Skip to content

Authour

சாலையில் திரிந்த வளர்ப்பு நாயின் உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

  • by Authour

சென்னை மேற்கு தாம்பரம் திருவேங்கடம் நகரில் வசித்துவருபவர் திவ்யா. இவர் ஜெர்மென் ஷெப்பர்ட் நாயை வளர்த்துவருகிறார். இந்நிலையில் இவர் தனது வளர்ப்பு நாயை கட்டுப்பாடு இன்றி சாலையில் திரிய விட்டதற்காக ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.… Read More »சாலையில் திரிந்த வளர்ப்பு நாயின் உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

பாதையை மறைத்ததால் 4 மாதமாக வீட்டை விட்டு வெளியேறாத முதியவர்கள்….

கரூர்:07.08.2024 கரூர் அருகே பஞ்சாயத்து தார் சாலையில் முள்ளை வெட்டிப் போட்டு பாதையை மறைத்ததால் கடந்த 4 மாதமாக வீட்டை விட்டு வெளியேறாத முதியவர்கள் – வழக்கறிஞரான மகனின் சட்டப் போராட்டத்தால் சாலையில் இருந்த… Read More »பாதையை மறைத்ததால் 4 மாதமாக வீட்டை விட்டு வெளியேறாத முதியவர்கள்….

கரூரில் காற்றுடன் கூடிய மழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கன மழை மற்றும் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் காலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில்… Read More »கரூரில் காற்றுடன் கூடிய மழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி

ஆம்ஸ்ட்ராங் கொலை- பிரபல ரவுடியின் மகன் கைது

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5ம் தேதி பெரம்பூரில் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய  கொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின்… Read More »ஆம்ஸ்ட்ராங் கொலை- பிரபல ரவுடியின் மகன் கைது

பொய்ச் செய்திகளை ஒழிக்க இந்த வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்…உதயநிதி ஸ்டாலின்

  • by Authour

பொய்ச் செய்திகள் எனும் சமூக நச்சுக் கிருமிகளை அனைவரும் ஒன்றிணைந்து ஒழிக்க, கீழ்க்காணும்  QR code-ஐ ஸ்கேன் செய்து, வாட்ஸ்அப் சேனலில் இணைவீர் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக உதயநிதி… Read More »பொய்ச் செய்திகளை ஒழிக்க இந்த வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்…உதயநிதி ஸ்டாலின்

இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை…..

கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக வெப்பம் குறைந்துள்ள  நிலையில் இன்று தமிழ்நாட்டின் 9  மாவட்டங்களுக்கு கன மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய… Read More »இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை…..

கைத்தறி கண்காட்சி… கரூரில் ரூ.14.90லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி..

  • by Authour

கரூர் மாவட்டத்தில் 10-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கரூர் வெங்கமேடு பகுதியில் அமைந்துள்ள செங்குந்தர் மஹாலில் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் துவக்கி… Read More »கைத்தறி கண்காட்சி… கரூரில் ரூ.14.90லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி..

திருச்சியில் நாளை குடிநீர் கட்…. எந்தெந்த ஏரியா..?..

  • by Authour

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் 1 குட்டப்பட்ட வார்டு எண்: 12,13,14,19 மற்றும் 21 மேலும், மண்டலம் 2 குட்டப்பட்ட , வார்டு எண்-18 மற்றும் 20 (சிந்தாமணி,மலைக்கோட்டை மற்றும் மரைக்கடை) பகுதிகளில் குடிநீர் விநியோகம்… Read More »திருச்சியில் நாளை குடிநீர் கட்…. எந்தெந்த ஏரியா..?..

திருச்சியில் மர்ம காய்ச்சல்- 3பேர் பலி வாந்தி, பேதியால் மக்கள் அவதி..

  • by Authour

திருச்சி மாநகராட்சி 17வது வார்டு சந்துக்கடை பகுதிக்கு உட்பட்ட மாப்பிள்ளை நாயக்கர் குளத்தெரு, ராணித்தெரு, பாபுரோடு உள்ளிட்ட பகுதிகளில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு… Read More »திருச்சியில் மர்ம காய்ச்சல்- 3பேர் பலி வாந்தி, பேதியால் மக்கள் அவதி..

வினேஷ் போகத் தகுதி நீக்கம்…. உங்களுக்கு ஆதரவாக இருப்போம்….. பிரதமர் மோடி…

  • by Authour

ஒலிம்பிக் மல்யுத்தத்தில் நேற்று (செவ்வாய்கிழமை) நடைபெற்ற பெண்களுக்கான 50 கிலோ எடைப் பிரிவின் அரையிறுதியில் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மேனுடன் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் வினேஷ் போகத் மோதினார் இந்தியாவின் வினேஷ் போகத். முதல்… Read More »வினேஷ் போகத் தகுதி நீக்கம்…. உங்களுக்கு ஆதரவாக இருப்போம்….. பிரதமர் மோடி…

error: Content is protected !!