Skip to content

இந்தியா

தெலுங்கானா…இடைதேர்தலில் 211 வேட்பாளர்கள் மனுதாக்கல்…

பீகார் சட்டசபை தேர்தலையொட்டி இந்தியாவில் 7 மாநிலங்களில் காலியாக உள்ள 8 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. தெலுங்கானா மாநிலம் ஜூப்லி ஹில்ஸ் தொகுதியில் பாரத ராஷ்டிர சமிதி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ… Read More »தெலுங்கானா…இடைதேர்தலில் 211 வேட்பாளர்கள் மனுதாக்கல்…

தவறான ஊசி செலுத்தியதாக குற்றச்சாட்டு… குழந்தையின் கை பறிபோகும் அபாயம்

உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள மருத்துவமனையில், கடந்த 5-ந்தேதி பாலேஷ்வர் பட்டி என்பவரின் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தவுடன் அங்கிருந்த நர்சுகள் குழந்தைக்கு செலுத்த வேண்டிய தடுப்பூசிகளை… Read More »தவறான ஊசி செலுத்தியதாக குற்றச்சாட்டு… குழந்தையின் கை பறிபோகும் அபாயம்

நாளை முதல் கேதார்நாத் கோவில் மூடல்

இந்துக்களின் நான்கு புனித தளங்களான பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய தளங்களுக்குச் செல்லும் யாத்திரையானது ‘சார் தாம்’ யாத்திரை என்று அழைக்கப்படுகிறது. குளிர்காலங்களில் பாதைகள் பனியால் மூடப்பட்டிருக்கும் என்பதால் பாத யாத்திரை… Read More »நாளை முதல் கேதார்நாத் கோவில் மூடல்

கோழி இறைச்சி வெட்டும் தொழிற்சாலைக்கு தீ வைப்பு…300 பேர் மீது வழக்கு…

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த 2019ம் ஆண்டு கோழி இறைச்சியை வெட்டி தரக்கூடிய ஒரு தொழிற்சாலை நிறுவப்பட்டிருந்தது. இந்த தொழிற்சாலையால் அந்த பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும், உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள்… Read More »கோழி இறைச்சி வெட்டும் தொழிற்சாலைக்கு தீ வைப்பு…300 பேர் மீது வழக்கு…

சேற்றில் சிக்கிய ஜனாதிபதி முர்மு ஹெலிகாப்டர்..

  • by Authour

இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. கேரளாவிற்கு நான்கு நாள் பயணத்தின் ஒரு பகுதியாக, திரௌபதி முர்மு இன்று ஆரத்தி நிகழ்ச்சியுடன் சபரிமலை ஐயப்ப சுவாமி தரிசனத்திலும் பங்கேற்கிறார். இதற்காக,… Read More »சேற்றில் சிக்கிய ஜனாதிபதி முர்மு ஹெலிகாப்டர்..

குறைவான போனஸ்…டோல்கேட்டை இலவசமாக திறந்துவிட்ட ஊழியர்கள்

அரியானா மாநிலத்தில் ஆக்ரா- லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் பதேஹாபாத் சுங்கச் சாவடி உள்ளது. இந்த சுங்கச் சாவடியில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு போதிய தீபாவளி போனஸ் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. ஊழியர்களுக்கு ரூ.1,100 மட்டுமே… Read More »குறைவான போனஸ்…டோல்கேட்டை இலவசமாக திறந்துவிட்ட ஊழியர்கள்

அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து…4 பேர் பலி.. 

மராட்டிய மாநிலம் நவி மும்பை வஷி நகர் செக்டார் 14 பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த அடுக்குமாடி குடியிருப்பின் 10வது மாடியில்… Read More »அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து…4 பேர் பலி.. 

பள்ளத்தாக்கில் கவிழ்ந்த வாகனம்…8 பேர் பலி…

மராட்டியத்தின் நந்தர்பார் மாவட்டத்திற்கு உட்பட்ட சந்த்ஷைலி மலைத்தொடர் பகுதியில் வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென பள்ளத்தாக்கிற்குள் வாகனம் கவிழ்ந்தது. சம்பவம் பற்றி அறிந்ததும், உள்ளூர்வாசிகளும் போலீசாரும் உடனடியாக தேடுதல் மற்றும் மீட்பு… Read More »பள்ளத்தாக்கில் கவிழ்ந்த வாகனம்…8 பேர் பலி…

தீபாவளி பலகாரம்…ரூ.5 கோடி கலப்பட பொருட்கள் அழிப்பு…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, உத்தரபிரதேச மாநில உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் மாநிலம் தழுவிய சிறப்பு சோதனை நடத்தப்பட்டது. கடந்த 8 முதல் 17ம் தேதி வரை தீபாவளி சிறப்பு… Read More »தீபாவளி பலகாரம்…ரூ.5 கோடி கலப்பட பொருட்கள் அழிப்பு…

துப்பாக்கி முனையில் தீவிரவாதிகள் 2 பேர் கைது

  • by Authour

ஆந்திர மாநிலம், சத்யசாய் மாவட்டம் தர்மவரத்தில் சமீபத்தில் நூர்முகமது என்ற தீவிரவாதியை போலீசார் கைது செய்தனர். அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.… Read More »துப்பாக்கி முனையில் தீவிரவாதிகள் 2 பேர் கைது

error: Content is protected !!