Skip to content

இந்தியா

தமிழகத்திற்கு 3 ஆயிரம் கனஅடி நீர்… உச்சநீதிமன்றத்தை நாடுகிறது கர்நாடகம்

காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டில்லியில் நேற்று நடைபெற்றது. இதில் கர்நாடகம், தமிழக அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட அதிகாரிகள், தமிழகத்திற்கு அடுத்த 18 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு… Read More »தமிழகத்திற்கு 3 ஆயிரம் கனஅடி நீர்… உச்சநீதிமன்றத்தை நாடுகிறது கர்நாடகம்

கர்நாடகம் அடம்……..காவிரி ஆணையம் 29ம் தேதி அவசரமாக கூடுகிறது

காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டில்லியில் நேற்று நடைபெற்றது. இதில் கர்நாடகம், தமிழக அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட அதிகாரிகள், தமிழகத்திற்கு அடுத்த 18 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு… Read More »கர்நாடகம் அடம்……..காவிரி ஆணையம் 29ம் தேதி அவசரமாக கூடுகிறது

ஆசிய போட்டி… பதக்க பட்டியலில் 5வது இடத்தில் இந்தியா

சீனாவில் நடந்து வரும் ஆசிய  விளையாட்டு போட்டியில் இன்று 5-வது நாளாக இந்திய வீரர், வீராங்கனைகள்  பதக்க வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.  இன்று பிற்பகல் 2.30 மணி வரை  இந்தியா 5 தங்கம், 7… Read More »ஆசிய போட்டி… பதக்க பட்டியலில் 5வது இடத்தில் இந்தியா

குஜராத் ரோபா கண்காட்சியை பார்வையிட்ட பிரதமர் மோடி

குஜராத்தின் ஆமதாபாத் நகரில் உள்ள  சயின்ஸ் சிட்டிக்கு பிரதமர் மோடி இன்று சென்றார். அவர் ரோபோ கண்காட்சியை பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் கவர்னர் ஆச்சார்யா தேவவிரத் மற்றும் முதல்-மந்திரி பூபேந்திர பட்டேல்… Read More »குஜராத் ரோபா கண்காட்சியை பார்வையிட்ட பிரதமர் மோடி

கவர்னரை நீக்க கோரிக்கை… வைகோவுக்கு ஜனாதிபதி முர்மு கடிதம்

  • by Authour

தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவியை  திரும்ப பெற வலியுறுத்தி, இந்தியக் குடியரசு தலைவருக்கு கோரிக்கை விடுத்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் தமிழ்நாட்டு மக்களிடம் நடத்திய கையெழுத்து இயக்கத்தின் மூலம் 50 லட்சம்… Read More »கவர்னரை நீக்க கோரிக்கை… வைகோவுக்கு ஜனாதிபதி முர்மு கடிதம்

திருப்பதி….சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவுபெற்ற பிரம்மோற்சவம்

  • by Authour

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவ நாட்களில் ஏழுமலையான் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.பிரம்மோற்சவ… Read More »திருப்பதி….சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவுபெற்ற பிரம்மோற்சவம்

கேரளா…ராணுவ வீரரை தாக்கி முதுகில் பிஎப்ஐ என எழுதிய மர்ம நபா்கள்

  • by Authour

கேரளாவின் கொல்லம் பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இந்த நிலையில், அவரை மர்ம கும்பல் ஒன்று கடுமையாக தாக்கி உள்ளது. இதுபற்றி அவர் உள்ளூர் போலீசில் புகார்… Read More »கேரளா…ராணுவ வீரரை தாக்கி முதுகில் பிஎப்ஐ என எழுதிய மர்ம நபா்கள்

மணிப்பூரில் அடங்கல கலவரம்…..கடத்தப்பட்ட 2 மாணவர்கள் கொலை

மணிப்பூரில் 5 மாதங்களாக  மெய்தி-குகி இன மக்களுக்கு இடையே கலவரம் நடந்து வருகிறது. இந்த கலவரத்தில் 200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தை ஒடுக்குவதற்காக மாநில போலீசாருடன் ஆயிரக்கணக்கான மத்திய பாதுகாப்பு படை வீரர்களும்… Read More »மணிப்பூரில் அடங்கல கலவரம்…..கடத்தப்பட்ட 2 மாணவர்கள் கொலை

மன்மோகன் சிங்… பிறந்தநாள் …. பிரதமர் மோடி வாழ்த்து

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று தனது 91வது  பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு, அவருக்கு சோனியா, ராகுல், கார்கே உள்ளிட்ட  கட்சியின் மூத்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து… Read More »மன்மோகன் சிங்… பிறந்தநாள் …. பிரதமர் மோடி வாழ்த்து

காவிரி விவகாரம்…..கிரிக்கெட் வீரர் ராகுலுக்கு …. தமிழக விவசாயிகள் கடும் எச்சரிக்கை

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதை கண்டித்து கர்நாடகம் முழுவதும் விவசாய அமைப்பினர், கன்னட அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். குறிப்பாக காவிரியின் மையப்பகுதியான மண்டியா மற்றும் மைசூரு மாவட்டங்களில் போராட்டம் தீவிரம்… Read More »காவிரி விவகாரம்…..கிரிக்கெட் வீரர் ராகுலுக்கு …. தமிழக விவசாயிகள் கடும் எச்சரிக்கை

error: Content is protected !!