Skip to content
Home » இந்தியா » Page 181

இந்தியா

டில்லி முதல்வரின் உதவியாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை

டில்லியில் புதிய மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமாரிடம் அமலாக்கத்துறையினர் இன்று விசாரணை நடத்தினர். விசாரணைக்காக டில்லியிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று பிபவ் குமார்… Read More »டில்லி முதல்வரின் உதவியாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை

ராஜாஜி பேரன் காங்கிரசுக்கு முழுக்கு…. பா.ஜ.வுக்கு செல்ல திட்டம்

இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக பதவி வகித்தவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சி. ராஜகோபாலச்சாரி. இவரது கொள்ளு பேரன் சி.ஆர். கேசவன். காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகித்த அவர், கட்சியில் இருந்து விலகி உள்ளார்.… Read More »ராஜாஜி பேரன் காங்கிரசுக்கு முழுக்கு…. பா.ஜ.வுக்கு செல்ல திட்டம்

எதிர்க்கட்சிகளை உளவு பார்த்தாராம்… சிசோடியா மீது சிபிஐ புதிய வழக்கு

டில்லி துணை முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான மணிஷ் சிசோடியா, டில்லி மதுபான கொள்கையை அமல்படுத்தியதில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணையின் பிடியில் சிக்கி உள்ளார். கடந்த 19-ந்… Read More »எதிர்க்கட்சிகளை உளவு பார்த்தாராம்… சிசோடியா மீது சிபிஐ புதிய வழக்கு

வரவேற்புக்கு தயாரான மணமக்கள் கொடூர கொலை

  • by Senthil

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரின் சந்தோஷி நகர் பகுதியில் பிரிஜ் நகரில் வசித்து வந்தவர் அஸ்லம்(24) இவருக்கு கடந்த 19 ந்தேதி தேதி ராஜதலாப் பகுதியைச் சேர்ந்த கக்ஷன் பானு என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.… Read More »வரவேற்புக்கு தயாரான மணமக்கள் கொடூர கொலை

ரூ.1 சில்லறை தராத கண்டக்டர்..ரூ.2 ஆயிரம் அபராதம்

கடந்த 2002-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படம் குடிமக்களின் அடிப்படை சட்டங்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய படமாக அமைந்திருந்தது. அந்த படத்தில் ஒரு காட்சியில் பஸ்சில் பயணம் செய்யும் பயணி ஒருவருக்கு… Read More »ரூ.1 சில்லறை தராத கண்டக்டர்..ரூ.2 ஆயிரம் அபராதம்

உத்தரகாண்டில் நிலநடுக்கம்

  • by Senthil

உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகர் பகுதியில் இருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகி உள்ளது. டில்லி புறநகர்… Read More »உத்தரகாண்டில் நிலநடுக்கம்

ஈரோடு தேர்தல் …துணை தேர்தல் ஆணையர் தலைமையில் இன்றுமுக்கிய ஆலோசனை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெற உள்ளது. இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் பரபரப்பாக நடந்து வருகிறது.  இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல்… Read More »ஈரோடு தேர்தல் …துணை தேர்தல் ஆணையர் தலைமையில் இன்றுமுக்கிய ஆலோசனை

டில்லி மேயர் தேர்தல் … ஆம் ஆத்மி வெற்றி

  • by Senthil

டில்லி மேயர் தேர்தல் இன்றுநடந்தது. மொத்தம் 266 வாக்குகள் பதிவானது. இதில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்  ஷெல்லி ஓபராய் 150 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.  இவைர எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ. வேட்பாளர்ரேகா… Read More »டில்லி மேயர் தேர்தல் … ஆம் ஆத்மி வெற்றி

கிரிக்கெட்வீரர் மீது தாக்குதல் ஏன்? நடிகை பகீர் புகார்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பிரித்வி ஷா. இவர் கடந்த வாரம் புதன்கிழமை இரவு மும்பையில் உள்ள சாண்டகுரூஸ் நட்சத்திர ஓட்டலில் நண்பர்களுடன் உணவு சாப்பிட்டுவிட்டு வெளியே  வந்தார். அப்போது, அங்கு வந்த… Read More »கிரிக்கெட்வீரர் மீது தாக்குதல் ஏன்? நடிகை பகீர் புகார்

6வயதுக்கு மேல் தான் 1ம் வகுப்பில் சேர்க்கணும் ….மத்திய அரசுஅதிரடி

குழந்தைகளை படிக்கவைத்து  பெரிய பதவிகளில் அமரவைக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லா பெற்றோருக்கும் உண்டு. இதனால் மழலைச்சொல்  மாறாத குழந்தைகளையும் பள்ளிகளுக்கு அனுப்புவதில் பெற்றோர் கண்ணும் கருத்துமாக உள்ளனர்.2வயது ஆகி விட்டாலே  பிளேஸ்கூல்  அனுப்புகிறார்கள்.… Read More »6வயதுக்கு மேல் தான் 1ம் வகுப்பில் சேர்க்கணும் ….மத்திய அரசுஅதிரடி

error: Content is protected !!