Skip to content
Home » தமிழகம் » Page 251

தமிழகம்

கரூரில் சாயக்கழிவு தண்ணீரால் 2000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு…

  • by Senthil

கரூர் அமராவதி ஆற்றில் இருந்து செல்லாண்டிபாளைத்தில் தொடங்கும் இந்த வாய்க்கால் ஆண்டாங்கோவில், சனப்பிரெட்டி வழியாக வரும் இந்த கட்டளை வாய்க்காலில் புலியூர் கோவில்பாளையம், ஓடமுடையார்பாளையம், மேலகட்டளை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று அப்பகுதியில் உள்ள விளைநிலங்கள்… Read More »கரூரில் சாயக்கழிவு தண்ணீரால் 2000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு…

மாணவர்களுக்காக ‘நலம் நாடி’ செயலி… அமைச்சர் மகேஷ்“வெளியிட்டார்..

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் ‘நலம் நாடி ’ செயலி வெளியீட்டு விழா நடந்தது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு கல்வித் திட்ட இலச்சினை… Read More »மாணவர்களுக்காக ‘நலம் நாடி’ செயலி… அமைச்சர் மகேஷ்“வெளியிட்டார்..

திண்டுக்கல்லில் 4 மணி நேரத்தில் 39 செ.மீ. மழை…

திண்டுக்கல்லில் 4 மணி நேரத்தில் 39 செ.மீ மழை பதிவாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று காலை 10.30 மணி முதல் 2.30 மணி வரை 39.2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மாவட்ட அளவில் சராசரியாக பதிவான… Read More »திண்டுக்கல்லில் 4 மணி நேரத்தில் 39 செ.மீ. மழை…

மயிலாடுதுறை அருகே கனமழையால் வயலில் சூழ்ந்த மழைநீர்…. விவசாயிகள் வேதனை..

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஏக்கரில் சம்பா தாளடி பயிர்கள் பயிரிடப்பட்டு கடந்த சனிக்கிழமை அன்று அறுவடை பணிகள் துவங்கியது. அன்றே மழையும் துவங்கியதால் அறுவடை பணிகள் நிறுத்தி… Read More »மயிலாடுதுறை அருகே கனமழையால் வயலில் சூழ்ந்த மழைநீர்…. விவசாயிகள் வேதனை..

கோவையில் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை…

  • by Senthil

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்ய கூடும் எனவும், டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் கன மழையும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மிதமான மலையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம்… Read More »கோவையில் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை…

கிராமப்புற சிறுபான்மை பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி…. முதல்வர் ஸ்டாலின் சூசக தகவல்

  • by Senthil

சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை   முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறுபான்மையினர் நலன் குறித்த ஆலோசனை நடந்தது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள்   செஞ்சி மஸ்தான், முத்துசாமி,   அன்பில் மகேஷ், கே.கே. எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன், … Read More »கிராமப்புற சிறுபான்மை பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி…. முதல்வர் ஸ்டாலின் சூசக தகவல்

ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்…. மக்கள் அசச்ம்

ஜப்பானில் மீண்டம் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர். 10 நாட்களுக்கு முன்னர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில்  நூற்றக்கணக்காணோர் நிலநடுக்கத்தால் உயிரிழந்துள்ளனர்.  தற்போது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது.  இது ஆபத்தான… Read More »ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்…. மக்கள் அசச்ம்

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு…12ம் தேதி தீர்ப்பு

  • by Senthil

அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் ஜாமீன் கோரி சென்னை  முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் 3வது முறையாக மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது அமலாக்கத்துறை 8ம்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு…12ம் தேதி தீர்ப்பு

வேட்பாளர்களை தேர்வு செய்து அனுப்புங்கள்……மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி உத்தரவு

  • by Senthil

அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் . சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில்  இன்று காலை தொடங்கியது. கட்சியின் பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். இதில் முன்னாள் அமைச்சர்கள், அனைத்து மாவட்டச்… Read More »வேட்பாளர்களை தேர்வு செய்து அனுப்புங்கள்……மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி உத்தரவு

பொள்ளாச்சியில் கடந்த ஒரு மணி நேரம் கனமழை…..

கோவை, பொள்ளாச்சி ஒரு மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கோவை தேனி திருப்பூர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை மாவட்டத்தில்… Read More »பொள்ளாச்சியில் கடந்த ஒரு மணி நேரம் கனமழை…..

error: Content is protected !!