Skip to content

Authour

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் ஆண் சடலம்…. போலீஸ் விசாரணை

  • by Authour

திருச்சி சத்திரம் பஸ் நிலைய வளாகத்தில் ஆவின் பூத் அருகில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண்  சடலம்  கிடந்தது.  தகவல் அறிந்த  கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று … Read More »திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் ஆண் சடலம்…. போலீஸ் விசாரணை

தனியார் மருத்துவமனைக்கும் போலீஸ் பாதுகாப்பு வேண்டும்…..டாக்டர் சங்கம் கோரிக்கை

  • by Authour

சென்னையில் மருத்துவர் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்க மாநிலப்… Read More »தனியார் மருத்துவமனைக்கும் போலீஸ் பாதுகாப்பு வேண்டும்…..டாக்டர் சங்கம் கோரிக்கை

ஜாக்கெட்டில் மறைத்து 359 கிராம் தங்கம் கடத்தல்…. திருச்சியில் பெண் குருவி சிக்கினார்

  • by Authour

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம்  நேற்று இரவு திருச்சி வந்தது.  அதில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் .அப்பொழுது… Read More »ஜாக்கெட்டில் மறைத்து 359 கிராம் தங்கம் கடத்தல்…. திருச்சியில் பெண் குருவி சிக்கினார்

திருச்சியில் சுமை பணி தொழிலாளர்கள் கருப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்…

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பல தலைமுறையாக சுமைதூக்கும் தொழிலாளர்களாக சுமார் 2000 பேர் பணியாற்றி வருகிறார்கள். சுமை தூக்கும் தொழிலாளர்கள் கடந்த 25ஆண்டு காலமாக சங்கம் அமைத்து கூலி… Read More »திருச்சியில் சுமை பணி தொழிலாளர்கள் கருப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்…

+2 மாணவன் திடீர் மாயம்… திருச்சி போலீஸ் விசாரணை…

  • by Authour

திருச்சி திருவானைக்காவல் அழகப்பா தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களது மகன் கிருபாகரன் (19 ). இவர் 12 ம் வகுப்பு படித்து வருகிறார். தனது தந்தையின் இனிப்பு கடையிலும் வேலை… Read More »+2 மாணவன் திடீர் மாயம்… திருச்சி போலீஸ் விசாரணை…

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி…… புதுக்கோட்டை வாலிபர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டையைச் சேர்ந்த நாகராஜன், ஒரத்தநாடு நெடுவாக்கோட்டையைச் சேர்ந்த விக்னேஷ், கும்பகோணம் நாச்சியார் கோவிலைச் சேர்ந்த மகேஷ்வரன் மற்றும் சூரக்கோட்டையைச் சேர்ந்த கௌதம் ஆகியோருக்கு புதுக்கோட்டை யை சோந்த  முருகானந்தம் என்பவர் வெளிநாட்டில்… Read More »வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி…… புதுக்கோட்டை வாலிபர் கைது

கரூரில் ……. அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னையில் அரசு மருத்துவரை கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக பணி பாதுகாப்பு கேட்டு தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கரூர் காந்திகிராமம் பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி… Read More »கரூரில் ……. அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்

வைகுண்ட ஏகாதசி விழா….ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று முகூர்த்தகால் நடப்பட்டது

  • by Authour

108வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் ஆண்டு முழுவதும் விழாக்கள்  கொண்டாடப்பட்டாலும்,  வைகுண்ட ஏகாதசிவிழா  இங்கு  விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதில் பல லட்சகணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.… Read More »வைகுண்ட ஏகாதசி விழா….ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று முகூர்த்தகால் நடப்பட்டது

19 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை….

  • by Authour

தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி,திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை. புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில்… Read More »19 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை….

டிச12ம் தேதி……..ஆனைமலை மாசாணியம்மன் கோவில் கும்பாபிசேகம்

  • by Authour

கோவை  மாவட்டம் ஆனைமலை மாசாணியம்மன் கோவில் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும் கொங்கு மண்டலத்தின் காவல் தெய்வமாக இக் கோவிலுக்கு தினசரி 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்து… Read More »டிச12ம் தேதி……..ஆனைமலை மாசாணியம்மன் கோவில் கும்பாபிசேகம்

error: Content is protected !!