Skip to content

Authour

குடிநீர் துண்டிப்பு….கரூர் மாநகராட்சி ஊழியர்களை தாக்கிய தந்தை , மகன் கைது…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், காலியிட வரி, தொழில் வரி, வரியில்லா இனங்கள், பாதாள சாக்கடை கட்டணம் ஆகியவற்றில் நிலுவை தொகைகளை 15.12.2022க்குள் நிலுவையின்றி செலுத்த வேண்டும்,… Read More »குடிநீர் துண்டிப்பு….கரூர் மாநகராட்சி ஊழியர்களை தாக்கிய தந்தை , மகன் கைது…

நாய் மீது பாய்ந்த கார்….. நாய்கள் பரிதாப பலி ….

  • by Authour

கோவை சேரன் மாநகர் பகுதியில் சேர்ந்தவர் ஆஸ்டின். இவர் வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளின் பிரியர். இவர் வீட்டில் செல்ல பிராணிகளை ஆசையாக வளர்த்து வருகின்றார். இந்நிலையில் கோவை ரத்தினபுரி பகுதியில் தனது 2… Read More »நாய் மீது பாய்ந்த கார்….. நாய்கள் பரிதாப பலி ….

நாக்பூர்……கைக்குழந்தையுடன் சட்டசபைக்கு வந்த பெண் எம்.எல்.ஏ.

மராட்டிய குளிர்கால கூட்டத்தொடர் வழக்கமாக மாநிலத்தின் 2-வது தலைநகராக கருதப்படும் நாக்பூரில் நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக நாக்பூரில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறவில்லை. கொரோனா பரவல் குறைந்ததையடுத்து இந்த ஆண்டு… Read More »நாக்பூர்……கைக்குழந்தையுடன் சட்டசபைக்கு வந்த பெண் எம்.எல்.ஏ.

தரம் குறைந்த துவரம் பருப்பு… ரேஷனில் விநியோகம்

கூட்டுறவுத்துறை மூலம்  தமிழகத்தில்  ரேஷன் கடைகள் நடத்தப்பட்டு வருகிறது.  ரேஷனில்  புழுங்கல் அரிசி,பச்சரிசி, துவரம் பருப்பு, சர்க்கரை, பாமாயில், கோதுமை உள்ளிட்ட  அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது. திருச்சி மாவட்டம் முசிறி ரேஷன்கடைகளில் இந்த மாதம்… Read More »தரம் குறைந்த துவரம் பருப்பு… ரேஷனில் விநியோகம்

அரியலூர் அதிகாரி வீட்டில் துணிகர கொள்ளை

அரியலூர் மாவட்டம் செந்துறை உடையார் பாளையம் சாலையில் வசித்து வருபவர் ராமசாமி, இவர் பிஎஸ்என்எல் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்று தனிமையில் வசித்து வருகிறார்.  கடந்த 16ம் தேதி உறவினரை பார்க்க நாகர்கோயில் சென்றுள்ளார்.… Read More »அரியலூர் அதிகாரி வீட்டில் துணிகர கொள்ளை

அன்பழகனின் 100வது பிறந்த நாள்… பாபநாசத்தில் திமுக சார்பில் மரியாதை….

  • by Authour

பேராசிரியர் அன்பழகனின் 100 வது பிறந்த நாளை முன்னிட்டு பாபநாசம் அடுத்த கபிஸ்தலத்தில் அன்பழகனின் படத்திற்கு திமுக சார்பில் மாலையணிவித்து மரியாதைச் செலுத்தப் பட்டது. இதில் வடக்கு ஒன்றியச் செயலர் தாமரைச் செல்வன், பாபநாசம்… Read More »அன்பழகனின் 100வது பிறந்த நாள்… பாபநாசத்தில் திமுக சார்பில் மரியாதை….

ராகுல் பாதயாத்திரை.. கமல் பங்கேற்பு….

  • by Authour

மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணாநகரில்   நடந்தது. கூட்டத்துக்கு கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் ஏ.ஜி.மவுரியா, தங்கவேலு உள்ளிட்ட நிர்வாகிகள்… Read More »ராகுல் பாதயாத்திரை.. கமல் பங்கேற்பு….

அரியலூரில் மின் சிக்கன வார விழிப்புணர்வு பேரணி……

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மின் சிக்கன வாரம் கடந்த 14ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. அதனை ஒட்டி அரியலூரில் அண்ணா சிலையில் இருந்து… Read More »அரியலூரில் மின் சிக்கன வார விழிப்புணர்வு பேரணி……

பள்ளிக்கல்வித்துறை அலுவலக வளாகத்திற்கு அன்பழகன் பெயர் …..ஸ்டாலின் சூட்டினார்

சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் பள்ளி கல்வி இயக்குனர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து தொடக்க கல்வி அலுவலகமும் அமைந்துள்ள வளாகத்திற்கு டி.பி.ஐ. என்று பெயர் இருந்து வந்தது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் இந்த வளாகத்திற்கு… Read More »பள்ளிக்கல்வித்துறை அலுவலக வளாகத்திற்கு அன்பழகன் பெயர் …..ஸ்டாலின் சூட்டினார்

புயலில் சிக்கி…..100 வீரர்களுடன்…..தாய்லாந்து போர்க்கப்பல் கடலில் மூழ்கியது…..

  • by Authour

தாய்லாந்து நாட்டின் கடற்படைக்கு சொந்தமான போர்க் கப்பல் நேற்று நள்ளிரவு தாய்லாந்து வளைகுடா பகுதியில் உள்ள கடற்பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. அந்த போர்க் கப்பலில் கடற்படை வீரர்கள் உள்பட 106 பேர்… Read More »புயலில் சிக்கி…..100 வீரர்களுடன்…..தாய்லாந்து போர்க்கப்பல் கடலில் மூழ்கியது…..

error: Content is protected !!