளம்பியதால் நீக்கம்

பாபநாசத்தில் கண் பரிசோதனை முகாம்…..

  • by Authour

மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கம், தஞ்சாவூர், பாபநாசம் வட்டார ஆரம்பச் சுகாதார நிலையங்கள், மற்றும் பாபநாசம் விவேகானந்தா சமூக கல்வி தொண்டு நிறுவனம் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. பாபநாசத்தில் நடந்த… Read More »பாபநாசத்தில் கண் பரிசோதனை முகாம்…..

குமாரபாளையம் தொழிலதிபர் வீட்டில் 120 பவுன் கொள்ளை

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம்  ஜவுளி தொழிலதிபர்  மணிகண்டன். இவரது வீட்டில் 120 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், வீட்டில் இருந்த 3 லட்சம் ரூபாய் ரொக்க பணமும், வெள்ளி… Read More »குமாரபாளையம் தொழிலதிபர் வீட்டில் 120 பவுன் கொள்ளை

சீனா நிலைமைய பாருங்க…. பசங்க எல்லாம் வேஸ்ட்…..

  • by Authour

பெருகி வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த தம்பதியர் ஒருவர் ஒரு குழந்தை மட்டுமே என்று அனுமதித்து வந்த சீனா, தற்போது மூன்று குழந்தைகள் வரை பெற்று கொள்ளுங்கள் என தனது நாட்டு மக்களிடம் கெஞ்சி… Read More »சீனா நிலைமைய பாருங்க…. பசங்க எல்லாம் வேஸ்ட்…..

சாலை பாதுகாப்பு – போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்…

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின்படி இன்று அரியலூர் நகர அண்ணா சிலை அருகே அரியலூர் நகர காவல் ஆய்வாளர் கோபிநாத் மற்றும் அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர்… Read More »சாலை பாதுகாப்பு – போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்…

பிஆர்ஓ டிரைவர் போஸ் காலமானார்..

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த கீழரசூரை சேர்ந்தவர் சந்திரபோஸ் (56). இவர் கோவை PRO அலுவலகத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி-மகன்-மகள் ஆகியோர் உள்ளனர். குடும்பத்தினர் லால்குடியில் இருந்த நிலையில் போஸ் மற்றும்… Read More »பிஆர்ஓ டிரைவர் போஸ் காலமானார்..

திருச்சி, சென்னை உள்பட 6 நகரங்கள் மின்வாகன நகரங்களாக மாற்றப்படும்…. முதல்வர் ஸ்டாலின்

  • by Authour

2023 தமிழ்நாடு மின்வாகன கொள்கையை முதல் அமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்டார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , மோட்டார் வாகனங்கள் மற்றும் அதன் உதிரி பாகங்கள் உற்பத்தியில் மட்டுமின்றி, மின்வாகன… Read More »திருச்சி, சென்னை உள்பட 6 நகரங்கள் மின்வாகன நகரங்களாக மாற்றப்படும்…. முதல்வர் ஸ்டாலின்

மாணவியிடம் அத்துமீறல்…….அரியலூர் இளநீர் வியாபாரி போக்சோவில் கைது…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவனூர் கல்வெட்டு கிராமம் மெயின் ரோட்டுத் தெருவை சேர்ந்தவர் செல்வராசு. இவரது மகன் செல்வகுமார் இளநீர் வியாபாரியான இவர் அதே பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி இயற்கை… Read More »மாணவியிடம் அத்துமீறல்…….அரியலூர் இளநீர் வியாபாரி போக்சோவில் கைது…

உயிரோடு வர பிரபாகரன் கடவுளா….? கொக்கரிக்கிறார் கோத்தபய

கொழும்பு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று பழ.நெடுமாறன் நேற்று தெரிவித்தார். அவரது இந்த கருத்துக்கு இலங்கை ராணுவம் உடனடியாக மறுப்பு தெரிவித்தது. இதுகுறித்து கோத்தபய ராஜபக்சே கூறுகையில், மனநோயாளிகள்தான்… Read More »உயிரோடு வர பிரபாகரன் கடவுளா….? கொக்கரிக்கிறார் கோத்தபய

அரியலூரில் 620 மாணவ-மாணவிகளுக்கு கண் கண்ணாடிகள்….

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் சிறப்பு திட்டமான பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ், 620 மாணவ,மாணவிகளுக்கு கண் கண்ணாடிகள் வழங்கும் திட்டம்… Read More »அரியலூரில் 620 மாணவ-மாணவிகளுக்கு கண் கண்ணாடிகள்….

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சி மாவட்டத்தில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் – கடந்த நான்கு நாட்களாக தங்கம் விலையில் மாற்றம் இல்லை. திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில்… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

பிரபாகரன் மரணத்தில் இலங்கை அரசின் சூழ்ச்சி……

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இன்னும் உயிருடன் உள்ளதாக பழ. நெடுமாறன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் உயிருடன் இருந்தால், 2009ல் முள்ளிவாய்க்காலில் பிரபாகரன் கொல்லப்பட்டதாக வெளியான வீடியோவில் உள்ள நபர் யார் என்ற… Read More »பிரபாகரன் மரணத்தில் இலங்கை அரசின் சூழ்ச்சி……

கோவை கோர்ட் கொலை…. 5 பேர் கைது…

  • by Authour

கோவை கோவில்பாளையம் லட்சுமி நகரை சேர்ந்தவர் சொண்டி கோகுல் என்ற கோகுல்(22). ரவுடி. இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்பட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. தற்போது அவர் கொலை வழக்கு ஒன்றில்… Read More »கோவை கோர்ட் கொலை…. 5 பேர் கைது…

நடிகர் விஜய் மகன் ஜேசனும் நடிக்க வருகிறார்…..சுதா கொங்கரா இயக்குகிறார்

நடிகர் விஜய்க்கு ஜேசன் சஞ்சய் என்ற மகன் உள்ளார். அவர்  கனடாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் திரைப்படத்துறை குறித்த படிப்பை படித்து வருகிறார்.அவர் தனது நண்பர்களுடன் அவ்வப்போது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சமூக ஊடகங்களில்… Read More »நடிகர் விஜய் மகன் ஜேசனும் நடிக்க வருகிறார்…..சுதா கொங்கரா இயக்குகிறார்

அதானி தொபக்கடீர்…..3ல் இருந்து 24வது இடத்திற்கு தள்ளப்பட்டார்

அதானி குழுமம் மீதான பங்குச்சந்தை மோசடி தொடர்பாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. இது அதானி குழுமத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்தநிலையில், கடந்த 13 வர்த்தக நாட்களில் அதானி… Read More »அதானி தொபக்கடீர்…..3ல் இருந்து 24வது இடத்திற்கு தள்ளப்பட்டார்

புதுகை அருகே நூல் வெளியீட்டு விழா

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் மனிதநேய மாண்பாளர், கறம்பக்குடி முன்னாள் சேர்மன் துரை விஜயரெகுநாத பல்லவராயர் நினைவு நாளில் கறம்பக்குடியில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கவிதைப்பித்தன் . திரைப்பட… Read More »புதுகை அருகே நூல் வெளியீட்டு விழா

சமயபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

திருச்சி  கலெக்டர் பிரதீப் குமார் இன்று  சமயபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தை பார்வையிட்டு அங்கு பராமரிக்கப்பட்டு வரும் மருந்து இருப்பு, பணியாளர்களின் விபரம் உள்ளிட்ட பதிவேடுகளை ஆய்வு செய்தார்.   பொதுமக்களுக்கு வழங்கப்படும்… Read More »சமயபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

திருச்சியில் நாளை குடிநீர் விநியோகம் கட்

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட, ஸ்ரீரங்கம் – மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள நீர்சேகரிப்பு கிணறு எண் 1,2,3 தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் ஆளவந்தான் படித்துறை நீர்சேகரிப்பு நிலையங்களுக்காக உள்ள ஸ்ரீரங்கம் 110/11K.V துணை… Read More »திருச்சியில் நாளை குடிநீர் விநியோகம் கட்

சீனா கேஸ் சிலிண்டர்… நாகையில் கரை ஒதுங்கியது…. போலீஸ் விசாரணை

நாகை நம்பியார்  நகரை சேர்ந்த மீனவர்கள் இன்று வழக்கம் போல் கடலுக்கு மீன் பிடிக்க செல்வதற்காக கடற்கரைக்குச் சென்றனர் அப்போது கடற்கரையில் நடந்து சென்ற சில மீனவர்கள் கண்ணில் வெள்ளை வர்ணம் பூசிய உருளை… Read More »சீனா கேஸ் சிலிண்டர்… நாகையில் கரை ஒதுங்கியது…. போலீஸ் விசாரணை

உளவுத்துறை கண்காணிப்பு வளையத்தில் நெடுமாறன்

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று பழ.நெடுமாறன் நேற்று தெரிவித்தார். அவரது இந்த கருத்துக்கு இலங்கை ராணுவம் உடனடியாக மறுப்பு தெரிவித்தது. இது ஒருபுறம் இருக்க, நெடுமாறனின் இந்த கருத்தை… Read More »உளவுத்துறை கண்காணிப்பு வளையத்தில் நெடுமாறன்

பிரபாகரன் விவகாரம்…….. வைகோ திடீர் ஓட்டம் ஏன்?

  • by Authour

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் ஈழத்தில் கடந்த 2009 மார்ச் 18ல் நடந்த போரில் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. அவரது சடலமும் பத்திரிகைகளில் புகைப்படங்களாக வெளியானது. இந்த நிலையில் சுமார் 14 வருடங்களுக்கு பிறகு பிரபாகரன் உயிருடன்… Read More »பிரபாகரன் விவகாரம்…….. வைகோ திடீர் ஓட்டம் ஏன்?

டில்லி பிபிசி அலுவலகத்தில் ஐடி ரெய்டு…. பரபரப்பு

லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் செய்தி நிறுவனம் பிபிசி. இந்த நிறுவனம் சமீபத்தில் ஒரு ஆவணப்படம் வெளியிட்டது.  குஜராத் கலவரம் குறித்த உண்மை நிலவரம் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அந்த படம்  வெளிநாடுகளில் அனுமதிக்கப்பட்டது. … Read More »டில்லி பிபிசி அலுவலகத்தில் ஐடி ரெய்டு…. பரபரப்பு

வ.உ.சிதம்பரனார் இழுத்த செக்கு….. முதல்வர் ஸ்டாலின் பார்வை….

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  இன்று (14.2.2023) தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார்  கோவை சிறையில் இழுத்த செக்கு, பொலிவூட்டப்பட்டதனை பார்வையிட்டார்.… Read More »வ.உ.சிதம்பரனார் இழுத்த செக்கு….. முதல்வர் ஸ்டாலின் பார்வை….

வீரபாண்டிய கட்டம்மொம்மன் திருவுருவச்சிலையை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச்சிலை, மருதுபாண்டியர்களின் திருவுருவச்சிலைகள் மற்றும் வ.உ.சியின் மார்பளவுச்… Read More »வீரபாண்டிய கட்டம்மொம்மன் திருவுருவச்சிலையை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்…

கோவை தொடர் குண்டு வெடிப்பு…. உயிரிழந்தவர்களுக்கு நினைவு அஞ்சலி….

  • by Authour

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் ஈழத்தில் கடந்த 2009 மார்ச் 18ல்  நடந்த போரில்  கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. அவரது சடலமும் பத்திரிகைகளில் புகைப்படங்களாக வெளியானது. இந்த நிலையில் சுமார் 14 வருடங்களுக்கு பிறகு  பிரபாகரன் உயிருடன்… Read More »கோவை தொடர் குண்டு வெடிப்பு…. உயிரிழந்தவர்களுக்கு நினைவு அஞ்சலி….

