Skip to content

Authour

திருச்சி மாநகராட்சி கமிஷனராக வி.சரவணன் நியமனம்..

  • by Authour

திருச்சி மாநகராட்சி ஆணையராக வி.சரவணனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த வைத்திநாதன் இடமாற்றம் செய்யப்பட்டார். ஏற்கனவே திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த வைத்திநாதன் செய்தித்துறை இயக்குநராக நியமிக்கபட்டார்… Read More »திருச்சி மாநகராட்சி கமிஷனராக வி.சரவணன் நியமனம்..

பெரம்பலூரில் 349 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்..

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், பெருமத்தூர் (வடக்கு), நல்லூர் கிராமத்தில், இன்று (14.02.2024) நடைபெற்ற மாவட்ட ஆட்சித்தலைவரின் மக்கள் தொடர்புத் திட்ட முகாமில் 349 பயனாளிகளுக்கு ரூ.1.61 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட… Read More »பெரம்பலூரில் 349 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்..

திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…

  • by Authour

திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது.. பாஜகவை எதிர்க்கும் வலிமை திமுக கூட்டணிக்கு உண்டு…  நாடாளுமன்ற தொகுதிகளுக்கான பிரசார பொதுக்கூட்டங்கள் சிறப்பாக அமையட்டும் . மதவெறி அரசியல் பாஜகவை எதிர்கொள்ளக்கூடிய… Read More »திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…

மாற்றுதிறனாளிகளுக்கு பல்வேறு உதவி உபகரணங்கள் வழங்கிய புதுகை கலெக்டர்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், புவற்றக்குடி சரகம், மெற்பனைக்காடு வருவாய் கிராமத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் இன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா மாற்றுதிறனாளிகளுக்கு… Read More »மாற்றுதிறனாளிகளுக்கு பல்வேறு உதவி உபகரணங்கள் வழங்கிய புதுகை கலெக்டர்

திருச்சியில் 35வது தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு…

  • by Authour

35 வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் ஜீயபுரம் காவல் உட்கோட்டம் காவல்துறை மற்றும் சாலை பயனீட்டாளர் நல அறக்கட்டளை சார்பில் இன்று முக்கொம்பு பகுதியில் நடை பெற்றது.  இந்நிகழ்வில்  ஜீயபுரம் பொறுப்பு ஆய்வாளர்… Read More »திருச்சியில் 35வது தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு…

ரகுல் ப்ரீத் சிங் திருமண பத்திரிக்கை…குவியும் வாழ்த்துக்கள்..

  • by Authour

நடிகை ரகுல் ப்ரீத் சிங் மற்றும் நடிகர் ஜாக்கி பக்னானி இருவரும் கடந்த சில மாதங்களாகவே காதலித்து வருகிறார்கள். இருவரும் டேட்டிங் செய்து வந்த தகவல் வெளியே தெரிந்த பிறகு காதலிப்பதாக இருவருமே அதிகாரப்பூர்வமாகவே… Read More »ரகுல் ப்ரீத் சிங் திருமண பத்திரிக்கை…குவியும் வாழ்த்துக்கள்..

ஜே.இ.இ தேர்வில் சாதனை புரிந்த கோவை மாணவர்களுக்கு பாராட்டு…

  • by Authour

கோவை ஆகாஷ் பைஜூஸை சேர்ந்த 8 மாணவர்கள் 2024 ஆம் ஆண்டுக்கான ஜே.இ.இ மெயின்ஸ் தேர்வின் முதல் அமர்வில் 97 சதவிகிதம் மற்றும் அதற்கும் மேல் மதிப்பெண் பெற்று சாதனை புரிந்துள்ளனர். இந்தியாவின் பொறியியல்… Read More »ஜே.இ.இ தேர்வில் சாதனை புரிந்த கோவை மாணவர்களுக்கு பாராட்டு…

டில்லியில் விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீச்சு…

வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் பிப்ரவரி 13-ம்தேதி (நேற்று) முதல் போராட்டம் நடத்த உள்ளதாக பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட… Read More »டில்லியில் விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீச்சு…

கோவை தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு நினைவு அஞ்சலி..

மறக்க மாட்டோம் ! மன்னிக்க மாட்டோம் !! என்று கோவை குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு, பேரூர் நொய்யல் படித்துறையில் விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் அமைப்பு சார்பில் மொட்டை அடித்து, திதி கொடுக்கப்பட்டு, அஞ்சலி… Read More »கோவை தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு நினைவு அஞ்சலி..

ஸ்ரீபதியின் வெற்றி பழங்குடியினருக்கு கிடைத்த பெருவெற்றி… சீமான் வாழ்த்து…

  • by Authour

தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின சிவில் நீதிபதி ஸ்ரீபதிக்கு சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய நீதிபதி தேர்வில் வென்று,… Read More »ஸ்ரீபதியின் வெற்றி பழங்குடியினருக்கு கிடைத்த பெருவெற்றி… சீமான் வாழ்த்து…

error: Content is protected !!