Skip to content
Home » உலகம் » Page 71

உலகம்

உபி., ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்து 2 பேர் பலி….

உத்தரபிரதேச மாநிலம் சந்தோலி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே இன்று திடீரென ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். முகல்சராய் நகரின் ரவி நகர் பகுதியில் உள்ள தனியார்… Read More »உபி., ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்து 2 பேர் பலி….

பாம்பன் பாலம்….10ம் தேதி வரை ரயில் போக்குவரத்து ரத்து…..

  • by Senthil

பராமரிப்புப் பணிகள் காரணமாக, பாம்பன் பாலத்தில் ரெயில் போக்குவரத்து வரும் ஜனவரி 10ஆம் தேதி வரை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது . பாம்பன் பாலம் வழியாக ரெயில்கள் செல்ல, வருகிற 31-ஆம் தேதி வரை தடை… Read More »பாம்பன் பாலம்….10ம் தேதி வரை ரயில் போக்குவரத்து ரத்து…..

ஆங்சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டு சிறை….மியன்மர் ராணுவ கோர்ட் தீர்ப்பு

மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல்வேறு போராட்டம் நடத்தியவர் ஆங்சான் சூகி (வயது77). இவர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். இவர் தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி கடந்த 2020-ம் ஆண்டு ஆட்சியை… Read More »ஆங்சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டு சிறை….மியன்மர் ராணுவ கோர்ட் தீர்ப்பு

பேஸ்புக்கில் ஒரே நேரத்தில் இருவருடன் காதல்…. இளம்பெண் கொலை…

  • by Senthil

கேரள மாநிலம் திருவனந்தபுரம் வடசேரி கரையைச் சேர்ந்த ப்ரியா(17) (பெயர் மாற்றம்) . இவர் சம்பவத்தன்று நள்ளிரவில் திவ்யா ரத்த காயங்களுடன் தனது வீட்டு கதவை தட்டியுள்ளார். கதவை திறந்து பார்த்த பெற்றோர் பதறியுள்ளனர்.… Read More »பேஸ்புக்கில் ஒரே நேரத்தில் இருவருடன் காதல்…. இளம்பெண் கொலை…

இந்தியாவில் தயாரான இருமல் மருந்து குடித்த 18 குழந்தைகள் பலி…..உஸ்பெகிஸ்தானில் சோகம்

  • by Senthil

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை குடித்ததால் 18 குழந்தைகள் பலியாகி இருப்பதாக உஸ்பெகிஸ்தான் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. உ.பி. மாநிலம்  நொய்டாவில் உள்ள மேரியன் பயோடெக்(Marion Biotech) என்ற நிறுவனம் தயரித்த இருமல் மருந்தான… Read More »இந்தியாவில் தயாரான இருமல் மருந்து குடித்த 18 குழந்தைகள் பலி…..உஸ்பெகிஸ்தானில் சோகம்

சீனாவில் இருந்து திருச்சி வந்தவர்களுக்கு பாசிட்டிவ் இல்லை…

  • by Senthil

சீனா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் உருமாறிய பிஎப்7 கொரோனா கடுமையாக பரவி வருகிறது. எனவே வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு  விமான நிலையத்திலேயே கொரோனா டெஸ்ட் எடுக்க  அரசு உத்தரவிட்டு உள்ளது.… Read More »சீனாவில் இருந்து திருச்சி வந்தவர்களுக்கு பாசிட்டிவ் இல்லை…

போட்டோ மோகம்….. உறைந்த ஆற்றுக்குள் விழுந்த கணவன்-மனைவி… 3 பேர் பலி

ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் நாராயண முட்டனா (49). இவரது மனைவி ஹரிதா. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். நாராயணா தனது குடும்பத்துடன் அமெரிக்காவின் அரிசோனா மாகாணம் சந்த்லர் நகரில் வசித்து வருகிறார்.… Read More »போட்டோ மோகம்….. உறைந்த ஆற்றுக்குள் விழுந்த கணவன்-மனைவி… 3 பேர் பலி

அமெரிக்காவில் பனிப்புயல் 60 பேர் பலி….15ஆயிரம் விமானங்கள் ரத்து

  • by Senthil

ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா போன்ற பல்வேறு மேற்கத்திய நாடுகளில் ஆண்டு இறுதியில் குளிர்காலம் உச்சத்தில் இருக்கும். அந்த வகையில், பல்வேறு நாடுகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக, அமெரிக்கா கடந்த சில… Read More »அமெரிக்காவில் பனிப்புயல் 60 பேர் பலி….15ஆயிரம் விமானங்கள் ரத்து

புதினை விமர்சித்த ரஷிய கோடீஸ்வரர் ஒடிசாவில் மர்ம சாவு

ரஷியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் கல்வி கொடையாளரான பாவெல் ஜென்ரிகோவிச் ஆன்டோவ் என்பவர் ஒடிசாவுக்கு சுற்றுலாவுக்காக நண்பர்களுடன் வந்துள்ளார். ஒடிசாவின் ராயகடா பகுதியில் உள்ள ஓட்டலில் ஒன்றாக தங்கியிருந்த அவர் கடந்த சில நாட்களுக்கு… Read More »புதினை விமர்சித்த ரஷிய கோடீஸ்வரர் ஒடிசாவில் மர்ம சாவு

ரொனால்டோவுக்கு காதலி அளித்த கிறிஸ்துமஸ் பரிசு

கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் காதலியான ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் அவருக்கு இந்த கிறிஸ்துமஸுக்கு ரூ. 7 கோடி மதிப்புள்ள வெள்ளை நிற ரோல்ஸ் ராய்ஸ்  கார் ஒன்றை பரிசாக வழங்கினார். அதனைப் பார்த்த… Read More »ரொனால்டோவுக்கு காதலி அளித்த கிறிஸ்துமஸ் பரிசு

error: Content is protected !!