திருச்சி அருகே பூட்டிய வீட்டில் 12 1/2 பவுன் தங்க நகைகள் திருட்டு….

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள மதுராபுரி முதல்தெருவைச் சேர்ந்தவர் சுப்ரமணி மகன் குமார்(55). இவர் துறையூர் பேருந்து நிலையத்தில் பூக்கடையில் பூக் கட்டி விற்க்கும் தொழில் செய்து வருகிறார். திருச்சியிலுள்ள இவரது மகன்… Read More »திருச்சி அருகே பூட்டிய வீட்டில் 12 1/2 பவுன் தங்க நகைகள் திருட்டு….

வாஜ்பாய்ஆட்சியை கவிழ்த்த அதிமுகவுடன், பா.ஜ.க. கூட்டணி வைக்கலாமா? பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கேள்வி

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், உங்களில் ஒருவன் பதில்கள்” தொடரில் கேள்விகளுக்கு அளித்துள்ள பதில்கள் பின்வருமாறு. கேள்வி: அண்மையில் உங்களை நெகிழ வைத்த மனிதர் அல்லதுசம்பவம் ஏதாவது இருக்கிறதா? பதில்: சிறைக் கைதிகள்… Read More »வாஜ்பாய்ஆட்சியை கவிழ்த்த அதிமுகவுடன், பா.ஜ.க. கூட்டணி வைக்கலாமா? பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கேள்வி

ஜோதிகா நடிப்புக்கு இணையாக நடிப்பது சாத்தியமில்லாத விஷயம்….

பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா நடித்து 2005-ல் வெளியான ‘சந்திரமுகி’ பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதில் பிரபு, வடிவேலு, நாசர் ஆகியோரும் நடித்து இருந்தனர். வித்தியாசமான அமானுஷ்ய படமாக தயாராகி இருந்தது. ‘சந்திரமுகி’… Read More »ஜோதிகா நடிப்புக்கு இணையாக நடிப்பது சாத்தியமில்லாத விஷயம்….

பஸ்சில் தொங்கி சென்ற மாணவர்கள்….மாற்று பஸ்சில் அனுப்பிய கலெக்டர்….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பகுதிக்கு மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்காக சென்று கொண்டிருந்தார். அப்போது கல்லூரி நேரம் என்பதால் செம்பனார்கோவில் பகுதியில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான… Read More »பஸ்சில் தொங்கி சென்ற மாணவர்கள்….மாற்று பஸ்சில் அனுப்பிய கலெக்டர்….

பாகிஸ்தானில் கடும் விலைவாசி உயர்வு…. 1லிட்டர் பால் ரூ.210

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்த கூடிய ரொட்டி, பால் பொருட்கள் மற்றும் கோதுமை உள்ளிட்ட பொருட்களின் விலை  கடுமையாக உயர்ந்து உள்ளது. பணவீக்கம்… Read More »பாகிஸ்தானில் கடும் விலைவாசி உயர்வு…. 1லிட்டர் பால் ரூ.210

கரூர் அன்ன காமாட்சிஅம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் தரிசனம்…

  • by Authour

கரூர் மாநகரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற அன்ன காமாட்சி அம்மன் கோவிலில் அறங்காவலர் குழு மற்றும் நிர்வாக குழு சார்பில் நூறாம் ஆண்டு திருவிழா வெகு விமர்ச்சியாக நடைபெற்ற வருகிறது.… Read More »கரூர் அன்ன காமாட்சிஅம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் தரிசனம்…

சினிமா பாடாலாசிரியர் மீது கர்ப்பணி காதலி போலீசில் புகார்

விக்ரம் படத்தை  இயக்கியவர் லோகேஷ் கனகராஜ் . தற்போது விஜய்யை வைத்து லியோ என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குனராகவும், அவரது படங்களுக்கு பாடலாசிரியராகவும் பணியாற்றியவர் விஷ்ணு இடவன்.… Read More »சினிமா பாடாலாசிரியர் மீது கர்ப்பணி காதலி போலீசில் புகார்

திருச்சியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த முதியவர் கைது….

  • by Authour

திருச்சி, சோமரசம்பேட்டை  பகுதிகளில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  அப்போது து முள்ளிக்கரும்பூர் பிள்ளையார் கோவில் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து… Read More »திருச்சியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த முதியவர் கைது….

திருச்சியில் வங்கி முன்பு இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…

திருச்சி மாவட்டம் லால்குடி பூவாளூர் சாலையில் அமைந்துள்ள பாரத ஸ்டேட் வங்கியின் முன்பு இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் . பாரதம் பிரதமர் மோடியும் இந்திய அரசும் எஸ்பிஐ மற்றும் எல்ஐசி… Read More »திருச்சியில் வங்கி முன்பு இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…

காஷ்மீரில் லித்தியம் கண்டுபிடிப்பு…. பயங்கரவாத அமைப்பு மிரட்டல்

ஜம்மு-காஷ்மீரில் நடத்தப்பட்ட ஆய்வில் லித்தியம் தனிமம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் ரைசி மாவட்டத்தில் சலால்-ஹைமனா பகுதியில் லித்தியம் கனிமம் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 5.9 மில்லியன் டன் லித்தியம் கனிமம் அந்த பகுதியில்… Read More »காஷ்மீரில் லித்தியம் கண்டுபிடிப்பு…. பயங்கரவாத அமைப்பு மிரட்டல்

10 ரூபாய் நாணயங்கள் வாங்க மறுப்பு… ஓய்வு டிரைவர் புகார்…

  • by Authour

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பேருந்து ஓட்டுநர் ராஜேந்திரன் (61), இவர் கடந்த வாரம் ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய சென்ற பொது 10 ரூபாய் நாணயங்கள்… Read More »10 ரூபாய் நாணயங்கள் வாங்க மறுப்பு… ஓய்வு டிரைவர் புகார்…

பழனி கோயிலில் நடிகை சமந்தா வழிபாடு…. உடல்நலம் தேறியதால் இறைவனுக்கு நன்றி

  • by Authour

 பிரபல தமிழ் நடிகை சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம்  என பல மொழிப்படங்களில் நடித்து புகழ்பெற்றார்.கடைசியாக தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து இருந்தார். சமந்தா நடித்த யசோதா… Read More »பழனி கோயிலில் நடிகை சமந்தா வழிபாடு…. உடல்நலம் தேறியதால் இறைவனுக்கு நன்றி

பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை -ரூ.7 லட்சம் கைவரிசை….

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், மருவத்தூர் அருகே உள்ள நெடுவாசல் கிராமம் காலனி பகுதியை சேர்ந்தவர் அப்பாதுரை இவரது மனைவி தமிழரசி (56). தமிழரசி கணவர் அப்பாதுரை ஹோட்டல் சமையல் மாஸ்டராக பணியாற்று இறந்து விட்டார். இந்நிலையில்… Read More »பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை -ரூ.7 லட்சம் கைவரிசை….

கரூர் பள்ளி மாணவன் விபத்தில் பலி

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா சேந்தமங்கலம் மேல்பாகம், எல்லப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மகன் மோகன்ராஜ் (17) இவர் அரவக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். மோகன்ராஜ் இன்று… Read More »கரூர் பள்ளி மாணவன் விபத்தில் பலி

15 வருடத்திற்கு பின் ஏகதின லட்சார்ச்சனை……தங்க கவசத்தில் எழுந்தருளிய சமயபுரம் மாரியம்மன்

  • by Authour

சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றதும், அம்மன் கோவில்களில் முதன்மையானதுமான  சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறும். தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் தினமும் சாமி தரிசனம் செய்து … Read More »15 வருடத்திற்கு பின் ஏகதின லட்சார்ச்சனை……தங்க கவசத்தில் எழுந்தருளிய சமயபுரம் மாரியம்மன்

நட்சத்திர விடுதி அதிபர் நிறுவனங்களில் ஐடி ரெய்டு

சென்னையில் உள்ள நட்சத்திர விடுதி உரிமையாளரின் குழும நிறுவனங்களில்  இன்று வருமான வரி சோதனை நடக்கிறது. சென்னை ஐயப்பன்தாங்கலில் உள்ள நட்சத்திர விடுதி உள்பட தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில்  இந்த சோதனை நடக்கிறது.… Read More »நட்சத்திர விடுதி அதிபர் நிறுவனங்களில் ஐடி ரெய்டு

திருச்சியில் 17ம் தேதி ஆண்களுக்கு நவீன கு.க. சிகிச்சை

திருச்சி மாவட்டத்தில் ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சையை ஊக்குவிக்கும் வகையில் வருகின்ற 17.2.2023 அன்று உறையூர் நகர்நல மையத்தில் ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.பயிற்சி பெற்ற… Read More »திருச்சியில் 17ம் தேதி ஆண்களுக்கு நவீன கு.க. சிகிச்சை

காதலர்களுக்கு இடையூறு செய்தால் கைது செய்யுங்கள்…டிஜிபியிடம் மனு

ஆண்டு தோறும் பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினம் (வாலன்டைன்ஸ் டே) கொண்டாடப்பட்டு வருகிறது.சமீப காலமாக உலகம் முழுவதும் காதலர் தினம் திருவிழா போல் கொண்டாடப்பட்டு வருகிறது.  சில பிற்போக்குவாதிகள், காதலர் தின கொண்டாட்டம்… Read More »காதலர்களுக்கு இடையூறு செய்தால் கைது செய்யுங்கள்…டிஜிபியிடம் மனு

காதலர் தின சிறப்பு டூடுல்…. கூகுள் வெளியிட்டது

காதலர் தினத்தை கொண்டாடும் வகையில் பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் சிறப்பு தள்ளுபடி  வழங்கி உள்ளது.  காதலர்கள் விரும்பி பரிசளிக்கும் ரோஜாப்பூ முதல்  செல்போன் வரை பல்வேறு வகையான பொருட்களுக்கு இன்று தள்ளுபடி விற்பனைநடந்து  வருகிறது. … Read More »காதலர் தின சிறப்பு டூடுல்…. கூகுள் வெளியிட்டது

திருச்சியில் சாலையில் சுற்றிய தெரு நாய்களை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள்..

  • by Authour

திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவும் இடையூறாக தெருநாய்கள் அதிகமாக இருப்பதாக மாநகராட்சிக்கு தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது . இதனை தொடர்ந்து மாநகராட்சி ஆணையரின் உத்தரவு படி பொதுமக்களுக்கு… Read More »திருச்சியில் சாலையில் சுற்றிய தெரு நாய்களை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள்..

திருச்சியில் ம.ம.க கொடி அகற்றம் … திடீர் சாலை மறியல்…

மனிதநேய மக்கள் கட்சியின் 15-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பாக மேற்கு மாவட்ட தலைவரும், 28-வது வார்டு கவுன்சிலருமான பைஸ் அகமது தலைமையில் திருச்சியில் 15 இடங்களில் கட்சி… Read More »திருச்சியில் ம.ம.க கொடி அகற்றம் … திடீர் சாலை மறியல்…

பதட்டமின்றி நடந்து சென்ற கொலையாளிகள்.. கோவையில் ‘பகீர்’ வீடியோ..

  • by Authour

கோவை கோவில்பாளையம் லட்சுமி நகரை சேர்ந்தவர் சொண்டி கோகுல் என்ற கோகுல்(22). ரவுடி. இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்பட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. தற்போது அவர் கொலை வழக்கு ஒன்றில்… Read More »பதட்டமின்றி நடந்து சென்ற கொலையாளிகள்.. கோவையில் ‘பகீர்’ வீடியோ..

