Skip to content
Home » இந்தியா » Page 190

இந்தியா

ஷாருக்கானுக்கு முத்தம் கொடுத்து வழியனுப்பிய நயன்தாரா

அண்மையில் ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் நடித்து கடந்த ஜனவரி மாதம் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘பதான்’ திரைப்படம் உலக அளவில் பெரும் வரவேற்பையும், வசூலில் சாதனையும் படைத்து வருகிறது. இப்படத்தின்… Read More »ஷாருக்கானுக்கு முத்தம் கொடுத்து வழியனுப்பிய நயன்தாரா

சிக்கிமில் நிலநடுக்கம்

  • by Senthil

கடந்த திங்கட்கிழமை அதிகாலை துருக்கி, சிரியா நாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 34 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் இறந்து விட்டார்கள். இன்னும் அங்கு  மீட்பு பணிகள் முடியவில்லை. இந்த நிலையில்  இன்று அதிகாலை இந்தியாவிலும் நிலநடுக்கம்… Read More »சிக்கிமில் நிலநடுக்கம்

பெங்களூருவில் விமான கண்காட்சி…. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதன்படி, 14-வது சர்வதேச விமான கண்காட்சி எலகங்கா விமானப்படை தளத்தில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற… Read More »பெங்களூருவில் விமான கண்காட்சி…. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

சிகிச்சைக்காக தள்ளு வண்டியில் தந்தையை தள்ளி சென்ற 6 வயது சிறுவன்…

மத்திய பிரதேசத்தின் சிங்ராவ்லி மாவட்டத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், 6 வயது சிறுவன் ஒருவன் தனது தந்தையை தள்ளு வண்டியில் வைத்து தள்ளி செல்கின்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. 3 கி.மீ.… Read More »சிகிச்சைக்காக தள்ளு வண்டியில் தந்தையை தள்ளி சென்ற 6 வயது சிறுவன்…

ஜார்கண்ட் ஆளுநராக சிபிஆர் நியமனம்.. ஒரே நேரத்தில் தமிழகத்தை சேர்ந்த 3வது நபருக்கு வாய்ப்பு…

  • by Senthil

ஜார்கண்ட் மாநில ஆளுநராக தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம். செய்து ஜனாதிபதி திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். மேலும் ஆந்திரா ஆளுநராக ஓய்வுபெற்ற நீதிபதி அப்துல் நசீர், மணிப்பூர் மாநில ஆளுநர் இல.கணேசன் நாகாலாந்துக்கும், ஆந்திர ஆளுநராக இருந்த… Read More »ஜார்கண்ட் ஆளுநராக சிபிஆர் நியமனம்.. ஒரே நேரத்தில் தமிழகத்தை சேர்ந்த 3வது நபருக்கு வாய்ப்பு…

பெங்களூருவில் அல்-கொய்தா பயங்கரவாதி கைது…..

  • by Senthil

நாட்டில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களில் ஒன்றாக அல்-கொய்தா பயங்கரவாத இயக்கம் உள்ளது. இந்நிலையில், இந்த இயக்கத்துடன் தொடர்புடைய சந்தேகத்திற்குரிய நபர்களை கண்டறியும் பணி நடந்து வருகிறது. இதில், தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்.ஐ.ஏ.)… Read More »பெங்களூருவில் அல்-கொய்தா பயங்கரவாதி கைது…..

குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் ஏவப்படுவது எப்போது? இஸ்ரோ தலைவர் பேட்டி

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்தியாவின் புதிய ரக ராக்கெட்டான எஸ்.எஸ்.எல்.வி. டி-2 ராக்கெட் நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. அதைத்தொடர்ந்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் விஞ்ஞானிகள் மத்தியில் பேசியதாவது:-  இப்போதைக்கு எஸ்.எஸ்.எல்.வி.… Read More »குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் ஏவப்படுவது எப்போது? இஸ்ரோ தலைவர் பேட்டி

போன வருட பட்ஜெட்டை வாசித்த முதல்வர்.. ராஜஸ்தானில் நடந்த கூத்து..

  • by Senthil

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அம்மாநிலத்தின் 2023-24ம் நிதியாண்டின் நிதிநிலை அறிக்கையை  முதல்வர் அசோக் கெலாட் நேற்று காலை  தாக்கல் செய்தார். அப்போது, அமைச்சர்கள் சிலர்,… Read More »போன வருட பட்ஜெட்டை வாசித்த முதல்வர்.. ராஜஸ்தானில் நடந்த கூத்து..

பாராளுமன்ற அமளியை செல்போனில் படம் எடுத்த காங் பெண் எம்பி சஸ்பெண்ட்…

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பிரதமர் மோடி, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதத்துக்கு பதில் அளித்தபோது சபையில் அமளி ஏற்பட்டது. அதனை மகாராஷ்டிராவைச் சேர்ந்த காங்கிரஸ் பெண் எம்.பி ரஜனி அசோக்… Read More »பாராளுமன்ற அமளியை செல்போனில் படம் எடுத்த காங் பெண் எம்பி சஸ்பெண்ட்…

பட்ஜெட் ஒவ்வொரு குடும்பத்தையும் பலப்படுத்தும்…பிரதமர் மோடி நம்பிக்கை…

  • by Senthil

மராட்டிய மாநிலம் சி.எஸ்.எம்.டி. – சோலாப்பூர், சி.எஸ்.எம்.டி. – ஷீரடி இடையே வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இந்த நாள் இந்திய… Read More »பட்ஜெட் ஒவ்வொரு குடும்பத்தையும் பலப்படுத்தும்…பிரதமர் மோடி நம்பிக்கை…

error: Content is protected !!