Skip to content
Home » தமிழகம் » Page 2

தமிழகம்

அரியலூர் கலெக்டர் ஆபிசில் விவசாயி குடும்பத்தினருடன் பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி..

  • by Senthil

அரியலூர் மாவட்டம், சுந்தரேசபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரங்கநாதன். இவர் பொட்டக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த பாரி என்பவரிடம், தனது நிலத்தை அடமானம் வைத்து ரூ.3 லட்சம் கடன் வாங்கி உள்ளார். வட்டி தொகையுடன் அசலையும்… Read More »அரியலூர் கலெக்டர் ஆபிசில் விவசாயி குடும்பத்தினருடன் பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி..

தஞ்சை ஓட்டல் ஊழியர் அடித்துக்கொலை…… ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் கைது

  • by Senthil

தஞ்சையை அடுத்த நாஞ்சிக்கோட்டை வடக்குதெருவை சேர்ந்தவர் பிரகாஷ்(40),  தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை ரகுமான்நகரில் உள்ள ஒரு சிக்கன் கடையில் சிக்கன் கிரில் மாஸ்டராக வேலை செய்து வந்தார். கடந்த 16-ந் தேதி வேலைக்கு செல்வதாக… Read More »தஞ்சை ஓட்டல் ஊழியர் அடித்துக்கொலை…… ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் கைது

தமிழ்நாட்டில்3.24 லட்சம் மாணவர்கள் சேர்ப்பு….. அமைச்சர் மகேஷ் நடத்திய ஆய்வில் தகவல்

  • by Senthil

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று சென்னையில் உள்ள தனது இல்லத்தில் கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன்  முக்கிய ஆலோசனை நடத்தினார்.  இதில்   பள்ளிக்கல்வித்துறை  செயலாளர், இயக்குனர்,   கல்வி அதிகாரிகள், தேர்வுத்துறை இயக்குனர் உள்ளிட்டோர்… Read More »தமிழ்நாட்டில்3.24 லட்சம் மாணவர்கள் சேர்ப்பு….. அமைச்சர் மகேஷ் நடத்திய ஆய்வில் தகவல்

விவசாய நிலங்களுக்கு பாதை தராவிட்டால்… விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டம் தொடரும்..

  • by Senthil

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தி வந்த விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதையை அழித்து, தூர் வாரும் பணிகள் நடைபெறுவதால், 200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்றும், அரசு உடனடியாக… Read More »விவசாய நிலங்களுக்கு பாதை தராவிட்டால்… விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டம் தொடரும்..

லேத் மெஷின் விழுந்து தனியார் நிறுவன ஊழியர் பலி… திருச்சி அருகே பிறந்தநாளில் பரிதாபம்…

  • by Senthil

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள பாரதிபுரத்தை சேர்ந்தவர் பால் பேட்டரிக் வயது (42) இவர் காட்டூர் புகழ் நகர் பகுதியில் உள்ள குளோபல் வெல்டிங் டெக்னாலஜி என்ற கம்பெனியில் கடந்த 6 ஆண்டுகளாக வேலை பார்த்து… Read More »லேத் மெஷின் விழுந்து தனியார் நிறுவன ஊழியர் பலி… திருச்சி அருகே பிறந்தநாளில் பரிதாபம்…

தலைமை காவலரை காரை ஏற்றி கொலை வழக்கு… 4 பேரும் குற்றவாளிகள்… மயிலாடுதுறை கோர்ட்..

  • by Senthil

பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் காவல்துறையை சேர்ந்த தலைமை காவலரை கொலை செய்திருப்பதால் அதிக பட்ச தண்டனையாக தூக்குதண்டனை விதிக்க கோரி அரசு தரப்பு வழக்கறிஞர் வாதம் . 2012ல் அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட… Read More »தலைமை காவலரை காரை ஏற்றி கொலை வழக்கு… 4 பேரும் குற்றவாளிகள்… மயிலாடுதுறை கோர்ட்..

திருவையாறில் சப்தஸ்தான திருவிழா … 7 ஊர் பல்லக்கு புறப்பாடு…

  • by Senthil

தஞ்சை மாவட்டம், திருவையாறு ஸ்ரீ பஞ்சநதீஸ்வர சுவாமி கோயில் சித்திரைப்பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சப்தஸ்தான ஏழூர்  பல்லக்கு புறப்பாடு இன்று காலை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோயிலிருந்து புறப்பட்ட பல்லக்கு… Read More »திருவையாறில் சப்தஸ்தான திருவிழா … 7 ஊர் பல்லக்கு புறப்பாடு…

ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட வேண்டாம்…… தமிழக அரசு எச்சரிக்கை

  • by Senthil

கர்நாடகா மாநிலத்தில் ஸ்மோக் பிஸ்கட் உட்கொண்ட சிறுவன் ஒருவன் வலியால் துடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கும் ஸ்மோக் பிஸ்கட்டை குழந்தைகள் உட்கொள்ள… Read More »ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட வேண்டாம்…… தமிழக அரசு எச்சரிக்கை

அரியலூர் அருகே கலியுக வரதராஜ பெருமாள் கோயிலில் தேரோட்டம்…

  • by Senthil

அரியலூர் அருகேயுள்ள கல்லங்குறிச்சி அருள்மிகு கலியுக வரதராஜ பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். திருப்பதி செல்ல முடியாத விவசாயிகள், இந்த ஆலயத்தில் உள்ள கலியுக வரதராஜ பெருமாளை, தங்கள் வயலில் பயிரிட்ட… Read More »அரியலூர் அருகே கலியுக வரதராஜ பெருமாள் கோயிலில் தேரோட்டம்…

கரூர் அருகே மகனை கட்டிவைத்து அடித்துக்கொன்ற தந்தை -பேரன் கைது…

  • by Senthil

கரூர் மாவட்டம், ஜெகதாபியை சேர்ந்தவர் மாரியப்பன் என்கிற மனோகரன் (43) டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி சுதா(40) என்ற மனைவியும், பிரிய லட்சுமி(17) என்ற பெண் குழந்தையும், திவாகரன்(13) என்ற ஆண் குழந்தையும் உள்ளது.… Read More »கரூர் அருகே மகனை கட்டிவைத்து அடித்துக்கொன்ற தந்தை -பேரன் கைது…

error: Content is protected !!