திருச்சி மக்கள் குறைதீர் கூட்டத்தில் 541 மனுக்களை பெற்ற கலெக்டர்…

  • by Authour

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறை தீர்க்கும் நான் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதிப் குமார் தலைமையில் இன்று 13.01.2023 நடைபெற்றது. இக்கூட்டத்தில், இலவச் வீட்டுமனைப் பட்டா ,பட்டா மாறுதல், சாதிச் சான்றுகள், இதரச்… Read More »திருச்சி மக்கள் குறைதீர் கூட்டத்தில் 541 மனுக்களை பெற்ற கலெக்டர்…

பெண்கள் பிரீமியர் லீக்….. பிசிசிஐ லோகோ வௌியீடு…..

  • by Authour

ஐ.பி.எல் போன்று பெண்கள் ஐ.பி.எல் எனப்படும் முதலாவது பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (மார்ச்) 4-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை மும்பையில் நடக்கிறது. இதையொட்டி ஆமதாபாத், பெங்களூரு, டெல்லி,… Read More »பெண்கள் பிரீமியர் லீக்….. பிசிசிஐ லோகோ வௌியீடு…..

திருச்சி-புளியஞ்சோலையில் வாகனங்கள் நுழைய கட்டாய வரி வசூல்….

  • by Authour

திருச்சி மாவட்டம், உப்புலியபுரம் காவல் நிலைய சரகத்துகுட்பட்ட பச்சபெருமாள் பட்டி ஊராட்சிக்குட்பட்ட புளியஞ்சோலை பகுதியில் வாகனங்கள் நுழைய ஒப்பந்ததாரர்களால் வரி வசூலிக்கபட்டு வருகிறது. வரி வசூலிக்கும் நபர்கள் வாகன ஓட்டிகளிடம் அநாகரியமாக நடந்து கொள்வதும்… Read More »திருச்சி-புளியஞ்சோலையில் வாகனங்கள் நுழைய கட்டாய வரி வசூல்….

கரூரில் முதல்வர் பொது நிவாரண நிதி…. ரூ.10 ஆயிரம் அனுப்பிய யாசகர்….

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் ஆழங்கிணற்றை சேர்ந்தவர் பூல்பாண்டியன் (வயது 70). இவர் ஊர் ஊராக சென்று பிச்சை எடுத்து வருகிறார். அப்போது கிடைக்கும் பணத்தில் தன் சாப்பாட்டுக்கு போக மீதம் உள்ள பணத்தை கொண்டு… Read More »கரூரில் முதல்வர் பொது நிவாரண நிதி…. ரூ.10 ஆயிரம் அனுப்பிய யாசகர்….

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…..

திருச்சி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,310 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 20 ரூபாய் குறைந்து 5,290 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…..

ஈரோடு கிழக்கு தொகுதியில் 27ல் அரசு விடுமுறை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெறுகிறது.  இடைத்தேர்தலை முன்னிட்டு வரும் 27ம் தேதி கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலங்களுக்கு  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தொகுதியில் வாக்காளர்களாக பதிவு செய்துள்ள அனைத்து… Read More »ஈரோடு கிழக்கு தொகுதியில் 27ல் அரசு விடுமுறை

திருச்சி சிட்டியில் நாளை மறுநாள் பவர் கட்…..

ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் நாளை  மறுநாள் ( 15.02.2023) புதன் கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் ஸ்ரீரங்கம் முழுவதும் மூலத்தோப்பு, மேலூர், வசந்தநகர், ரெயில் நிலைய சாலை,… Read More »திருச்சி சிட்டியில் நாளை மறுநாள் பவர் கட்…..

இந்த கோடை உக்கிரமாக இருக்கும்…. …

  • by Authour

இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் நடப்பு ஆண்டில் குளிர்காலத்தில் கடுமையான உறைபனி சூழல் காணப்பட்டது. பல்வேறு பகுதிகளிலும் பனிப்பொழிவு காணப்பட்டது. டில்லி, அரியானா உள்ளிட்ட வடஇந்திய பகுதிகளில் கடும் குளிரால் ரெயில், விமான… Read More »இந்த கோடை உக்கிரமாக இருக்கும்…. …

அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு…. மாஜி இங்கி., கேப்டன் அறிவிப்பு…

இங்கிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மென் இயான் மோர்கன். இவர் தலைமையிலான இங்கிலாந்து அணி 2019-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தது. இயன் மோர்கன் 16 டெஸ்ட்களில் விளையாடி 700 ரன்களும், 248 ஒருநாள்… Read More »அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு…. மாஜி இங்கி., கேப்டன் அறிவிப்பு…

காதலிக்கு பரிசு கொடுக்க ஆடு திருடிய கல்லூரி மாணவர் கைது

  • by Authour

நாளை(பிப்14) காதலர் தினம்.  வழக்கமாக காதலர்கள்  தங்கள் காதலிகளுக்கு இந்த தினத்தில் பரிசுகள் வழங்கி காதலை  வளர்க்க, காதலியின் பேரன்பை, அல்லது பிரதியுபகாரத்தை பெற முயல்வார்கள். அப்படி  நாளை காதலர்கள் பரிசுகள் கொடுத்தால், காதலிகள்… Read More »காதலிக்கு பரிசு கொடுக்க ஆடு திருடிய கல்லூரி மாணவர் கைது

மகளிர் பிரிமீயர் லீக் ஏலம்…. மந்தனாவை ரூ.3.4 கோடிக்கு வாங்கியது பெங்களூரு….

  • by Authour

பெண்கள் ஐ.பி.எல். எனப்படும் முதலாவது பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (மார்ச்) 4-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை மும்பையில் நடக்கிறது. இதையொட்டி ஆமதாபாத், பெங்களூரு, டெல்லி, லக்னோ, மும்பை… Read More »மகளிர் பிரிமீயர் லீக் ஏலம்…. மந்தனாவை ரூ.3.4 கோடிக்கு வாங்கியது பெங்களூரு….

பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா?…… நாம் தமிழர் கட்சி மறுப்பு

  • by Authour

தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பழ.நெடுமாறன், பிரபாகரன் உயிருடன் நலமுடன் இருக்கிறார் என அறிவித்தார். மேலும் இது தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றையும் பழ.நெடுமாறன் வெளியிட்டார். அதில் விரைவில் அவர் வெளியே வருவார். அவருடைய… Read More »பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா?…… நாம் தமிழர் கட்சி மறுப்பு

கரூரில்…..2 பேர் ரயிலில் அடிபட்டு பலி…

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மாயனூர் ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை தண்டவாளத்தை கடக்க முயன்ற ஆண் பெண் இருவர் அவ்வழியாக வந்த மயிலாடுதுறை -மைசூர் விரைவு ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உடல்… Read More »கரூரில்…..2 பேர் ரயிலில் அடிபட்டு பலி…

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் 2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் பென்னகோணம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளவரசி. இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவருக்கு எழிலன், மகிழன் என்ற இரு மகன்கள் உள்ளனர். இவரது கணவர் மகேஷ் என்பவர் ரியல்… Read More »பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் 2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி

திருச்சியில் அதானி குழுமத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்….

  • by Authour

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர், புறநகர் மாவட்ட குழுக்களின் சார்பில் அதானி குழுமத்தின் பல்லாயிரம் கோடி பங்கு மோசடியை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வலியுறுத்தியும், மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து திருச்சி… Read More »திருச்சியில் அதானி குழுமத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்….

கள்ளச்சாராயம் – போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் ….

குடி போதையால் ஏற்ப்படும் தீமைகள் குறித்து கலாச்சார விழிப்புணர்வு கலை பயணத்தை கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை சார்பில் மது , புகையிலை மற்றும் போதை… Read More »கள்ளச்சாராயம் – போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் ….

மதுரை சித்திரை திருவிழா ஏப்.23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்

மதுரையில் நடைபெறும் சித்திரை பெருந்திருவிழா உலக பிரசித்தி பெற்றது ஆகும். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருக்கல்யாணம் முடிந்ததும், அதை தொடர்ந்து கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கும் வைபமும் ஆண்டு… Read More »மதுரை சித்திரை திருவிழா ஏப்.23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருச்சி காவிரி ஆற்றில் கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்…

  • by Authour

திருச்சி மாவட்டம் முசிறி காவிரி ஆற்றில் விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சுமார் 200 விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி ஆற்றுக்குள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.காவிரி ஆற்றின் வடகரை ஓரம் தண்ணீர் வருவதற்கு… Read More »திருச்சி காவிரி ஆற்றில் கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்…

ஷாருக்கானுக்கு முத்தம் கொடுத்து வழியனுப்பிய நயன்தாரா

அண்மையில் ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் நடித்து கடந்த ஜனவரி மாதம் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘பதான்’ திரைப்படம் உலக அளவில் பெரும் வரவேற்பையும், வசூலில் சாதனையும் படைத்து வருகிறது. இப்படத்தின்… Read More »ஷாருக்கானுக்கு முத்தம் கொடுத்து வழியனுப்பிய நயன்தாரா

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்….. இலங்கை ராணுவம் மறுப்பு

  • by Authour

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். அவர் விரைவில்  மக்கள் முன் தோன்றுவார் என பழ. நெடுமாறன் இன்று பேட்டி அளித்தார். இந்த பேட்டிக்கு  தமிழக தலைவர்கள் அனைவரும் வரவேற்பும் மகிழ்ச்சியும் தெரிவித்தனர். தமிழ்நாடு… Read More »பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்….. இலங்கை ராணுவம் மறுப்பு

திருமணத்தில் கலாட்டா செய்த மாஜி காதலிகள்…. சீனாவில் பரபரப்பு

  • by Authour

தென்மேற்கு சீனாவின் யுனான் மாகாணத்தைச் சேர்ந்தவர் சென். இவருக்கு கடந்த 6ம் தேதி திருமணம் நடைபெற்றது. மணடபத்தில் கோலாகமாக நடந்து கொண்டு இருந்த திருமணத்தின் போது சில இளம் பெண்கள் கோஷம் எழுப்பி கொண்டு… Read More »திருமணத்தில் கலாட்டா செய்த மாஜி காதலிகள்…. சீனாவில் பரபரப்பு

இன்று உலக முத்த தினம்….. பிரியமானவர்களுக்கு தாராளமாக கொடுங்கள்

நாளை உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து காதலர் தினத்திற்கு முந்தைய நாளான இன்று முத்த தினம் கொண்டாடப்படுகிறது. முத்த தினத்தில், உங்கள் அன்புக்குரியவருக்கு அன்புடன் ஒரு முத்தம் கொடுங்கள், அந்த அன்பு… Read More »இன்று உலக முத்த தினம்….. பிரியமானவர்களுக்கு தாராளமாக கொடுங்கள்

கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியை ஆய்வு செய்த கலெக்டர்…..

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம், கூகூர் கிராமத்தில் நீர்வளத்துறை கனிமம் மற்றும் கண்காணிப்பு கோட்டத்திற்குட்பட்ட கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த… Read More »கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியை ஆய்வு செய்த கலெக்டர்…..

கரூரில் மல்யுத்த பயிற்சிக்கு மைதானம்…..அமைச்சர் உதயநிதிக்கு கோரிக்கை

கரூர் மாவட்டத்தில் மல்யுத்த பயிற்சி பெறும் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் உள்ளனர். ஜெகன்குமார் என்பவர் மல்யுத்த வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். கரூர் மாவட்டத்தில் மல்யுத்த பயிற்சி பெற்ற… Read More »கரூரில் மல்யுத்த பயிற்சிக்கு மைதானம்…..அமைச்சர் உதயநிதிக்கு கோரிக்கை

பிரபாகரன் உயிருடன் உள்ளார்…. பழ நெடுமாறன் பேட்டி.,.. வீடியோ

  • by Authour

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் 2009 மே மாதம் 18ம் தேதி  ஈழத்தில் நடந்த போரில் கொல்லப்பட்டதாக செய்திகள், படங்கள் வெளியானது. இந்த நிலையில் தஞ்சையில் இன்று பேட்டி அளித்த  பழ நெடுமாறன் … Read More »பிரபாகரன் உயிருடன் உள்ளார்…. பழ நெடுமாறன் பேட்டி.,.. வீடியோ

கள்ளக்காதல்…. கண்டித்த மனைவியை அடித்துக்கொன்ற கணவன்….

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (49). இவர் சுமை தூக்கும் தொழிலாளி ஆக உள்ளர். இவரது மனைவி சுமதி(40). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்தநிலையில், கண்ணனுக்கு, வேறு ஒரு… Read More »கள்ளக்காதல்…. கண்டித்த மனைவியை அடித்துக்கொன்ற கணவன்….

முதல்வர் ஸ்டாலினுக்கு நேரில் நன்றி தெரிவித்த சிறுமி ஹர்சினி….

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முகாம் அலுவலகத்தில் அரிய வகை இரத்தம் உறையா நோயினால் பாதிக்கப்பட்ட சிறுமி ஹர்சினி சந்தித்து, தனக்கு தொடர் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டதற்காக நன்றி தெரிவித்தார். உடன் இளைஞர் நலன்… Read More »முதல்வர் ஸ்டாலினுக்கு நேரில் நன்றி தெரிவித்த சிறுமி ஹர்சினி….

19ம் தேதி கூத்தைப்பார் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கூடாது….. கலெக்டரிடம் 5 பேர் மனு

திருச்சி மாவட்டம் கூத்தைப்பார் கிராமத்தை சேர்ந்த  பாலு , காமராஜ், ராமசாமி, மருதைராஜ், தனபால் ஆகியோர் திருச்சி கலெக்டரிடம் இன்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கூத்தைப்பார் கிராமத்தில் பல தரப்பட்ட சமுதாய மக்கள் அமைதியாக… Read More »19ம் தேதி கூத்தைப்பார் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கூடாது….. கலெக்டரிடம் 5 பேர் மனு

கரூரில் ஆம்னி வேன் திடீர் தீ விபத்து… பரபரப்பு…

  • by Authour

கரூர் மாநகர் பகுதியான கரூர்- கோவை சாலையில் ஆம்னி கார் ஒன்று கரூரிலிருந்து காக்காவாடி செல்வதற்காக நாமக்கல் மாவட்டம், மோகனூரை சேர்ந்த கோபிநாத் என்பவர், கரூர் வையாபுரி நகர் பஸ் ஸ்டாப் அருகே தனது… Read More »கரூரில் ஆம்னி வேன் திடீர் தீ விபத்து… பரபரப்பு…

கொடைக்கானலுக்கு அழைத்து சென்று மாணவிகளிடம் அத்துமீறல்… புதுகை ஆசிரியர் போக்சோவில் கைது

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக இருப்பர் ரமேஷ். திருமணமானவர். இவர்  கடந்த வாரம் அதே பள்ளியில் படிக்கும் 3 மாணவிகள் மற்றும் 2 மாணவர்களை தனது காரில் கொடைக்கானல்… Read More »கொடைக்கானலுக்கு அழைத்து சென்று மாணவிகளிடம் அத்துமீறல்… புதுகை ஆசிரியர் போக்சோவில் கைது

ரஷ்ய காதலியை சொந்த ஊரில் திருமணம் செய்த தஞ்சை வாலிபர்…..

  • by Authour

தஞ்சை, மதுக்கூர் அருகே ரஷ்ய பெண்ணை இளைஞர் தமிழ் முறைப்படி திருமணம் செய்துக்கொண்டு கரம் பிடித்தார். தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் அருகே புலவஞ்சி கிழக்கு கிராமத்தைச் சேர்ந்த மணியன் – கிருஷ்ணம்மாள் தம்பதியின் மகன்… Read More »ரஷ்ய காதலியை சொந்த ஊரில் திருமணம் செய்த தஞ்சை வாலிபர்…..

திருச்சி சிவாலயத்தில் 108- பசுக்களுக்கு கோபூஜை நிகழ்ச்சி…

  • by Authour

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள வேங்கடத்தானூர் கிராமத்தில் உள்ள கைலாசநாதர் உடன் உறை தையல்நாயகி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் விஷ்ணுபதி புண்ணியகாலம் என்று அழைக்கப்படும் மாசி மாத 1ஆம் தேதியை முன்னிட்டு உலக நன்மைக்காகவும்… Read More »திருச்சி சிவாலயத்தில் 108- பசுக்களுக்கு கோபூஜை நிகழ்ச்சி…

திருச்சி கலெக்டர் அபீசில் மனு எழுதி கொடுப்பதாக…..பாமர மக்களிடம் பணம் பறிக்கும் கூட்டம்

திங்கட்கிழமை தோறும் திருச்சியில் மனுநீதி முகாம் நடத்தப்படுகிறது.  அன்றைய தினம் மாவட்டம் முழுவதும் இருந்து மக்கள் திருச்சி வந்து தங்கள் பிரச்னைகளை மனுவாக எழுதி கலெக்டரிடம் கொடுக்கிறார்கள். அந்த மனுக்கள் கலெக்டர் அங்கேயே படித்து… Read More »திருச்சி கலெக்டர் அபீசில் மனு எழுதி கொடுப்பதாக…..பாமர மக்களிடம் பணம் பறிக்கும் கூட்டம்

திருச்சியில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு போக்குவரத்து விதிகள் குறித்து பயிற்சி..

திருச்சி பழைய மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள குழந்தைகள் சாலை போக்குவரத்து விதிகள் பூங்காவில், போக்குவரத்து விதிகள் மற்றும் பல்வேறு விழிப்புணர்வு பயிற்சி தொடர்பாக பள்ளி மாணவ மாணவிகளுக்கான வகுப்பினை திருச்சி மாவட்ட கலெக்டர் … Read More »திருச்சியில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு போக்குவரத்து விதிகள் குறித்து பயிற்சி..

கோவை கோர்ட் வளாகத்தில் கத்திக்குத்து …. ஒருவர் பலி… பரபரப்பு….

  • by Authour

கோவை மாவட்ட நீதிமன்றம் வளாகம் முன்பு திடீரென வந்த ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் தனியார் பேக்கரியில் நின்று கொண்டிருந்த இருவரை கடுமையாக கத்தியால் தாக்கியுள்ளனர். இதில் சம்பவம் இடத்திலேயே இளம் வயது… Read More »கோவை கோர்ட் வளாகத்தில் கத்திக்குத்து …. ஒருவர் பலி… பரபரப்பு….

LTTE பிரபாகரன் தமிழ் ஈழம் குறித்து விரைவில் அறிக்கை வெளியிடுவார் ……பழ.நெடுமாறன் பரபரப்பு பேட்டி

  • by Authour

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்  பிரபாகரன் 2009ல் நடந்த ஈழப்போரில்  கொல்லப்பட்டு விட்டதாக கூறப்பட்டது. அவரது குடும்பத்தினரும்  கொல்லப்பட்டதாக படங்களும் வெளியானது. இந்த நிலையில் இன்று தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இன்று  உலக தமிழ் பேரவை… Read More »LTTE பிரபாகரன் தமிழ் ஈழம் குறித்து விரைவில் அறிக்கை வெளியிடுவார் ……பழ.நெடுமாறன் பரபரப்பு பேட்டி

LTTE தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்….. பழ. நெடுமாறன் பரபரப்பு பேட்டி

  • by Authour

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்  பிரபாகரன் 2009ல் நடந்த ஈழப்போரில்  கொல்லப்பட்டு விட்டதாக கூறப்பட்டது. அவரது குடும்பத்தினரும்  கொல்லப்பட்டதாக படங்களும் வெளியானது. இந்த நிலையில் இன்று தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இன்று பழ.நெடுமாறன்  பேட்டி அளித்தார்.… Read More »LTTE தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்….. பழ. நெடுமாறன் பரபரப்பு பேட்டி

திருச்சியில் ஓடும் பஸ்சில் ஆசிரியையிடம் நகை அபேஸ்…..

திருச்சி, லால்குடி அருகே கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரியா (28). இவர் உத்தமர் கோவில் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சம்பவம் நடந்த நேற்று அகிலாண்டபுரத்தில் இருந்து… Read More »திருச்சியில் ஓடும் பஸ்சில் ஆசிரியையிடம் நகை அபேஸ்…..

கோவை இந்து அமைப்பு நிர்வாகி கொலையில்….. ஜாமீனில் வந்த டிரைவர் படுகொலை

கோவை விளாங்குறிச்சி பகுதியை சேர்ந்த சக்தி என்கிற சத்திய பாண்டி (32) ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். இவர் நேற்று இரவு நவ இந்தியாவில் இருந்து ஆவாரம்பாளையம் செல்லும் சாலையில்… Read More »கோவை இந்து அமைப்பு நிர்வாகி கொலையில்….. ஜாமீனில் வந்த டிரைவர் படுகொலை

வௌிநாட்டு வேலை கிடைக்காத விரக்தி… திருச்சி வாலிபர் தற்கொலை….

  • by Authour

திருச்சி, பெட்டவாய்த்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழங்காவேரி பாரதி நகர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் சித்திரைசேனன். இவருடைய மகன் கவியரசன். இவர்  டிப்ளமோ கேட்டரிங் படித்துள்ளார்.  இவருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக திருச்சியை சேர்ந்த… Read More »வௌிநாட்டு வேலை கிடைக்காத விரக்தி… திருச்சி வாலிபர் தற்கொலை….

நள்ளிரவில் விபத்து…. உயிர்தப்பினார் கார்த்தி சிதம்பரம் …

ஈரோடு கிழக்குத் தொகுதியில் நேற்று பிரச்சாரம், காங்கிரஸ் வழக்கறிஞர்கள் அணியுடன் ஆலோசனைக் கூட்டம் என பரபரப்பாக இருந்த கார்த்தி சிதம்பரம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக இரவோடு இரவாக கும்பகோணம் புறப்பட்டார். அப்போது அவரது கார்… Read More »நள்ளிரவில் விபத்து…. உயிர்தப்பினார் கார்த்தி சிதம்பரம் …

குண்டுவெடிப்பு தினம்……கோவையில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

  • by Authour

தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. சங்கர் கோவை மாநகர பகுதியில் உள்ள ராமநாதபுரம், ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டு உள்ள வரவேற்பாளர் திட்டம் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். வரவேற்பாளர்  திட்டத்துக்காக அமைக்கப்பட்டு உள்ள… Read More »குண்டுவெடிப்பு தினம்……கோவையில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

கிணற்றில் தவறி விழுந்த போதை ஆசாமி மீட்பு…. பெரம்பலூரில் பரபரப்பு….

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் கிராமத்தில் பெரியசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் மாதேஸ்வரன். இவருக்கு திருமணம் ஆகி 2 ஆண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் ரேவதியின் சொந்த ஊரான கொட்டாரக்குன்று கிராமத்தில் குடிபோதையில்… Read More »கிணற்றில் தவறி விழுந்த போதை ஆசாமி மீட்பு…. பெரம்பலூரில் பரபரப்பு….

கரூரில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி…. கேரள மின்வாரிய அணி சாம்பியன்….

  • by Authour

கரூரில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் கரூர் மாவட்ட கூடைபந்து கழகம் சார்பில் அகில இந்திய அளவில் பெண்களுக்கான கூடைப்பந்து போட்டி கடந்த 8 ஆம் தேதி துவங்கி ஐந்து நாட்கள்… Read More »கரூரில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி…. கேரள மின்வாரிய அணி சாம்பியன்….

மராட்டியம்….. ஐஐடி விடுதியின் 7வது மாடியிலிருந்து குதித்து மாணவன் தற்கொலை….

