தஞ்சை அருகே நவீன குப்பை தொட்டி…. பள்ளி மாணவர்கள் அசத்தல்….
தஞ்சை மாவட்டம்,பாபநாசம் பட்டுக்கோட்டை அழகிரி மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. பாபநாசம் பட்டுக் கோட்டை அழகிரி மேல் நிலைப் பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியினை பாபநாசம் வட்டாட்சியர் பூங்கொடி திறந்து வைத்தார். கண்… Read More »தஞ்சை அருகே நவீன குப்பை தொட்டி…. பள்ளி மாணவர்கள் அசத்தல்….
மீண்டும் ரசிகர்களை சந்திக்கும் விஜய்…. தடபுடலாகும் பிரியாணி….
விஜய் நடித்துள்ள வாரிசு பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இந்த படத்தை தெலுங்கு டைரக்டர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி… Read More »மீண்டும் ரசிகர்களை சந்திக்கும் விஜய்…. தடபுடலாகும் பிரியாணி….
ரம்மி அறிவுப்பூர்வமானது…. நடிகர் சரத்குமார் வக்காலத்து…..
சென்னை எழும்பூரில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார் . அதில் கூறியதாவது… எல்லா வியைாட்டிலும் சூதாட்டம் இருக்கிறது. உலகம் முழுவதும் ஆன்லைவன் ரம்மி விளையாடப்படுகிறது. ரம்மி விளையாடுவதற்கு அறிவு… Read More »ரம்மி அறிவுப்பூர்வமானது…. நடிகர் சரத்குமார் வக்காலத்து…..
பால் பண்ணையில் பாய்லர் வெடித்து தொழிலாளி உயிரிழப்பு….
ஈரோடு அடுத்த சோலாறில் இயங்கி வந்த ஒரு தனியார் பால் பண்ணையில் பால் குளிரூட்டும் பணிகள் நடைபெற்று வருவதோடு பால்கோவா உள்ளிட்ட பால் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் மொத்தம்… Read More »பால் பண்ணையில் பாய்லர் வெடித்து தொழிலாளி உயிரிழப்பு….
மனைவி உட்பட 4 குழந்தைகளை வெட்டிக்கொன்றுவிட்டு தந்தை தற்கொலை….
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள காஞ்சி என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் பழனி. இவரது மனைவி வள்ளி. இவர்களுக்கு 3 மகள்கள் 1 மகன் என மொத்தம் 4 குழந்தைகள் உள்ள நிலையில்,… Read More »மனைவி உட்பட 4 குழந்தைகளை வெட்டிக்கொன்றுவிட்டு தந்தை தற்கொலை….
கரூரில் அருள்மிகு ஸ்ரீ வாகி அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்…
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட உழவர் சந்தை அருகே குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ வாராஹி அம்மன் கோவிலில் கார்த்திகை மாத பஞ்சமி திதியை முன்னிட்டு ஆலயத்தில் வாராகி அம்மனுக்கு எண்ணெய் காப்பு சாற்றி,… Read More »கரூரில் அருள்மிகு ஸ்ரீ வாகி அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்…
தொடர் மழை… கோரை புல் அழுகி சேதம்…. விவசாயிகள் கோரிக்கை….
தமிழகம் முழுவதும் பரவலாக்க பெய்து வரும் மழை காரணமாக, நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே சமயத்தில் மழை மற்றும் கழிவு நீராலும் விவசாய நிலங்களில் பயிர்கள் நீரில் மூழ்கி… Read More »தொடர் மழை… கோரை புல் அழுகி சேதம்…. விவசாயிகள் கோரிக்கை….
காரில் ஏன்? சென்னை மேயர் விளக்கம்…
‘மாண்டஸ்’ புயலால் பாதிக்கப்பட்ட சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் முதல்வர் ஸ்டாலின் கடந்த 10-ம் தேதி ஆய்வு செய்தார். அப்போது, முதல்வரின் கான்வாய் காரில் சென்னை மேயர் பிரியா, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்… Read More »காரில் ஏன்? சென்னை மேயர் விளக்கம்…
சில மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை..
வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 13-ந் தேதி (இன்று) தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும், வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால்… Read More »சில மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை..