Skip to content

இந்தியா

பூட்டிய வீட்டுக்குள் தாய், 2 மகன்கள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

  • by Authour

சொத்துகளை பறிமுதல் செய்வது தொடர்பாக கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றுவதற்காக இன்று மதியம் 2.40 மணியளவில் கிழக்கு டெல்லியில் உள்ள ஒரு வீட்டிற்கு போலீசார் சென்றனர். அங்கு சென்று பார்த்தபோது அந்த வீட்டின் கதவு… Read More »பூட்டிய வீட்டுக்குள் தாய், 2 மகன்கள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு

  • by Authour

கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு இந்தியாவின் வடமாநிலங்கள் அதிகப் படியான பனிப்பொழிவை எதிர்கொண்டு வருகின்றன. காஷ்மீரில் வெப்பநிலை மைனஸ் 4.2 டிகிரியாக குறைந்துள்ளது. இதனால் தெற்கு காஷ்மீர் பகுதியான ஷோபியன் உறைந்த பகுதியாக… Read More »வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு

குஜராத்தில் ஆற்றில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விபத்து…5 பேர் படுகாயம்…

  • by Authour

குஜராத் மாநிலம் வல்சாட் நகரில் உள்ள அவுரங்கா ஆற்றின் மீது பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. வல்சாட் நகரை அருகில் உள்ள கிராமங்களுடன் இணைக்கும் வகையில் சுமார் 700 மீட்டர் நீளத்திற்கு, ரூ.42… Read More »குஜராத்தில் ஆற்றில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விபத்து…5 பேர் படுகாயம்…

3ம் உலகப்போரில் தான் முடியும்-ரஷ்யா, உக்ரைன் குறித்து எச்சரிக்கும் டிரம்ப்!

  • by Authour

உக்ரைன்-ரஷ்யா இடையே நடைபெறும் போர் 3-ஆம் உலகப்போராக உருவெடுக்கும் அபாயம் உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்ற நவம்பர் மாதம் மட்டும் 25,000… Read More »3ம் உலகப்போரில் தான் முடியும்-ரஷ்யா, உக்ரைன் குறித்து எச்சரிக்கும் டிரம்ப்!

15ம் தேதி அமித்ஷா தமிழகம் வருகை

  • by Authour

தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா வருகிற 15-ம் தேதி தமிழகம் வருகிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் அமித்ஷா அங்கிருந்து வேலூருக்கு செல்கிறார்.… Read More »15ம் தேதி அமித்ஷா தமிழகம் வருகை

கலைஞருக்கு பாரத ரத்னா விருது…திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை

  • by Authour

ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை செயல்படுத்திய முத்தமிழ் அறிஞர், கலைஞருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தி உள்ளார்.… Read More »கலைஞருக்கு பாரத ரத்னா விருது…திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை

போனில் பேசுவதை கண்டித்த கணவரை கோடாரியால் அடித்து கொன்ற மனைவி

  • by Authour

ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராமராஜு மாவட்டம், சிந்தப்பள்ளி அடுத்த மேதூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாராவ்(46), இவரது மனைவி தேவி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தேவி கடந்த 2 ஆண்டுகளாக யாரோ ஒருவருடன்… Read More »போனில் பேசுவதை கண்டித்த கணவரை கோடாரியால் அடித்து கொன்ற மனைவி

ரயிலில் பிச்சை எடுத்து கொண்டிருந்த பெண்ணை திருமணம் செய்த இளைஞர்

  • by Authour

பீகார் மாநிலம் பக்சரை சேர்ந்தவர் கோலு யாதவ். இவர் ரயில் பயணத்தின் போது பிச்சை எடுத்து கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணை பார்த்தார். அப்பெண்ணிடம் சில பயணிகள் தவறாக நடந்து கொண்டதாகவும், தேவையற்ற பேச்சுகளையும் கொடுத்ததாக… Read More »ரயிலில் பிச்சை எடுத்து கொண்டிருந்த பெண்ணை திருமணம் செய்த இளைஞர்

லாரி பள்ளத்தில் கவிழ்ந்து 18 பேர் பலி…3 பேர் மாயம்

  • by Authour

அசாமின் தின்சுகியா மாவட்டத்தில் இருந்து சிலரை ஏற்றி கொண்டு லாரி ஒன்று அருணாசல பிரதேசம் நோக்கி சென்றது. அப்போது, இன்று காலை அருணாசல பிரதேசத்தின் கிழக்கு பகுதியின் அஞ்சாவ் மாவட்டத்தில் லாரி வந்தபோது, ஆயிரம்… Read More »லாரி பள்ளத்தில் கவிழ்ந்து 18 பேர் பலி…3 பேர் மாயம்

இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த 11 பாகிஸ்தான் மீனவர்கள் கைது

  • by Authour

ந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த படகு ஒன்றை கடலோர காவல் படையினர் தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்தனர். அந்த படகில் மொத்தம் 11 பேர் இருந்த நிலையில், அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு,… Read More »இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த 11 பாகிஸ்தான் மீனவர்கள் கைது

error: Content is protected !!