Skip to content

தமிழகம்

கவர்னர் ரவி அந்தர்பல்டி….தமிழ்நாடு பெயர் சர்ச்சைக்கு புது விளக்கம்

  • by Authour

தமிழ்நாடு கவர்னர் ரவி,  தமிழ்நாடு என்பது தனி நாடு போல இருக்கிறது. தமிழகம் என்று தான் சொல்ல வேண்டும் என தமிழ் மக்களுக்கு புதிய விளக்கம் அளிக்க முற்பட்டார். தமிழ்நாடு  பெயருக்காக இந்த மாநிலம்… Read More »கவர்னர் ரவி அந்தர்பல்டி….தமிழ்நாடு பெயர் சர்ச்சைக்கு புது விளக்கம்

பழனி கோவில் கும்பாபிஷேகம்…. பக்தர்கள் பங்கேற்க முன்பதிவு துவங்கியது

உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில், வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் பக்தர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதையொட்டி கோவிலில் திருப்பணிகள் முடிவடைந்த நிலையில்,… Read More »பழனி கோவில் கும்பாபிஷேகம்…. பக்தர்கள் பங்கேற்க முன்பதிவு துவங்கியது

பழனி கோயில் கும்பாபிஷேகம் …..தமிழில் மந்திரம் ஓதி நடத்த வேண்டும்… தெய்வத்தமிழ் பேரவை கோரிக்கை….

பழனி முருகன் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழ் அர்ச்சகர்கள் தமிழ் மந்திரம் ஓதி நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெறும் என்று  தெய்வத்தமிழ் பேரவை ஒருங்கிணைப்பாளர் மணியரசன் கூறினார்.… Read More »பழனி கோயில் கும்பாபிஷேகம் …..தமிழில் மந்திரம் ஓதி நடத்த வேண்டும்… தெய்வத்தமிழ் பேரவை கோரிக்கை….

காகிதத்தில் நவீன ராணுவ வாகனங்களை உருவாக்கும் புதுகை பொறியாளர்

இந்தியாவின்  பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு(drdo), டில்லியை தலைமையகமாகக்கொண்டு செயல்பட்டு வருகிறது. 30ஆயிரம் பேர் பணியாற்றும் இந்த அமைப்பில்  விஞ்ஞானிகள் மட்டும் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் உள்ளனர்.  பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும்… Read More »காகிதத்தில் நவீன ராணுவ வாகனங்களை உருவாக்கும் புதுகை பொறியாளர்

வ.உ.சியின் உருவப்பட பலகையில்”சானம்” பூசியதால் பரபரப்பு….

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட லாலாபேட்டை அருகே புனவாசிப்பட்டி பகுதியில் சுதந்திரப் போராட்ட வீரரும், கப்பலோட்டிய தமிழருமான வ.உ.சி சிதம்பரனார் பிள்ளை அவரின் உருவப்பட பலகையில்,சாணியை பூசியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. … Read More »வ.உ.சியின் உருவப்பட பலகையில்”சானம்” பூசியதால் பரபரப்பு….

ரேசன் கடையில் ரூ.1000 வாங்காதவர்கள் வாங்கிக்கொள்ளலாம்….

  • by Authour

தமிழகத்தில் பொங்கல் தொகுப்பு 5 நாட்கள் தொடர்ந்து வழங்கப்பட்ட நிலையில் ரேசன் கடைகள் நேற்று வரை மூடப்பட்டன. இன்று மீண்டும் கடைகள் திறக்கப்பட்டன. பொங்கலுக்கு வெளியூர் சென்றவர்கள் சொந்த இடங்களுக்கு திரும்பியதால் இன்றும் பொங்கல்… Read More »ரேசன் கடையில் ரூ.1000 வாங்காதவர்கள் வாங்கிக்கொள்ளலாம்….

வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலை நிறுத்தம்…தொடர்ந்து 4 நாள் மூடப்படும்….

பொங்கல் பண்டிகையையொட்டி தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டதால் பொதுமக்களின் பணம் மற்றும் காசோலை பரிமாற்றம் பாதிக்கப்பட்டன. விடுமுறை முடிந்து இன்று தான் வங்கிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த 10 நாட்களில் மீண்டும் 4… Read More »வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலை நிறுத்தம்…தொடர்ந்து 4 நாள் மூடப்படும்….

ராமஜெயம் கொலையில்…. உண்மை கண்டறியும் சோதனை தொடங்கியது

  • by Authour

அமைச்சர் கே.என். நேருவின் தம்பியும் தொழிலதிபருமான ராமஜெயம் கடந்த 2012ம் ஆண்டு திருச்சி தில்லைநகரில் நடைபயிற்சி சென்றபோது கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக போலீசார் இதுவரை நடத்திய விசாரணையில் எந்த துப்பும்… Read More »ராமஜெயம் கொலையில்…. உண்மை கண்டறியும் சோதனை தொடங்கியது

வால்பாறையில் தீமிதி திருவிழா….ஏராளமான மக்கள் பங்கேற்பு…

கோவை மாவட்டம், வால்பாறையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு தேயிலை தோட்ட பகுதியில் உள்ள அனைத்து கோவில்களிலும் திருவிழாக்கள் களை கட்டி உள்ளது. பொங்கலை முன்னிட்டு பொங்கல் வைத்து படைத்தல் அலகு குத்துதல் தீ மிதித்தல்… Read More »வால்பாறையில் தீமிதி திருவிழா….ஏராளமான மக்கள் பங்கேற்பு…

ஆர்டிமலை ஜல்லிக்கட்டில் எருமைப்பட்டி கார்த்திக் முதல் பரிசு

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள ஆர்டி மலையில் நடைபெற்ற 61 வது ஆண்டாக ஜல்லிக்கட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது, விழாவில் கலந்து கொள்ள 890 மாடுகள் டோக்கன் பெற்றன, இதில் நேரம்… Read More »ஆர்டிமலை ஜல்லிக்கட்டில் எருமைப்பட்டி கார்த்திக் முதல் பரிசு

error: Content is protected !!