அரியலூர் கலெக்டர் ஆபிசில் விவசாயி குடும்பத்தினருடன் பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி..
அரியலூர் மாவட்டம், சுந்தரேசபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரங்கநாதன். இவர் பொட்டக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த பாரி என்பவரிடம், தனது நிலத்தை அடமானம் வைத்து ரூ.3 லட்சம் கடன் வாங்கி உள்ளார். வட்டி தொகையுடன் அசலையும்… Read More »அரியலூர் கலெக்டர் ஆபிசில் விவசாயி குடும்பத்தினருடன் பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி..