Skip to content
Home » தமிழகம் » Page 2

தமிழகம்

கோடை வெயில் உக்கிரம்… போலீஸ்-பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கிய எஸ்பி…

  • by Senthil

உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை போல், தற்பொழுது தமிழகத்தில் கோடை வையில் உக்கிரமடைந்துள்ளது. வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் கடும் துயர் அடைந்து வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் அரியலூர்… Read More »கோடை வெயில் உக்கிரம்… போலீஸ்-பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கிய எஸ்பி…

90 பணியிடங்கள்……..குரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு

  • by Senthil

கோட்டாட்சியர் , துணை போலீஸ் சூப்பிரெண்டு, மாவட்ட பதிவாளர் உள்ளிட்ட 90 பணியிடங்களை நிரப்ப நடப்பாண்டுக்கான TNPSC குரூப் -1 தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வரும் ஏப்ரல் 27ம் தேதி வரை… Read More »90 பணியிடங்கள்……..குரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு

அரியலூர் ஒன்றிய மாஜி திமுக செயலாளர் …. அதிமுகவில் ஐக்கியம்

  • by Senthil

அரியலூர்  ஒன்றிய  முன்னாள் திமுக செயலாளர் ஜோதிவேல் . இவர் நேற்று  அதிமுக மாவட்ட செயலாளர்  தாமரை ராஜேந்திரன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். ஜோதிவேலுடன்  50க்கும் மேற்பட்ட திமுகவினர் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.… Read More »அரியலூர் ஒன்றிய மாஜி திமுக செயலாளர் …. அதிமுகவில் ஐக்கியம்

100 நாள் வேலைக்கு ….. ரூ.25 கூலி உயர்வு….. இனி ரூ.319 கிடைக்கும்

கிராமப்புற மக்களுக்கு வேலை வழங்கும் நோக்கில் 2006ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டது. 100 நாள் வேலை என பொதுமக்களால் பரவலாக அழைக்கப்படும் மகாத்மா காந்தி… Read More »100 நாள் வேலைக்கு ….. ரூ.25 கூலி உயர்வு….. இனி ரூ.319 கிடைக்கும்

தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை… .நிர்மலா சீதாராமன்…

  • by Senthil

நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம்,ஆந்திரா அல்லது புதுச்சேரியில் இருந்து தற்போதைய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் போட்டியிடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை. இது குறித்து… Read More »தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை… .நிர்மலா சீதாராமன்…

தேர்தல் விதிமீறல்…. டிடிவி, ஓபிஎஸ் மீது வழக்குப்பதிவு…

  • by Senthil

நாட்டின் 18 வது மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான நடைமுறைகள் தொடங்கியுள்ளன. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ம் தேதி  தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு… Read More »தேர்தல் விதிமீறல்…. டிடிவி, ஓபிஎஸ் மீது வழக்குப்பதிவு…

எங்கள் தரப்பு வாதங்களை சொல்ல வாய்ப்பு கொடுங்கள்… செந்தில்பாலாஜி மீண்டும் மனு..

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.… Read More »எங்கள் தரப்பு வாதங்களை சொல்ல வாய்ப்பு கொடுங்கள்… செந்தில்பாலாஜி மீண்டும் மனு..

தீவிர சிகிச்சையில் இருந்த கணேசமூர்த்தி எம்பி இறந்தார்..

  • by Senthil

ம.தி.மு.க.,வைச் சேர்ந்த கணேசமூர்த்தி, ஈரோடு தொகுதி எம்.பி.,யாக உள்ளார். கூட்டணி பேச்சுவார்த்தையின் போது இந்த முறை ஈரோடு தொகுதியை தி.மு.க., விற்கும் மதிமுகவிற்கு திருச்சியும் வழங்கப்பட்டது. தனக்கு வாய்ப்பு வழங்கப்படாததால் கணேசமூர்த்தி மன உளைச்சலில்… Read More »தீவிர சிகிச்சையில் இருந்த கணேசமூர்த்தி எம்பி இறந்தார்..

திருச்சி மாவட்ட போலீசார் இணைந்து கொடி அணிவகுப்பு பேரணி

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் திருச்சி மாவட்ட காவல்துறையினர் இணைந்து ஊர்காவல் படையினரின் வாத்தியகுழு இசையுடன் கொடி அணிவகுப்பு பேரணியை இன்று மாலை  மாவட்ட காவல்… Read More »திருச்சி மாவட்ட போலீசார் இணைந்து கொடி அணிவகுப்பு பேரணி

ஆளும் பல்லக்கில் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் வீதி உலா நிறைவு..

  • by Senthil

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பங்குனி தேர்த்திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நம்பெருமாள் தங்க கருடவாகனம், சேஷவாகனம், கற்பக விருட்ச வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். கடந்த 25-ந்தேதி விழாவின்… Read More »ஆளும் பல்லக்கில் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் வீதி உலா நிறைவு..

error: Content is protected !!