Skip to content
Home » தமிழகம் » Page 1002

தமிழகம்

தஞ்சை அருகே பருத்தி சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரம்….

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா திருக்கருகாவூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கோடை பயிராக பருத்தி அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கோடையில் நெல், உளுந்து பயிருக்கு மாற்றாக பருத்தி சாகுபடி செய்ய கடந்த… Read More »தஞ்சை அருகே பருத்தி சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரம்….

சொகுசு காரில் 1000 மதுபாட்டில்கள் கடத்திய மூதாட்டி உள்பட 2 பேர் கைது…..

  • by Senthil

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து மன்னார்குடிக்கு மதுபானங்கள் கடத்தப்படுவதாக நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து மதுவிலக்கு டிஎஸ்பி கென்னடி தலைமையிலான தனிப்படை போலீசார் திருக்கண்ணபுரம்- புதுக்கடை பாலம்… Read More »சொகுசு காரில் 1000 மதுபாட்டில்கள் கடத்திய மூதாட்டி உள்பட 2 பேர் கைது…..

சிறுமி பலாத்காரம் வழக்கு…. மெக்கானிக்குக்கு 20 ஆண்டு சிறை…..

தஞ்சாவூர் அருகேயுள்ள 17 வயது சிறுமி நகர் பகுதியில் உள்ள பள்ளியில் கடந்த 2021ம் ஆண்டில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர் பள்ளிக்குச் செல்லும்போது பஸ்சை பிடிக்க முடியாமல் போய்விட்டது. இதையடுத்து, கீழ… Read More »சிறுமி பலாத்காரம் வழக்கு…. மெக்கானிக்குக்கு 20 ஆண்டு சிறை…..

அய்யர்மலை ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர் மலையில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலில் பங்குனி மாத திருவிழாவினை முன்னிட்டு கடந்த  மார்ச் 12ஆம் தேதி கம்பம் நடப்பட்டது. அதனை தொடர்ந்து தினந்தோறும்… Read More »அய்யர்மலை ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா…

பெரம்பலூர் புதுமாப்பிள்ளை சுட்டுக்கொலை….. நரிக்குறவர் வெறிச்செயல்

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா நரியோடை பகுதியில் வசித்து வருபவர் ரஜினி (45 ) நரிக்குறவர். இவர் அதே சமூகத்தை சேர்ந்த  இன்னொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தாராம். இவர்கள் அடிக்கடி சந்தித்து ஜாலியாக இருந்துள்ளனர்.… Read More »பெரம்பலூர் புதுமாப்பிள்ளை சுட்டுக்கொலை….. நரிக்குறவர் வெறிச்செயல்

அதிமுக பொதுக்குழு வழக்கில் 10.30 மணிக்கு தீர்ப்பு

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி குமரேஷ்பாபு தலைமையிலான அமர்வு விசாரித்தது. ஓ.பன்னீர்செல்வம், அவரது… Read More »அதிமுக பொதுக்குழு வழக்கில் 10.30 மணிக்கு தீர்ப்பு

பல்பிடுங்கிய பல்வீர்சிங் ….. சப் கலெக்டர் விசாரணை தொடங்கியது

நெல்லை மாவட்டம் அம்பை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற குற்ற சம்பவங்கள் தொடர்பாக உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் விசாரணை நடத்தி வந்தார். அப்போது குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை விசாரணை என்ற பெயரில் அழைத்து… Read More »பல்பிடுங்கிய பல்வீர்சிங் ….. சப் கலெக்டர் விசாரணை தொடங்கியது

அதிமுக பொதுக்குழு வழக்கில் நாளை தீர்ப்பு…

அதிமுகவில் கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடந்தது. இதில் ஓ பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் கட்சி… Read More »அதிமுக பொதுக்குழு வழக்கில் நாளை தீர்ப்பு…

காரணம் மத்திய அரசு தான்…அமைச்சர் செந்தில்பாலாஜி மீண்டும் விளக்கம்..

சட்டப்பேரவையில் 2023-24ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை ஆகியவற்றின் மீதான 3ம் நாள் விவாதம் இன்று நடந்தது. அப்போது அதிமுக எம்.எல்.ஏ. தங்கமணி கேள்விக்கு தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்… Read More »காரணம் மத்திய அரசு தான்…அமைச்சர் செந்தில்பாலாஜி மீண்டும் விளக்கம்..

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவன் தற்கொலை….

சேலம் மாவட்டம் அம்மம்பாளையத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த சந்துரு என்ற மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தனியார் பள்ளியில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை… Read More »நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவன் தற்கொலை….

error: Content is protected !!