Skip to content

தமிழகம்

திருச்சி காவிரி பால பராமரிப்பு பணி…. அமைச்சர் நேரு ஆய்வு

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம், திருவானைக் கோவிலை இணைக்கும் பாலமாகவும் திருச்சியின் அடையாளமாய் திகழும் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட காவிரிப் பாலத்தில் பராமரிப்புப் பணிகள்  கடந்த 2 மாதமாக நடைபெற்று வருகிறது. … Read More »திருச்சி காவிரி பால பராமரிப்பு பணி…. அமைச்சர் நேரு ஆய்வு

சன்னி லியோன் உதட்டில் காயம்….. விசித்திரமான காரணம்

  • by Authour

ஆபாச படங்களில் நடிப்பதை விட்டு விட்டாலும், பாலிவுட்டில் சன்னி லியோன் தொடர்ந்து கவர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் எவ்வளவு தாராளம் காட்டி நடிக்க முடியுமோ அந்த அளவுக்கு நடித்து அசத்தி வருகிறார். பாலிவுட்டில் திடீரென… Read More »சன்னி லியோன் உதட்டில் காயம்….. விசித்திரமான காரணம்

மாட்டுவண்டி பந்தயம்… அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதி  கடியாபட்டியில் காணும் பொங்கல் திருவிழாவையொட்டி இன்று  ஊர் பொதுமக்கள் சார்பில் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் ஏராளமான மாட்டு வண்டிகள் பங்கேற்றன. போட்டிகளை  சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி… Read More »மாட்டுவண்டி பந்தயம்… அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு போட்டி படங்கள்….. 11ம் வகுப்பு மாணவியின் காளை வெற்றி

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள ஆர்.டி. மலையில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. முதல் சுற்றுபோட்டியில் 18 காளைகள் விடப்பட்டன. இதில் 75 வீரர்கள் களம் கண்டனர். இதில் வீரர்கள் யாரும்… Read More »ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு போட்டி படங்கள்….. 11ம் வகுப்பு மாணவியின் காளை வெற்றி

ஜல்லிக்கட்டில் இறந்த வீரர் குடும்பத்துக்கு அரசு வேலை….. அமைச்சர் உதயநிதி அறிவிப்பு

  • by Authour

மதுரை பாலமேட்டில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இந்த போட்டியில் 9 காளைகளை அடக்கிய வீரர்  அரவிந்த்ராஜ்(26)  10வது காளையை அடக்க களத்தில் நின்று விளயைாடினார். அப்போது  வாடிவாசலில் இருந்து பாய்ந்து வந்த காளை… Read More »ஜல்லிக்கட்டில் இறந்த வீரர் குடும்பத்துக்கு அரசு வேலை….. அமைச்சர் உதயநிதி அறிவிப்பு

திருச்சி விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் உள்நாட்டு விமான சேவைகளாக சென்னை, ஐதராபாத், டில்லி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.… Read More »திருச்சி விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

காணும் பொங்கல் கொண்டாட்டம்… தஞ்சையில் மக்கள் குவிந்தனர்

பொங்கல் பண்டிகையின் 3வது  நாளான இன்று காணும் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கிராமங்களில் காணும் பொங்கலுக்கு தனியிடம் உண்டு. தஞ்சை மாவட்டத்தில் அனைத்து கிராமப் பகுதிகளிலும் காணும் பொங்கலை ஒட்டி கணுப்பிடி வைத்து… Read More »காணும் பொங்கல் கொண்டாட்டம்… தஞ்சையில் மக்கள் குவிந்தனர்

திருச்சி அருகே 3 இடங்களில் ஜல்லிக்கட்டு….. மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம்

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள ஆர்.டி.மலையில் கிராம பொதுமக்கள் சார்பில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறாமல் இருந்த நிலையில்… Read More »திருச்சி அருகே 3 இடங்களில் ஜல்லிக்கட்டு….. மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம்

ராமஜெயம் கொலை வழக்கு…. ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை தொடங்கியது

, திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு நடைபயிற்சி சென்றபோது மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கில் திருச்சி மாநகர போலீஸ், தொடங்கி… Read More »ராமஜெயம் கொலை வழக்கு…. ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை தொடங்கியது

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு விழா விறுவிறுப்பாக நடைபெறும். பொங்கல் பண்டிகை அன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. பாலமேட்டில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.  உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… Read More »அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்

error: Content is protected !!