Skip to content

தமிழகம்

புதுகை … லாரி-பஸ் மோதல் 2 பேர் பலி….2 ஜல்லிக்கட்டு காளைகளும் பலி

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் வன்னியன விடுதியில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற காளைகள் போட்டி முடிந்ததும் லாரியில் ஏற்றப்பட்டு ஊருக்கு கொண்டு செல்லும்போது  திருவரங்குளம்  என்ற இடத்தில் லாரியும்,… Read More »புதுகை … லாரி-பஸ் மோதல் 2 பேர் பலி….2 ஜல்லிக்கட்டு காளைகளும் பலி

வன்னியன் விடுதி ஜல்லிக்கட்டு….. அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள ஆர்.டி.மலையில் கிராம பொதுமக்கள் சார்பில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறாமல் இருந்த நிலையில்… Read More »வன்னியன் விடுதி ஜல்லிக்கட்டு….. அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

அலங்காநல்லூர்…23 காளைகளை அடக்கிய வீரர் அபிசித்தர் காயம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. இதில் பங்கேற்க 1000 வீரர்கள் வந்து உள்ளனர். இவர்களில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அபி சித்தர்(பனியன்  எண்52) என்ற இளைஞர் 23 காளைகளை… Read More »அலங்காநல்லூர்…23 காளைகளை அடக்கிய வீரர் அபிசித்தர் காயம்

அதிமுக வழக்கு எடப்பாடி, ஓபிஎஸ் எழுத்துபூர்வ மனுக்கள் தாக்கல்

அதிமுக பொதுக்குழு தொடர்பாக  சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 3-ந்தேதி முதல் தொடர்ச்சியாக 3 நாட்கள் வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பல்வேறு… Read More »அதிமுக வழக்கு எடப்பாடி, ஓபிஎஸ் எழுத்துபூர்வ மனுக்கள் தாக்கல்

கங்கைகொண்ட சோழபுரத்தில் காணும் பொங்கல்….. வெளிநாட்டு பயணிகள் வருகை…படங்கள்

  • by Authour

  பொங்கல் பண்டிகையின் 3ம் நாளான இன்று தமிழக முழுவதும் காணும் பொங்கல் மிக உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.  அரியலூர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் காணும் பொங்கலை… Read More »கங்கைகொண்ட சோழபுரத்தில் காணும் பொங்கல்….. வெளிநாட்டு பயணிகள் வருகை…படங்கள்

கரூரில் காணும் பொங்கல் விழா……தமிழ்நாடு வாழ்க, கோ பேக் கவர்னர் கோலமிட்ட பெண்கள்

தமிழகம் முழுவதும் காணும் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள், கோலப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூர், கலைஞர் நகர்… Read More »கரூரில் காணும் பொங்கல் விழா……தமிழ்நாடு வாழ்க, கோ பேக் கவர்னர் கோலமிட்ட பெண்கள்

புதுகை மஞ்சுவிரட்டு… காளை முட்டி ஒருவர் பலி

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் கே. ராயவரத்தில் இன்று மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடந்தது. அப்போது ஒரு காளை முட்டி தள்ளியதில்  சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த  உலகன் என்பவரது மகன் கணேசன்(50) என்பவர் படுகாயமடைந்து உயிரிழந்தார்.  மேலும் 20… Read More »புதுகை மஞ்சுவிரட்டு… காளை முட்டி ஒருவர் பலி

புதுகையில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா…. விஜயபாஸ்கர் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் கடைவீதியில்இன்று எம்ஜிஆரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரதுபடத்திற்கு முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறைஅமைச்சரும், மாவட்ட  அதிமுக செயலாளருமான டாக்டர் விஜயபாஸ்கர் மாலை அணிவித்து   மரியாதை செய்து மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இந்… Read More »புதுகையில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா…. விஜயபாஸ்கர் பங்கேற்பு

காணும் பொங்கல் களைகட்டியது…..முக்கொம்பில் குவிந்த மக்கள்…. படங்கள்

  • by Authour

பொங்கல் விழாவின் 3ம்நாள் காணும் பொங்கலாக கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் மக்கள்  வெளியிடங்களுக்கு குடும்பம் குடும்பமாக செல்வது வழக்கம். அந்த வகையில் திருச்சி மக்களின் ஒரே பொழுதுபோக்கு இடமான முக்கொம்பில் இன்று காலை 10… Read More »காணும் பொங்கல் களைகட்டியது…..முக்கொம்பில் குவிந்த மக்கள்…. படங்கள்

அமைச்சர் பொன்முடியின் தம்பி காலமானார்….. முதல்வர் இரங்கல்

  • by Authour

தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியின் சகோதரரும், பிரபல சிறுநீரக மருத்துவருமான க.தியாகராஜன் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 66. மறைந்த தியாகராஜனுக்கு மனைவி மருத்துவர் பத்மினி,… Read More »அமைச்சர் பொன்முடியின் தம்பி காலமானார்….. முதல்வர் இரங்கல்

error: Content is protected !!