Skip to content

தமிழகம்

ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டில் காயமடைந்த வாலிபர் பலி

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே ஆர்.டி.மலையில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்று முடிந்தது.5 சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் 791 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன. காளைகளை அடக்க 375 காளையர்கள் இதில் பங்கேற்றனர். இதில் வெற்றி… Read More »ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டில் காயமடைந்த வாலிபர் பலி

டிவிட்டர்களிலேயே அண்ணாமலையை ‘கலங்கடிக்கும்’ அமைச்சர் செந்தில்பாலாஜி..

  • by Authour

கடந்த டிசம்பர் 10ம் தேதி திருச்சியில் பாஜ இளைஞர் அணி மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பாஜ தலைவர் அண்ணாமலை, இளைஞர் அணி தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா ஆகியோர் பங்கேற்றனர்.… Read More »டிவிட்டர்களிலேயே அண்ணாமலையை ‘கலங்கடிக்கும்’ அமைச்சர் செந்தில்பாலாஜி..

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… 26 காளைகளை அடக்கிய அபி சித்தருக்கு கார் பரிசு..

  • by Authour

பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது. உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது. போட்டியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை… Read More »அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… 26 காளைகளை அடக்கிய அபி சித்தருக்கு கார் பரிசு..

விரைவில் இபிஎஸ், ஓபிசை சந்திக்கப்போவதாக சசிகலா தகவல்…

  • by Authour

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை தி.நகரில் உள்ள தனது இல்லத்தில், எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு வி.கே.சசிகலா மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய அவர்,… Read More »விரைவில் இபிஎஸ், ஓபிசை சந்திக்கப்போவதாக சசிகலா தகவல்…

விமானத்தின் கதவ திறந்தாங்க… அன்றே சொன்னார் அமைச்சர் செந்தில்பாலாஜி…

  • by Authour

கடந்த டிச 29ம் தேதி தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி  தனது டிவிட்டர் பக்கத்தில் ல் ஒரு தகவலை பதிவிட்டிருந்தார். அதில்  கடந்த 10ம் தேதி போட்டோஷாப் கட்சியின் மாநிலத்தலைவரும் இளைஞரணியின் தேசியத் தலைவரும்… Read More »விமானத்தின் கதவ திறந்தாங்க… அன்றே சொன்னார் அமைச்சர் செந்தில்பாலாஜி…

அலங்காநல்லூரில் போலீசார் லேசான தடியடி

அலங்காநல்லூரில் இன்று விமரிசையாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில்  பிற்பகல் 3 மணிக்கு பின்னர் திடீரென சிலர்  மைதானத்திற்கு வெளியில் இருந்து போலீசார் மீது கற்களை வீசினர். இதனால் போலீசார் தடியடி… Read More »அலங்காநல்லூரில் போலீசார் லேசான தடியடி

திருக்கடையூரில் குதிரை. மாட்டுவண்டி பந்தயம்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் அன்று 7 ஊராட்சிகள் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சி சார்பில் தில்லையாடி உத்திராபதியார், நாராயணசாமி நினைவு மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம்… Read More »திருக்கடையூரில் குதிரை. மாட்டுவண்டி பந்தயம்

திருச்சியில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா… அதிமுக கொண்டாட்டம்

தமிழக முன்னாள் முதலமைச்சர் மறைந்த எம்ஜிஆரின் 106-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி கோர்ட் அருகே உள்ள எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரத்தினவேல்… Read More »திருச்சியில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா… அதிமுக கொண்டாட்டம்

தஞ்சையில் பொங்கல் கலைவிழா

தஞ்சாவூர் அரண்மனை வளாகத்திலுள்ள தர்பார் கூடத்தில் தமிழக அரசு தொல்லியல் துறை சார்பில் பொங்கல் விழா மரபுசார் இரு நாள் கலை நிகழ்ச்சி தொடங்கியது. தொடக்க விழாவுக்கு தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலக ஆளுமை… Read More »தஞ்சையில் பொங்கல் கலைவிழா

தமிழகத்தில் 500 மருத்துவமனைகள்….. அடுத்தமாதம் முதல்வர் திறக்கிறார்

  • by Authour

தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: டில்லியில் உள்ளது போல தமிழகத்தில் குடிசை, பஜார் பகுதிகளில்… Read More »தமிழகத்தில் 500 மருத்துவமனைகள்….. அடுத்தமாதம் முதல்வர் திறக்கிறார்

error: Content is protected !!