  • by Authour

மராட்டியத்தின் மும்பை நகரில் பொவாய் பகுதியில் மும்பை ஐ.ஐ.டி. அமைந்து உள்ளது. இதில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குஜராத்தின் ஆமதாபாத் நகரை சேர்ந்த தர்சன் சொலாங்கி (18) என்ற மாணவர் சேர்ந்து உள்ளார்.… Read More »மராட்டியம்….. ஐஐடி விடுதியின் 7வது மாடியிலிருந்து குதித்து மாணவன் தற்கொலை….

திருச்சி என்ஐடி நீச்சல் குளத்தில் மூழ்கி பிஎச்டி மாணவர் பலி….

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள என்ஐடி கல்லூரி மத்திய மனிதவள மேம்பாட்டு துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் தமிழக மாணவர்கள் மட்டுமல்லாது அகில இந்திய அளவிலான மாணவ மாணவிகளும் சர்வதேச… Read More »திருச்சி என்ஐடி நீச்சல் குளத்தில் மூழ்கி பிஎச்டி மாணவர் பலி….

சிக்கிமில் நிலநடுக்கம்

  • by Authour

கடந்த திங்கட்கிழமை அதிகாலை துருக்கி, சிரியா நாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 34 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் இறந்து விட்டார்கள். இன்னும் அங்கு  மீட்பு பணிகள் முடியவில்லை. இந்த நிலையில்  இன்று அதிகாலை இந்தியாவிலும் நிலநடுக்கம்… Read More »சிக்கிமில் நிலநடுக்கம்

பெங்களூருவில் விமான கண்காட்சி…. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதன்படி, 14-வது சர்வதேச விமான கண்காட்சி எலகங்கா விமானப்படை தளத்தில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற… Read More »பெங்களூருவில் விமான கண்காட்சி…. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

நிலநடுக்க பலி 34 ஆயிரத்தை தாண்டியது….மேலும் அதிகரிக்கும் அபாயம்

  • by Authour

துருக்கி மற்றும் சிரியாவை நிலைகுலைய செய்த அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு இன்றுடன் ஒரு வாரம் ஆகிறது. ஆனால் அந்த இரு நாடுகளிலும் அழு குரலும், மரண ஓலமும் ஓய்ந்தபாடில்லை. கான்கிரீட் குவியல்களுக்குள் இருந்து அள்ள… Read More »நிலநடுக்க பலி 34 ஆயிரத்தை தாண்டியது….மேலும் அதிகரிக்கும் அபாயம்

திட்டக்குடி அருகே கார் மீது பஸ் மோதல்…4 பேர் பலி

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஆவட்டி கூட்டு ரோட்டில் கார் மீது அரசுப் பேருந்து மோதியது. இந்த விபத்தில் நான்கு பேர் பலியாகினர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஆவட்டி கூட்டு ரோட்டில் கார்… Read More »திட்டக்குடி அருகே கார் மீது பஸ் மோதல்…4 பேர் பலி

இன்றைய ராசிபலன்…. (13.02.2023)

திங்கட்கிழமை: ( 13.02.2023 ) நல்ல நேரம்   :  06.30-07.30-04.30-5.30 இராகு காலம் : 07.30-09.00 குளிகை  :  01.30-03.00 எமகண்டம் : 10.30-12.00 சூலம் : கிழக்கு சந்திராஷ்டமம்:  அசுபதி, பரணி.   இன்றைய ராசிப்பலன்… Read More »இன்றைய ராசிபலன்…. (13.02.2023)

அவங்களுக்கு இருக்கு ‘கைலாசா’… அமைச்சர் செந்தில் பாலாஜி ‘லகலக’..

ஈரோடு கிழக்கு தொகுதி ேஇடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று தொண்டர்களுடன் வீடு வீடாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இன்று அவர் நிருபர்களின் கேள்விகளுக்கு பதில்… Read More »அவங்களுக்கு இருக்கு ‘கைலாசா’… அமைச்சர் செந்தில் பாலாஜி ‘லகலக’..

சிகிச்சையில் மூதாட்டி சாவு.. திருச்சி தனியார் ஆஸ்பத்திரி அலட்சியம்…?

திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் பகுதியைச் சேர்ந்த புஷ்பம் ( 67).  மூச்சு திணறல் காரணமாக டோல்கேட்டில் உள்ள பார்க்கவன் மருத்துவமனைக்கு சென்றனர். அங்குள்ள மருத்துவரின் அறிவுரைப்படி  செக்போஸ்ட் பகுதியில் உள்ள  சுகம்… Read More »சிகிச்சையில் மூதாட்டி சாவு.. திருச்சி தனியார் ஆஸ்பத்திரி அலட்சியம்…?

ஈரோடு இடைத்தேர்தல்.. திருச்சி அதிமுக மா. செ குமார் வாக்குசேகரிப்பு..

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக மரப்பாலம் பகுதி தேர்தல் பொறுப்பாளரும் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் குமார் இன்று வீடு வீடாக சென்று வாக்கு சேகரி்ததார்.… Read More »ஈரோடு இடைத்தேர்தல்.. திருச்சி அதிமுக மா. செ குமார் வாக்குசேகரிப்பு..

திருச்சி முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருச்சி மாவட்ட படைவீரர் / முன்னாள் படை வீரர் மற்றும் சான்றோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 15 ம் தேதி பிற்பகல் 4,00 மணிக்கு  மாவட்டக் கலெக்டர்  அலுவலக கூட்ட அரங்கில்… Read More »திருச்சி முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா ..

  • by Authour

சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலின் முதன்மையாக விளங்குவது இனாம் சமயபுரத்தில் உள்ள ஆதிமாரியம்மன் கோவில் ஆகும். இக்கோவிலில் மாசிமாத தேரோட்ட விழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் பூச்சொரிதல் விழா… Read More »இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா ..

24 ஆண்டுகளுக்குப் பிறகு திருக்குவளை தியாகராஜ சுவாமி கோயில் கும்பாபிஷேகம்..

நாகை மாவட்டம் திருக்குவளையில் சப்தவிடங்களில் ஒன்றான தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான தியாகராஜ சுவாமி கோயில் உள்ளது. பல்வேறு சிறப்புகளை கொண்ட இவ்வாலய கும்பாபிஷேக விழா, 24 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.… Read More »24 ஆண்டுகளுக்குப் பிறகு திருக்குவளை தியாகராஜ சுவாமி கோயில் கும்பாபிஷேகம்..

பட்டாசு கடையில் திடீர் விபத்து.. 5 வயது சிறுவன் உள்பட 2 பேர் பலி…

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே புத்துக்கோவில் பகுதியில் பட்டாசு கடை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த கடையில் அப்பகுதி மக்கள் பட்டாசு வாங்கி செல்வார்கள். இந்த நிலையில், பட்டாசு கடையில் இன்று தீடிரென தீ… Read More »பட்டாசு கடையில் திடீர் விபத்து.. 5 வயது சிறுவன் உள்பட 2 பேர் பலி…

ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு… கேட்டில் விசிக கொடி…

  • by Authour

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள வடக்கு ரிஷபனூரைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் டில்லியில் ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகியாகவும், தேசிய லோக் அதாலத் கமிட்டி உறுப்பினராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு அவரது… Read More »ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு… கேட்டில் விசிக கொடி…

காரில் கடத்தி வரப்பட்ட 200 கிலோ குட்கா பறிமுதல்.. ஒருவர் கைது…

  • by Authour

நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை பகுதியைச் சேர்ந்த ரமேஷ் ( 40 ). கர்நாடகா பகுதியில் இருந்து குட்கா ஹான்ஸ், உள்ளிட்டவைகளை மொத்தமாக வாங்கி நாமக்கல், கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில்… Read More »காரில் கடத்தி வரப்பட்ட 200 கிலோ குட்கா பறிமுதல்.. ஒருவர் கைது…

சிகிச்சைக்காக தள்ளு வண்டியில் தந்தையை தள்ளி சென்ற 6 வயது சிறுவன்…

மத்திய பிரதேசத்தின் சிங்ராவ்லி மாவட்டத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், 6 வயது சிறுவன் ஒருவன் தனது தந்தையை தள்ளு வண்டியில் வைத்து தள்ளி செல்கின்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. 3 கி.மீ.… Read More »சிகிச்சைக்காக தள்ளு வண்டியில் தந்தையை தள்ளி சென்ற 6 வயது சிறுவன்…

கம்பியூட்டரில் மறைத்து 1 கிலோ தங்கம் கடத்தல்… 2 பேரிடம் திருச்சி அதிகாரிகள் விசாரணை…

  • by Authour

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று வந்த துபாய் மற்றும் சிங்கப்பூரிலிருந்து வந்த பயணிகளின் உடைமைகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் அப்பொழுது கம்ப்யூட்டர் உதிரி பாகம், ஆம்ப்ளிஃபையர் மற்றும்… Read More »கம்பியூட்டரில் மறைத்து 1 கிலோ தங்கம் கடத்தல்… 2 பேரிடம் திருச்சி அதிகாரிகள் விசாரணை…

வரதட்சணை கொடுமை… ஆயுதப்படை போலீஸ்காரர் மீது வழக்கு…

மயிலாடுதுறை பூம்புகார் சாலை பாலாஜி நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசலு மனைவி பர்வதவர்த்தினி(26) இவருக்கும் வெங்கடேசலுவுக்கும் கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27ஆம்தேதி செம்பனார்கோவில் திருமணமண்டபத்தில்நடைபெற்றது. வெங்கடேசலு 2016ஆம் ஆண்டு காவல்துறையில் சேர்ந்து பணியாற்றிவருகிறார்.… Read More »வரதட்சணை கொடுமை… ஆயுதப்படை போலீஸ்காரர் மீது வழக்கு…

திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து 86 லட்சம் கொள்ளை..

திருவண்ணாமலை, மாரியம்மன் கோவில் 10வது தெருவில் ஸ்டேட் பேங்க் ஏடிஎம் இயங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு ஏடிஎம் மையத்திற்குள் திடீரென புகுந்த கொள்ளையர்கள் கேஸ் வெல்டிங் மூலம் இயந்திரத்தை உடைத்து ரூ.30… Read More »திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து 86 லட்சம் கொள்ளை..

ஜார்கண்ட் ஆளுநராக சிபிஆர் நியமனம்.. ஒரே நேரத்தில் தமிழகத்தை சேர்ந்த 3வது நபருக்கு வாய்ப்பு…

  • by Authour

ஜார்கண்ட் மாநில ஆளுநராக தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம். செய்து ஜனாதிபதி திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். மேலும் ஆந்திரா ஆளுநராக ஓய்வுபெற்ற நீதிபதி அப்துல் நசீர், மணிப்பூர் மாநில ஆளுநர் இல.கணேசன் நாகாலாந்துக்கும், ஆந்திர ஆளுநராக இருந்த… Read More »ஜார்கண்ட் ஆளுநராக சிபிஆர் நியமனம்.. ஒரே நேரத்தில் தமிழகத்தை சேர்ந்த 3வது நபருக்கு வாய்ப்பு…

பெண்ணுக்கு தவறான சிகிச்சை.. ஐி.ஜி ஆஸ்பத்திரி ரூ.40 லட்சம் வழங்க கோர்ட் உத்தரவு…

பிரான்சில் வசித்து வந்த இலங்கை பெண் ஃப்ளோரா மதியாஸகேன் கருத்தரிப்பு சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஜி.ஜி.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 2013-ல் கருத்தரிப்பு சிகிச்சைக்காக வந்த ஃப்ளோராவின் கருப்பையில் கட்டி வளர்வதாகக் கூறி அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.… Read More »பெண்ணுக்கு தவறான சிகிச்சை.. ஐி.ஜி ஆஸ்பத்திரி ரூ.40 லட்சம் வழங்க கோர்ட் உத்தரவு…

தள்ளிப்போகிறது பொன்னியின் செல்வன் பாகம்-2 ரிலீஸ்…?

மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படம் இரண்டு பாகங்களாக தயாராகி முதல் பாகம் கடந்த வருடம் செப்டம்பர் 30-ந்தேதி உலகம் முழுவதும் 5 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம்,… Read More »தள்ளிப்போகிறது பொன்னியின் செல்வன் பாகம்-2 ரிலீஸ்…?

இன்றைய ராசிபலன்… (12.2.2023)….

ஞாயிற்றுக்கிழமை: ( 12.02.2023 ) நல்ல நேரம்   :  07.30-08.30, மாலை: 3.30-4.30 இராகு காலம் :  04.30-06.00 குளிகை  :  03.00-04.30 எமகண்டம் :  12.00-01.30 சூலம் :  மேற்கு சந்திராஷ்டமம்: ரேவதி, அசுபதி. மேஷம்… Read More »இன்றைய ராசிபலன்… (12.2.2023)….

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு…

சென்னை ஐகோர்ட்டில், பாலச்சந்தர் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ”பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், டாக்டர், பேராசிரியை என்று பல பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அதுதொடர்பான வீடியோ கடந்த 2019- ம் ஆண்டு… Read More »எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு…

திருவெறும்பூர் ரயில் நிலைய கேட்டை திறக்க பார்லி.யில் திருநாவுக்கரசர் பேச்சு…

  • by Authour

நாடாளுமன்றத்தில் ஜீரோ அவரில் திருச்சி எம்பி திருநாவுக்கரசர் பேசியதாவது: திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூர் பஸ் நிலையம் அருகே ரயில்வே கேட் மூடப்பட்டதால், மக்கள் துயரத்துக்கு ஆளாகி உள்ளனர். ரோடு ஓவர் பிரிட்ஜ்… Read More »திருவெறும்பூர் ரயில் நிலைய கேட்டை திறக்க பார்லி.யில் திருநாவுக்கரசர் பேச்சு…

விக்னேஷ் சிவனுக்கு வாய்ப்பு மறுப்பு…. அஜித் மீது நயன் அதிருப்தி..

சிம்புவின் போடா போடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்தார் டைரக்டர் விக்னேஷ் சிவன். அதன்பிறகு அவர் நயன்தாராவை வைத்து இயக்கிய நானும் ரவுடி தான் ஹிட் ஆனது. இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு விக்னேஷ்… Read More »விக்னேஷ் சிவனுக்கு வாய்ப்பு மறுப்பு…. அஜித் மீது நயன் அதிருப்தி..

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 42 பணிகள்…முதல்வர் உத்தரவு…

சென்னை மாநகராட்சியில் சிங்கார சென்னை 2.0 திட்டமானது சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்டத்தின் கீழ் மேலும் பூங்காக்கள் அமைத்தல், விளையாட்டுத் திடல்கள், மயானபூமிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்கள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. 11… Read More »சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 42 பணிகள்…முதல்வர் உத்தரவு…

ஆசிரியைகள் முன் பொள்ளாச்சி அணையில் மூழ்கி மாணவன் பலி…

  • by Authour

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள், மாணவிகள், ஆசிரியர்கள் என 167 பேர் பொள்ளாச்சிக்கு சுற்றுலா வந்துள்ளனர். ஆழியார் அருகே உள்ள பள்ளிவளங்கள் அணைக்கட்டுப் பகுதி குளிப்பதற்கு தடை செய்யப்பட்ட பகுதி என அறிவிக்கப்பட்ட… Read More »ஆசிரியைகள் முன் பொள்ளாச்சி அணையில் மூழ்கி மாணவன் பலி…

51 இலக்கியங்களின் பெயர்களை சொல்லி ப்ரீ.கே.ஜீ மாணவன் உலக சாதனை…

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த புளியம்பட்டியை சேர்ந்தவர்கள் பாலசுப்ரமணியன் – பூரணி தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி சிவதர்ஷன் என்கின்ற மூன்றரை வயது மகன் உள்ளார். சிறுவன் காக்காவாடியில் செயல்படும் தனியார் (பி.ஏ.வித்யாபவன்) பள்ளியில் ப்ரி.கே.ஜி… Read More »51 இலக்கியங்களின் பெயர்களை சொல்லி ப்ரீ.கே.ஜீ மாணவன் உலக சாதனை…

கடைசி நேரத்தில் ”No” சொன்ன மணமகள்…. திருச்சி சர்ச்-ல் நின்றுபோன திருமணம்…

  • by Authour

தாலி கட்டும் நேரத்தில்  பெண் மாயமாவது, அல்லது மணமகன் மாயமாவது சினிமாவில் பார்த்திருக்கிறோம்.  ஆனால் இன்றைக்கு இதுபோன்ற சம்பவங்கள் சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. திருச்சியிலும் நேற்று அப்படி ஒரு திருமணம் தாலி கட்டும் நேரத்தில்… Read More »கடைசி நேரத்தில் ”No” சொன்ன மணமகள்…. திருச்சி சர்ச்-ல் நின்றுபோன திருமணம்…

வரி செலுத்த திருச்சி மாநகராட்சி புதிய ஏற்பாடு….

  • by Authour

திருச்சி மாநகராட்சியில் உள்ள கோட்ட அலுவலகத்தில் சொத்துவரி,குடிநீர் கட்டணம், புதைவடிகால் கட்டணம் மற்றும் வரியில்லா இனங்களில் தீவிர வரிவசூல் செய்யப்பட்டு வருகிறது. சொத்து வரி மற்றும் வரியில்லா இனங்களில் இரட்டை பதிவு மற்றும் வரிவிதிப்பில்… Read More »வரி செலுத்த திருச்சி மாநகராட்சி புதிய ஏற்பாடு….

சிரியா நிலநடுக்கம்……புதிதாய் பிறந்த குழந்தை தாயின் உயிரை காப்பாற்றிய அதிசயம்

துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லை பகுதிகளில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பலரும் உறங்கி கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் அதிக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது. சிரியா நாட்டின்… Read More »சிரியா நிலநடுக்கம்……புதிதாய் பிறந்த குழந்தை தாயின் உயிரை காப்பாற்றிய அதிசயம்

மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து போராட்டம்….

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் மற்றும் உப்பிலியபுரம் ஒன்றிய அஇவிதொச , த.வி.ச ஒன்றிய குழு சார்பில் உப்பிலியபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாய… Read More »மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து போராட்டம்….

திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் – கடந்த நான்கு நாட்களாக தங்கம் விலையில் மாற்றம் இல்லை. திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு… Read More »திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

போட்டித்தேர்வை எதிர்கொள்ள மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி…. கலெக்டர் தகவல்…

  • by Authour

அரசுப்பள்ளி மாணவ மாணவிகள் போட்டித்தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ளும் வகையில், பெரம்பலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் பயிற்சி வகுப்பினை மாவட்ட கலெக்டர் க.கற்பகம் பார்வையிட்டு, மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார். இந்நிகழ்வில் மாவட்ட கலெக்டர் கூறியதாவது….… Read More »போட்டித்தேர்வை எதிர்கொள்ள மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி…. கலெக்டர் தகவல்…

திருச்சியில் ஆதரவின்றி சுற்றித்திரிந்த 55 பேர் காப்பகத்தில் ஒப்படைப்பு…

திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்யபிரியாவின் உத்தரவின் பேரில் திருச்சி மாநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட முக்கிய சாலைகள் – சிக்னல்கள், ரயில் நிலையங்கள், கோவில் வாசல்கள் என பல்வேறு இடங்களில் ஆதரவின்றி சுற்றி திரியும்… Read More »திருச்சியில் ஆதரவின்றி சுற்றித்திரிந்த 55 பேர் காப்பகத்தில் ஒப்படைப்பு…

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ரூ. 300 தரிசன டிக்கெட்… 13ம் தேதி ஆன்லைனில் வெளியீடு….

  • by Authour

திருப்பதி ஏழுமலையானை வருகிற 22-ந்தேதியில் இருந்து 28-ந்தேதி வரை தரிசிப்பதற்காக ரூ.300 டிக்கெட்டுகள் 13-ந்தேதி காலை 9 மணிக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. இதைப் பக்தர்கள் கவனத்தில் கொண்டு ஆன்லைனில் ரூ.300 டிக்கெட்… Read More »திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ரூ. 300 தரிசன டிக்கெட்… 13ம் தேதி ஆன்லைனில் வெளியீடு….

ஜடேஜாவுக்கு 25% அபராதம்

  • by Authour

நாக்பூர் டெஸ்டில் இந்தியா அபாரமாக ஆடி ஒருஇன்னிங்ஸ் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வென்று உள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், 2 வது… Read More »ஜடேஜாவுக்கு 25% அபராதம்

பெங்களூருவில் அல்-கொய்தா பயங்கரவாதி கைது…..

  • by Authour

நாட்டில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களில் ஒன்றாக அல்-கொய்தா பயங்கரவாத இயக்கம் உள்ளது. இந்நிலையில், இந்த இயக்கத்துடன் தொடர்புடைய சந்தேகத்திற்குரிய நபர்களை கண்டறியும் பணி நடந்து வருகிறது. இதில், தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்.ஐ.ஏ.)… Read More »பெங்களூருவில் அல்-கொய்தா பயங்கரவாதி கைது…..

நாக்பூர் டெஸ்ட்…. இந்தியா இன்னிங்ஸ் வெற்றி

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த இரு  அணிகளுக்கு இடையேயான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி  நாக்பூரில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்று முதலில்… Read More »நாக்பூர் டெஸ்ட்…. இந்தியா இன்னிங்ஸ் வெற்றி

பாஜக ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து நகல் எரிப்பு போராட்டம்….

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பாக குளித்தலை, கிருஷ்ணராயபுரம் ஒன்றிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பாக பாஜக ஒன்றிய அரசின் 2023-24 ஆண்டின்… Read More »பாஜக ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து நகல் எரிப்பு போராட்டம்….

மணல் குவாரியால் கல்லணைக்கு ஆபத்தா? கலெக்டர் தலைமையில் குழு ஆய்வு

தஞ்சை மாவட்டம் கல்லணை அடுத்த கோவிலடி என்ற இடத்தில் மணல் குவாரி செயல்படுகிறது , இந்த குவாரி தொடர்ந்து அங்கு  செயல்பட்டால்  கல்லணைக்கு ஆபத்து ஏற்படும். எனவே அந்த குவாரியை  தடை செய்ய வேண்டும்… Read More »மணல் குவாரியால் கல்லணைக்கு ஆபத்தா? கலெக்டர் தலைமையில் குழு ஆய்வு

பெண்ணிற்கு தவறான சிகிச்சை….மறு ஆபரேசனிற்கு திருச்சி கலெக்டர் உத்தரவு….

  • by Authour

திருச்சி மாவட்டம் முசிறி தொட்டியம் அடுத்த காட்டுப்புத்தூர் அரசு ஆஸ்பத்திரிியில் தொட்டியம் பகுதி பார்வதியின் மகள் பிச்சைரத்தினம் அவர்களுடைய மனைவி பிரபா. அவர்களுக்கு காட்டுப்புத்தூர் அரசு மருத்துவ மனையில் குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டதில் காப்பர்… Read More »பெண்ணிற்கு தவறான சிகிச்சை….மறு ஆபரேசனிற்கு திருச்சி கலெக்டர் உத்தரவு….

மூத்த நீதிபதிகள் புறக்கணிக்கப்படுவதை கண்டித்து கரூரில் ஆர்ப்பாட்டம்….

  • by Authour

உச்சநீதிமன்றம் உயர் நீதிமன்றங்களில் உயர் ஜாதி பார்ப்பன நீதிபதிகள் ஆதிக்கம் தகுதி இருந்தும் ஒடுக்கப்பட்ட சமூக மூத்த நீதிபதிகள் புறக்கணிக்கப்படுவதை கண்டித்து இன்று கரூர் மாவட்ட திராவிட கழகம் சார்பாக கரூர் தலைமை தபால்… Read More »மூத்த நீதிபதிகள் புறக்கணிக்கப்படுவதை கண்டித்து கரூரில் ஆர்ப்பாட்டம்….

நாக்பூர் டெஸ்ட்….. இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெறுமா?

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி  நாக்பூரில்நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 177 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதைத்தொடர்ந்து இந்தியா பேட்டிங் செய்து 400 விக்கெட்டுகள்… Read More »நாக்பூர் டெஸ்ட்….. இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெறுமா?

பெரம்பலூரில் மத்திய அரசை கண்டித்து நகல் எரிப்பு போராட்டம்….

  • by Authour

அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் நடப்பு நிதி ஆண்டிற்கான பட்ஜெட் அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட்டது. அதில் கோடிக்கான ஏழைகளின் உணவு மானியம் ரூ. 1 லட்சம் கோடி, விவசாயிகளின் உரம் மானியம் ரூபாய்… Read More »பெரம்பலூரில் மத்திய அரசை கண்டித்து நகல் எரிப்பு போராட்டம்….

முதியோர் காப்பகத்திற்கு பாபநாசம் பள்ளி உதவி……

தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஆபிதீன் மெட்ரிக்குலேஷன் பள்ளி சார்பில் வலங்கைமான் அடுத்த தில்லையம்பூர் முதியோர் காப்பகத்தில் உள்ள சுமார் 140 முதியோர்களுக்கு வேட்டி, துண்டு, அரிசி, மளிகைப் பொருட்கள், பிஸ்கட் உட்பட சுமார் ரூ… Read More »முதியோர் காப்பகத்திற்கு பாபநாசம் பள்ளி உதவி……

பாபநாசத்தில் மத்திய அரசை கண்டித்து பட்ஜெட் நகல் எரிப்புப் போராட்டம்…

  • by Authour

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் கோடிக்கணக்கான ஏழைகளின் உணவு மானியம் ரூ 1 லட்சம் கோடி குறைப்பு, விவசாயிகள் உர மானியம் ரூ 30,000 கோடி குறைப்பு,… Read More »பாபநாசத்தில் மத்திய அரசை கண்டித்து பட்ஜெட் நகல் எரிப்புப் போராட்டம்…

திருச்சி ஏர்போட்டில் ரூ.51.92 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்….

திருச்சி விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஆண் பயணி ஒருவர் உடைமைகளில்… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.51.92 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்….

அரசு பஸ்சில் சிக்கி ஐடி பெண் பலி….. அண்ணன் கண்முன்னே பரிதாபம்…

  • by Authour

சென்னை மாவட்டம் ஆயிரம் விளக்கு அஜிஸ் முல்லக் தெருவை சேர்ந்தவர் பிரியங்கா (22). இவர் கிண்டியில் உள்ள ஐடி கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்தார். நேற்று இரவு பிரியங்கா தனது அண்ணன் ரிஷிநாதன்(23) உடன் … Read More »அரசு பஸ்சில் சிக்கி ஐடி பெண் பலி….. அண்ணன் கண்முன்னே பரிதாபம்…

கல்லூரி மாணவி மீது கார் மோதி பலி… திருச்சியில் சம்பவம்…

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பாக்குடி பகுதியைச் சேர்ந்தவர் ஹரிநிஷா. இவரும் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா பெருமத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் வினோதினி 2 பேரும் இனாம்குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புலாங்குளத்துபட்டியில் உள்ள சிவானி… Read More »கல்லூரி மாணவி மீது கார் மோதி பலி… திருச்சியில் சம்பவம்…

மயிலாடுதுறையில் மத்திய அரசின் பட்ஜெட் நகலை எரித்து போராட்டம்….

  • by Authour

உற்பத்தி பொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அறிவிக்காதது, உரத்துக்கு கடந்த ஆண்டைவிட ரூ‌50,000 கோடி குறைவான மானியத்தை ஒதுக்கியது, 100 நாள் வேலை திட்டத்திற்கு கடந்த ஆண்டைவிட ரூ.30,000 கோடி குறைத்து ஒதுக்கீடு செய்தது… Read More »மயிலாடுதுறையில் மத்திய அரசின் பட்ஜெட் நகலை எரித்து போராட்டம்….

திருச்சியில் மேற்கூரையுடன் நவீன சேமிப்புத் தளங்கள் திறப்பு…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக இன்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் மேற்கூரையுடன் அமைக்கப்பட்டுள்ள நவீன சேமிப்புத் தளங்களைத் திறந்து… Read More »திருச்சியில் மேற்கூரையுடன் நவீன சேமிப்புத் தளங்கள் திறப்பு…

திமுக மகளிர் அணி நேர்காணல்…. எம்பி கனிமொழி துவங்கி வைத்தார்…

சென்னை – அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் இன்று திமுக மகளிர் அணி, தொண்டர் அணி மற்றும் சமூக வலைதள அணி நேர்காணல் நடைபெற்றது. இதில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி… Read More »திமுக மகளிர் அணி நேர்காணல்…. எம்பி கனிமொழி துவங்கி வைத்தார்…

அரியலூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு….

  • by Authour

அரியலூர் மாவட்ட அரசு அறிவியல் கலை கல்லூரியில் இன்று நாட்டு நலப்பணித் திட்டம் குறித்து கல்லூரி சார்பில் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அரியலூர் நகர போக்குவரத்து காவல்… Read More »அரியலூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு….

போக்குவரத்துக்கு இடையூறு…. அரியலூரில் கடைகளின் பதாகைகள் அகற்றும் பணி தீவிரம்….

தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள தனியார் நிறுவனங்களின் பெயர் பதாகைகளை, அந்தந்த பகுதியில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாகங்கள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக… Read More »போக்குவரத்துக்கு இடையூறு…. அரியலூரில் கடைகளின் பதாகைகள் அகற்றும் பணி தீவிரம்….

நாக்பூர் டெஸ்ட்…. இந்தியா 400க்கு ஆல் அவுட்….7 விக்கெட் சாய்த்த மர்பி

  • by Authour

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான  முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் நாக்பூரில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தது. 177 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. அதைத்தொடர்ந்து முதல் நாளே இந்தியாவும் பேட்டிங் செய்தது.… Read More »நாக்பூர் டெஸ்ட்…. இந்தியா 400க்கு ஆல் அவுட்….7 விக்கெட் சாய்த்த மர்பி

மீலாது மினி மாரத்தான் போட்டி… பெரம்பலூரில் எம்எல்ஏ துவக்கி வைத்தார்….

  • by Authour

பெரம்பலூர் மாவட்டத்தில் மீலாது விழா சார்பில் மீலாது மினி மாரத்தான் போட்டி வடக்கு மாதிரி சாலையில் உள்ள நிஸ்வந்த் மஹாலில் இருந்து தொடங்கப்பட்ட மினி மாரத்தான் பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.… Read More »மீலாது மினி மாரத்தான் போட்டி… பெரம்பலூரில் எம்எல்ஏ துவக்கி வைத்தார்….

மணப்பாறை அருகே ஜல்லிக்கட்டு….. காளைகளுடன் வீரர்கள் மல்லுக்கட்டு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பூலாம்பட்டி புனித அந்தோணியார் கோவில்  பொங்கல் விழாவையொட்டி  இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. போட்டியில் பங்கேற்க திருச்சி, தஞ்சை, திண்டுக்கல்,மதுரை புதுக்கோட்டை, தஞ்சை, பெரம்பலூர், அரியலூர் உள்பட பல்வேறு… Read More »மணப்பாறை அருகே ஜல்லிக்கட்டு….. காளைகளுடன் வீரர்கள் மல்லுக்கட்டு

9 நாட்கள் பல்லவன் வரமாட்டார்…. திருச்சி இன்டர் சிட்டியும் 2 நாள் ரத்து

  • by Authour

சென்னையில் இருந்து திருச்சி வழியாக காரைக்குடி வரை செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் இரு மார்க்கத்திலும் 9 நாட்கள் ரத்து  செய்யப்படுகிறது.  சென்னையில் இருந்து செல்லும் பல்லவன் வரும் 16, 17, 20,21, 23,… Read More »9 நாட்கள் பல்லவன் வரமாட்டார்…. திருச்சி இன்டர் சிட்டியும் 2 நாள் ரத்து

“ஸ்கிரிப்டிக்” திரைக்கதை வங்கி….. இயக்குநர் பாரதிராஜா துவங்கி வைத்தார்…

  • by Authour

திறமையான எழுத்தாளர்களின் திரைக்கதைகளைப் படித்து, அவற்றுள் சிறந்த திரைக்கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து, படப்பிடிப்புக்குத் தயார் நிலையில் அவற்றை உருவாக்கி, தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கும் தளமாகவும் சிறந்த திரைக்கதை எழுத்தாளர்களையும், தயாரிப்பு நிறுவனங்களையும் ஒருங்கிணைக்கவும், ஓர்… Read More »“ஸ்கிரிப்டிக்” திரைக்கதை வங்கி….. இயக்குநர் பாரதிராஜா துவங்கி வைத்தார்…

அட்ராசிட்டியில் ஈடுபட்டு பணத்தை பறித்த திருநங்கைகள் கைது….

கோவை தரணி நகர் பகுதியை சேர்ந்தவர் பிரதாப் சந்திரன். சொந்தமாக தொழில் நிறுவனம் நடத்தி தொழில் செய்து வருகின்றார்.  இந்த நிலையில் காந்திபுரம் 100″அடி ரோடு பகுதியில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு வந்துள்ளார்.… Read More »அட்ராசிட்டியில் ஈடுபட்டு பணத்தை பறித்த திருநங்கைகள் கைது….

முதலீடு செய்தால் அதிக லாபம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய நபர் கைது…

கோவை ரேஸ்கோர்ஸ் திருஞானசம்பந்தம் சாலையில் ரெனைசன்ஸ் டவரில் எஸ்.கே.எம். டிரேடர்ஸ் என்ற எம்.எல்.எம். நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. பாலச்சந்திரன் என்பவர் 2018 முதல் இந்த நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார் . முதலீடு செய்தால் அதிக… Read More »முதலீடு செய்தால் அதிக லாபம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய நபர் கைது…

மயிலாடுதுறையில் தூய்மைப்பணி…. கலெக்டர் தொடங்கி வைத்தார்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ. பி.மகாபாரதி,  கடந்தவாரம் இங்கு பொறுப்பேற்றார். அது முதல் மயிலாடுதுறை நகரில் பல்வேறு பணிகளை முடுக்கி விட்டு, தினமும் ஆங்காங்கே ஆய்வுப்பணிகளையும் செய்து வருகிறார். நகரை சுகாதாரமாக பராமரிக்க… Read More »மயிலாடுதுறையில் தூய்மைப்பணி…. கலெக்டர் தொடங்கி வைத்தார்

வருமான வரி அதிகாரியாக நடித்து பணவசூலில் ஈடுபட்ட கில்லாடி பெண் கைது

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மகளிர் தனியார் விடுதியில் மதுரை அண்ணாநகரை சேர்ந்த ராமலட்சுமி என்ற பெண் மூன்று வாரங்களாக தங்கி இருந்தார்.எம்.காம். பட்டதாரியான ராமலட்சுமி சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர் என்றும்… Read More »வருமான வரி அதிகாரியாக நடித்து பணவசூலில் ஈடுபட்ட கில்லாடி பெண் கைது

3 புதிய அறிவியல் கண்டுபிடிப்பு…. கரூரில் அரசு பள்ளி மாணவன் செயல் விளக்கம்….வீடியோ

கரூர் மாவட்டம் , அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளியான மருதா பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வரும் மாணவன் முகமது ருபியான். அறிவியல் பாடத்தை… Read More »3 புதிய அறிவியல் கண்டுபிடிப்பு…. கரூரில் அரசு பள்ளி மாணவன் செயல் விளக்கம்….வீடியோ

கோவையில் பனை மரங்களை வெட்டி கடத்த முயன்ற 6 பேர் கைது….

