Skip to content

இந்தியா

காவிரி நீர் தர எதிர்ப்பு…..பெங்களூருவில் முழு அடைப்பு…. இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கா்நாடக அரசு ஆண்டு தோறும் தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி காவிரி நீர் தமிழகத்திற்கு தர வேண்டும்.  ஆனால் இந்த ஆண்டு போதிய அளவு கர்நாடகத்தில் மழை இல்லை எனக்கூறி தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுத்ததது.… Read More »காவிரி நீர் தர எதிர்ப்பு…..பெங்களூருவில் முழு அடைப்பு…. இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடகத்தில் நாளை பந்த்…. லாரிகளை இயக்க வேண்டாம் என அறிவிப்பு

காவிரி பிரச்சினை தொடர்பாக கர்நாடகாவில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகா வழியாக செல்லும் லாரிகளை நாளை இயக்க வேண்டாம் என மாநில… Read More »கர்நாடகத்தில் நாளை பந்த்…. லாரிகளை இயக்க வேண்டாம் என அறிவிப்பு

புதுவை பாஜக தலைவர் அதிரடி மாற்றம்

புதுச்சேரி மாநில பாஜக தலைவராக தற்போது சாமிநாதன் உள்ளார். இவரை அதிரடியாக மாற்றிவிட்டு புதிய தலைவராக  செல்வகணபதி எம்.பியை  பாஜக நியமித்து உள்ளது.  பாஜக தேசிய தலைவர் நட்டா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அந்த… Read More »புதுவை பாஜக தலைவர் அதிரடி மாற்றம்

கடன் விவகாரம்… பெண்ணை நிர்வாணமாக்கி சிறுநீர் குடிக்க வைத்த கொடூரம்

  • by Authour

பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தில் ரூ.9,000 கடனுக்கு ரூ 1,500 வட்டி கட்டத் தவறியதால் பட்டியலினப்பெண்ணை தாக்கி சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து டி.எஸ்.பி., பதுஹா… Read More »கடன் விவகாரம்… பெண்ணை நிர்வாணமாக்கி சிறுநீர் குடிக்க வைத்த கொடூரம்

நெடுஞ்சாலை டெண்டரில் எடப்பாடி ரூ.4 ஆயிரம் கோடி முறைகேடு….உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒத்திவைப்பு

முந்தைய அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் கோரியதில் ரூ.4 ஆயிரத்து 800 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக முன்னாள் முதல்வர்  எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகாரை விசாரிக்க கோரி தி.மு.க. அமைப்பு செயலாளர்… Read More »நெடுஞ்சாலை டெண்டரில் எடப்பாடி ரூ.4 ஆயிரம் கோடி முறைகேடு….உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒத்திவைப்பு

காவிரி நீர்… மாநிலத்தின் நலன் பாதுகாக்கப்படும்… சிவக்குமார் பேட்டி

  • by Authour

காவிரி நீர் தொடர்பாக கர்நாடகம்-தமிழ்நாடு இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி நீரை திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனு மீது… Read More »காவிரி நீர்… மாநிலத்தின் நலன் பாதுகாக்கப்படும்… சிவக்குமார் பேட்டி

குஜராத்தில் மேம்பாலம் இடிந்து விழுந்தது…..

  • by Authour

குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டம் வஸ்தாதி பகுதியில் ஆற்றை கடந்து செல்வதற்காக சாலையின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பாலத்தில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. … Read More »குஜராத்தில் மேம்பாலம் இடிந்து விழுந்தது…..

உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்

  • by Authour

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி பகுதியில் இன்று காலை 8.35 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.0 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.… Read More »உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்

நீலகிரி உல்லாடா கிராமம்…..இந்தியாவின் சிறந்த சுற்றுலா கிராமமாக தேர்வு

  • by Authour

தேசிய அளவில் சிறந்த சுற்றுலா கிராமங்களை தேடும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதையொட்டி சிறந்த சுற்றுலா கிராம போட்டியை கடந்த பிப்ரவரி மாதம் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷண் ரெட்டி தொடங்கி… Read More »நீலகிரி உல்லாடா கிராமம்…..இந்தியாவின் சிறந்த சுற்றுலா கிராமமாக தேர்வு

காவிரி…. தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு

மேட்டூர் அணையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி  நீர்மட்டம் 37.85 அடி. அணைக்கு வினாடிக்கு 8,181 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 6,503 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின்… Read More »காவிரி…. தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு

error: Content is protected !!