Skip to content
Home » தமிழகம் » Page 1216

தமிழகம்

புதுகை மஞ்சுவிரட்டு… காளை முட்டி ஒருவர் பலி

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம் கே. ராயவரத்தில் இன்று மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடந்தது. அப்போது ஒரு காளை முட்டி தள்ளியதில்  சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த  உலகன் என்பவரது மகன் கணேசன்(50) என்பவர் படுகாயமடைந்து உயிரிழந்தார்.  மேலும் 20… Read More »புதுகை மஞ்சுவிரட்டு… காளை முட்டி ஒருவர் பலி

புதுகையில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா…. விஜயபாஸ்கர் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் கடைவீதியில்இன்று எம்ஜிஆரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரதுபடத்திற்கு முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறைஅமைச்சரும், மாவட்ட  அதிமுக செயலாளருமான டாக்டர் விஜயபாஸ்கர் மாலை அணிவித்து   மரியாதை செய்து மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இந்… Read More »புதுகையில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா…. விஜயபாஸ்கர் பங்கேற்பு

காணும் பொங்கல் களைகட்டியது…..முக்கொம்பில் குவிந்த மக்கள்…. படங்கள்

  • by Senthil

பொங்கல் விழாவின் 3ம்நாள் காணும் பொங்கலாக கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் மக்கள்  வெளியிடங்களுக்கு குடும்பம் குடும்பமாக செல்வது வழக்கம். அந்த வகையில் திருச்சி மக்களின் ஒரே பொழுதுபோக்கு இடமான முக்கொம்பில் இன்று காலை 10… Read More »காணும் பொங்கல் களைகட்டியது…..முக்கொம்பில் குவிந்த மக்கள்…. படங்கள்

அமைச்சர் பொன்முடியின் தம்பி காலமானார்….. முதல்வர் இரங்கல்

  • by Senthil

தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியின் சகோதரரும், பிரபல சிறுநீரக மருத்துவருமான க.தியாகராஜன் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 66. மறைந்த தியாகராஜனுக்கு மனைவி மருத்துவர் பத்மினி,… Read More »அமைச்சர் பொன்முடியின் தம்பி காலமானார்….. முதல்வர் இரங்கல்

ஆர்.டிமலை ஜல்லிக்கட்டு…..6 காளைகளை அடக்கிய வீரர் படுகாயம், இன்னொரு வீரர் பார்வை பறிபோனது

கரூர் மாவட்டம் ஆர்.டி.மலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. இதில்  திருச்சி அடுத்த மருதாண்டாகுறிச்சியை சேர்ந்து முத்துக்குமார் என்ற இளைஞர் 6 காளைகளை அடக்கி முதலிடத்தில் உள்ளார். அவர் 7வது காளையை அடக்க முயன்றபோது… Read More »ஆர்.டிமலை ஜல்லிக்கட்டு…..6 காளைகளை அடக்கிய வீரர் படுகாயம், இன்னொரு வீரர் பார்வை பறிபோனது

திருச்சி காவிரி பால பராமரிப்பு பணி…. அமைச்சர் நேரு ஆய்வு

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம், திருவானைக் கோவிலை இணைக்கும் பாலமாகவும் திருச்சியின் அடையாளமாய் திகழும் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட காவிரிப் பாலத்தில் பராமரிப்புப் பணிகள்  கடந்த 2 மாதமாக நடைபெற்று வருகிறது. … Read More »திருச்சி காவிரி பால பராமரிப்பு பணி…. அமைச்சர் நேரு ஆய்வு

சன்னி லியோன் உதட்டில் காயம்….. விசித்திரமான காரணம்

  • by Senthil

ஆபாச படங்களில் நடிப்பதை விட்டு விட்டாலும், பாலிவுட்டில் சன்னி லியோன் தொடர்ந்து கவர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் எவ்வளவு தாராளம் காட்டி நடிக்க முடியுமோ அந்த அளவுக்கு நடித்து அசத்தி வருகிறார். பாலிவுட்டில் திடீரென… Read More »சன்னி லியோன் உதட்டில் காயம்….. விசித்திரமான காரணம்

மாட்டுவண்டி பந்தயம்… அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதி  கடியாபட்டியில் காணும் பொங்கல் திருவிழாவையொட்டி இன்று  ஊர் பொதுமக்கள் சார்பில் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் ஏராளமான மாட்டு வண்டிகள் பங்கேற்றன. போட்டிகளை  சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி… Read More »மாட்டுவண்டி பந்தயம்… அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு போட்டி படங்கள்….. 11ம் வகுப்பு மாணவியின் காளை வெற்றி

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள ஆர்.டி. மலையில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. முதல் சுற்றுபோட்டியில் 18 காளைகள் விடப்பட்டன. இதில் 75 வீரர்கள் களம் கண்டனர். இதில் வீரர்கள் யாரும்… Read More »ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு போட்டி படங்கள்….. 11ம் வகுப்பு மாணவியின் காளை வெற்றி

ஜல்லிக்கட்டில் இறந்த வீரர் குடும்பத்துக்கு அரசு வேலை….. அமைச்சர் உதயநிதி அறிவிப்பு

  • by Senthil

மதுரை பாலமேட்டில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இந்த போட்டியில் 9 காளைகளை அடக்கிய வீரர்  அரவிந்த்ராஜ்(26)  10வது காளையை அடக்க களத்தில் நின்று விளயைாடினார். அப்போது  வாடிவாசலில் இருந்து பாய்ந்து வந்த காளை… Read More »ஜல்லிக்கட்டில் இறந்த வீரர் குடும்பத்துக்கு அரசு வேலை….. அமைச்சர் உதயநிதி அறிவிப்பு

error: Content is protected !!