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை கோட்டூரில் லீலாவதி என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் வேலை பார்த்து வருபவர் மகாலிங்கம் . இவர் தோட்டத்தின் உரிமையாளருக்கு தெரியாமல் ஆட்களை வைத்து… Read More »கோவையில் பனை மரங்களை வெட்டி கடத்த முயன்ற 6 பேர் கைது….

இளங்கோவனை ஆதரித்து…..ஈரோட்டில் 19ம் தேதி கமல் பிரசாரம்

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27ம் தேதி தேர்தல் நடக்கிறது. இங்கு திமுக கூட்டணி  காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இவர் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கோரினார்.… Read More »இளங்கோவனை ஆதரித்து…..ஈரோட்டில் 19ம் தேதி கமல் பிரசாரம்

கோவை அருகே டூவீலர் நாய் மீது மோதி விபத்து …. அதிமுக நிர்வாகி பலி…..

  • by Authour

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு திரு.வி.க வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (62) இவர் அதிமுக கட்சியில் கிணத்துக்கடவு பேரூராட்சி 5-வது வார்டு கிளைத் தலைவராக உள்ளார். இவருக்கு ஈஸ்வரி (52)என்ற மனைவி… Read More »கோவை அருகே டூவீலர் நாய் மீது மோதி விபத்து …. அதிமுக நிர்வாகி பலி…..

குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் ஏவப்படுவது எப்போது? இஸ்ரோ தலைவர் பேட்டி

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்தியாவின் புதிய ரக ராக்கெட்டான எஸ்.எஸ்.எல்.வி. டி-2 ராக்கெட் நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. அதைத்தொடர்ந்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் விஞ்ஞானிகள் மத்தியில் பேசியதாவது:-  இப்போதைக்கு எஸ்.எஸ்.எல்.வி.… Read More »குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் ஏவப்படுவது எப்போது? இஸ்ரோ தலைவர் பேட்டி

ஈரோடு கிழக்கில் 2.27 லட்சம் வாக்காளர்கள்

தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி 5-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 713 ஆண் வாக்காளர்கள்; 1 லட்சத்து 16 ஆயிரத்து 140… Read More »ஈரோடு கிழக்கில் 2.27 லட்சம் வாக்காளர்கள்

பூகம்பத்தில் பூத்த அதிசயமலர் …… தத்தெடுக்க போட்டி

துருக்கியின் காசியான்டெப் நகரில் கடந்த 6-ந் தேதி ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கம் துருக்கியில் பேரழிவை ஏற்படுத்தியதுடன், அதன் அண்டை நாடான சிரியாவையும் நிலைகுலைய செய்தது. சிரியாவில் இந்த நிலநடுக்கத்துக்கு 4 ஆயிரத்துக்கும் அதிகமான உயிர்கள்… Read More »பூகம்பத்தில் பூத்த அதிசயமலர் …… தத்தெடுக்க போட்டி

அமெரிக்காவில் பறந்த இன்னொரு மர்ம பொருள்…. ராணுவம் சுட்டு வீழ்த்தியது

அமெரிக்காவின் மவுண்டானா மாகாணம் கஸ்ஹடி நகரில் உள்ள அணு ஆயுத ஏவுதளத்தின் வான்பரப்பில் பல ஆயிரம் அடி உயரத்தில் கடந்த ஜனவரி 30-ம் தேதி வெள்ளை நிறத்திலான மிகப்பெரிய மர்ம பலூன் பறந்தது. இந்த… Read More »அமெரிக்காவில் பறந்த இன்னொரு மர்ம பொருள்…. ராணுவம் சுட்டு வீழ்த்தியது

நிலநடுக்க பலி 24 ஆயிரத்தை தாண்டியது…. மேலும் அதிகரிக்கும்

துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லையில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பலரும் உறங்கி கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் அதிக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில்… Read More »நிலநடுக்க பலி 24 ஆயிரத்தை தாண்டியது…. மேலும் அதிகரிக்கும்

திருச்சி எம்எல்ஏவின் தோற்றத்தில் ‘திடீர்’ மாற்றம்..

  • by Authour

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் எம்எல்ஏவாக இருப்பவர் கதிரவன். பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் நிறுவனங்களின் தலைவர் சீனிவாசனின் மகன். பெரும்பாலும் தாடியுடன் காட்சியளிக்கும் எம்எல்ஏ கதிரவன் சமீபகாலமாக அதிக அளவு தாடியுடன் வலம் வந்தார்.  … Read More »திருச்சி எம்எல்ஏவின் தோற்றத்தில் ‘திடீர்’ மாற்றம்..

போன வருட பட்ஜெட்டை வாசித்த முதல்வர்.. ராஜஸ்தானில் நடந்த கூத்து..

  • by Authour

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அம்மாநிலத்தின் 2023-24ம் நிதியாண்டின் நிதிநிலை அறிக்கையை  முதல்வர் அசோக் கெலாட் நேற்று காலை  தாக்கல் செய்தார். அப்போது, அமைச்சர்கள் சிலர்,… Read More »போன வருட பட்ஜெட்டை வாசித்த முதல்வர்.. ராஜஸ்தானில் நடந்த கூத்து..

2003-ம் ஆண்டு பேட்ஜ் போலீசாரை பழைய பென்ஷன் திட்டத்தில் சேர்க்க ஹைகோர்ட் உத்தரவு..

தமிழ்நாடு அரசு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்ற புதிய திட்டத்தை 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமல்படுத்தியது. இந்த திட்டம் அமலுக்கு வந்தபின்னர், பணி நியமனம் பெற்ற அனைத்து அரசு ஊழியர்களுக்கும்… Read More »2003-ம் ஆண்டு பேட்ஜ் போலீசாரை பழைய பென்ஷன் திட்டத்தில் சேர்க்க ஹைகோர்ட் உத்தரவு..

பாராளுமன்ற அமளியை செல்போனில் படம் எடுத்த காங் பெண் எம்பி சஸ்பெண்ட்…

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பிரதமர் மோடி, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதத்துக்கு பதில் அளித்தபோது சபையில் அமளி ஏற்பட்டது. அதனை மகாராஷ்டிராவைச் சேர்ந்த காங்கிரஸ் பெண் எம்.பி ரஜனி அசோக்… Read More »பாராளுமன்ற அமளியை செல்போனில் படம் எடுத்த காங் பெண் எம்பி சஸ்பெண்ட்…

இன்றைய ராசிபலன் – 11.02.2023

இன்றைய ராசிபலன் – 11.02.2023 மேஷம் இன்று உத்தியோகத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். திருமண சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால்… Read More »இன்றைய ராசிபலன் – 11.02.2023

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஸம்வத்சராபிஷேகம் -மகா நவசண்டி ஹோமம் ….பக்தர்கள் தரிசனம்….

சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலிக்கு தமிழகம் மட்டுமல்லாத வெளி மாநிலங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து தங்களது நேர்த்திக் கடனை செல்வார்கள். இந்நிலையில் சமயபுரம் அருள்மிகு… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஸம்வத்சராபிஷேகம் -மகா நவசண்டி ஹோமம் ….பக்தர்கள் தரிசனம்….

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் வாழ்வாதார கோரிக்கை பேரணி….

  • by Authour

கரூரில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் வாழ்வாதார கோரிக்கை பேரணி லைட் ஹவுஸ் கார்னரில் இருந்து கரூர் வட்டாட்சியர் அலுவலகம் வரை இப்பேரணியானது தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாவட்ட தலைவர் சுப்பிரமணியன்… Read More »தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் வாழ்வாதார கோரிக்கை பேரணி….

திருச்சியில் மஞ்சப்பை கொண்டு வருவது குறித்து ஆலோசனை…

  • by Authour

திருச்சி, தொட்டியம் பேரூராட்சி அலுவலகத்தில் மஞ்சப்பை கொண்டு வரும் திட்டம் குறித்து பேரூராட்சி தலைவர் சரண்யா பிரபு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தொட்டியம் வட்ட வணிகர்கள் சங்க நிர்வாகிகள் வன்னியர்கள் சங்க… Read More »திருச்சியில் மஞ்சப்பை கொண்டு வருவது குறித்து ஆலோசனை…

அரியலூரில் பிபிசி-ஐ கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது…

பாரத பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, அங்கு நடைபெற்ற மத கலவரம் சம்மந்தமாக லண்டன் பிபிசி நிறுவனம் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில்,… Read More »அரியலூரில் பிபிசி-ஐ கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது…

சூரியனின் வடதுருவத்தில் திடீரென உடைப்பு…பூமிக்கு ஆபத்தா?…

  • by Authour

சூரியன் எப்போதுமே தன்னகத்தே பல்வேறு சுவாரஸ்யங்கள், புதிர்களை உள்ளடக்கிய கிரகமாகவே இதுவரை இருக்கிறது. அவ்வப்போது சூரியனைப் பற்றி சில விந்தையான விஷயங்களை அறிவியல் அறிஞர்கள் நமக்குப் பகிர்வது உண்டு. சூரியனைப் பற்றி தொடர்ச்சியாக விஞ்ஞானிகள்… Read More »சூரியனின் வடதுருவத்தில் திடீரென உடைப்பு…பூமிக்கு ஆபத்தா?…

பட்ஜெட் ஒவ்வொரு குடும்பத்தையும் பலப்படுத்தும்…பிரதமர் மோடி நம்பிக்கை…

  • by Authour

மராட்டிய மாநிலம் சி.எஸ்.எம்.டி. – சோலாப்பூர், சி.எஸ்.எம்.டி. – ஷீரடி இடையே வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இந்த நாள் இந்திய… Read More »பட்ஜெட் ஒவ்வொரு குடும்பத்தையும் பலப்படுத்தும்…பிரதமர் மோடி நம்பிக்கை…

ஆட்சி கலைப்பு விவகாரம்…மோடிக்கு, ப.சிதம்பரம் பதிலடி…

  • by Authour

மாநிலங்களவையில் நேற்று பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் மாநில அரசுகளை கலைத்தது பற்றி குறிப்பிட்டார். அதற்கு இன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார். காரைக்குடியில்… Read More »ஆட்சி கலைப்பு விவகாரம்…மோடிக்கு, ப.சிதம்பரம் பதிலடி…

முதல்வர் ஸ்டாலின்-ஆதித்ய தாக்கரே சந்திப்பு ஏன்?…அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

  • by Authour

மராட்டிய மாநில முன்னாள் முதல் மந்திரி உத்தவ் தாக்ரேவின் மகன் ஆதித்ய தாக்கரே. இவர் இன்று சென்னை வந்து, தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க .ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள… Read More »முதல்வர் ஸ்டாலின்-ஆதித்ய தாக்கரே சந்திப்பு ஏன்?…அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

விஜய்-ஷாருக்கான் இணையும் புதிய படம்… ஷங்கர் இயக்குகிறார்….

  • by Authour

இயக்குநர் ஷங்கர் ராம்சரணை இயக்கி வருகிறார். ஆர்.சி.15 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார்.இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜூ பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.அடுத்து கமலஹாசனை வைஅந்து… Read More »விஜய்-ஷாருக்கான் இணையும் புதிய படம்… ஷங்கர் இயக்குகிறார்….

error: Content is protected !!